diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0726.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0726.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0726.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://reachandread.forumta.net/t45-topic", "date_download": "2019-09-19T03:24:38Z", "digest": "sha1:MKW645EXJSCCFLS4BEFIYB5YI7NMT53J", "length": 6892, "nlines": 62, "source_domain": "reachandread.forumta.net", "title": "ரஜினியின் உருவப்படம் எரித்து கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்- லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ரஜினியின் உருவப்படம் எரித்து கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்- லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு\nரஜினியின் உருவப்படம் எரித்து கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்- லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு\nமைசூர்: காவிரி விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமேலும் கர்நாடகத்தில் லிங்கா படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.\nமேல்கோட்டையில் பிரசித்திபெற்ற யோக நரசிம்மசாமி கோவிலின் பின்புறம் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன.\nபடப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. இதனால் அவர் ஓரிடத்தில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்தார். படப்பிடிப்பை காணவும், ரஜினிகாந்தை பார்க்கவும் உள்ளூரில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் மேல்கோட்டையில் குவிந்திருந்தனர்.\nகர்நாடக மாநிலம் ராமநகரில் நேற்று ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் மேல்கோட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள். இதன் எதிரொலியாக லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ரஜினியின் உருவப்படம் எரித்து கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்- லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:00:19Z", "digest": "sha1:PIM2LWX6OCNN7BWGF5PM2MUN7BNMSPHK", "length": 5819, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானும் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்\nபாகிஸ்தான் என்கிறதேசம் உருவான நாளிலிருந்து அமெரிக்க-பாகிஸ்தான் நட்புறவு இன்று இருக்கும் அளவுக்கு என்றைக்குமே சிதில மடைந்த நிலையை அடைந்த தில்லை என சொல்லி விடலாம். அமெரிக்கவெறுப்பு என்பது என்றைக்குமே பாகிஸ்தானிய மதவாத அரசியலி ......[Read More…]\nNovember,25,12, —\t—\tஅமெரிக்க, பாகிஸ்தானும்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் � ...\nலிபியாவிலிருக்கும் இந்திய தூதரகம் மூட ...\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nபாகிஸ்தானுடனான அனைத்து முக்கிய நிகழ்வ ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொ���்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/02/06/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-19T02:50:50Z", "digest": "sha1:NVHPMK4FNHD7WI4IVFDQD2BNHHCHM7M4", "length": 11918, "nlines": 131, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "இட்லிப் பொடி | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஉப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.\nகடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.\nமிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.\nமிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.\nகாய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.\nபூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.\nகட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.\nஇட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இரு���்கும்.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, இட்லித்தூள், இட்லிப் பொடி, தோசைப் பொடி, dosai podi, idli podi, idly thuul. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கோதுமை ரவை பொங்கல்/Wheat rava pongal\nஅவல், முந்திரி பர்ஃபி »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-19T03:06:53Z", "digest": "sha1:6IGIE5BI5UC6VUCVTHFRG7CT2D4YVXXH", "length": 40744, "nlines": 200, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "தலித் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்\nஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…\nசமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து. புலேவின��� தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.\nஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.\nமகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.\nஇந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொ���்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nசுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன. அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.\nகடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.\nதலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.\nஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.\nநாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..\nPosted in அரசியல், ஆதவன் தீட்சண்யா, இடஒதுக்கீடு, இந்துத்துவம், இலங்கை தமிழர், சமூகம், சாதி, தலித், தலித் இலக்கியம், தீட்சண்யா, பெண்ணுரிமை, பெரியார், மகாத்மா ஜோதிபா புலெ\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல், ஆதவன் தீட்சண்யா, இடஒதுக்கீடு, இந்துத்துவம், இலக்கியம், இலங்கை தமிழர், ஐஐடி, சந்தியா பதிப்பகம், சமூகம், சாதி, சிறுபான்மையினர், தலித்துகள், நாவல், பண்பாடு, பார்ப்பனர், பாலியல் வன்கொடுமை, பிற்படுத்தப்பட்டோர், புரட்சியாளர்கள், பெண்கள், பெரியார், மகாத்மா புலே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீசை என்பது வெறும் மயிர்\n”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\n”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த’ பார்வை இருக்க��றது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது\n33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.\nபெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\nபுரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை\nஇதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.\nநக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா’ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.\n‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்\nபொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எ���்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.\nகணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்\n”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்\nசேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.\n”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் – ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.\nஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்\nஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது\nPosted in ஆனந்த விகடன், குடும்பம், தலித், நக்ஸலைட்கள், புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம், புரட்சிப் பாடகர் கத்தார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள், பெண்ணுரிமை, பொடா சட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், கிளாரா ஜெட்கின், நக்ஸலைட்கள், புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம், புரட்சிப் பாடகர் கத்தார், பொடா சட்டம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்க��ை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-19T02:29:44Z", "digest": "sha1:CTO6XNG5ZHSSJNWHYBAF6WLPW2JJ6DVV", "length": 4817, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜாதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜாதி யின் அர்த்தம்\n(இந்து சமூகத்தில்) சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர், உறவினர் போன்றவர்களைச் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவு.\n‘இந்த நவீன காலத்திலுமா மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்துப் பேசுகிறார்கள்\nஉயர்ந்த ரகம் அல்லது இனம்.\n‘அவர் வீட்டில் இருப்பது ஜாதி நாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-26-july-2018/", "date_download": "2019-09-19T02:38:09Z", "digest": "sha1:EEQLFIES6RJQ6VNXURRGTMEJEUEQDHZB", "length": 7733, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனை மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை 175-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.\n1844-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. மெட்ராஸ் லையிங் இன் ஹாஸ்பிட்டல்’ என்ற பெயரில் பிரிட்டிஷ் பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் முதலில் பிரசவரம் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1882-ஆம் ஆண்டிலிருந்து தான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\n2.உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, கன்னியாகுமரியில் வருகிற செப்டம்பர் 21 முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.\n1.வங்கிகளில் கடன் வாங்கி விட்டு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தலைமறைவு நிதி மோசடியாளர் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\n2.வெளிநாடுகளில் சட்ட விரோதமாக வசிக்கும் 8,363 இந்தியர்கள், அந்த நாடுகளில் அடைக்கலம் கேட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.\n1. மக­ளிர் திட்ட குழு­வி­னர் தயா­ரித்த பொருட்­களை விற்­பனை செய்ய, அமே­சான் நிறு­வ­னம், மாவட்ட வாரி­யாக, தேர்வு செய்து வரு­கிறது.\n1.ராணுவத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக சீனா செலவிடுகிறது.\nஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ஸ் நிறுவனத்தின் ஆய்வுத் தகவலின்படி, கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்துக்கு சுமார் ரூ.15.68 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. அதேகாலத்தில் இந்தியா சுமார் ரூ.4.39 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.\n1.தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) கிரிக்கெட் குழு உறுப்பினர்களாக இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2.அட்லான்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், லியாண்டர் பயஸ் ஆகியோர் தங்களது பிரிவில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர்.\nஉலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)\nஉலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)\nநியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t143-topic", "date_download": "2019-09-19T03:29:22Z", "digest": "sha1:FF7ZFWRIKSEFZHMUCYT2YEY73RQ2H3SS", "length": 6176, "nlines": 60, "source_domain": "reachandread.forumta.net", "title": "கூடுதல் அம்மா உணவகங்களை தாயுள்ளதோடு திறக்கும் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » கூடுதல் அம்மா உணவகங்களை தாயுள்ளதோடு திறக்கும் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு\nகூடுதல் அம்மா உணவகங்களை தாயுள்ளதோடு திறக்கும் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு\nசென்னை: தமிழகத்தில் கூடுதலாக அம்மா உணவகங்களை திறக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nசென்னை மாநகரில் இப்போது இயங்கிவரும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1000 உணவகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் 124 நகராட்சிகளில் 360 அம்மா உணவகங்களும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு அம்மா உணவகமும் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஏழை-எளிய மக்களுக்கும், அன்றாடம் வேலைக்குச் செல்வோருக்கும், வெளியூர்களிலிருந்து சென்னையில் தங்கி இருந்து தொழில், வேலைகளில் ஈடுபடுவோருக்கும் அம்மா உணவகங்கள் பசி தீர்க்கும் தாய் வீடு போல திகழ்ந்து வருகிறது.\nஇந்த உணவகங்கள் நல்ல முறையில் சுகாதாரத்தோடு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான உணவகங்கள் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இவை அனைத்திற்கும் பாராட்டுக்குரியவர் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை துவக்கிவைத்த முதல்-அமைச்சர் தான். இதற்கென தமிழக மக்கள் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » கூடுதல் அம்மா உணவகங்களை தாயுள்ளதோடு திறக்கும் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035797/sponge-bob-bounce_online-game.html", "date_download": "2019-09-19T02:07:55Z", "digest": "sha1:TJ7IZT74BD2PAE5CZ3L4DDYOUBENZCUA", "length": 11717, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ்\nவிளையாட்டு விளையாட கடற்பாசி பாப் பவுன்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடற்பாசி பாப் பவுன்ஸ்\nவேறு யாருக்கும் சுவையான krabsburgery தயார் தொடங்க முடியும், ஆனால் அவரது பாதையை தடுப்பதை, அவர்கள் இந்த நகரம் மற்ற மக்களில் தடுக்கப்பட்டால், மெட்டா வேலை வருவதற்கு அங்கு வேலை செய்யும் இடம், ஒரு அவசரம் SpongeBob. கடற்பாசி பாப், உங்கள் இலக்கு நேரம் கிடைக்கும் வேகம் பெற அதன் மூலம் இழக்காமல், அவர்கள் மீது குதித்து, சாலையில் அனைத்து கார்கள் உடைத்து உதவும். . விளையாட்டு விளையாட கடற்பாசி பாப் பவுன்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் சேர்க்கப்பட்டது: 13.04.2015\nவிளையாட்டு அளவு: 1.86 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.57 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் போன்ற விளையாட்டுகள்\nகடற்பாசி பாப் புதிர் 2012\nபாப் குமிழி உலக கடற்பாசி - 3\nகடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான்\nபெயர் என்று சூப்பர் கார்\nSpongeBob வேகம் பந்தய கார்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடற்பாசி பாப் பவுன்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகடற்பாசி பாப் புதிர் 2012\nபாப் குமிழி உலக கடற்பாசி - 3\nகடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான்\nபெயர் என்று சூப்பர் கார்\nSpongeBob வேகம் பந்தய கார்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:46:42Z", "digest": "sha1:FEXDZVA2O2UMSDDDIXT4G2QT65PV4UAB", "length": 6055, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆங்கிலம் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nதன் வரலாற்றை தான்அறியாதவன் அழிந்ததுபோவான்\nஆசை அறுபதுநாள். மோகம் முப்பதுநாள் என���பார்கள். ஆனால், நமது மோகமோ அறுபது வருடங்களை கடந்துநிற்கிறது. ஆங்கிலம் மீதானமோகத்திற்கு அடிமையாகி வாழ்ந்து கொண்டிருக் ...[Read More…]\nலங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து\nஇலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகை இணையதளமான லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து . இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாதபோதிலும் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது, லங்காஇநியூஸ்.காம் தமிழ், ஆங்கிலம் , சிங்களம் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஆங்கிலம், ஆபீசுக்கு, காம் lankaenews com, சிங்களம், தமிழ், தீ, பத்திரிகை இணையதள, மர்மநபர்களால், மூன்று மொழி, லங்காஇநியூஸ், வைக்கப்பட்து\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nலங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்க ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:19:36Z", "digest": "sha1:H2BIFV2KSGYHBYTYLZDTNFEXYLKRCJ7T", "length": 5921, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எமிசாட் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் இதோ பூனைகுட்டி வெளியே வருகின்றது, இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள் இந்திய ராணுவத்திற்காக‌ 436 கிலோ எடை கொண்ட ......[Read More…]\nMarch,28,19, —\t—\tஇஸ்ரோ, எமிசாட், ஏவுகனை, சாட்டிலைட், பி.எஸ்.எல்.வி. சி-45\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ...\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\n‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக் கோளை சுமந்தபட ...\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_254.html", "date_download": "2019-09-19T03:29:46Z", "digest": "sha1:IUJKZJWWJTBRLBQVJVQHD2LYMNIIZR2L", "length": 6799, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து இந்திய அணியை சீண்டிய பாக்..! - கடும் கோபத்தில் இந்திய மக்கள்", "raw_content": "\nHomeWorld Cup 2019விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து இந்திய அணியை சீண்டிய பாக்.. - கடும் கோபத்தில் இந்திய மக்கள்\nவிங் கமாண்டர் அபிநந்தனை வைத்து இந்திய அணியை சீண்டிய பாக்.. - கடும் கோபத்தில் இந்திய மக்கள்\nஇந்திய விமானப்படை வீரரும் விங் கமாண்டருமான தமிழகத்தை திரு.அபிநந்தனை வைத்து, இந்திய அணியை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று வெளியிட்டுள்ள மோசமான விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n2019-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் வரும் ஜூன் 16-ம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து, இந்திய வீரர்களை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்த விளம்பரம் இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகின்றது.\nஇருங்கடா டேய்.. விளம்பரமா பண்றீங்க விளம்பரம்... 16-ம் தேதி பம்பரம் மாதிரி சுத்தி விட்டு அடிக்குறோம்..\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\nகுடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்\nபாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட படு கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே\n - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..\nஉடல் எடை குறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஷார்மி - வைரல் புகைப்படங்கள்\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/02/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-19T03:01:24Z", "digest": "sha1:TLEHIK3NY27XJ2ZTWRX5SBYHV3O773FO", "length": 9612, "nlines": 107, "source_domain": "seithupaarungal.com", "title": "எனக்கு நடிக்கவே வராது! விஜய் சேதுபதி ஓபன் டாக் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசினிமா, நடிகர்கள், விஜய் சேதுபதி\n விஜய் சேதுபதி ஓபன் டாக்\nபிப்ரவரி 6, 2014 பிப்ரவரி 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nபண்ணையாரும் பத்மினியும் ரிலீஸ் பிஸியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியிடன் ஒரு மினி பேட்டியைக் கேட்டோம். இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவோம் என��று நினைத்துப் பார்த்ததுண்டா என்று ஆரம்பித்தோம்…\n’’சொந்த ஊர் ராஜபாளையம் என்றாலும் படித்தது எல்லாமே சென்னைதான். 2004ல் தான் சினிமா துறைக்கு வந்தேன். ஒரு சினிமா கம்பெனியில் அக்கவுண்டன்ட் வேலைக்குத்தான் சேர்ந்தேன். ஆனால் ஹீரோவாக நடிப்பேன். இவ்வளவு பெரிய மாஸ் கிடைக்கும். தமிழக ரசிகர்கள் என் முகத்தை ஏற்றுக்கொள்வார்கள் என கனவில் கூட நினைத்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு சுத்தமா நடிக்கவே வராது. நடிக்கத் தெரியாமல் நடிகனான ஒரே நடிகன் நானாகத்தான் இருக்கும். வெண்ணிலா கபடிகுழு, லீ, புதுப்பேட்டை, நான் மகான் அல்ல இப்படி நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தேன். எனது முதல்படம் வருணம். ஆனால் தென்மேற்கு பருவக் காற்று தான் எனக்கு ஹீரோ இமேஜை பெற்றுத்தந்தது. இந்தப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு முழுக்க தூக்கமே வரலை. முதல் ஷோவை ஆடியன்ஸோட சேர்ந்து நானும் கைதட்டி ரசித்துப் பார்த்தேன். நமக்கும் இவ்வளவு பேரு கைதட்டுறாங்கண்ணா, கேரியரை விட்டுடக்கூடாதுன்னு முடிவு பண்ணி தீவிரமா சான்ஸ் தேடினேன். 7 வருஷம் சினிமாவில் சான்ஸ் தேடி ரொம்ப கஷ்டப்பட்டேன். அதற்கான பலனை இப்ப வட்டியும், முதலுமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லா படங்களும் ஹிட் ஆனதற்கு காரணம், நான் கிடையாது டைரக்டர்கள் தான். அவர்கள் நடிக்கச் சொன்னதை நான் செஞ்சேன்.’’\nபண்ணையாரும் பத்மினியும் எப்படிப்பட்ட படம்\n’’காமெடி கலந்த ஒரு கிராம கலாச்சாரத்தின் கதை. பத்மினி என்கிற பழைய மாடல் காருக்கு முக்கியமான ரோல். நெகிழ்ச்சி, உறவு, பாசம், சென்டிமெண்ட் என எல்லாத்துக்கும், எல்லா விதத்திலும் தீனி போடும் இந்தப் படம்\nகுறிச்சொல்லிடப்பட்டது கொஞ்சம் சினிமா, சினிமா, நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், புதுப்பேட்டை, லீ, வருணம், விஜய் சேதுபதி, வெண்ணிலா கபடிகுழு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது\nNext postமுதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், ச���ையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:30:45Z", "digest": "sha1:XL5PWUBWXIUGZ6MSLICDBFTKSSTJOKNJ", "length": 3778, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிமிஷம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிமிஷம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sembaruthi-serial-actress-shabana/", "date_download": "2019-09-19T02:23:09Z", "digest": "sha1:G7OYD6PGB6BVLO2EMPUBOFGUS4Y5DUDE", "length": 8029, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sembaruthi Serial Actress Shabana About Love Karthik", "raw_content": "\nHome செய்திகள் திருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..\nதிருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..\nசெம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nஅந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் நடித்து வருகிறார்.\nஇவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக இருவரும் நிஜ காதல் ஜோடிகளாக இருந்துவிட கூடாதா என்று ஆசைபட்டு வருகின்றனர். அந்த ஆசை ஷாபனாவிற்கும் இருக்கிறது போல.\nநடிகை ஷபானாவிடம் கார்த்திகை காதலிக்கிறீர்களா என்று கேட்டால் என்னிடம் பலர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது என தெரியவில்லை, ஆனால் என் பதில் இதுதான். அவருடன் காதல் உள்ளது என்றும் சொல்ல மாட்டேன் இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்று மழுப்பான பதிலை கூறியுள்ளார். கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகோரலி வித்தைக்கு நல்லா செட் ஆகர..கிண்டலுக்கு உள்ளன வைஷ்ணவி கெட்டப்..\nNext articleவாய்ப்பு தருவதாக பெண்களிடம் உல்லாசம்..காஸ்டிங் ஒருங்கிணைப்பாளரின் அந்தரங்க வீடியோ வெளியானது..\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபேனர் விழுந்து உயிரிழந்த மாணவி. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nநீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா. அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nசன் தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/hyderabad/hotels/", "date_download": "2019-09-19T02:48:56Z", "digest": "sha1:EYNI7HNP3FY64ZS3FHE75TE6C4UYQDUV", "length": 35203, "nlines": 976, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hotels in Hyderabad, Book Cheap Hotels & Resorts in Tamil Language-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் படங்கள் எப்படி அடைவது\nமுகப்பு » ஹைதராபாத் » விடுதிகள்\nஉறைவிடம் மற்றும் காலை உணவு\nஃபிட்னஸ் சென்டர் அல்லது ஸ்பா\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nFair 75 விருந்தினர்களின் மதிப்பீடு\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nPoor 23 விருந்தினர்களின் மதிப்பீடு\nFair 45 விருந்தினர்களின் மதிப்பீடு\nFair 18 விருந்தினர்களின் மதிப்பீடு\nGood 5 விருந்தினர்களின் மதிப்பீடு\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/03085224/The-Planetary-Yoga-is-an-important-place-in-yogic.vpf", "date_download": "2019-09-19T03:06:07Z", "digest": "sha1:TNJV22ABFQ6VTYT7L2YZYEVVY3T5YDL5", "length": 10757, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The 'Planetary Yoga' is an important place in yogic yogis where astrological books are high || நன்மைகளை வழங்கும் கிரகமாலிகா யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநன்மைகளை வழங்கும் கிரகமாலிகா யோகம்\nஜோதிட நூல்கள் உயர்வாகக் குறிப்பிடும் யோகங்களில் ‘கிரகமாலிகா யோகம்’ என்பது முக்கியமான இடத்தில் இருக்கிறது\nஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களும் மாலை போன்ற அமைப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக அமைந்திருப்பது ‘கிரகமாலிகா யோகம்’ ஆகும். ஒன்பது கிரகங்களும் தனித்தன்மையான நிலையில் இயங்கி வருவதுடன், அவற்றிற்கென தனித்துவம் கொண்ட இயல்புகளும் உள்ளன. ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள், மற்ற கிரகங்களுடன் இணையாமல் சுயத்தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுப்பலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகம் தனித்தன்மையுடன் இயங்கும் நிலை கிரகமாலிகா யோகம் மூலமே நடக்கும்.\nஇந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்று பலவீனங்களை அடைவதில்லை. குறிப்பாக, பகைக் கிரகங்கள் ஒரு ராசியில் இணையும்போது அந்த வீட்டிற்கான பலன்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நட்புக் கிரகங்கள் இணைவது யோகமாக இருந்தாலும், அதில் கிரகங்களின் கலப்பு பலன்கள்தான் நடைமுறையில் இருக்கும். தனிப்பட்ட கிரகத்தின் சுய இயல்பு பலன்கள் முழுவதுமாக கிடைக்காது. அதன் அடிப்படையில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல், அடுத்தடுத்த வீடுகளில் வரிசையாக அமர்ந்து நன்மைகளை அளிப்பதே இந்த யோகத்தின் சிறப்பம்சமாகும்.\nகிரகமாலிகா யோகத்தில் உள்ள முக்கியமான விதி என்பது எந்த வீட்டிலிருந்து எந்த வீடுவரை கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன என்பதாகும். அதாவது, ஒருவருக்கு ஜாதக ரீதியாக நன்மைகளை செய்யக்கூடிய கேந்திர ஸ்தானங்கள் (1,4,7,10) மற்றும் திரிகோண ஸ்தானங்கள் (5,9) ஆகிய ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கிரகங்கள் வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக அமர வேண்டும்.\nஅப்போதுதான் இந்த யோகம் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக 6,8,12 ஆகிய ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கிரகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமர்ந்திருப்பது நன்மைகளைச் செய்யாது என்பதை ஜோதிட வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n2. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\n5. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235289", "date_download": "2019-09-19T03:02:14Z", "digest": "sha1:RFZ2P2GXCOMF4BZZV64USTS77K34IATH", "length": 15566, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருநங்கைகள் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nதொடரும் மின் விபத்துகள்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nபாக்.,கிற்கு ஐரோப்பிய யூனியன் 'குட்டு' 1\nரூ.1,800 கோடி செலவில் 199 புதிய சிறைகள் 2\nஅபராதத்தை எதிர்த்து 'ஸ்டிரைக்'; 35 லட்சம் லாரிகள் ... 3\nபண்டிகை பணம் ரூ.10 ஆயிரம்\nபுதிய தவளை கண்டுபிடிப்பு 3\nசெப்.,19: பெட்ரோல் ரூ.75.56; டீசல் ரூ.69.77\nஎல்லையில் தாக்குதல் ந��த்த பாக்., திட்டம் 4\nராகுலுக்கு 'சாவர்க்கர்' புத்தகப்பிரதி: உத்தவ் ... 3\nமருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருநங்கைகள் பங்கேற்பு\nஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட, பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், ஓசூர் அரசு மருத்துவமனையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சியில் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள், திருநங்கைள் சமூகத்தில் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என, விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய திருநங்கைகள் சாமுண்டீஸ்வரி, சத்யா ஆகியோர், 'பெண்கள், திருநங்கைகளை பாதுகாக்கும் விதமாக, தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்றனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.\nநுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி\nதுணை ராணுவப்படையினர் அதிரடிப்படையினர் பாதுகாப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி\nதுணை ராணுவப்படையினர் அதிரடிப்படையினர் பாதுகாப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/13/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-26-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3232984.html", "date_download": "2019-09-19T03:03:21Z", "digest": "sha1:GNWV7MUR5I3Y53ZHHGQCZ6WUIWA2KFWF", "length": 10000, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் சங்கம் 26-இல் வேலைநிறுத்தம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nவங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் சங்கம் 26-இல் வேலைநிறுத்தம்\nBy DIN | Published on : 13th September 2019 03:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டில் உள்ள பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரு��் 26-ஆம் தேதி முதல் இரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக வங்கி அதிகாரிகளின் நான்கு சங்கங்கள் அறிவித்துள்ளன.\nபத்து பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றவிருப்பதாக மத்திய அரசு கடந்த மாதம் 30-ஆம் தேதி அறிவித்தது. இந்த முடிவைக் கண்டித்து வரும் 26-ஆம் தேதி முதல் இரு நாள்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்திய வங்கிகள் சங்கத்துக்கு வங்கி அதிகாரிகளின் நான்கு சங்கங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. ஏஐபிஓசி, ஐஐபிஓஏ, ஐஎன்பிஓசி, என்ஓபிஓ ஆகியவையே அந்த நான்கு சங்கங்களாகும்.\nவங்கி இணைப்பு நடவடிக்கையைக் கண்டிப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து வேலை நாள்களை நடைமுறைப்படுத்துவது, பணப் பரிவர்த்தனை நேரத்தைக் குறைப்பது, ஊழியர்களின் பணிநேரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக இச்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவங்கி முறைகேடு தொடர்பான விவகாரங்களில் வெளி விசாரணை அமைப்புகள் தேவையின்றி தலையிடுவதை நிறுத்துவது, ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது, போதுமான பணியாளர் நியமனம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணத்தைக் குறைப்பது ஆகிய கோரிக்கைகளையும் இச்சங்கங்கள் முன்வைத்துள்ளன.\nஇது குறித்து ஏஐபிஓசி சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபக் குமார் சர்மா, சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் 27-ஆம் தேதி நள்ளிரவு வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79473/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-09-19T03:12:39Z", "digest": "sha1:FAUIX5RUTSTG2YU33XD433POMQQEGB3U", "length": 8366, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "காவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News காவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்..\nசென்னையில் விடிய விடிய கனமழை..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இ...\nபாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல அனுமதி...\nகாவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தது\nகாவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தடைந்தது.\nகாவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி பகுதிகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி கர்நாடக மாநிலம் தலைகாவேரி முதல் தமிழகத்தின் பூம்புகார் வரை, செப்டம்பர் 3ஆம் தேதி சத்குரு பேரணி தொடங்கினார். 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை வந்தடைந்துள்ளது.\nஅங்கு சத்குருவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காவேரி கூக்குரல் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நடிகை நித்தியா மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்குரு, காவேரி கூக்குரல் தமிழர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதை உணர முடிவதாக கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தல்: தேர்தல் அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nகோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.325 கோடியாக நிர்ணயம்\nரூ.4.5 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் - 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை\nபருவமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் RB உதயகுமார்\nதிறனை வளர்க்கவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய நபர்\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு\nதமிழகத்தில் 820 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் - அமைச்சர்\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சிக்கிய அரசு டாக்டர் வாரிசு..\nகுருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..\nஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி\nபல்வலி மாத்திரையில் சிறிய கம்பி - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pala-palakura-song-lyrics/", "date_download": "2019-09-19T02:30:55Z", "digest": "sha1:S7WUUCAKSYIMYU7XWOFXKIKQBZS7WYCQ", "length": 10848, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pala Palakura Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்\nஆண் : பளபளக்குற பகலா\nநீ படபடக்குற அகலா நீ\nஅனல் அடிக்கிற துகளா நீ\nஆண் : மழையடிக்கிற முகிலா\nநீ திணறடிக்கிற திகிலா நீ\nஆண் : சூடாக இல்லாவிட்டால்\nஆண் : கூட்டை தான்\nஆண் : வானவில்லை போலே\nநீ முன்னே முன்னே வாடா வாடா\nஆண் : பளபளக்குற பகலா\nநீ படபடக்குற அகலா நீ\nஅனல் அடிக்கிற துகளா நீ\nஆண் : மழையடிக்கிற முகிலா\nநீ திணறடிக்கிற திகிலா நீ\nஆண் : எட்டித்தொடும் வயது\nஇது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்\nஅதன் இருபக்கம் கூா் இருக்கும்\nஅந்த சூாியனில் செடி முளைக்கும்\nஆண் : புலன்களை அடக்கி\nஆண் : காலில் குத்தும் ஆணி\nஉன் ஏணி என்று காமி பல இன்பம்\nஆண் : பளபளக்குற பகலா\nநீ ஹாஹா படபடக்குற அகலா\nநீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா\nநீ நகலின் நகலா நீ ஹே\nஆண் : மழையடி��்கிற முகிலா\nநீ ஹாஹா திணறடிக்கிற திகிலா\nநீ ஹாஹா மணமணக்குற அகிலா\nநீ முள்ளா மலரா நீ\nஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்\nசில துன்பங்களை நாம் மறப்போம்\nஆண் : அடைமழை வாசல் வந்தால்\nகையில் குடையின்றி வா நனைவோம்\nஎல்லா தேசத்திலும் போய் வசிப்போம்\nஆண் : என்ன கொண்டு வந்தோம்\nநாம் என்ன கொண்டு போவோம்\nஅட இந்த நொடி போதும் வா வேற\nஆண் : பளபளக்குற பகலா\nநீ படபடக்குற அகலா நீ\nஅனல் அடிக்கிற துகளா நீ\nஆண் : மழையடிக்கிற முகிலா\nநீ திணறடிக்கிற திகிலா நீ\nஆண் : சூடாக இல்லாவிட்டால்\nஆண் : கூட்டை தான்\nஆண் : வானவில்லை போலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=1", "date_download": "2019-09-19T02:53:53Z", "digest": "sha1:PI7KW2WUPC3ESOPI3QC7U2AUHIC3BWU5", "length": 7880, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் ராஜித\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-19T02:11:46Z", "digest": "sha1:X6F5ML7W466JOAPA7F2PWZ2RYDYBVJ3V", "length": 6043, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கேஷ்வரி |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வரியான வரலாறு\nஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்���தே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை ......[Read More…]\nApril,19,12, —\t—\tஇராவணன், இலங்கேஷ்வரி, ஓரிஸா, கதை, சம்லேஸ்வரி தேவியின், சம்லேஸ்வரியான, தநைகரான புவனேஸ்வரில், தோற்றம், பற்றிய, மானிலத்தின், வரலாறு, வழிபட்ட\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\n நாரத புராணத்தின் ஒரு கதை\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/22469-shiv-sena-says-its-representatives-will-donate-one-month-s-salary-for-farm-loan-waiver.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-19T01:58:11Z", "digest": "sha1:MYTUEMWIZT5QV2TQLFCCP55R2HVMULBC", "length": 9107, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கும் சிவசேனாவினர் | Shiv Sena says its representatives will donate one month's salary for farm loan waiver", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிம���ன்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nவிவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கும் சிவசேனாவினர்\nமஹாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி அம்மாநில விவசாயிகள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். எனவே, எதிர்க்கட்சியான சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளனர். சிவசேனாவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், 63 எம்.எல்.ஏ.க்கள், கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி, கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் என பல மட்டத்தில் உள்ளவர்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பார்கள். அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ரூ.10 லட்சம் கொடுப்பார் என்று மூத்த தலைவர் திவாகர் ராவோட் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே, தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.4.5 கோடியை விவசாயிகளுக்காக கொடுத்துள்ளார்.\nஇந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறும் மாநிலம் மஹாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது.\nமிருகம் பாதி.. மனிதன் பாதி.. புதுசா ஒரு உயிரினம்..\nகள்ளக்காதலியை தேடி வந்தவருக்கு சரமாரி அடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\nஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிர பாஜக அரசு முடிவு\nரசாயன ஆலை தீவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு, 58 பேர் படுகாயம்\nஅமலாக்கத்துறையில் ஆஜரானார் ராஜ் தாக்கரே\nமஹாராஷ்ட்ரா, கர்நாடகாவையும் கலங்கடிக்கும் கனமழை\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற படகு கவிழ்ந்து, 9 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா கெமிக்கல் குடோனில் தீ விபத்து\n‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி முஸ்லீம் இளைஞர்களுக்கு மிரட்டல்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர��� உயிரிழப்பு\n“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிருகம் பாதி.. மனிதன் பாதி.. புதுசா ஒரு உயிரினம்..\nகள்ளக்காதலியை தேடி வந்தவருக்கு சரமாரி அடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/biggest+victory?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T01:57:36Z", "digest": "sha1:4JHH2BWOE6L72QOAAC7SZTH5VBWT5QXO", "length": 8465, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | biggest victory", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nபொய் வாக்குறுதிகள் தந்து திமுக ஏமாற்றி விட்டது - பிரேமலதா விஜயகாந்த்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nஉலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..\nவெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய இங்கிலாந்து - சதம் விளாசினார் ஜோ ரூட்\nபாஜகவின் வெற்றி ஊர்வலங்களுக்குத் தடை - மம்தா பானர்ஜி\nதிருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா\nதொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n“நான் வெற்றி பெறுவது உறுதி” - பாஜக வேட்பாளர் ஹேமமாலினி\nவெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்���ையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ்\n\"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது\" : தமிழிசை\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nபொய் வாக்குறுதிகள் தந்து திமுக ஏமாற்றி விட்டது - பிரேமலதா விஜயகாந்த்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nஉலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..\nவெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய இங்கிலாந்து - சதம் விளாசினார் ஜோ ரூட்\nபாஜகவின் வெற்றி ஊர்வலங்களுக்குத் தடை - மம்தா பானர்ஜி\nதிருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா\nதொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்\nதங்கமங்கை கோமதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பாப்பாத்தி அக்கா'\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n“நான் வெற்றி பெறுவது உறுதி” - பாஜக வேட்பாளர் ஹேமமாலினி\nவெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ்\n\"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது\" : தமிழிசை\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/618700/", "date_download": "2019-09-19T02:23:19Z", "digest": "sha1:V32C6WW545277I2HT6FZPDD6CCJRK6NJ", "length": 4030, "nlines": 37, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: அரசின் அலச்சியத்தால் பறிபோன உயிர் : பேனர் விழுந்து பலியான சுபாஸ்ரீக்கு ஸ்டாலின் இரங்கல்", "raw_content": "\nஅரசின் அலச்சியத்தால் பறிபோன உயிர் : பேனர் விழுந்து பலியான சுபாஸ்ரீக்கு ஸ்டாலின் இரங்கல்\nசென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23), கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ள இவர், தேர்வு முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணையிலிருந்து பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, ச���லையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டள்ளார்.\nஅவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் சுபஸ்ரீ உயிரிழந்து மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை சுபஸ்ரீயின் வாழ்கையை காவு வாங்கியுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது. என கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாங்கோ நாட்டில் ஐநா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இந்திய ராணுவ அதிகாரி மாயம்\nஇந்தியாவில் கேலக்ஸி ஏ30எஸ் விலை ரூ. 16,999 விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/575828f226675ec/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%B9%E0%AE%AA/2018-09-18-062054.htm", "date_download": "2019-09-19T02:21:42Z", "digest": "sha1:7V52SUNYUWCZZSXGJRM5DDVZPCPCLUFY", "length": 3858, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "அந்நிய செலாவணி பரதேசி ஹைப்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய செலாவணி விளக்கப்படம் வாசிப்பு கேண்டில்ஸ்டிக்\nஎளிதாக அந்நிய செலாவணி எண்ணெய் வர்த்தகம்\nஅந்நிய செலாவணி பரதேசி ஹைப் -\n1 ஆகஸ் ட். 14 ஜனவரி.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. கடந் த.\nஇந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. அந்நிய செலாவணி பரதேசி ஹைப். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\n4 டி சம் பர். இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட��� டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\n22 செ ப் டம் பர்.\nஅந்நிய செலாவணி போனஸ் கிறிஸ்துமஸ் 2018 இல்லை\nநபி மும்பாயில் அந்நிய செலாவணி விற்பனையாளர்கள்\nநியாயமான அந்நிய செலாவணி வர்த்தகர்கள்\nGbp அந்நியச் செலாவணி விளக்கப்படம்\nஉதாரணமாக இந்தியாவில் விருப்பங்களை வர்த்தகம் செய்வது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178736", "date_download": "2019-09-19T03:04:13Z", "digest": "sha1:XWGDHDK5CDLFBYS6PEUQPP2FTLYNXCE5", "length": 6586, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "ஏபி-யைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு மறுபடியும் அதைக் கொடுக்கக் கூடாது- குற்றவியல் ஆய்வாளர் – Malaysiakini", "raw_content": "\nஏபி-யைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு மறுபடியும் அதைக் கொடுக்கக் கூடாது- குற்றவியல் ஆய்வாளர்\nஅங்கீகரிப்பட்ட பெர்மிட்டுகளை(ஏபி)ப் பெற்று அவற்றைத் தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கக் கூடாது, கொடுக்கப்பட்ட பெர்மிட்டுகளையும் பறித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும்.\nஇதை வலியுறுத்திய குற்றவியல் ஆய்வாளரான அக்பர் சத்தார், சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என்றார்.\n“அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். திருப்பிக் கொடுக்கவும் கூடாது. ஏபி-கள் பெரும்பாலும் விற்கப்படுவதைப் பார்க்கிறோம். முறையாக தொழில் செய்யும் தொழில்முனைவர்களுக்குத்தான் அவற்றைக் கொடுக்க வேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு அல்ல”, என அக்பார் கூறினார்.\nஅக்பார் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் குற்றம், குற்றவியல் கழகத்தின் இயக்குனராக உள்ளார்.\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/producer-sangam/", "date_download": "2019-09-19T02:20:44Z", "digest": "sha1:43V3CCABLRHAZAWYW3EIABJ5ICMDHJNU", "length": 2515, "nlines": 35, "source_domain": "www.cinereporters.com", "title": "producer sangam Archives - Cinereporters Tamil", "raw_content": "\nவிஜய்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா: கோபத்தில் கோலிவுட்\nதென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடைபெற்று வருகிறது. மார்ச் 1ம் தேதியிலிருந்து புதிய படங்கள் எதுவும் வெளியீடு இல்லை என்று அறிவித்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதியிலிருந்து...\nதிரையரங்குகளை மார்ச் 16ம் முதல் இழுத்து மூட முடிவு\nபடங்களை வெளியிடும் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடபோவதில்லை என்று முடிவெடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனா். தற்போது கோரிக்கைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-19T02:53:34Z", "digest": "sha1:DWJMIFHHIC7C72Q5AWG2ZPXTX5MJA2C6", "length": 75877, "nlines": 156, "source_domain": "marxist.tncpim.org", "title": "விவசாய நெருக்கடி » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது வரதராசன் கி -\nவிவசாய நெருக்கடி குறித்து நாடாளு���ன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர், பிரதமர், பாஜகவின் தலைவர்கள் மற்றும் பல கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட விவசாய நெருக்கடி குறித்துப் பேசியுள்ளனர்.\nமத்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள், நாடு முழுவதையும் அதிலும் குறிப்பாக விவசாயத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே கூறி வருகிறது. நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் மேல், விவசாயத் துறையுடன் தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் விவசாய நெருக்கடி குறித்துக் கவலைப்பட்டாலும், விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்த்திட எவ்வித முயற்சியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதே வேதனை தரும் விஷயமாகும். பொருளாதார வளர்ச்சி வீதம் உயர்ந்திருக்கிறது என்று பீற்றிக் கொள்ளும் அதே சமயத்தில், விவசாயிகளின் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர நடைமுறையில் எதுவும் செய்வதில்லை.\nதாராளமயக் கொள்கைகள், விவசாயத் துறையில் அரசின் முதலீட்டைப் பெருமளவில் குறைத்துவிட்டது. விவசாயிகளுக்கு அளித்து வந்த பல்வித மானியங்களும் இல்லாமல் போய்விட்டது. அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு அளித்து வந்த கடன் நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாய விளை பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கிராமப்புற வேலை வாய்ப்பும், விவசாயம் மூலம் கிடைத்து வந்த வருமானமும் கணிசமாகச் சரிந்துள்ளன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகள்\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், விவசாய நெருக்கடியையும் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் அந்த உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக உண்மையில் அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளித்துள்ள உறுதி மொழிகளில் ஒன்றே ஒன்றை மட்டும் ஒரு பகுதி நிறைவேற்றியுள்ள��ு. அதாவது, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன் மூலமாக நாட்டில் மொத்தம் உள்ள 600 மாவட்டங்களில், சென்ற ஆண்டு 200 மாவட்டங்களுக்கு 11,300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அதனை அமல்படுத்தியது. இப்போது மூன்றாவது பட்ஜெட்டில் அதனை மேலும் 130 மாவட்டங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் நீட்டித்துள்ளது. 200 மாவட்டங்களுக்கு 11,300 கோடி ரூபாய். 330 மாவட்டங்களுக்கு 12,000 கோடி ரூபாய். என்ன கணக்கு என்று எவருக்கும் புரியவில்லை.\nகிடைத்துள்ள அறிக்கைகளின்படி, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் அமல்படுத்தப்பட்ட, முதல் பதினைந்து நாட்களிலேயே 77 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் தங்களை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதைப் பார்க்கும்போது, கிராமப்புறங்களில் வேலையில்லாக் கொடுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரிய வரும், இதனை நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் நீட்டிக்க வேண்டியதன் அவசியமும் புரிய வரும்.\nமத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பித்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட்டும், விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகக் கூறுவதற்கில்லை.\n2007-2008 மத்திய பட்ஜெட், விவசாயிகளுக்கு குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு அதிருப்தியையே அளித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஏராளமான நேரத்தைச் செலவிட்டிருந்த போதிலும், அவர்களின் உண்மைப் பிரச்சனை எதையும் தீர்த்திட எதுவும் கூறவில்லை. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியைப் பெருக்கிட எதுவுமே செய்திடவில்லை. இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதை பொருளாதார ஆய்வு அறிக்கையே ஒப்புக் கொள்கிறது. அவர் விவசாயக் கொள்கை குறித்தோ அல்லது நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்தோ எதுவுமே குறிப்பிடவில்லை. வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் வெகுகாலமாகவே இருந்து வருகிறது. மேலும் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பரிசீலனையில் இருக்கும் என்று தெரியவில்லை. பயிர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை, இடுபொருட்களின் விலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை. பதிலாக, எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் இறக்குமதி செய்திட சலுகைகள் அளித்திருப்பதானது, உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.\nவிவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட் உரையில் ஒரு வார்த்தை கூட இல்லை. விவசாயத் துறையில் அதிகமான அளவில் உள்ள அதிருப்திக்கு முக்கிய காரணம், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளால் விவசாயத்தை முன்போல் தொடர முடியாத நிலை உருவாகியிருப்பதேயாகும். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நியாயமான, நேர்மையான விவசாயக் கொள்கையை அரசு அறிவிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். பட்ஜெட் உரையானது, நாட்டின் விவசாயிகளை குறிப்பாக 22.7 கோடி விவசாயக் குடும்பங்களைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளைக் கண்டு கொள்ளாத அதேசமயத்தில், நிதி அமைச்சர் பன்னாட்டு மூலதனத்தின் அடிப்படையிலான விவசாயத்திற்குத் தளம் அமைத்திருக்கிறார்,\nஅரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள ஆறு அடிப்படை உறுதிமொழிகளில் நான்கு, மக்கள் நலனையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது தொடர்பானதாகும். குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றில் இரு அம்சங்களை 2006-07 பொருளாதார ஆய்வு அறிக்கை உயர்த்திப் பிடித்திருக்கிறது. உயர் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவது மற்றும் உயர் பணவீக்கம் இல்லாமல் உயர் வளர்ச்சியை நிலைநிறுத்துவது என்பவைகளே மேற்படி இரு அம்சங்களுமாகும். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் சமூகத் துறைகளில் – குறிப்பாக வேலைவாய்ப்பில் வேகமான வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதுடன், கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்களை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கும் உறுதி அளித்திருக்கிறது.\nஇவை குறித்தெல்லாம் பொருளாதார ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது சமூகத் துறையில் செய்யப்பட்டுள்ள மொத்த செலவினம், 2001-02 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.26 சதவீதமாக இருந்தது, 2006-07 பட்ஜெட் மதிப்பீடுகளில் 27.19 சதவீதமாகத் தாழ்ந்திருக்கிறது. சமீப ஆண்டுகளில், உண்மையிலேயே செய்யப்பட்ட செலவினங்கள் என்பவை பட்ஜெட் மதிப்பீடுகளை விட மிகவும் குறைவாகும். இதன் விவரங்கள் வரும் சமயத்தில் இந்தச் செல���ினங்கள் குறைவாகச் செய்யப்பட்டிருப்பது தெரிய வரலாம். இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில், 2004-05 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.79 சதவீதமாக இருந்தது. இதனைக் குறைந்தபட்சம் 6 சதவீதமாவது உயர்த்தப்படும் என்று குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த மூன்று பட்ஜெட்டுகளின் மூலமாக, அது மிகச் சிறிய அளவிற்கே – அதாவது 2.87 சதவீதம் மட்டுமே – உயர்ந்திருக்கிறது. இதுவும்கூட மத்திய அரசும், நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து செய்திட்ட மொத்தச் செலவினங்களின் கூடுதலின் அடிப்படையிலாகும்.\nமேலும் உணவு மானியம் 2005-06 பட்ஜெட்டில் 26,200 கோடி ரூபாயாக இருந்தது. 2006-07 பட்ஜெட்டில் 24,200 கோடி ரூபாயாகக் குறைந்தது. இப்போது இந்த 2007-08 பட்ஜெட்டில் அது 25,696 கோடி ரூபாயாக மாற்றப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொது விநியோக முறையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கு நேரெதிரான திசையில் சென்று கொண்டிருக்கிறது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது மற்றொரு துறையிலும் தன் உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு சென்று கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இதுவும் குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு எதிரானதாகும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதானது, நாட்டில் இப்போது மிகவும் கொடுமையாகவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், மேலும் அதிகமாகும். விவசாயிகளையும், சிறிய வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதிக்கும்.\nதற்போது மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றின்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கோதுமையின் அளவு குறைக்கப்படுகிறது. கோதுமைக்குப் பதிலாக மட்டரகமான தான்யங்கள் (coarse grains) வழங்கப்படவிருக்கின்றன. சம்பூர்ணா கிராம ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ��� கூலியின் ஒரு பகுதியாக உணவு தானியம் அளிக்கப்பட்டு வந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. வறட்சிப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்த ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டுள்ளது. பொது விநியோக முறையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் அதேபோல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த உணவு தானியங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ என்பது 30 கிலோவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் உணவு அளிக்கும் உரிமை மீதே தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.\nகோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் போன்ற அனைத்து இன்றியமையாப் பண்டங்களில் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அப்போதைக்கப்போது உயர்ந்தது. கோதுமை, சர்க்கரை போன்றவற்றை தாராளமாக இறக்குமதி செய்தும் விலைகள் குறைந்திடவில்லை. அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் வராமல் விலைவாசிகள் குறைந்திட வாய்ப்பில்லை.\n2006 பிப்ரவரியில் கோதுமை இறக்குமதி செய்திட மத்திய அரசு முதன்முதலாகத் தீர்மானித்தது. அப்போது அரசிடம் 4.8 மில்லியன் டன்கள் இருப்பு இருந்தது. இது ஏப்ரல் வரை பொது விநியோக முறை மற்றும் மற்ற நலத்திட்டங்களுக்கு விநியோகித்திட போதுமானது. ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு விநியோகிக்க வேண்டிய கோதுமையின் அளவு சுமார் 1.1 மில்லியன் டன்களாகும்.\nமத்திய அரசின் விவசாயக் கொள்கையை சற்றே நுணுகி ஆராய்ந்தோமானால், அது தாராள இறக்குமதிக் கொள்கையைக் கடைப்பிடிக்க துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இது விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்திடும் என்பதைப் பற்றி அது கவலைப்படுவதாகத் தெரியவில்லை.\nகோதுமை விவசாயிகளுக்கு ஒரு டன் கோதுமைக்கு 7600 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்திடும் அரசு, அதேசமயத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அதே அளவு கோதுமையை இறக்குமதி செய்யத் தயாராயிருக்கிறது.\nஅரசு 5 மில்லியன் டன் கோதுமையை முதல் கட்டமாக இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கிறது. அரசு மேலும் 2 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்ய இருப்பதாகவும் மத்திய வே���ாண் அமைச்சர் சரத் பவார் கூறியிருக்கிறார்.\nஅரசு இறக்குமதி செய்வதோடு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் கோதுமை இறக்குமதி செய்திட தாராளமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது. கோது மையை இறக்குமதி செய்வது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், வேண்டுமென்றே மிகவும் தாமதமாக விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ய முன்வந்தது. அதற்குள் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த விவசாயிகளிடமிருந்து தனியார் வர்த்தகர்கள் கோதுமையை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டுவிட்டனர். மிகப்பெரிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களான கார்கில் இந்தியா, கண்டினெண்டல் மற்றும் ஐ.டி.சி. நிறுவனங்கள் வாங்கி வைத்துக் கொண்டன. அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா நிறுவனமான ஏ.டபிள்யு.பி.லிட். நிறுவனமானது உலகச் சந்தையில் கோதுமையை ஒரு டன் 131 டாலர் என்ற வீதத்தில் விற்கிறது. ஆனால் அதே நிறுவனம் அதே கோதுமை யை இந்தியாவிற்கு ஒரு டன் 178.75 டாலர் விலை நிர்ணயித்து -அதாவது 47 டாலர் கூடுதலாக – இறக்குமதி செய்கிறது. இந்நிலை யில், தனியாரும் கோதுமையை இறக்குமதி செய்ய அரசு அனுமதித் திருக்கிறது. இறக்குமதிக்கான தர நிர்ணயங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு அரசு தளர்த்திவிட்டது. இவ்வாறு அரசின் தாராளமய ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் அனைத்தும் விவசாயிகளையும் உணவுப் பாது காப்பையும் மிகவிரைவில் நாசமாக்கி அழித்திடக்கூடியவை களாகும்.\nவிவசாயிகள், தனியாரிடமிருந்து தற்சமயம் வேண்டுமானால், கூடுதல் விலை பெறலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தோமானால், உணவுப் பாதுகாப்பிற்கே கேடு விளைவித்து, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலையையும் கடுமையாகக் குறைத்திடும். சமீபத்தில், ஐ.நா. அமைப்பின் ஓர் ஆய்வு, ‘‘வர்த்தக தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, வளர்முக நாடுகளில், இறக்குமதிகள் அதிகரித்து, ஏற்றுமதி குறைந்திருக்கிறது என்றும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, மிகவும் மலிவான, சந்தையில் நீடித்து நிற்கக்கூடிய புதிய பொருள்களின் காரணமாக, விரைவில் அவர்கள் சந்தையிலிருந்தே விரட்டியடிக்கப்படுவார்கள்’’ என்று வெளிப் படுத்தியிருக்கிறது.\n‘‘நீண்டகால அடிப்படையில், உற்பத்திப் பெருக்கம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். வர்த்தக தாராளயமம் என்றால் உள்நாட்டில் உற்பத்தி குறைகிறது என்று பொருள், இறுதியில் வருமானம் குறைகிறது என்று பொருள். நுகர்வோர் இதனால் ஏதேனும் ஆதாயம் அடைகிறார்கள் என்றால் அது மிகக் குறுகிய காலத்திற்குத்தான். நீண்டகால அடிப்படையில் வருமானம் குறையும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகும். இதுதான் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டு கால அனுபவமாகும்’’ என்று அந்த ஆய்வு மேலும் கூறியிருக்கிறது.\nஆனால், இந்த ஆய்வுகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் நம் அரசின் கண்களைத் திறந்திடவில்லை.\nமத்திய அரசு, விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறது. அவ்வேலையை பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் வர்த்தக நிறுவனங்களும் செய்திட அனுமதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருள்களை வாங்கி, பதுக்கி வைத்து, செயற்கையான முறையில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, பின்னர் அதிக விலைக்கு விற்பதற்கு ஓர் அற்புதனமான சந்தர்ப்பத் தினை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதே கதைதான், முன்பேர வர்த்தகப் பரிவர்த்தனை மூலமாகவும் நடைபெற்று வருகிறது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் செய்திட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, கோதுமையையும் சர்க்கரையையும் தாராளமாக இறக்குமதி செய்ய துரதிர்ஷ்டவசமாக முன்வந்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வை இது சூறையாடிவிடும்.\nவிவசாயிகள் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்குப்பின்னர் மத்திய அரசு கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்களுக்குச் சில நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. இந்த நிவாரணத் திட்டங்கள் எதுவுமே சாராம்சத்தில் விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் கொடுக்கவில்லை. உதாரணமாக, ஆந்திராவில் அளிக்கப்பட்ட நிவாரண நிதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக அற்பத் தொகையே நிவாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 75 சதவீதத் திற்கும் அதிகமாக அம்மாநிலத்தில் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இன்னும் நிலுவையில் உள���ள பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநில நிவாரணத் திட்டங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சீமைப் பசுக்களை விநியோகித்துள்ளது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. மாறாக அங்குள்ள அதிகாரிகளும், பணக்காரர்களுமே பயனடைந்தார்கள். இப்பசுக்களுக்கான தீவனத்திற்கு நாளொன்றுக்கு 150 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்பட வேண்டியிருந்ததாலும், இவை மூலம் கறந்திடும் பாலை விற்பதற்கான சந்தை ஏற்பாடு முறையாக இல்லாததாலும், இந்தப் பசுக்களைப் பெற்ற ஏழை விவசாயிகள் பெற்ற வேகத்திலேயே விற்றும்விட்டார்கள். பணம் படைத்தவர்கள் பினாமிப் பெயர்களில் இப்பசுக்களை வாங்கியிருப் பதாகவும் தகவல்கள் உண்டு.\nகேரளாவில் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயி களைப் பாதுகாத்திட கேரள இடது முன்னணி அரசாங்கம் சில நட வடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்திடக்கூடிய அளவிற்கு இல்லை.\nவிவசாயிகளின் உற்பத்திச் செலவினம், கட்டுப்படியாகக்கூடிய அளவில் இடுபொருட்களின் விலை, அரசு மற்றும் கூட்டுறவு வங்கி களின் மூலம் கடன் வசதி போன்றவை இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட முடியாது.\nவேளாண்-வர்த்தகம் என்பது இன்றையதினம் உலகில் மிகவும் பலமான, மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒன்றாக வளர்ந்திருக்கிறது. உலகின் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றன. வளர்முக நாடுகள் ஒருசிலவற்றின் பட்ஜெட்டு நிதிவள ஆதாரங்களை விட இந்நிறுவனங்களின் நிதிவள ஆதாரங்கள் அதிகமாகும். இத்தகைய சூழ்நிலையில்தான் மத்திய அரசு, வேளாண்-வர்த்தகத்தை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். மத்திய அரசு, மாநில அரசுகளையும் தங்கள் மாநில சட்டம் மற்றும் விதிகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசக்கூடிய வகையில் மாற்றியமைத்திட நிர்ப்பந்தித்து வருகிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அது உற்பத��தியாளர்கள், சிறு வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் – சிறுவர்த்தகர்கள் – நுகர்வோர்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஒரு சந்தை முறை இன்றைய அவசியத் தேவையாகும்.\nமுன்பேர வர்த்தக முறையின் கீழ், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தகச் சூதாடிகள் விவசாயிகளைச் சூறையாட அரசு அனுமதித்திருக்கிறது. இம்முறையின்படி, பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் வர்த்தகச் சூதாடிகளும் விவசாயிகள் விவசாயப் பொருட்களை விதைக்கும் சமயத்திலேயே அவற்றின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில், விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதிலோ அல்லது சந்தைப்படுத்துவதிலோ அரசு தலையிடாது, சந்தை அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதாகும். இத்தகைய முறையானது இந்திய விவசாயிகளையும், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளையும் அழித்து ஒழித்துவிடும்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நேரடி விளைவுதான் பணவீக்கம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முன்வைத்து வரும் வாதங்களை, இப்போது 2006-2007 பொருளா தார ஆய்வறிக்கையும் ஒத்தூதியிருக்கிறது. அவர்க ளுடையவாதம், பின்வருமாறு: உயர் வளர்ச்சிவிகிதத்தின் காரணமாக, மக்கள் கையில் பணம் தாராளமாகப் புரளுகிறதாம். அதனால் அவர்கள் பண்டங் களை அதிகமான அளவில் வாங்க முன்வந்திருக்கிறார்களாம். ஆனால் சந்தைக்குப் பண்டங்களின் வரத்து அந்த அளவிற்கு இல்லா ததால், விலைவாசி உயர்கிறதாம். குடியரசுத் தலைவர், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போதும், இதே போன்ற வாதத்தையே முன்வைத்திருக்கிறார்.\nஆனால் எதுவும் உண்மைக்கு வெகு தொலைவில் இருக்க முடியாது. மக்கள் வளமாக வாழ்கிறார்களாம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறதாம். ஆனால் யதார்த்த நிலைமை என்ன விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், வேலைாயில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். தற்போதைய பணவீக்கத்திற்குக் காரணம், மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகியிருப்பது அல்ல. மாறாக, அனைத்து இன்றி யமையாப் பண்டங்களின் விலைவாசியும் பாய்ச்சல் வேகத்தில் விண்ணையெட்டியிருப்பதேயாகும். முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரச��ங்கம் கொண்டு வந்த இன்றியமையாப் பண்டங் களுக்கு முன்பேர வர்த்தக முறையை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் தொடர்வதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். இம்முறையானது இன்றியமையாப் பண்டங்கள் சந்தையில் தரகுச் சூதாட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் முன்பேர வர்த்தகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பண்டங்களின் மதிப்பு 600 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. இத்தகைய முன்பேர வர்த்தக முறையானது இரு அருவருக் கத்தக்க, விரும்பத்தாக செயல்முறையைப் பின்பற்றுகிறது. முதலாவதாக, பண்டங்களின் விலை உயர்ந்ததன் மூலமாகக் கிடைத்திடும் பயன்களில் ஒரு சிறு துளி கூட அவற்றை விளைவித்த விவசாயிகளுக் குப் போய்ச் சேராது. ஏனெனில் அவை விவசாயிகளிட மிருந்து, வெகு காலத்திற்கு முன்னதாகவே வாங்கப்பட்டு விடுகின்றன. எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு குறைந்த விலையையே பெற்றுக் கொள்கிறார்கள். இரண்டாவதாக, வர்த்தக சூதாடிகள் இன்றியமையாப் பண்டங்கள் மீது செயற்கையாகப் பற்றாக் குறையை உருவாக்கிவிட்டு, விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், பொருள்களை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்.\nஇத்தகைய முன்பேர வர்த்தகமுறை உடனடியாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையெனில், உயரும் விலைவாசி யைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும். துரதிர்ஷ்டவசமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது. பதிலாக, தன்னுடைய தவறான பகுப்பாய்வினைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, பொருளாதாரத்தில் பணப்புழக்கம் தாராளமாகியிருக்கிறது என்கிற தவறான கருத்தோட்டத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்துதல், இறக்குமதி வரியைத் தளர்த்துதல் போன்ற காரியங்களில் இறங்கியிருக்கிறது.\nவிதைத் தொழில் ஏற்கனவே தனியார் துறையின் செல்வாக்கிற்குச் சென்றுவிட்டது. 40க்கும் மேற்பட்ட விதைத் தொழில்கள் இன்றைய தினம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கின்றன. மத்திய அரசு, இந்த பன்னாட்டு நிறுவனங்களையும் தனியார் வர்த்தகர் களையும் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் விவசாயிகள் விதைகளை உற்பத்தி – பரிவர்த்தனை ��� விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்திடும் வகையில் நிர்ப்பந்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் 2004 ஆம் ஆண்டைய விதைச் சட்டத்திற்கு எதிராக ஓர் அறிக்கை வெளியிட்டது. 2004 ஆம் ஆண்டைய விதைச் சட்டத்திற்கு ஏராள மான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இத்திருத்தங்கள் சேர்க்கப்படாமல் விதைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது இந்திய விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கும். விதைகளின் விலைகள் உயரும். விவசாயிகள் மற்றும் இந்திய விவசாயம் இந்திய ஏகபோக முதலாளிகள் மற்றும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் தயவில் இருந்திட வேண்டிய அவலநிலை உரு வாகும். விவசாயிகள் விதைகளை உருவாக்கி வளர்த்திட, பாதுகாத்திட, பயன்படுத்திட, பரிவர்த்தனை செய்திட மற்றும் விற்பனை செய்திடுவதற்கான உரிமைகள் பறிபோகும். அகில இந்திய விவசாயிகள் சங்கம் இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை மூலமாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கால கட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு பழங்குடியின அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் எடுத்த உறுதியான நடவடிக்கைகளின் விளைவாக, 2006ஆம் ஆண்டு பழங்குடியினர் மற்றும் வனங்களில் பாரம்பரியமாகக் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகாரச்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முந்தைய பாஜக அரசாங்கம் பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டுவந்த சட்டம் குப்பைத்தொட்டியில் வீசியெறியப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி புஷ், இந்தியா வந்தபோது, இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு அடகு வைக்கக்கூடிய விதத்தில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட் டிருக்கிறது. ‘‘விவசாயக் கல்வி, பயிற்சி, ஆய்வு, சேவை மற்றும் வணிகத் தொடர்புகள் தொடர்பாக அமெரிக்க – இந்திய அறிவு சார்ந்த முயற்சி (US-India Knowledge Initiative on Agricultural Education, Teaching, Research, Service and Commercial Linkages) என்னும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இது இ��்திய விவசாயத்தை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அடகு வைக்கும் நடவடிக்கையேயாகும். இந்திய விவசாய ஆய்வுகள் குறித்து அமெரிக்கா முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கும், இந்திய விவசாயத்தை முழுமையாக அதன் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்குமே வழிவகுக்கும்.\nஇந்த அமைப்பில் இரு அரசாங்கங்களின் அதிகாரிகளும், பல்கலைக்கழகப் பிரதிநிதிகளும் மற்றும் தனியார்துறையைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தனியார்துறை பிரதிநிதிகளில் இருவர் இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ்வரா ஹாட்சரிஸ் மற்றும் ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் அமெரிக்க நிறுவனங்களான மான்சாண்டோ, வால்மார்ட் மற்றும் உலகில் மிகப்பெரிய விவசாயப் பதனிடும் கம்பெனியான ஆர்ச்சர் டானியல்ஸ் மிட்லாண்ட் கம்பெனி ஆகியவற்றின் பிரதிநிதிகளா வார்கள்.\nஎனவே, இந்த அமைப்பு முழுக்க முழுக்க இந்திய விவசா யத்தை வணிகமயப்படுத்துவதற்காகவும், பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் இந்திய விவசாயத்தை கொண்டு வருவதற்கான ஒரு ஏற்பாடேயாகும். உதாரணமாக, பி.ட்டி.பருத்தி (Bt.Cotton) செல்வாக்கு பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். பின் இதனை மான்சாண்டோ நிறுவனம் தன் ஏகபோகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அது பின்னர் இந்தியாவின் பருத்தி விவசாயத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசென்றுவிடும். அதேபோன்று வால்மார்ட் நிறுவனம் சில்லரை வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிடும். இந்திய விவசாயிகள் அதன் தயவில்தான் வாழ வேண்டியிருக்கும். நாட்டின் முக்கிய விவசாயப் பொருள்களான கோதுமை, அரிசி, சோளம் போன்ற அனைத்தையுமே தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் மான் சாண்டோவின் அடுத்த இலக்கு.\nமுதலாவது பசுமைப் புரட்சியின்போது, பொதுத்துறை நிறுவனங்கள் விவசாயிகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு. ஏராளனமான தொழில்நுட் பங்களைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவிக்கொண்டிருந்தன. மற்ற பல வளர்முக நாடுகளைவிட இந்தியாவில் விவசாயத் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்தது. மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆய்வு மையம் (ICAR -Indian Council for Agricultural Research) தவிர மாநில அளவிலும் வேளாண் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் உருவாயின.\nஇப்போது ஜார்ஜ் புஷ் கொண்டுவரும் ‘‘இரண்டாவது பசுமைப் புரட்சி’’ முழுக்க முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் உயிரணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளை (அனைத்தும் உலகில் ஆறு பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில்) அறிமுகப்படுத்தி அதனால் வரும் ஆதாயம் முழுமையாக மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செல்லக்கூடிய வகையில் கொண்டுவரப்படுகிறது.\nஇவ்வாறு இந்திய விவசாயத்தையே முழுமையாக அமெரிக்க விதைக் கம்பெனிகளிடம் அடகு வைத்திட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அரசு, நாடாளுமன்றத்திடமோ அல்லது நாட்டில் உள்ள பெரும் விவசாயத்துறை சார்ந்த அமைப்புகளி டமோ கலந்தாலோசிக்கவே இல்லை.\nவேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையம் தனது இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து விட்டது. அதன் பரிந்துரைகளில் பல விவசாயத் துறையில் இன்று நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு காண உதவிடும்.\nஅவற்றில் சிலவற்றின் விவரம் வருமாறு:\nசாத்தியமான இடங்களில் எல்லாம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம்.\nபொது விநியோக முறை அனைவருக்கும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nபயிர் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளைப் பாதுகாக்கக் கூடிய வகையில் பேரிடர் நிதியம் உருவாக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கான கடன் வட்டிவிகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். வரிக்கட்ட முடியாமல் போனால் கூட்டு வட்டி கூடாது. வறட்சி, வெள்ளம், பூச்சி மருந்துகளால் பயிரிழப்பு ஏற்பட்டால் கடன் ரத்து செய்யப்பட வேண்டும்.\nநாடு முழுமைக்கும் அனைத்துப் பயிர்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் விரிவாக்கப்பட வேண்டும்.\nவிலை ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nவிவசாயப் பண்டங்கள் இறக்குமதி பெருமளவில் கட்டுப் படுத்தப்பட வேண்டும்.\nவிவசாயிகளின் தற்கொலை குறித்து கணக்கு எடுத்து, ஆய்வு செய்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅரசு, அகில இந்திய அளவில் கடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nமாநில அளவிலும் விவசாயிகளுக்கான ஆணையம் அமைக் கப்பட வேண்டும்.\nபெண்களை மேம்படுத்தும் வகையில் கிராம மகளிர் நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nமத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது ஆறு மாத காலத்திற்குள் விவசாயிகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இப்போது பட்ஜெட் உரையின்மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் ஆணையத்தின் பரிந்துரைகளில் பரிசீலனையில் இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப் பரிசீலனை செய்வார்கள் என்று தெரியவில்லை.\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்\nஅகில இந்திய விவசாயிகள் சங்கம்\nமுந்தைய கட்டுரைவிவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா\nஅடுத்த கட்டுரைபி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ���ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nஏ.கே. கோபாலன் வாழ்க்கையில் காந்தியிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:36:22Z", "digest": "sha1:T7WGMZHDQZM2NCFIQD4CQBIHG4F3D3BC", "length": 4198, "nlines": 85, "source_domain": "www.annogenonline.com", "title": "மொழிபெயர்ப்பு – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nசிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்\nஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில்… Read More »\nCategory: பிரதி மீது Tags: அனுபவம், குறுநாவல், சிங்கிஸ் ஜத்மாத்தவ், மொழிபெயர்ப்பு\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/january-19/", "date_download": "2019-09-19T03:18:34Z", "digest": "sha1:37NXCSAICTEIBYWBJBV7N6VUEO2DEQEA", "length": 8297, "nlines": 41, "source_domain": "www.tamilbible.org", "title": "வாயினால் அறிக்கையிடுதல், இருதயத்தில் விசுவாசித்தல் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nவாயினால் அறிக்கையிடுதல், இருதயத்தில் விசுவாசித்தல்\nவாயினால் அறிக்கையிடுதல், இருதயத்தில் விசுவாசித்தல்\nகர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9).\nநான் ���ாயினாலே அறிக்கையிட வேண்டும். நான் அவ்விதம் அறிக்கையிட்டிருக்கிறேனா கடவுள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின இரட்சகர் இயேசுவே என்று அவரில் என் நம்பிக்கையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறேனா கடவுள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின இரட்சகர் இயேசுவே என்று அவரில் என் நம்பிக்கையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறேனா கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் ஒப்பக்கொண்டிருக்கிறேனா கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் ஒப்பக்கொண்டிருக்கிறேனா இவ் வினாக்களுக்கு உண்மையாக விடை அளிப்பேனாக \nஇருதயத்தில் விசுவாசித்தலும் அவசியம் என்று மேலே கூறப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவில் நான் மனமார நம்பிக்கை வைத்துள்ளேனா நான் இரட்சிக்கப்படுவதற்கு அவர் ஒருவரே நம்பிக்கை என்று அவரில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா நான் இரட்சிக்கப்படுவதற்கு அவர் ஒருவரே நம்பிக்கை என்று அவரில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா இது என் உள்ளத்திலிருந்து தோன்றும் விசுவாசமா இது என் உள்ளத்திலிருந்து தோன்றும் விசுவாசமா கடவுளுக்கு முன்பாக விடையளிப்பதாக எண்ணி உண்மையாக விடையளிப்பேனாக.\nநான் கிறிஸ்துவை அறிக்கையிட்டு அவரில் விசுவாசித்திருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். தலைப்பில் கூறப்பட்டுள்ள வாக்கியம் நான் இரட்சிக்கப்படலாம் என்று சொல்லவில்லை. வானத்தில் சூரியன் எவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறதோ அதைப்போல் மிகத் தெளிவாக இரட்சிக்கப்படுவாய் என்று கூறுகிறது. நான் விசுவாசியாகவும், அறிக்கையிடுகிறவனாகவும் இந்த வாக்குறுதியை எனக்குரியதாக ஏற்று, இப்போதும், வாழ்க்கை முழுவதும், மரணமடையும்போதும், நியாத்தீர்ப்பு நாளிலும் கடவுளின் சமூகத்தில் நின்று மன்றாடலாம்.\nபாவத்தின் பழியிலிருந்தும், ஆற்றலிலிருந்தும், தண்டனையிலிருந்தும், இறுதியாகப் பாவத்திலுமேயிருந்து நான் இரட்சிக்கப்படவேண்டும். நீ இரட்சிக்கப்படுவாய் என்று கடவுள் கூறியிருக்கிறார். நான் அதை நம்புகிறேன். நான் இரட்சிக்கப்படுவேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். சதாகாலங்களிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/27/tn-garlands-from-dargah-for-vinayaka-statues.html", "date_download": "2019-09-19T02:46:19Z", "digest": "sha1:RDURCCC7UXWSEJL6EHOOIBTM75NK6VMN", "length": 15210, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சிலைகளுக்கு ஏர்வாடி தர்ஹா சார்பில் மாலை | Garlands from Dargah for Vinayaka statues,விநாயகர் சிலைகளுக்கு தர்ஹா சார்பில் மாலை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் சிலைகளுக்கு ஏர்வாடி தர்ஹா சார்பில் மாலை\nகீழக்கரை: ஏர்வாடியில் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தர்ஹா சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.\nஏர்வாடி அருகேயுள்ள வெட்டமுனை,தொத்தமகன்வாடி , நாச்சியம்மைபுரம் உள்ளிட்ட ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. தர்ஹா பகுதியில் வந்தடைந்த இந்த ஊர்வலத்திற்கு தர்ஹா நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.\nபின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு சின்ன ஏர்வாடி கடலில் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகி பால்ச்சாமி,சுடலைமாடன் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.\nவிநாயகர் சிலை ஊர்வலம் குறித்து ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அமீர் ஹம்சா கூறியதாவது , \"ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது .இந்துக்கள் விழாக்களில் முஸ்லீம்களும், முஸ்லீம்கள் விழாக்களில் இந்துக்களும் சகோதர பாசத்துடன் கலந்து கொள்வது சிறப்பு அம்சமாகும். தர்ஹா நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைக்கு மரியாதை செய்வது மத ஒற்றுமையையும் , மனித நேயத்தையும் வள்ர்க்கிறது\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கை\nமண்டல பூஜைக்காக நடைதிறப்பு... சுருளி அருவில் மாலை அணிய குவியும் ஐயப்ப பக்தர்கள்- வீடியோ\nபெங்களூரில் தினமும் மாலையில் கொட்டும் மழை.. ஆபீஸிலிருந்து வீடு திரும்புவோர் நிலை அந்தோ பரிதாபம்\nசர்தார் படேல் சிலைக்கு பேனா, பொம்மை துப்பாக்கி மாலை.... குஜராத் மாஜி போலீஸ் அதிகாரியால் சர்ச்சை\nமாற்றம்... முன்னேற்றம்... நெற்றியிலிருந்து தோள்பட்டைக்கு இறங்கிய ஸ்டிக்கர்\nஇன்று திருவள்ளுவர் தினம் - அய்யன் சிலைக்கு கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசபரிமலையில் மாலை அணிந்து ஐய்யப்பன் தரிசனம் செய்த 3 நியூசிலாந்து பெண்கள்\nதிருப்பதியில் இன்று கருடசேவை... ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருமலைக்கு வருகை\nபுரட்டாசி பிரம்மோற்சவம் - ஏழுமலையானுக்கு சூட திருப்பதி சென்றது ஆண்டாள் அணிந்த மாலை\nமும்பையில் திடீர் மின் தடை\nரூபாய் நோட்டிலிருந்து காந்தியின் படத்தை தூக்குங்கள்.. பெண் அதிகாரியின் ட்விட்டால் வெடித்த சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாலை statues சிலைகள் ஏர்வாடி விநாயகர் vinayaka dargah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thalaivan-irukkiran-trending-in-the-morning-evening-trending-next-vote-for-rajinikanth-347360.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T02:02:29Z", "digest": "sha1:CXY3ZEXIR3PACBCUSGBESORQ6JDBTQCE", "length": 17379, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங் | Thalaivan irukkiran trending In the morning, Evening trending Next vote for Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nActor Rajnikanth Vote: அதிகாலையிலேயே வந்து வாக்களித்த ரஜினிகாந்த.. பேட்டி மட்டும் தரவில்லை- வீடியோ\nசென்னை: தேர்தல் நாளான இன்று காலையில், தலைவன் இருக்கிறான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆன நிலை��ில், மாலையில், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் அவரது ரசிகர் டிரெண்டாக்கி உள்ளனர்.\nதமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. காலையில் இருந்து மோதல் இன்றி சென்ற வாக்குபதிவு, மதியத்திற்கு பிறகு புயல் காற்று போல் களேபரமானது.\nஅரக்கோணம் அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், குமரியில் கத்திக்குத்து சம்பவமும் அரங்கேறியது. மற்றப்படி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.\n\"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\nமக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. இதனையொட்டி, அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் டிவிட்டரில் தலைவன் இருக்கிறான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர்.\nஇதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது\nசட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர். போருக்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ள ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அர���ாணை வெளியீடு\nமாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்து ஹைகோர்ட் சொன்ன யோசனை\nசென்னையில் 45 மழைநீர் வடிகால் டெண்டர்களுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை\nகாத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதம்மா ஜெ.தீபாவை சட்டை செய்யாத அதிமுக\nபேனர் கலாச்சாரம்.. சுபஸ்ரீயின் மறைவோடு முடியட்டும்.. உதயநிதி ஸ்டாலின்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/jun/26/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-12-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3179352.html", "date_download": "2019-09-19T02:09:07Z", "digest": "sha1:KCDUCTO7Z5N5P5LAAO7UBZSX5V6HOJFY", "length": 12519, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பருவநிலை மாற்றம் எதிரொலி: கடந்த 30 ஆண்டுகளில் உதகையின் வெப்பநிலை 1.2 டிகிரி அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபருவநிலை மாற்றம் எதிரொலி: கடந்த 30 ஆண்டுகளில் உதகையின் வெப்பநிலை 1.2 டிகிரி அதிகரிப்பு\nBy DIN | Published on : 26th June 2019 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக மலைப்பகுதியான உதகையிலும் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 1.2 டிகிரி வெப்பம் அதிரித்துள்ளதாக உதகையிலுள்ள மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகாலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகளவில் இருந்த போதிலும், மலைப்பகுதியான உதகையில் நிலவும் குளிரின் காரணமாக இதுகுறித்து வெளிப்படையாக தெரியவில்லை.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மேலும் நீராதாரங்களிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.\nஇந்நிலையில் உதகையிலுள்ள மத்திய மண் மற்றும் நீர்வளஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி மணிவண்ணன் நடத்திய ஆய்வில் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:\nஉலக வெப்பமயமாதலின் காரணமாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களின் பாதிப்பு நீலகிரி மாவட்டத்திலும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக அதிகப்படியான வறட்சி, அதிகப்படியான மழை, வெள்ளம், உறைப் பனிக்காலத்தில் ஏற்படும் அதிக அளவிலான குளிர், பருவ காலங்களின் கால அளவில் மாற்றம் உள்ளிட்டவை நீலகிரி மாவட்ட விவசாயிகளை அதிக அளவில் பாதித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கடந்த 1960 முதல் 1989ஆம் ஆண்டு வரை ஒரு கட்டமாகவும், 1990 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒரு கால கட்டமாகவும் என ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதில் 1960-லிருந்து 1970 வரை இரண்டு வருடங்கள் மட்டும் அதிக வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன. 1970-லிருந்து 1990 வரை சராசரியான வெப்பநிலையே நிலவியுள்ளது.\nஅதன் பின்னர் 1991-லிருந்து 2010ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளும், 2010-லிருந்து 2019 வரை 6 ஆண்டுகள் அதிக வெப்பம் நிலவியுள்ளது.\nஅதே நேரத்தில் மாவட்டத்தில் உதகையின் வெப்பநிலையும் குறைந்தபட்சம் 18.2 டிகிரியிலிருந்து 19.4 டிகிரியாக மாறிவிட்டது. சராசரியாக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் வெப்பநிலை 0.62 டிகிரி வரையிலும், டிசம்பர் மாதத்தில் மிக அதிக அளவாக 1.2 டிகிரி வரையிலும் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலையில் சராசரியாக ஏப்ரல் மாதத்தில் 0.02 டிகிரியும், நவம்பர் மாதத்தில் 0.70 டிகிரியும் குறைந்துள்ளது.\nபருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந���நிலையில் உதகை மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலுள்ள விவசாயிகளும் அதிகப்படியான மழை பெய்யும் நேரத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு நீரில்லாத காலங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல, பருவ காலங்களிலும்\nமாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதற்கேற்ற வகையிலேயே காய்கறி விவசாயத்தை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79534/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-19T03:46:12Z", "digest": "sha1:NRP35AYO7G7PCNUV2HTG4KXC22KSCHO6", "length": 8245, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "சொந்தமில்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.5.5 கோடிக்கு விற்று மோசடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சொந்தமில்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.5.5 கோடிக்கு விற்று மோசடி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவிதிகளை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்..\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத...\nசென்னையில் விடிய விடிய கனமழை..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இ...\nசொந்தமில்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.5.5 கோடிக்கு விற்று மோசடி\nசொந்தமல்லாத நிலத்துக்கு போலி ஆ��ணம் தயாரித்து பணமோசடி செய்த வழக்கில், சென்னை தாம்பரம் நகர கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு தாம்பரம், இரும்புலியூரை சேர்ந்தவர் மாணிக்கம். தாம்பரம் நகர அதிமுக முன்னாள் பொருளாளராக இருந்த இவர், தற்போது தாம்பரம் நகர கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். அண்மையில் மாணிக்கம், அவரது மருமகன் குமார், மைத்துனர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்து முத்து, அவரது மகன் எட்வின் ஆகியோருடன் சேர்ந்து இரும்புலியூரில் உள்ள சுமார் 1 புள்ளி 8 ஏக்கர் நிலத்தை தனது நிலம் என கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபருக்கு விற்றதாக கூறப்படுகிறது.\nசுமார் ஐந்தரை கோடி ரூபாய் கொடுத்து அந்த நிலத்தை வாங்கிய தொழிலதிபர், கடந்த சில நாட்களுக்கு முன் நிலத்தை சுற்றி சுற்றுசுவர் எழுப்ப வந்துள்ளார். அப்போது அது வேறொருவரின் நிலம் என தெரியவந்ததோடு, அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து மாணிக்கம் நிலமோசடி செய்ததாக தொழிலதிபரின் மனைவி விசித்திரா என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர், மாணிக்கம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள எட்வினை தேடி வருகின்றனர்.\nகாரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த காசிமேடு மீனவர்கள்\nமுதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம்\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு\nமுன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீதான வழக்கில் தீர்ப்பு\n3வது நாளாக நீடிக்கும் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்\nகண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம்\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது\nதிமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்\nபேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகி கைது\nவிதிகளை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சிக்கிய அரசு டாக்டர் வாரிசு..\nகுருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..\nஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T02:06:11Z", "digest": "sha1:WL4IO3XVYWOGTBYLYJEJACAJKPNQ3T7C", "length": 7263, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இரண்டாமிடம்", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஆல்ககாலால் ஏற்படும் மரணங்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்\nபுதுடெல்லி (27 ஆக 2018): உலக அளவில் ஆல்காஹால் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களில் இந்தீயாவுக்கு இரண்டாவது இடம் முதலிடத்தில் சீனா உள்ளது.\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/08/ba-hons-dipedu-dipin-soc-dipin-com.html", "date_download": "2019-09-19T01:58:24Z", "digest": "sha1:RZPTLEK6T2KHPGU3LDJIXOW4UPQGTDOS", "length": 23434, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கங்காரு நாட்டின் கண்ணியம் எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா B.A ( Hons) Dip.Edu , Dip.in Soc, Dip.in Com, M.Phil , SLEAS முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest கட்டுரைகள் கங்காரு நாட்டின் கண்ணியம் எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா B.A ( Hons) Dip.Edu , Dip.in Soc, Dip.in Com, M.Phil , SLEAS முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்\nகங்காரு நாட்டின் கண்ணியம் எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா B.A ( Hons) Dip.Edu , Dip.in Soc, Dip.in Com, M.Phil , SLEAS முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்\nஅவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது,இங்கு பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறதுஎன்பது பெருமைக்குரிய விஷயமாகும்.\n.ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும் கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.\nஇந்த நாட்டின் ஆதிக்குடிகள் \" அபோர்ஜினிஸ் \" என்று அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர்.ஆனால் பிரித்தானிய\nஆக்கிரமிப்பால் நிலை மாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர் வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்குடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்க��றது.அவர்களின் நிறம், அவர்களின் மொழியில்\nகாணப்படும் சில சொற்கள்,அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம்இவற்றை யெல்லாம் உற்று நோக்கும் பொழுது தமிழர்களின் சாயல் அவர்களிடத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது.இதனாலத்தான் தமிழர்களையும்\nகங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.\nபல்லின கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது.மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது\nஅரிதென்றே சொல்லலாம்.அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை.அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை.விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு\nவழங்கியிருக்கிறது. இதனால் வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பிய வாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது.இதனால்த்தான் அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன. படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்தவ,\nஇஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை.அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்\nகள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள்எந்தமதம் என்று சொல்கிக்கொள்வதும் இல்லை.அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை.\nஇதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவித சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.\nபல்லின கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்றுபார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆபிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிரு\nக்கிறார்கள் எனலாம்.மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கிய பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும்\nஇன்றி சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள்.மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய\nபணத்தைக் கொடுத்தே வாங்குவார்.மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது.அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாய\nகத்தின் உயிர்துடி���்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.\nமுன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பைவழங்கிக் கொண்டிருக்கிறது.விரும்பியதைப் படிக்கலாம்.விரும்பிய தொழிலைச்\nசெய்யலாம்.படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.\nவேலைசெய்ய முடியாதவர் எனக் கணிக்கப்பட்டவர்கள்,வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள். யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப்பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது.பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு\nஇந்தநாட்டில் கிடைக்கிறது. இந்த நாட்டுக்கும்வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல\nவேண்டும்.இந்த நாடு பல் கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்ள\nசர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.\nதமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம் பெறச் செய்திருக்கிறது.தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூட தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது.தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.\nகங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.இதனால் உள்ளூராட்சிதேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்தசேவையாற்றும்வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்தநாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால்ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.ஆனால் அதே வேளை சொந்த மொழியை பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இந்த நாட்டில்இல்லை.இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.\nஇதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளர பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. 1980\nஆம் ஆண்டுகளில்அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன்\nஅரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கிய கோட்பாடுகளுடன்உருவாக்கி , தேசிய அளவில் அதை ஒழுங்கு படுத்தியது.அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல், மற்ற மொழிகளிலும்அரசியல்சேவைகள்கிடைக்கபபண்ணுதல்,இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.இதன் படி 1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமானஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா \nஅரசாங்கம் ஒரு மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கை\nசமர்ப்பிக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும்\nசில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்\nறனர்.உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள்.காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர்\nதங்களை இனங்கண்டுவிடுவார்கள் என்னும் பயத்தினாலே.அப்படி\nஇனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.\nஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை.வீட்டிலோ அல்லது தெருவிலோ வேலைசெய்யும் இடத்திலோ போக்குவரவு செய்யும் பஸ்சிலோ புகைவண்டி யிலோ அல்லது சந்தைகளிலோ விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசுக் கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது.அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும்ஏற்றுக் கொள்ளுவார்கள்.\nஇதனால்த்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளி\nயீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும் , தமிழ்ப் பத்திரிகைகளையும் ,தமிழ்ச் சங்கங்களையும் அமைத்து தமிழர்கள் தங்கள் சுயத்தினைத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/71639-india-withdraws-mfn-status-for-pakistan-shut-down-all-trade-between-the-two-nations.html", "date_download": "2019-09-19T03:00:55Z", "digest": "sha1:MQZJWXYNXDWACSBAX6TMFGJVN7UYGNOW", "length": 16246, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு!: இந்தியா நடவடிக்கை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு\nபாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தைப் பறித்துள்ளது.\nதில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து அருண்ஜேட்லியும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nஅப்போது கூறிய அவர், பயங்கரவாதத் தாக்குதலுக்கு துணை போனவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் மறுக்க இயலாத வகையில் இந்தச் செயலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது. எனவே, தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்துள்ளது. இதேபோல, சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.. என்று கூறினார்.\nபாஜக.,வின் மூத்த தலைவரான சுப்பிரமணியம் சுவாமி, வெகுகாலமாகவே பாகிஸ்தானுக்கு இந்த சலுகைகள் தருவதை நிறுத்த வேண்டும் என்று பொதுவில் வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற எம்.எஃப்.எம். ஸ்டேடஸை வழங்கியிருந்தது. அது தற்போது இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னர் பறிக்கப் பட்டிருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வுக்கு கோரிக்கை\nஅடுத்த செய்திபாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: மனம் குமுறிய மோடி\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178738", "date_download": "2019-09-19T01:56:54Z", "digest": "sha1:YYN5YZYQFK3TQ5CH4MVXFAAAW2D5FTM3", "length": 6048, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "தண்ணீர் கட்டணம் உயருமா? ஆண்டு இறுதிக்குள் தெரியவரும் – Malaysiakini", "raw_content": "\nஎல்லா மாநிலங்களுக்கும் புதிய தண்ணீர் கட்டணம் அறிவிக்கப்படவுள்ளது. ஆண்டு இறுதிக்குள் அந்த அறிவிப்பு வரலாம்.\nஆனால், புதிய கட்டணத்தை அறிவிப்பதற்குமுன் அது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படும் என்று நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.\n“புதிய கட்டணத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அதை அறிவிப்பேன்…..ஆண்டு இறுதிக்குள் அது நடக்கலாம், ஆனாலும் எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை”, என மோரிப்பில் 2019 அமைதி ஓட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கூறினார்.\nஅரசாங்கம் மக்களின் சிரமங்களை அறிந்திருப்பதால் கட்டண உயர்வு மக்களுக்குச் சுமையாக இருக்காது சேவியர் கூறினார்.\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, ���னித உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/178506?_reff=fb", "date_download": "2019-09-19T02:30:35Z", "digest": "sha1:5KRB72S7OZGEMCMKRT4XNZ6BRELSKJOZ", "length": 8186, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "4 வயது மகனை கடித்து கொலை செய்த தந்தை: நாடகமாடியது அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n4 வயது மகனை கடித்து கொலை செய்த தந்தை: நாடகமாடியது அம்பலம்\nஇந்தோனேஷியாவில் நான்கு வயது மகனை தந்தை கடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேஷியாவைச் சேர்ந்த 28 வயது தந்தை ஒருவர் தன்னுடைய நான்கு வயது மகனுடன் Makassar பகுதியில் இருக்கும் Losari கடற்கரைக்கு சென்றுள்ளார்.\nதந்தையுடன் கடற்கரைக்குச் சென்ற சிறுவன் அதன் பின் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே அவர் இறந்துவிட்டான்.\nஇதுகுறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது அவர் இருசக்கர வாகனம் வந்து மோதியதன் காரணமாக மகனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.\nஇருப்பினும் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வர சிறுவனின் பிரேத பரிசோதனையை பார்த்துள்ளனர். அதில் சிறுவனுக்கு உடலில் கடித்தது போன்றே காயங்கள் இருந்துள்ளதே தவிர விபத்தினால் ஏற்பட்ட காயம் போன்று இல்லை என தெரியவந்துள்ளது.\nஇதனால் பொலிசார் அவரிடம் தங்களுடை கிடுக்குப் பிடி விசாரணையை மேற்கொண்ட போது அவர் தன் மகனை கடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஆனால் அவர் சிறுவனை எத்தனை முறை கடித்தார் என்று தெரியவில்லை, அவர் மீது தற்போது கொலை குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால், சுமார் அவர் 15 ஆண்டுகள் சிறை தண்டனை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-19T02:30:03Z", "digest": "sha1:3T4CQ64KUWOB6DI6NUZP6YKX2BRSPZG5", "length": 7343, "nlines": 121, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nநீண்ட உடலையும் வாலையும், கூரிய பற்களையும் கொண்ட, சாம்பல் நிறத்தில் காணப்படும், (பாம்புக்குப் பகை என்று நம்பப்படும்) ஒரு விலங்கு.\n‘பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாது என்னும் நம்பிக்கை உண்மை அல்ல’\nகரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து\nகரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து\nஉயர் வழக்கு (நெருப்பில் எரித்து) கரியாக்குதல்; தீய்த்தல்.\n‘சில வேர்களைக் கரித்து மருந்தாகப் பயன்படுத்துவது உண்டு’\nகரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்கரிய, கரிந்து, கரிக்க, கரித்து\n‘குழம்பில் உப்பை அள்ளிக் கொட்டியிருப்பார்கள்போல் இருக்கிறது; பயங்கரமாகக் கரிக்கிறது’\n(அளவுக்கு மீறி உண்பதாலோ அல்லது ஒத்துக்கொள்ளாத உணவுப் பண்டத்தைச் சாப்பிடுவதாலோ நெஞ்சில்) அசௌகரியமாக உணர்தல்.\n‘காலையிலிருந்தே எனக்கு நெஞ்சைக் கரித்துக்கொண்டிருக்கிறது’\nகரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nமரத்தை எரித்துக் கிடைக்கும் கரிய நிறத் துண்டு.\nபுகையின் கரிய நிறப் படிவு.\n‘விளக்கின் சிம்னி கரி பிடித்துக்கிடந்தது’\nஎதனோடும் கலக்காத சுத்த நிலையில் வைரம், கிராஃபைட் போன்றவையாக இருக்கும், எல்லா உயிரினங்களிலும் காணப��படும் ஒரு தனிமம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/69813-supreme-court-allows-megabupa-s-daughter-to-go-to-srinagar.html", "date_download": "2019-09-19T03:22:12Z", "digest": "sha1:Q34JQULD3FWEW2EXBGWG6HWV4OJADR76", "length": 9347, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீநகர் செல்ல மெகபூபா மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி | Supreme Court allows Megabupa's daughter to go to Srinagar", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஸ்ரீநகர் செல்ல மெகபூபா மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபாவை சந்திக்க ஸ்ரீநகர் செல்ல அவரது மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் வன்முறைகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது காஷ்மீரில் பதற்றம் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் இருந்து ஸ்ரீநகர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜம்மு- காஷ்முர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா ஸ்ரீநகரில் உள்ள தனது தாயை சந்திக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் ஸ்ரீநர் சென்று அவரது தாயை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n : பிக் பாஸில் இன்று\nசிபிஐ கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு வாபஸ்\nசிவகார்த்திகேயனின் 3வது சிங்கிள் ப்ரோமோ\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்��ு வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான்; அதனை மீட்டெடுப்போம்: அமைச்சர் ஜெய் சங்கர்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/69243-by-election-notice-for-4-vacant-seats.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-09-19T03:24:03Z", "digest": "sha1:IGJG577YVQFVIY5AR672Z2LEVRJOW5L6", "length": 8161, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு | By-election notice for 4 vacant seats", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகாலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசத்தீஸ்காரில் தண்டேவாடா, கேரளாவில் பாலா, உத்தரப்பிரதேசத்தில் ஹமீர்பூர் மற்றும் திரிபுராவில் பதார்கட் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகும்பகோணம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\nமுதுமலையில் ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்: அதிர்ச்சி வீடியோ உள்ளே\nதொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nபயங்கரவாத அச்சுறுத்தல்: கேரளாவில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஆச்சி மிளகாய் பொடி விற்பனைக்கு கேரள அரசு தடை\nஓணம் திருவிழாவின் வரலாறு தெரியுமா\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/kuppaimeni-benefits-in-tamil/", "date_download": "2019-09-19T02:22:16Z", "digest": "sha1:XUUONKDHASJKHHOCUE6TSBPMPXE5XGY3", "length": 13821, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "குப்பைமேனி பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..!", "raw_content": "\nகுப்பைமேனி பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..\nகுப்பைமேனி மருத்துவ பயன்கள் (Acalypha Indica benefits)..\nநம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது. என்ன க���ரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு. நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து, நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும்.\nமது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் உள்ள இரத்தம் கெட்டு போவதற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.\nநம் உடலில் இரத்தம் கெட்டு போனால் என்ன நிகழும் … உடல் பலவீனம் குறைந்தும், எதிலும் நாட்டம் இருக்காது, உடல் மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், அதிக சோர்வாக காணப்படுவீர்கள்.\nஇத்தகைய காரணங்களை புறக்காரணிகள் என்று சொல்வார்கள்.\nஇரத்தம் கெட்டுப்போவதால் ஏற்படும் பிரச்சனைகள்:\nநம் உடலில் இரத்தம் கெட்டுப்போனால் உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றும், உடலுள் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும், சிலருக்கு தோளில் அரிப்புகள் ஏற்படும் அல்லது நமைச்சலாக இருக்கும், எப்போதும் சோர்வாக தூக்கத்திலேயே இருப்பார்கள்.\nமனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும், எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை தான் இந்த குப்பைமேனி (acalypha indica benefits).\nஉடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.\nசரி வாருங்கள் குப்பைமேனி இலையை (acalypha indica benefits) பயன்படுத்தி, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.\nதினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..\nஅசுத்த இரத்தத்தை சுத்தம் செய்ய:\nகாலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை (Acalypha Indica benefits) வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு, நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிட வேண்டும்.\nஇப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும்.\nஇந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.\nமருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும்.\nமனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.\n10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக \nதோல் நோய்கள் உள்ளவராகில் குப்பைமேனி இலையுடன் (kuppaimeni benefits) சிறுதளவு மஞ்சள் வைத்து அரைத்து, அந்த தோல் நோய்கள் உள்ள இடத்தில் பூச, அனைத்து வகை தோல் நோய்களும் நீங்கிவிடும். முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.\nபெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும்.\nஇலைச்சாறு, சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும்.\nகுப்பைமேனி வேர்களை (kuppaimeni benefits) நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். இன்னும் பல எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது.\nஇந்த குப்பைமேனி இலை (kuppaimeni benefits) மருந்தை சாப்பிடும் காலங்களில் கண்டிப்பாக மது, புகை பிடித்தல் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.\n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nமூச்சு விடும் போது வலிக்குதா\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன \nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79403/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-19T03:35:01Z", "digest": "sha1:GYY7MTN5QRN662QU5RETLGF2FONSPSNW", "length": 6697, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "மீண்டும் வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ஆக டேனியல் கிரெய்க் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மீண்டும் வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ஆக டேனியல் கிரெய்க்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவிதிகளை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்..\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத...\nசென்னையில் விடிய விடிய கனமழை..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இ...\nமீண்டும் வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ஆக டேனியல் கிரெய்க்\nஇத்தாலியில் படம் பிடிக்கப்பட்டு வரும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nகடந்த 4 ஆண்டுகளாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவராத நிலையில் தற்போது \"No Time to Die\" என்ற புதிய படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளமான ஆஸ்டன் மார்டின் காரில் மாறி மாறி விரட்டிச் செல்லும் காட்சிகள் இத்தாலியில் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.\nடேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக வலம் வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே அவர் நடித்து 2015ல் வெளியான ஸ்பெக்ட்ரா படம் 880 மில்லியன் டாலர்களையும், 2012ல் வெளியான ஸ்கைஃபால் படம் ஒரு பில்லியன் டாலர் வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகை இலியானாவுக்கு பேய் பிடித்துவிட்டது - கிண்டலடிக்கும் ரசிகர்கள்\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் பொது இடங்களில் தன் குடும்பத்தோடு நிம்மதியாக சென்று வர முடியவில்லை - டாப்ஸீ\n\"ஆர்ட்டிக்கிள் 15\" திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\n20 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்\nநடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி துணை நடிகர்கள் மனு\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்\nநடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்\nமத நம்பிக்கை காரணமாக நடிப்பை துறந்த பாலி��ுட் நடிகை\nவிதிகளை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சிக்கிய அரசு டாக்டர் வாரிசு..\nகுருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..\nஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=4", "date_download": "2019-09-19T02:49:44Z", "digest": "sha1:X3PVTZIIVMHFKUDURN6IA4OFTJIBFDBY", "length": 7978, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி ��ரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09/384-2009-09-02-14-14-57", "date_download": "2019-09-19T02:18:48Z", "digest": "sha1:CJGDNXDLFGJDEH6ZNADVU3WDS2TUHC32", "length": 78908, "nlines": 266, "source_domain": "www.keetru.com", "title": "‘‘எங்களுக்கு நீதி கிடைக்குமா?''", "raw_content": "\nசிறுமி ராஜலட்சுமியின் கழுத்தறுத்து கொன்ற முதலியார் சாதிவெறி\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nஜாதி இந்து ஏவல் துறை\nதருமபுரி 2012 - கீழ்வெண்மணியை விடவும் மோசமானது - ஆனந்த் டெல்டும்டே\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வை��்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nபுதுச்சேரி என்றால், அரவிந்தர் ஆசிரமம், காந்தி சிலையுடன் கூடிய கடற்கரை என்பவை உள்ளிட்ட அழகும், அமைதியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வெளித்தோற்றத்தில் அப்படியுள்ள புதுச்சேரிக்குதான் மற்றொரு பக்கமும் உள்ளது. அண்மைக் காலமாக, தமிழகத்தின் வடமாவட்டப் பகுதிகளில் நிகழும் பெரும்பாலான நிகழ்வுகளில், புதுச்சேரியில் உள்ள ரவுடிகளும், இளைஞர்களும் கூலிப்படையினராக செயல்படுவதாக பத்திரிகைகளும், அரசும் கூறின. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உயர் காவல் அதிகாரிகள் கூடி, குற்றங்களைக் குறைப்பதற்காக கூட்டாக செயல்படுவதாகக் கூறி பல கூட்டங்களை நடத்தி முடிவெடுத்தார்கள். ஆனால், இந்திய அளவில் குற்ற நிகழ்வுகள் அதிகம் நிகழும் மாநிலம் புதுச்சேரிதான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, குற்ற நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். அங்குள்ள காவல் அதிகாரிகளே குற்றங்களை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த மூன்று நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன.\nவிழுப்புரம் வளவனூர் அருகே பக்கமேடு கிராமத்தில், மனைவி காமாட்சியுடன் வாழ்ந்து வருபவர் சிவா என்கிற சிவகாசி. இவர்கள் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். செங்கற்சூளை, கரும்பு வெட்டுதல் போன்ற வேலைகள் கிடைக்குமிடங்களுக்குச் சென்று தங்கி வேலை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை முடிந்து, வளவனூரில் செங்கற்சூளையில் வேலையிருப்பது அறிந்து 31.5.09 அன்று விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி போலிசார் செய்த சித்திரவதைகளை அவரே கூறுகிறார்:\nநானும், என்னோட சொந்தக்காரன் அய்யப்பனும்தான் வளவனூர் போய் வந்தோம். கையில் வெறும் 20 ரூபாய்தான் இருந்தது. இரண்டு பேருக்கும் நல்ல பசி வேற. அதனால�� நான் வில்லியனூர் பஸ்டாண்டில் படுத்துக் கொண்டு, 20 ரூபாயை அவனிடம் தந்து, நீ ஊருக்குப் போயிட்டு காலையில பணத்தோட வந்து என்னை அழைச்சிட்டுப் போ என்று கூறி, அவனை அனுப்பிவிட்டு, நான் படுத்து தூங்கினேன். ராத்திரி 12 மணி இருக்கும். இரண்டு போலிசார் வந்து என் சட்டையைப் பிடித்து எழுப்பி, வில்லியனூர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, என்னை கையை நீட்டச் சொல்லி அடித்தார்கள். “எதுக்குடா இந்த நேரத்தில் படுத்திருக்க. திருடத்தானே வந்திருக்க'' என்று கூறி தொடையில் லத்தியால் அடித்தார்கள். இல்லை என்று நடந்ததைக் கூறினேன். பிறகு என்ன சாதி என்று கேட்டதும், இருளச் சாதி என்றேன்.\n“மறுநாள் 1.6.09 அன்று காலை எனது கைரேகையை எடுத்தார்கள். அங்கிருந்த ஒரு காவலர் சாயங்காலம் விட்டுவிடுவதாகச் சொன்னார். மாலையில், காவல் நிலையத்திலிருந்து மாடிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். திடீரென்று “எங்கடா திருடின'' என்று கேட்டு என் முதுகில் லத்தியால் அடித்தார்கள். சட்டையை கழட்டச் சொல்லி மீண்டும் அடித்தார்கள். நான் எதுவும் திருடவில்லை. நான் திருட்டுத் தொழில் செய்ய மாட்டேன் என்று கூறினேன். அப்போது, “இவன இப்படி கேட்டா சொல்ல மாட்டான். இரு...'' என்று கூறி என்னுடைய கையை முதுகிற்குப் பின்புறமாக வைத்து கயிற்றால் கட்டி, அதை ஒரு கொக்கியில் மாட்டி என்னை மேலே ஏற்றி தொங்கவிட்டார்கள். தோள்பட்டையெல்லாம் கடுமையான வலியெடுத்தது. எவ்வளவோ கத்தியும் போலிசார் என்னை கீழே இறக்கவில்லை. தொங்கவிட்ட நிலையில், என் கடுங்காலில் லட்டியால் அடித்தார்கள். முதுகில் கைகளால் குத்தினார்கள். என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இரு போலிசார்தான் என்னை இவ்வாறு செய்தார்கள்.\nஉன்னுடன் யார், யார் திருட வந்தார்கள் என்ற உண்மையைச் சொன்னால்தான் உன்னை அடிக்க மாட்டோம் என்று கேட்டு அடித்துக் கொண்டே இருந்தார்கள். வலி தாங்க முடியாத நான், என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கர் என்பவரைச் சொன்னேன். மீண்டும் என்னை கடுமையாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தேன். அதன் பிறகு என்னை மாடியிலிருந்து கீழ் அறையில் கொண்டு வந்து என் இரு கைகளிலும் விலங்கு போட்டு, ஜெயில் கம்பியில் மாட்டிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாளும் என்னை விலங்கு மாட்டி வைத்திருந்தார்கள். எந்தத் தவ���ும் செய்யாத என்னை போலிசார் அடித்து, சித்திரவதை செய்து, விலங்கு மாட்டி வைத்திருந்ததை நினைக்க நினைக்க என்னால் தாங்க முடியாமல் இருந்தது. மேலும், காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் பார்க்கும் பார்வை வேறு என்னை இன்னும் கொடுமைப்படுத்தியது.\n3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு என்னை அடித்து, காலில் விலங்கு மாட்டி ஒரு டாடா சுமோ வண்டியில் ஏற்றினார்கள். வில்லியனூரில் உள்ள பல வீடுகளுக்கு அழைத்துச் சென்று எங்கு திருடினாய் காட்டு என்று மிரட்டினார்கள். நான் எங்கயும் திருடல. நான் அந்த மாதிரி வேலையே செய்ய மாட்டேன் என்றேன். உடனே, “பொய் சொல்றியா நாயே...'' என்று கூறி அடித்தார்கள். என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கரின் ஊரான தென்சுருளுக்கு அழைத்துச் சென்றார்கள். என்னிடம், “சங்கர் வீட்டை காட்டலன்னா இங்கேயே கொன்னு புதைச்சிடுவோம்'' என்று மிரட்டினார்கள். பயந்துபோன நான் காட்டினேன். தூங்கிக் கொண்டிருந்த சங்கரை இழுத்து வந்து வண்டியில் ஏற்றினார்கள்.\nமீண்டும் எங்கள் இருவரையும் வில்லியனூர் காவல் நிலையம் கொண்டு வந்தார்கள். அப்போது இரவு மணி 2 இருக்கும். சங்கரை முழு நிர்வாணப்படுத்தி தனி அறையில் உட்கார வைத்தனர். என்னை காலில் விலங்கிட்டு வெளி கேட்டில் கட்டிப் போட்டார்கள். எங்கெல்லாம் திருடினீங்க, பொருள் எல்லாம் எங்க என்று சங்கரிடம் கேட்டார்கள். சங்கர் தனக்கு திருடுகிற பழக்கம் கிடையாது என்று கூறியதும், போலிசார் அவரை அடித்தார்கள். என்னையும் கேட்டு அடித்தார்கள். நான் மறுத்தபோது, “நீதான்டா சொன்ன'' என்றார்கள். அப்போதுதான் நான், வலிதாங்க முடியாம பொய் சொன்னேன் என்று கூறினேன். மறுநாள் 4 ஆம் தேதி, மதியம், சங்கரிடம் கைலியை கொடுத்து கட்டச் சொல்லி, மேலே மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்சம் நேரம் கழித்து, கீழே அழைத்து வந்து, மீண்டும் முழு நிர்வாணப்படுத்தி லாக்கப் அறையில் அடைத்தார்கள். தொடர்ந்து 3 நாட்கள் சங்கரை லாக்கப் அறையிலும், என்னை விலங்கிட்டு கம்பியிலும் கட்டிப் போட்டு விசாரித்தார்கள்.\nபின்பு 6 ஆம் தேதி சனிக்கிழமை பகல் 12 மணியளவில் சங்கருக்கு அவருடைய கைலி, பனியன், ஜட்டி ஆகியவற்றை கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு, எங்கள் இருவருடைய பெயர், முகவரி, அங்க அடையாளம் எல்லாம் கேட்டு எழுதினார்கள். 1 மணியளவில் எங்க��ை ஜட்ஜ் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி, எங்கள் இருவரையும் புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையில், வெவ்வேறு அறைகளில் அடைத்தார்கள். அதன் பிறகு 19.6.09 வெள்ளிக்கிழமை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து 22 ஆம் தேதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். என்னைப் பார்த்த ஜட்ஜ், என்ன செய்தாய் என்று கேட்டார். நான் ஒன்னும் பண்ணலீங்க அய்யா, பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தேன் என்று சொன்னேன். அதற்கு ஜட்ஜ், “என்ன பிடிக்கும்போது, பக்... பக்...ன்னு முழிச்சியõ'' என்று கேட்டார். நான் ஆமாங்க அய்யா என்று சொன்னேன். உடனே, ஜட்ஜ் என்னைப் பார்த்து “விடுதலை... நீ போகலாம்'' என்றார்.\nஅதன் பிறகு அன்று இரவு 8 மணிக்கு காலாபட்டு சிறையில் இருந்து என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். பஸ் டிக்கட்டுக்குகூட காசில்லாமல், என்னைப் போன்று அப்போது விடுதலையான ஒருவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு வில்லியனூர் வரை டிக்கெட் எடுத்து, 10 ரூபாய் வாங்கிக் கொண்டு எங்களுடைய ஊருக்கு சென்றேன். என்னையும், சங்கரையும் சித்திரவதை செய்து, சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த வில்லியனூர் போலிசார் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி எல்லாருக்கும் புகார் அனுப்பியிருக்கோம். எனக்கு நடந்த மாதிரி இனிமே யாருக்கும் நடக்கவே கூடாது.''\nஒன்றுமறியாதவர்கள் மட்டுமல்ல; நல்ல நிலையில் உள்ள, சுய தொழில் செய்கின்றவர்கள்கூட இனி புதுச்சேரி செல்வதற்கு அச்சமடையக்கூடிய, திரைப்படத்தின் கற்பனைக் காட்சிகளையும் மிஞ்சும் சம்பவங்களை எதிர்கொண்ட மணிகண்டன், பெரியகடை காவல் துறையினரால் பாதிக்கப்பட்டது குறித்து அவரே கூறுகிறார் :\n“நான் திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில், எனது அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன். எனது அப்பா அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக உள்ளார். நான் அய்.டி.அய். மோட்டார் மெக்கானிக் முடித்துள்ளேன். கடந்த 6 வருடங்களாக ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். இதற்கான பொருட்கள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்கும். தேவைப்படும்போது போய் வாங்கி வருவேன். திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்கிற பெண்ணும் நானும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகிறோம். இவர் வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். நாங்கள் காத���ிப்பது எங்கள் இரு வீட்டாருக்கும் நன்கு தெரியும்.\nஇந்நிலையில் 15.3.09 அன்று, புதுச்சேரி சென்று என் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு, புதுவை அரசு மருத்துவமனை அருகில் வரும்போது, நிர்மலாவிடம் இருந்து போன் வந்தது. நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 35 வயசுல ஒரு நபர் என்னிடம் வந்து “டேய் நீ யாருடா உன் பெயர் என்ன'' என்று கேட்டார். அதற்கு நான் “மணிகண்டன்'' என்றேன். அவர் எந்த ஊர் என்றார். நான் திண்டிவனம் என்றேன். “இங்க என்னடா செய்ற யார்கிட்ட பேசிகிட்டு இருக்க'' என்று அவர் கேட்ட பிறகுதான், நான் “நீங்க யாரு'' என்று கேட்டேன். உடனே அவர் நான் வைத்திருந்த செல்பேசியை பிடுங்கி, “யார் நீ இவனோட என்ன பேசுற'' என்று கேட்டார். அதற்கு நிர்மலா, “நீங்க யாரு இவனோட என்ன பேசுற'' என்று கேட்டார். அதற்கு நிர்மலா, “நீங்க யாரு'' என்று கேட்டுள்ளார். உடனே அவர் என் செல்பேசியை ஆப் செய்துவிட்டு, “டேய் யாருடா இவ, திமிரா பேசுறா'' என்று கேட்டார். அதற்கு நான், மரியாதையாக பேசுங்க. நீங்க யாரு இதைக் கேட்பதற்கு'' என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் இங்க வாடா என்று கூறி, என் சட்டையைப் பிடித்து இழுத்தார். உடனே நான் அவரிடம், “நீ யார் என் சட்டையைப் பிடிப்பதற்கு, உனக்கு என்ன உரிமை இருக்கிறது'' என்று கேட்டு, அவருடைய கையைப் பிடித்துத் தள்ளினேன். உடனே அவர், “ஓத்தா, என் மேலேயே கை வச்சிட்டீயா, நான் யார் என்று உனக்கு காட்டுகிறேன்'' என்று கூறி, என் மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலிருந்து பிடுங்கிக் கொண்டு, இன்னொரு நபரை செல்பேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பின்பு என்னை இருவரும் என் சட்டையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து, புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்திற்கு இரவு 8 மணியளவில் அழைத்துச் சென்றனர்.\nஅங்கு சென்றதும், என்னுடைய செல்பேசி, நான் அணிந்திருந்த வெள்ளி கைசெயின், 3 கிராம் தங்க மோதிரம், 1450 ரூபாய் பணம், தொழிலுக்காக வாங்கியிருந்த ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள், புதுப் பேண்டு துணி ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு என்னை ஒரு அறையில் உட்கார வைத்தனர். கொஞ்ச நேரத்தில் என்னை எழுத்தர் அறைக்கு கூட்டிச் சென்றனர். அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர்கள் தனசேகர், பழனிவேல், காவலர்கள் ஜான், சண்முகம், ஜனார்த்தனன் உள்ளிட்ட அனைவரும் என்னைச் சுற்��ி பெஞ்ச், நாற்காலியில் உட்கார்ந்தனர். உதவி ஆய்வாளர் தனசேகர் என்னைப் பார்த்து, “போலிஸ்காரன் மேலேயே கைய வச்சிட்டியா, இப்ப நாங்க கை வைக்கிறோம் என்ன ஆகுதுன்ன பாரு'' என்று கூறியபடியே அவர் கையில் வைத்திருந்த லத்தியால் என்னை சரமாரியாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கதறி அழுதேன். ஆனாலும் அனைவரும் மாற்றி, மாற்றி சுமார் 1.30 மணி நேரம் அடித்தார்கள். அதில் எனக்கு முதுகு, கை, கால் என உடலின் அனைத்து இடத்திலும் கடுமையான வீக்கமும், வலியும் ஏற்பட்டது. பின்னர் என்னை அதே அறையில் விட்டுச் சென்றனர். நான் முடியாமல் கீழே சாய்ந்தேன்.\nஅதன் பிறகு சுமார் 12.30 மணியளவில் என்னை இந்த 5 போலிசாரும் ஜீப்பில் ஏற்றி, சோலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த உதவி ஆய்வாளர் பவித்ரன், காவலர்கள் விநாயகம், கருணாநிதி ஆகியோருடன் இந்த 5 போலிசாரும் சேர்ந்து என்னை கண்மூடித்தனமாக அடித்தார்கள். என்னை உட்கார வைத்து, இரு கால்களையும் விரித்து லட்டியை வைத்து கொடுமையாக தாக்கினார்கள். அப்போது எனது வலது காது கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அப்போது உதவி ஆய்வாளர் பவித்ரன், “எவ்வளவு தைரியம் இருந்தா போலிஸ்காரன் மேலேயே கையை வைத்து தள்ளிவிடுவாய். உன்ன இங்க கொண்டு வந்தது யாருக்கும் தெரியாது. இங்கேயே உன்னை அடித்துப் பிணமாக்கி கடலில் வீசி விடுவோம்'' என்று மிரட்டிய படியே மேலும் அடித்தார். பின்பு, மோட்டார் சைக்கிள் யாரோடது, எங்க திருடின என்று கேட்டார்கள். என்னுடையது என்றேன். ஆர்.சி. புக் இருக்கா என்றார்கள். வண்டியில் உள்ளது என்றேன். அதை எடுத்து வந்து பார்த்துவிட்டு ஒரிஜினல் புக் எங்கடா என்று கேட்டார்கள். நான் வீட்டில் உள்ளது என்றேன். “திரும்பவும் பொய் சொல்றியா. இது உன் வண்டி இல்லடா. திருட்டு வண்டிதானே'' என்றார்கள். நான் மறுத்தும் தொடர்ந்து அனைவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். அதில் நான் சுய நினைவை இழந்தேன்.\nமறுநாள் 16.3.09 திங்கள் அன்று காலை 4.30 மணியளவில் என்னை பெரிய கடை காவல் நிலையத்தில் விட்டு, அங்கிருந்த எழுத்தரிடம், இவனை தூங்க விடாதே, தண்ணீரும் கொடுக்காதே என்று கூறிவிட்டு, கையில் விலங்கு போட்டு கேட்டில் கட்டிவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்து காலை 9.30 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையத்த���ற்கு காவல் வாகனத்தில் கொண்டு சென்றார்கள். அங்கு மீண்டும், வண்டிக்கு ஆர்.சி. புக் கேட்டார்கள். நான் ஜெராக்ஸ் இங்க இருக்கு, ஒரிஜினல் வீட்ல இருக்கு என்றேன். அதற்கு அங்கிருந்த உதவி ஆய்வாளர் தனசேகர், ஏட்டு விநாயகத்திடம், “சார் இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான். மேலே கொண்டுபோய் விடலாம்'' என்று கூறி, என்னை காவல் நிலையத்தில் இருந்த மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு, எனது கையை பின்னால் மடக்கி வைத்து கட்டி கயிற்றின் மூலம் தொங்கவிட்டனர். தொங்கவிட்டபடியே என்னை பலமாக லத்தியால் அடித்தனர். எனது உடம்பில் வலது கை, இடது பக்க இடுப்பு, கால்கள், காது, உதடு என அனைத்து பாகத்திலும் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.\nஅதன் பிறகு சுமார் 11 மணியளவில் எழுதியிருந்த ஒரு படிவத்தில் என்னை கையெழுத்துப் போடச் சொன்னார்கள். போலிசாரின் அடியில் மயங்கியிருந்த என்னால், என்ன எழுதியிருந்தது என்பதை படிக்க முடியவில்லை. ஆனாலும், கையெழுத்துப் போட மறுத்தேன். அப்போது போலிசார், “கையெழுத்துப் போடு, இல்லையென்றால், இரண்டாவது கட்ட ட்ரீட்மெண்ட் கொடுப்போம்'' என்று மிரட்டினார்கள். அப்போதும் நான் கையெழுத்திட மறுத்தேன். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், என்னை அங்குள்ள பெஞ்சில் நிமிர்ந்து படுக்கச் சொல்லி, லத்தியால் என் முழங்கையை முதுகுப்புறம் வைத்து அடித்தனர். வலி தாங்க முடியாமல் கத்தியதும், என் வாயில் லத்தியை வைத்து அழுத்தினர். காவலர் சண்முகம் என் இரண்டு கால்கள் மீது ஏறி நின்றவுடன், காவலர் ஜனா என் நகத்தைப் பிடுங்கி என்னை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினார். உடலின் அனைத்துப் பாகங்களும் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது. பின்பு, அன்று மாலை பெரிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்த நிலைமையில்தான், 15 ஆம் தேதி இரவே என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்ட நிர்மலா, அது ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், உடனடியாக எனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “மணிகண்டனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மிரட்டும் விதமாகப் பேசினார். அதன் பிறகு அவரோட செல்பேசி வேலை செய்யவில்லை, எனக்குப் பயமாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார். உடனே எனது தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்று புகார் தர முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த கா���லர்கள், உங்கள் உறவினர், நண்பர் வீடுகளில் தேடிப்பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு மறுநாள் 16.3.09 அன்று 2 மணிக்கு என் தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்றபோது, போலிசார், உங்கள் மகன் மணிகண்டன் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கிறான். அங்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்கள். அதன் பிறகு அன்று மாலை 4.45 மணியளவில் புதுச்சேரி வந்து பெரியகடை காவல் நிலையத்தில் எனது தந்தை என்னைப் பற்றி விசாரித்துள்ளார்.\nஅன்று மாலை 6 மணிக்கு என்னை மீண்டும் சோலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நிரப்பப்பட்ட படிவத்தில் என்னை கையெழுத்துப் போடுமாறு மிரட்டினார்கள். நான் மறுத்தேன். அப்போது அங்கிருந்த காவலர் விநாயகம், “நீ இப்ப போடலன்னா, உன்னை பார்க்க வந்துள்ள உன்னோட அப்பா, அம்மா மேல கேச போட்டு, குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விடுவோம்'' என்று மிரட்டினார். அப்போதும் நான் கையெழுத்துப் போடாமல் அழுதேன். பின்னர் இரவு சுமார் 9 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அரைமணி நேரம் கழித்து, தூரத்தில் இருந்த எனது தந்தையிடம் என்னை காண்பித்துவிட்டு அவரை அழைத்துச் சென்றார்கள். அன்று இரவு முழுவதும் என்னிடம் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். போடவில்லை. குடும்பத்தினர் மீது வழக்குப் போடுவதாக அச்சுறுத்தினார்கள். அத்துடன் இல்லாமல் இரவு முழுவதும் தூங்கவிடாமல் அடித்து, மிரட்டி சித்திரவதை செய்தனர்.\nபோலிசாரின் சித்ரவதை, அச்சுறுத்தல், மிரட்டலை தாங்க முடியாமல் மறுநாள் 17.3.09 அன்று காலை 9.30 மணியளவில் கையெழுத்திட்டேன். என்ன எழுதியிருந்தார்கள் எனத் தெரியவில்லை. எனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்பதற்கும் மறுத்தார்கள். பின்பு சோலைநகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அடைத்தனர். அதன் பிறகும் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, அவர்கள் அடித்து சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்கள், வீக்கங்கள் குறைய தைலம், மருந்துகள் கொண்டு வந்து கொடுத்து போட்டுக் கொள்ளச் செய்தனர். மறுநாள் 18 ஆம் தேதியும் எனக்கு தைலம் கொண்டு வந்து கொடுத்து வீக்கம், காயங்களுக்கு தடவச் சொன்னார்கள்.\nபின்பு, மறுநாள் 19 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மருத்துவரிடம�� காட்டுவதற்கு முன்பு, என்னிடம் உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர் ஜான் ஆகிய இருவரும், “டாக்டரிடம் இந்த காயம், வீக்கம் எல்லாம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், பைக்கிலிருந்து விழுந்துவிட்டதாகவும், விழுந்து ஒரு வாரமாகி விட்டதாகவும் சொல்லு. உனக்கு பெயில் கையெழுத்து நான் தான் போடனும். என் பேச்ச கேக்கலன்னா நீ அவ்வளவுதான்'' என்று மிரட்டினார்கள். பின்பு அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர். ஜட்ஜிடமும் அடித்ததை சொல்லக் கூடாது என்று மிரட்டினார்கள். ஆஜர்படுத்தும்போது, “கைது செய்தபோது மீட்ட பொருட்கள் எங்கே'' என்று ஜட்ஜ் கேட்டதும், காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினார்கள். எடுத்து வருமாறு ஜட்ஜ் கூறினார். அதன் பிறகு மாலை 5.30 மணிக்கு ஏதோ ஒரு நகையை காட்டி, என்னை ரிமாண்டு செய்து, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.\nபின்பு, என்னை 23 ஆம் தேதி புதுவை போலிசார் கஸ்டடி எடுத்து, இரவு 12.30 மணிக்கு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் கலைத்துவிட்டு, நான் ஸ்டிக்கர் டிசைன் செய்கின்ற கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு, என்னை பெரியகடை காவல் நிலையத்தின் ஒரு அறையில் பூட்டி விட்டனர். அதன் பிறகு என்னை எதுவும் விசாரிக்காமல், 27.3.09 அன்று மாலை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெயில் கிடைக்காமல் சிறையில் இருந்த என்னை, ஒரு மாதம் கழித்து 23.4.09 அன்று தமிழ் நாடு விழுப்புரம் தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், என்னை காவல் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர், “ஏண்டா அந்தப் பெண்ணை கற்பழித்தாய்'' என்று கேட்டார். அதற்கு “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் தவறான நபரை கைது செய்து விட்டீர்கள்'' என்று கூறி அழுதேன். அப்போது அவர்கள் வாகனத்திலேயே லத்தியால் என்னை அடித்தனர்.\nவிழுப்புரம் ஜே.எம். நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு போன பிறகுதான், வினோதினி என்கிற பெண்-லட்சுமியின் மகனும், சித்ராவின் தம்பியுமான மணிகண்டன் உள்ளிட்ட பலர்-தன்னைக் கெடுத்ததாக தந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலிசார், பெயரை வைத்து என்னை தவறாக கைது செய்தது புரிந்தது. என்னுடைய தந்தை பெயர் தேவதாஸ். தாயார் பெ��ர் பிரகன்நாயகி. நீங்கள் நினைக்கின்ற மணிகண்டன் நான் கிடையாது என்று எவ்வளவு சொல்லியும் போலிசார் கேட்கவில்லை. என்னை ரிமாண்டு செய்து மீண்டும் புதுவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்பு நான் 28.5.09 அன்று ஜாமீனில் வெளியில் வந்தேன்.\nநான் போலிசாரால் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதைக்கு ஆளான நேரத்தில், என்னைத் தேடி வந்த எனது தந்தையிடம் ஆய்வாளர் வீரவல்லபன், “உனது மகன் 15 பவுன் நகை திருடி வித்துவிட்டான். ஒன்று அந்த நகையைக் கொடு; இல்லை என்றால் 15 பவுனுக்கான பணத்தைக் கொடு. உன் பையன் பேர்ல எதுவும் கேஸ் இல்லாம பார்த்துக் கொள்கிறேன். இல்லன்னா உங்க மொத்த குடும்பத்தையும் திருட்டு கேசுல தூக்கி உள்ள போட்டுடுவோம்'' என்று மிரட்டியுள்ளார். அதற்கு என் தந்தை, “என் பையன் அந்த மாதிரி பையன் இல்லை. எங்களிடம் அவ்வளவு பணமும் இல்லை'' என்று கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து ஆய்வாளர் எனது தந்தைக்கு தொலைபேசி செய்து, “பணம் ரெடியாயிடுச்சா'' என்று கேட்டு மிரட்டியுள்ளார். என்னைப் பணையம் வைத்து, எனது பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்க நினைத்த போலிசாருக்கு, பணம் கிடைக்காத நிலையில், திருட்டு வழக்கில் என்னைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருப்பதாக, அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டனர்.\nபோலிசார் என்று தெரியாத நிலையில், என்னிடம் ரவுடித்தனமாக நடந்து கொண்டவரிடம் \"யார் நீ' என்று கேட்டதற்காக என்னை சித்தரவதை செய்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து, குடும்பத்துடன் அவமானத்தைச் சந்தித்து-பொய் வழக்கிற்காக தினம் தினம் நீதிமன்றமும், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட புதுவை போலிஸ் நிலையமும் அலைந்து கொண்டிருக்கின்ற எனக்கு நீதி கிடைக்குமா' என்று கேட்டதற்காக என்னை சித்தரவதை செய்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து, குடும்பத்துடன் அவமானத்தைச் சந்தித்து-பொய் வழக்கிற்காக தினம் தினம் நீதிமன்றமும், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட புதுவை போலிஸ் நிலையமும் அலைந்து கொண்டிருக்கின்ற எனக்கு நீதி கிடைக்குமா' இது குறித்து \"இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்ய'த்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நம்மிடம் கூறும்போது, “அரசாங்கம்தான் இப்படியென்றால் மனித உரிமை ஆணையங்கள் அதைவிட மோசமாக உள்ளன. புதுச்சேரியில் மனித உரிமை ஆணையம் இல்லை. மனித உரிமைக்குழுதான் உள்ளது. மணிகண்டனை அவர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று அழைத்து விசாரிக்காமல், “நீங்கள் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் எதுவும் செய்ய முடியாது'' என்று கூறி அனுப்பியுள்ளனர். அப்புறம் எதற்கு, யாரை ஏமாற்ற இந்த மனித உரிமைக் குழுவை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.\nகூடை, முறம் செய்து விற்பனை செய்யும் பழங்குடியின குறவர் சமூகத்தைச் சேர்ந்த சரவணன், தன்னுடைய தொழிலை செய்யாமல் அன்றாடக் கூலியாக கட்டட வேலையை, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டட வேலை செய்தபோது, திண்டிவனம், செஞ்சி ரோட்டில் உள்ள சரோஜா-ஏழுமலை ஆகியோரின் மகள் ஆரியமாலாவிற்கும், சரவணனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இருவரும் திண்டிவனத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு வினோத் (10), வித்யா (7), விக்னேஷ் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nசென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை செய்த சரவணன், வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ திண்டிவனம் வந்து குடும்பத்தைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அவ்வப்போது செல்போனிலும் பேசியுள்ளார். தற்பொழுது சில நாட்களாக பாண்டிச்சேரியில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். சென்ற சூன் மாதம் வீட்டிற்கு வந்து, மனைவி குழந்தைகளிடம் பாண்டிச்சேரிக்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து போனும் செய்துள்ளார். அதற்குப் பிறகு தொலைபேசியும் இல்லை, ஊருக்கும் வரவில்லை. வேலை அதிகமிருக்கும்; அடுத்த வாரம் வந்து விடுவார் என்றிருந்தனர் குடும்பத்தினர்.\nஇந்நிலையில் 25.6.09 அன்று காலை 9 மணியளவில் சரவணன் வீட்டைத் தேடிச் சென்ற இரண்டு பாண்டிச்சேரி போலிசார், சரவணனை சந்தேக கேசில் கைது செய்து, சிறையில் அடைத்திருந்ததாகவும், உடல் நிலை சரியில்லாமல் பாண்டிச்சேரி பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்துவிட்டதாகவும் கூறிவிட்டு போலிசார் சென்றுள்ளார்கள். கணவனின் உடலைப் பார்க்க உறவினர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்த ஆரியமாலாவிற்கு, புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையிலிருந்து தந்தி வந்துள்ளது. அதில், “கைது செய்யப்ப���்டிருந்த தங்கள் கணவர் உடல் நிலை சரியில்லாமல் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக'' இருந்தது. அதன் பிறகு உறவினர்களுடன் பகல் 12-30க்கு புதுச்சேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.\nபோலிசார் உடலைப் பார்க்க அனுமதிக்காத நிலையில், போலிசாருடன் சண்டையிட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 5 மணிக்கு சரவணன் உடலைப் பார்க்க அனுமதித்துள்ளார்கள். பிண அறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் சுற்றியிருந்த துணிகளை அவிழ்த்து முழு உடலையும் பார்த்துள்ளார்கள். காதிலும், மூக்கிலும் ரத்தம் ஒழுகியிருந்துள்ளது. தலையில் கடுமையான அடிபட்ட ரத்த காயம் இருந்ததுள்ளது. இரண்டு கால்களிலும் அடிபட்ட நிலையில், ரத்தம் கட்டியிருந்த இடத்தில் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. மேலும், இடது பக்க பல்லும் உடைந்திருந்தது. தகவல் அறிந்த சரவணனின் உறவினர்கள் பலர் மறுநாள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடாத சரவணனை சித்திரவதை செய்து சாகடித்த புதுச்சேரி போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை எதிரில் சாலை மறியலும், ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். அதன் பிறகுதான் அது போலிசின் சித்திரவதை கொலை என்பது தெரியவந்தது.\nசரவணன் இறந்துவிட்டதாக 25 ஆம் தேதி காலை புதுச்சேரி போலிசார் கூறி விட்டு சென்றபிறகு, சரவணன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தந்தி ஒன்று வந்திருக்கின்றது. அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் புதுச்சேரி சென்றனர். அதன் பிறகு ஒதியஞ்சாலை போலிஸ் ஸ்டேஷனில் இருந்து சரவணன் 24.6.09 அன்று வழக்கு எண் 296/2009ன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கடிதம் வந்துள்ளது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். அதன் பிறகு, சரவணின் மாமனார் ஏழுமலை அவர்களிடம் புதுச்சேரி போலிசார், காலாபட்டு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண் 101/2009, நாள் 26.06.09 இன் கீழ் சரவணன் கைது செய்யப்பட்டதாக அதன் நகலை தந்துள்ளனர்.\nஒரு கொலையை மறைக்க தொடர்ந்து தவறு மேல் தவறிழைத்து வரும் புதுச்சேரி போலிசாரின் வன்செயல் இத்துடன் முடிந்து விடவில்லை. கொலையான சரவணன் உடன் வேலைக்குச் சென்ற அவரது உறவினர் திண்டிவனத்தைச் சேர்ந்த அய்யனார் (28) இதுவரை எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. ���ுதுச்சேரி போலிசாரால் அவருக்கும் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் அய்யனாரின் மனைவி சுகுணா, 16.07.09 அன்று திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.\nசரவணனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தபோது வந்திருந்த புதுவை அரசு அதிகாரிகள், சரவணனின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசு தொடங்கியதாகத் தெரியவில்லை. இந்த சாவிற்கு நீதி விசாரணை கேட்டு, காலாபட்டு சிறைக் கைதிகள் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் நடத்திய சம்பவம் முக்கியமானதாகும். ஆனால் இதற்கும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. முதலிரண்டு சம்பவங்களைப் பார்க்கும் நிலையில் சரவணனுக்கு என்ன நடந்திருக்கும், எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஏழை என்றால் அரசின் நிவாரணம் பெறக்கூட தகுதியில்லாதவர்கள் என்றாகி விட்டதோ சரவணன் எந்தவொரு அரசியல் கட்சியிலோ, சாதி அமைப்பிலோ இல்லாததால், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.\nபுதுச்சேரியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியதைவிட, தேவைக்கு அதிகமாக போலிசார் புதுவையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால்தான் புதுவை போலிசார் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள், தவறு செய்யும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாக்கின்றன. போலிசாரின் இந்தக் குற்றச் செயல்களுக்கு எல்லாம் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.\nகாவல் நிலைய சித்திரவதைக் கூடங்களை அகற்ற வேண்டும்\nபுதுச்சேரி போலிசாரின் இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து பல்வேறு இயக்கங்களை நடத்தி யுள்ள பேராசிரியர் கல்விமணி அவர்களிடம், புதுவை போலிசாரின் சித்திரவதை குறித்து கருத்து கேட்டோம். அவர் பின்வருமாறு கூறினார் :\n“மனித உரிமைக்கு என முதலில் 1993இல் தனியாக சட்டம் வந்தது. அதன் பிறகு டி.கே. பாசு கொலை வழக்கில் போலிசாருக்கு எனத் தனியாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கூட, தமது கடமையை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலிசார் மீது மட்டுமே 90 சதவிகிதம் புகார்கள் அளிக்கப்படுகின��றன. சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிசார்தான், சட்ட மீறலைச் செய்து வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு மட்டும்தான் எந்த ஒரு மனிதனும் துணையில்லாமல் தனியாக போகத் தயங்குவான். போலிசார் மீதான நம்பிக்கையின்மையைத்தான் இது காட்டுகிறது.\nஇதே புதுச்சேரியில்தான் 1993 ஆம் ஆண்டு ஒதியஞ்சாலை, 1998 இல் கிரும்பாக்கம் காவல் நிலையத்தில் \"லாக் அப் டெத்' நடந்தது. இது மட்டுமில்லாமல், பெரியகடை போலிசார்தான் 1991 இல் அத்தியூர் விஜயா என்கிற பழங்குடி இருளர் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தனர். இந்த வழக்குகளில் எல்லாம் போலிசார் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், போலிசாரின் குற்றங்கள் குறைந்தபாடில்லை. புதுச்சேரி போலிசார், முதல் சம்பவத்தில், திருட்டு வழக்கை ஒத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கிறார்கள். இரண்டாவது சம்பவத்தில், 15 பவுன் நகை அல்லது அதற்கான பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் இல்லை என்றதும், பொய்வழக்கில் கைது செய்கிறார்கள். மூன்றாவது நிகழ்வில், சரவணனை திருட்டை ஒத்துக்கொள்ளச் சொல்லி போலிசார் செய்த சித்ரவதையால் அவர் இறந்திருக்க வேண்டும்.\nபுதுச்சேரியில் உள்ன அனைத்து காவல் நிலையங்களையும் உயர் நீதிமன்றத் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். காவல் நிலைய மாடிகளில் உள்ள சித்திரவதைக் கூடங்களை கண்டறிந்து, உடனடியாக அகற்றி, அதற்குக் காரணமான காவலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூன்று சம்பவத்திலுமே பாதிக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்த போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அனுப்பப்பட்டுள்ளது. சரவணன் கொலை சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கேட்டு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எதிலும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. சரவணன் கொலையானது குறித்து நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட உள்ளோம். சரவணனின் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்கும்போது அவ்வளவு பரிதாபமாக உள்ளது. தமிழக அரசாவது இவர்கள் குடும்பத்திற்கு உதவிட வேண்டும்.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]m. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/57387-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2.html", "date_download": "2019-09-19T02:19:21Z", "digest": "sha1:ZBLIYU36DAW3TUTKPGGCJAWNYQOK6EH5", "length": 15812, "nlines": 341, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nகருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்றும் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் பெரிதும் நிரம்பின. கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விவரம்-\n* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி\n* இன்றைய மட்டம் 106.65.அடி\n* நீர் இருப்பு: 3397.10 மி.க.அடி\n* நீர் வரத்து: 631.36 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 161.00க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி\n* இன்றைய மட்டம் : 50.62அடி\n* நீர் இருப்பு: 111.45 மி.க.அடி\n* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி\n* இன்றைய மட்டம்: 84.55 அடி\n* நீர் இருப்பு : 2520.25 மி.க.அடி\n* நீர் வரத்து: 71 க.அடி\n*நீர் வெளியேற்றம்: – இல்லை.\n* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி\n* இன்றைய மட்டம்: 66.80 அடி\n* நீர் இருப்பு : 155.08 மி.க.அடி\n* நீர் வரத்து : 131 க.அடி\n* நீ‌ர் வெளியேற்றம்: 70 க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி\n* இன்றைய மட்டம்: 58.50 அடி\n* நீர் இருப்பு: 39.30 மி.க.அடி\n* நீர் வரத்து: 71.20 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 20 க.அடி\n* பாபநாச மேல் அணை : 12.0 மிமீ\n* சேர்வலாறு: 2.0 மிமீ\n* கீழணை: 2.0 மிமீ * அம்பாசமுத்திரம்: 2.6 மிமீ\n* மணிமுத்தாறு: . . 6.4 மிமீ\n* கடனாநதி அணை: 3.0 மிமீ\n* இராமநதி அணை: 5.0 மிமீ\nநெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:\nராமா நதி: 5 மி.மீ\nகருப்பா நதி: 43 மி.மீ\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமுக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்\nஅடுத்த செய்தி“இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/technology/69144-pslvc44-microsatr-kalamsatv2-successfully-launched.html", "date_download": "2019-09-19T02:46:42Z", "digest": "sha1:JZRSZ4AHZP4JOBIP2FCF37FUFXHSX4OM", "length": 15624, "nlines": 289, "source_domain": "dhinasari.com", "title": "பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்! வெற்றி நடை போடும் இஸ்ரோ! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு இந்தியா பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம் வெற்றி நடை போடும் இஸ்ரோ\nபிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம் வெற்றி நடை போடும் இஸ்ரோ\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வியாழன் இரவு, நாட்டின் நில அமைப்பை ஆராய்தல், எல்லையைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்த��யது.\nநாட்டின் புவிஅமைப்பு, எல்லைப் பகுதிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில் இஸ்ரோ நிறுவனம் ‘மைக்ரோசாட்-ஆர்’ என்ற ‘இமேஜிங்’ செயற்கைக்கோளை தயாரித்தது. 690 கிலோ எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பூமியை துல்லியமாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இது நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.\nஇந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் தயாரானது. இதற்கான கவுண்ட் டவுன் வியாழன் அதிகாலை தொடங்கியது.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜன.24 வியாழன் இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி.-சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமி. 30 வினாடியில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 274.12 கி.மீ., தொலைவு புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.\nஇது ஒரு சாதனை என்று கருதப் படுகிறது. இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களில், இதுவே குறைந்த தொலைவு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத் தக்க அம்சம்\nஇந்த ஆண்டின் முதல் ராக்கெட் இதுதான். அதுவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி., வகையில், 46வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி.,-சி44 இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஇன்றைய சிந்தனைக்கு: நான் என்ற ஆணவத்தை..\nஅடுத்த செய்திஇந்திய மாணவர்களே… உங்கள் செயற்கைக் கோள்களைக் கொடுங்கள் நாங்கள் ஏவுகிறோம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/09/", "date_download": "2019-09-19T02:54:13Z", "digest": "sha1:EO5XZSLC6ESI2OLH4XQF4TPKD77XKQCA", "length": 35114, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "09 | மே | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிரும்பி ஆடுவதே விளையாட்டு. விளையாட்டுகள் மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உணர்வு, குழு மனப்பான்மை, பண்பாடு ஆகியவற்றை விளக்குவதாகும். தமிழக மரபு விளையாட்டுகள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவும், உணர்வும் கொள்ள இவ்விளையாட்டுகள் உதவுகின்றன. சில ஆட்டங்கள் குழந்தைகளின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும். இடையே பேசும் உரையாடல், பாடல், கேலி கிண்டல் போன்றவை அவர்களிடையே சுதந்திர தன்மையை வளர்க்கிறது.\nதமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று `டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய ஆட்டங்களில் ஆட்டத்தை தொடங்க ஆளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். இதை பட்டுவருபவரை தேர்ந்தெடுத்தல் என்பர். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா, ஒத்தையா-ரெட்டையா என்று வாய்மொழிகளைக் கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவதொன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.\nஇருகுழுவாக பிரிந்து ஆடும் ஆட்டத்துக்கு குழு பிரிக்கவும் ஒரு முறை உண்டு. உத்தி பிரித்தல், அணி பிரித்தல் என்று இதனைக் கூறுவர். அணித் தலைவர்களாக இருவர் இருந்து கொள்ள, மற்றவர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து வந்து சிங்கம் வேண்டுமா, யா��ை வேண்டுமா தாமரை வேண்டுமா, மல்லிகை வேண்டுமா என்று தலைவர்களிடம் கேட்பார்கள். அவர்கள் எந்தப் பெயரை தேர்வு செய்கிறாரோ அதற்குரியவர் அந்த அணி உறுப்பினராக சேர்க்கப்படுவார். குழு பிரிந்ததும் நாணயத்தை சுண்டி அல்லது உடைந்த ஓட்டுத் துண்டில் எச்சில் தடவி உயரே வீசி போட்டுப் பார்த்து ஆட்டம் தொடங்கப்படும்.\nவிளையாட்டில் தோற்பவர்களை கிண்டல் செய்து கேலிப்பாடல் பாடுவதுண்டு. குட்டுதல், முதுகில் சவாரி செய்தல், ஓட வைத்தல் போன்ற சில தண்டனைகளும் உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளை பருவ காலப்படி வகையிடலாம். வேனிற்காலத்தில் புளியங்கொட்டை ஆட்டம், கிட்டிப்புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும் போன்ற ஆட்டங்கள் ஆடப்படும். மழைக்காலத்தில் பல்லாங்குழி, தாயம், தட்டாமலை, ஆடுபுலி, கொழுக்கட்டை ஆட்டம் பிரபலம். வீட்டுக்குள் ஆடுதல், வெளியில் ஆடுதல், ஆண்- பெண் ஆட்டம் என்றும் பல வகைகள் உண்டு.\nவிளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டுக் களங்கள். குழந்தை ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.\nசிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரத்தை கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.\n`பூப்பறிக்க வர���கிறோம்` ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.\nஎலி- பூனை ஆட்டம் ஒன்று உண்டு. இதில் பங்கேற்கும் குழுவினர் வட்டமாக நிற்பர். ஒருவர் வட்டத்திற்குள் எலியாகவும், மற்றொருவர் பூனையாக வட்டத்திற்கு வெளியும் நிற்பார். `எலி என்ன செய்யுது, எலி என்ன செய்யுது’ என்று பூனை நபர் கேட்பார். ஆடுது, பாடுது என்று சொல்லியபடியே இறுதியில் வெளியே வரப்போகுது என்று பதில் சொன்னதும், அவர் வட்டத்தைவிட்டு வெளியே வருவார். அவர் வரும் வழியைப் பார்த்து பூனை நபர் அவரை பிடிக்க வேண்டும். வட்டமாக நிற்பவர்கள் எலிக்கு வழி விட்டும், பூனையை தடுத்தும் ஆடுவர். இதன் நவீன வடிவமே இன்றைய `டாம் அன்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் படம் என்றால் மிகையில்லை.\nபெரியவர்கள் ஆடும் சமுதாய போட்டிகளும் உண்டு. கபடி, சிலம்பம், ஜல்லிக்கட்டு, உறியடி, வழுக்குமரம், வண்டிப்பந்தயம், புலியாட்டம், ஆடுபுலி ஆட்டம், மான்கொம்பாட்டம், சுருள் சுழற்றுதல், வடம் இழுத்தல் போன்றவை ஆடவர் ஆட்டங்களாகும். இவை உடல்திறன், அறிவுத்திறன், வீரப்பண்பை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பல போட்டிகள் இரு குழுவுக்கு இடையே நடப்பதால் பார்வையாளர்களும் இருகூறாக இருந்து வீரர்களை உற்சாக மூட்டுவர். காளை பிடித்தல், சிலம்பாட்டம், மாட்டுவண்டி பந்தயம் பரபரப்பாக இருக்கும். ஆண்களின் உடல் வலிமைக்கேற்ப விளையாட்டுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nஇளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர். வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழாக் காலங்��ளில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.\nPosted in: விளையாட்டு செய்திகள்\nபட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி\nடேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்த எண்ணுபவர்கள் தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.\nஇவற்றில் விலை குறைந்தது HCL Me AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x 480 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் பிளாஷ் மெமரி 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 mAh திறன் உள்ள பேட்டரி. 3.5 மிமீ ஆடியோ ஸ்டீரீயோ ஜாக் ஆகியன உள்ளன. மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் எடை 400 கிராம் மட்டுமே.\nமேலே சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப்படுவது HCL Me AM7A1 டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப்ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990 என இது விலையிடப்பட்டுள்ளது. ஏழு அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 1024 x 600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள் ளது. 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8 ஜிபி கொள்ளளவு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் பேட்டரி திறன் 4200 mAh.\nHCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த மூன்றில் விலை கூடுதலானதும், பெரிய அளவிலானதுமாகும். 10 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ���ிரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும் 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக் கிறது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/page/3/", "date_download": "2019-09-19T02:50:35Z", "digest": "sha1:GOEYNLWSACRZB5P64USWTFYA42DLK76Z", "length": 78786, "nlines": 612, "source_domain": "thennakam.com", "title": "Thennakam - TNPSC Questions, Employment News Current Affairs - Part 3", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதமிழகம் 1. நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ள சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 1.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள்…\nதமிழகம் 1. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை, தூத்துக்குடியில் 36-ஆவது வணிகர் தின மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்தியா 1.ஒசூர் டி.வி.எஸ். தொழிற்சாலையில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயத்தில்…\nதமிழகம் 1. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை, தூத்துக்குடியில் 36-ஆவது வணிகர் தின மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்தியா 1.மக்களவைக்கு 5-ஆவது கட்டமாக, 51 மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை (மே…\nதமிழகம் 1. கோவையில் இரண்டாவது உலகப் பனைப் பொருளாதார மாநாடு தொடங்கியது. இந்தியா 1.ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் பானி புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிஸாவின் புரி, தலைநகர்…\nதமிழகம் 1. நிகழாண்டிலிருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். 2.பாவேந்தர் பாரதிதாசன் 129-ஆவது பிறந்தநாள் விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியா…\nதமிழகம் 1. தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 2.தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர்…\nதமிழகம் 1. நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2.தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உள்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம்…\nதமிழகம் 1. உழைப்பாளர் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 12 அடி நீள தூரிகையால் ஓவியங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர். இந்தியா 1.மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள…\nதமிழகம் 1. அடுத்த 3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், 2021-ஆண்டுக்குள் 1,000 புதிய ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 300 விரைவு ரயில்கள் இயக்கவும், அந்த்யோதயா,…\nதமிழகம் 1. புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா 1.ஜான்சன் - ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்…\nதமிழகம் 1. மறை���்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தியா 1.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டி விகிதத்தை சதவீதமாக அதிகரிப்பதற்கு…\nதமிழகம் 1. தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு தேவையான இயந்திரங்களை வாங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்தியா 1.சந்திரயான் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு…\nதமிழகம் 1. \"டிக் டாக்' நிறுவனம் அளித்த உறுதிமொழியை ஏற்று \"டிக் டாக்' செயலி மீதான தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை…\nதமிழகம் 1.நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இந்தியா 1.மக்களவைக்கு 3ஆம் கட்டமாக…\nதமிழகம் 1.தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய (டிஎன்இஆர்சி) உறுப்பினர் நியமன விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 2.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்…\nதமிழகம் 1.அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்தியா 1.மக்களவைக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) 3-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள…\nதமிழகம் 1.ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2.தமிழகத்தில் இதுவரை ரூ.213 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார���. இந்தியா 1.ஏவுகணையைத்…\nதமிழகம் 1.தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். மொத்தமுள்ள கோடி வாக்காளர்களில் 2 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரத்து 722 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 7 லட்சத்து…\nதமிழகம் 1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 2.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட…\nதமிழகம் 1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. 2.வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என…\nதமிழகம் 1.தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்தியா 1.மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அறிவிக்கையை தேர்தல்…\nதமிழகம் 1.லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இதற்கான நியமன உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். 2.தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன்…\nதமிழகம் 1.நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2.எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளம்…\nதமிழகம் 1.ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2.தமிழகத்தில் வாக்குப் பதிவின்போது பெண்கள���க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.…\nதமிழகம் 1.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில்…\nதமிழகம் 1.மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 2.தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது.…\nதமிழகம் 1.மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தேர்தல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். 2.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஆர்.பழனிசாமி புதன்கிழமை பொறுப்பேற்றார். அவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். இந்தியா 1.ரஃபேல் போர் விமான…\nதமிழகம் 1.தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2.சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100…\nதமிழகம் 1.தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.கடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத்…\nதமிழகம் 1.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர். இந்தியா 1.அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை…\nதமிழகம் 1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா 1.தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல்…\nதமிழகம் 1.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(91) சென்னையில் காலமானார்.'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அறியப்பட்டவர்.தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத்…\nதமிழகம் 1.ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2.இந்தியாவில் தற்போது பயிரிடப்பட்டு வரும் 700 வகையான…\nதமிழகம் 1.மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா 1.அரசியல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை வெளியிட மத்திய…\nதமிழகம் 1.பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1.அருணாசலப் பிரதேசத்தில் 32 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும்…\nதமிழகம் 1.பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். முள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரம். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி என முக்கியத்துவம் வாய்ந்த…\nதமிழகம் 1.உணவு உற்பத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளது என தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்தியா 1.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சிஆர்பிஎஃப் படையினரை, காவ���் கண்காணிப்பாளர் நிலையில்…\nதமிழகம் 1.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையக் குழுவினரும் வரவுள்ளனர். இந்தியா 1.விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை (மிஷன் சக்தி திட்டம்)…\nதமிழகம் 1.தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். இந்தியா 1.வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் விஷயத்தில்…\nதமிழகம் 1.விதிகளை மீறியது தொடர்பாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியா 1.நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களில் 83 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 33 சதவீதம் பேருக்கு எதிராக…\nதமிழகம் 1.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2.மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த…\nதமிழகம் 1.இயன்முறை மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.முருகன் கவுன்சிலின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, டாக்டர்கள் விஜயகுமார், சபிதா, ராமகிருஷ்ணன் ஆகியோரும், அருணா, கார்த்திகேயன், செந்தில் செல்வம், தேசிகாமணி, செந்தில்குமார் ஆகிய 9…\nதமிழகம் 1.நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியா 1.மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல்…\nதமிழகம் 1.தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தமிழக அரசு மற்றும் பேரவைச் செயலக இணையதளங்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் உருவப் படங்களும் அகற்றப்���ட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.…\nதமிழகம் 1.மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா 1.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய…\nதமிழகம் 1.மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்தியா…\nதமிழகம் 1.தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா 1.மிஸோரம் மாநிலத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வர்த்தகம் 1.கடந்த…\nதமிழகம் 1.மக்களவை தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2.வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், 11 வகையான அடையாள…\nதமிழகம் 1.ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்தியா 1.கோவா சட்டப் பேரவையில்…\nதமிழகம் 1.கோயில்கள் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகளை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்தியா 1.மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான…\nதமிழகம் 1.மக்களவைத் ��ேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழகம் 1.தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா 1.தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி…\nதமிழகம் 1.கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை 15 நாள்களுக்குள் மீண்டும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.உஜ்ஜலா திட்டத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி- விளக்குகள், குழல்விளக்குகள், மின்விசிறி…\nதமிழகம் 1.சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்தியா 1.ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். 2.ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள…\nதமிழகம் 1.அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1.அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள்…\nதமிழகம் 1.சென்னை உயர்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்தியா 1.எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்து எதிரொலியாக, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2.உள்நாட்டிலேயே…\nஏர் இந்தியாவில் – 10 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-11-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உ��னே அப்டேட் செய்யவும்.\nஏர் இந்தியாவில் – 67 பணியிடங்கள் – கடைசி நாள் – 13-11-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழகம் 1.தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு ஆட்சியர்கள் அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்தியா 1.ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை பாதிப்பு…\nதமிழகம் 1.தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுகிறது. இந்தியா 1.பதினேழாவது மக்களவைக்கு ஏப்ரல் 11…\nதமிழகம் 1.மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பு வளையத்தில் கடல் வளம் பாதிக்கப்படுவதால் தீவுகளை பாதுகாப்பது குறித்து சிறப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஆய்வு செய்யவுள்ளது. 2.தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 1,156 அரிய நூல்கள்…\nதமிழகம் 1.தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…\nதமிழகம் 1.தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2.ஆவடி - பட்டாபிராம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான நுழைவு அனுமதியை தமிழக…\nதமிழகம் 1.தமிழகத்தில் 482 \"மக்கள் மருந்தகம்' (ஜன்ஒளஷதி) அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் ஒன்றியம் தோறும் மேலும் 2,500 மக்கள் மருந்தகங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்…\nதமிழகம் 1.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.ப���னிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 2.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன ஆணையை தமிழக ஆளுநரும்,…\nதமிழகம் 1.தமிழகத்தில் 6,028 பள்ளிகளில் ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நபார்டு திட்டம் மூலம் புதிதாகக் கட்டடப் பட்ட பள்ளிக் கட்டடங்களையும், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணொலிக்காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2212090&dtnew=2/12/2019", "date_download": "2019-09-19T03:08:13Z", "digest": "sha1:RR4L4KJQKRHJIURPADLCDZ7WMHRKERML", "length": 20039, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பொது செய்தி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\nஅமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nமக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு செப்டம்பர் 19,2019\nசின்மயானந்த் விவகாரம்: மாணவி தீக்குளிப்பு மிரட்டல் செப்டம்பர் 19,2019\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு செப்டம்பர் 19,2019\nமாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி செப்டம்பர் 19,2019\nவாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுனர்கள் அவதி: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில், இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் அதிக எண்ணிக்கையில், டெம்போக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் நிற்கவும், திருப்பவும் முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலான பஸ்கள், உள்ளே வராமல் செல்லும் நிலை உள்ளது. ஆகவே, பஸ்கள் நிறுத்துவதற்கு, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமைதானத்தில் முட்புதர்: எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனை அருந்ததியர் தெருவில், 40க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. தற்போது, மைதானத்தில், முட்புதர், நெரிஞ்சிமுட்செடிகள் முளைத்துள்ளது. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். முட்புதரை அகற்ற வேண்டும்.\n ராசிபுரம் அடுத்த, ஆண்டகளூர்கேட்டில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அனைத்து நேரத்திலும் பஸ் வசதி உள்ளது. ஆனால், ராசிபுரத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. எனவே, பெரும்பாலானோர், ஆண்டகளூர்கேட்டில் இருந்து பயணிப்பதால் நெரிசல் அதிகரித்துள்ளது. பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, ராசிபுரத்திலிருந்து, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.\nசர்வீஸ் சாலையில் வைக்கோல் குவிப்பு: குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பின்புறம், சர்வீஸ் சாலையில் வைக்கோல் போர் போட்டு வைக்கப்பட்டுள்ளது. கார்கள், மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில், பலரும் டூவீலர்களில் வேகமாக வந்து நிலைதடுமாறி விழுகின்றனர். விபத்துக்கு காரணமாக இந்த வைக்கோல் போரை உடனே அகற்றி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபராமரிப்பில்லாத சாக்கடை வடிகால்: பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனியில் வடிகால் செல்கிறது. இதில் குடியிருப்பு கழிவுநீர், மழை நீர் போன்றவை செல்லும். இது, பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அதிகளவு முட்புதர் வளர்ந்து, கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு, சுகாதார சீர்கேடாக உள்ளது. மழைக் காலத்தில் சாலையில் மேற்பரப்பில், தண்ணீர் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள், வடிகாலை சீரமைக்க வேண்டும்.\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆ��ாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190903093249", "date_download": "2019-09-19T02:12:00Z", "digest": "sha1:6T37GQEVZ7OUOYZY6NMN6EDKGACI65LE", "length": 6716, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.!", "raw_content": "\nபிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி வ��ஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள். Description: பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள். Description: பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.\nபிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.\nசொடுக்கி 03-09-2019 சினிமா 246\nதமிழகமே எதிர்நோக்கியுள்ள விசயங்களில் ஒன்றாகி இருக்கிறது பிகில். தீபாவளியை எதிர்நோக்கியது போய், தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடியிருக்கும் வெறித்தனம் பாடல் வெளியாகி, டிரெண்டிங்கில் டாப் கியரில் நிற்கிறது.\nஇளையதளபதி விஜய் நேற்று தன் மனைவி சங்கீதாவோடு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள பிகில் கெட்டப்பிலேயே வந்திருந்தார் அவர். இதே நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, உதய்நிதி ஸ்டாலின், மாறன் சகோதரர்களான தயாநிதிமாறன், கலாநிதிமாறன் ஆகியோரும் வந்திருந்தனர்.\nஅப்போது தளபதி விஜய் இவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசவும், கைகுலுக்கவும் செய்தார்.\nஇதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் தளபதி இதில் ‘பிகில்’ லுக்கில் இருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nஸ்மார்ட் டிவி எப்படி உருவாக்குறாங்க பாக்கலாம் வாங்க - அருமையான வீடியோ\nநேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...\nரீமேக்கில் 99 ஆகும் 96...த்ரிஷா இடத்தில் பாவனா\nசெந்தில்_ராஜலெட்சுமி ஜோடி கச்சேரிக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா விஜய் டிவி புகழ்ன்னா சும்மாவா..\nமுட்டைக்கு பின் இதைச் சாப்பிட்டா சங்கு தான்... மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க மக்களே...\nஇந்தியா_பாகிஸ்தானில் எது ராணுவ பலம் வாய்ந்தது தெரியுமா இந்தியர்கள் மார்தட்ட வேண்டிய பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/illai-illai-solla-oru-song-lyrics/", "date_download": "2019-09-19T02:15:52Z", "digest": "sha1:TO6ULJUHURFSL6DSBJL44I2EGCV6C5Y2", "length": 10512, "nlines": 324, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Solla Pogirai Song Lyrics", "raw_content": "\nபாடகா் : சங்கா் மகாதேவன்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nஆண் : இல்லை இல்லை\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nஆண் : சந்தனத் தென்றலை\nஆண் : அன்பே எந்தன் காதல்\nசொல்ல நொடி ஒன்று போதுமே\nஆண் : இல்லை இல்லை\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nஆண் : சந்தனத் தென்றலை\nஆண் : அன்பே எந்தன் காதல்\nசொல்ல நொடி ஒன்று போதுமே\nஆண் : இல்லை இல்லை\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nஆண் : இதயம் ஒரு கண்ணாடி\nபிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி\nகண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி\nஆண் : நீ ஒன்று சொல்லடி\nஆண் : இல்லை இல்லை\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nஆண் : சந்தனத் தென்றலை\nஆண் : விடியல் வந்த பின்னாலும்\nவிடியாத இரவு எது பூவாசம் வீசும்\nஉந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட\nபின்னும் இருளாத பாகம் எது\nகதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி\nஆண் : பல உலக அழகிகள்\nகூடி உன் பாதம் கழுவலாம்\nவாடி என் தளிா் மலரே இன்னும்\nஆண் : என்ன சொல்லப் போகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/123-pre-dated-letters/410-pre-dated-letter-9.html?tmpl=component&print=1", "date_download": "2019-09-19T02:11:18Z", "digest": "sha1:TC7V4H2GLHBVPTICYDOJ2T5XVF4L7UTF", "length": 23581, "nlines": 42, "source_domain": "darulislamfamily.com", "title": "மடல் 09", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.\nஇஸ்லாத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்ரு சித்தீக் (ரலி)\nபதவியேற்றதும் அனைத்து அரபு குலங்களுக்கும் மக்கள் அனைவருக்கும் முக்கியச் செய்தியை அவசரமாக, கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அது வெறும் செய்தி என்பதையும் தாண்டி கடுமையான எச்சரிக்கையை அறிவிக்க வேண்டிய நிலை. காரணம் இருந்தது.\n‘இனி நாங்கள் முஸ்லிம்கள் அல்லர்’ என்று அப்பட்டமாய் அறிவித்து (முர்தத்) குழப்பம் விளைவித்தனர். ‘போனா��் போகிறது; தொழுது கொள்கிறோம். ஆனால் ஸகாத் வரி என்று ஒத்தைக் காசு கூட கொடுக்க முடியாது’ என்று பகிரங்கமாய் அறிவித்த முர்தத்களின் கோத்திரம் மற்றொன்று. அவர்களது மனங்களில் பிழையான ஒரு கணிப்பு இருந்தது. சுபாவத்தில் மென்மையான, தோற்றத்திலும் படு எளிமையான அபூபக்ருவிடம் ஆட்சிப் பொறுப்பு என அறிய வந்ததும், ‘ஹஹ் இவரா அதட்டினால் மதீனாவில் வீடடங்கிவிடுவார்’ என்ற தப்புக் கணக்கு அது.\nகுழப்பவாதிகள்மீது எடுத்ததுமே வாள் கொண்டு பாயாமல் பேசிப் பார்க்க முடிவெடுத்தார் கலீஃபா. அவர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்பி பாவ மன்னிப்பு பெற வாய்ப்பு வழங்குவது என்று முடிவெடுத்தார். செய்தியை மக்களிடம் அறிவிக்கத் தூதுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மடலும் போர் படையும் அனுப்பி வைக்கப்பட்டது. படையினருக்கு அந்தத் தூதுவர்களே தலைவர்கள்.\nஅவர்கள் பரந்து விரிந்துள்ள கோத்திரத்தாரிடம் செல்ல வேண்டும்; அவர்கள் மத்தியில் அந்த மடலை வாசிக்க வேண்டும்; கேட்பவர்கள் மற்றவருக்கு அச்செய்தியை பரப்ப வேண்டும்; கலீஃபாவின் செய்தி அரேபிய தீபகற்பத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும். அவன் குழப்பவாதி என்றால் மனம் மாறி இஸ்லாத்திற்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால்\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கலீஃபா அபூபக்ரு உங்கள் அனைவருக்கும் எழுதிக்கொள்வது. தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும், இஸ்லாத்தில் நிலைத்து நிற்பவர்களுக்கும் அதைவிட்டு திரும்பி விட்டவர்களுக்கும் இந்த மடலின் நோக்கமானது ஒன்றே. நேர்வழியின்பால் நடத்தப்பட்டு, அதன்பின் தவறான வழிக்கும் அஞ்ஞானத்திற்கும் திரும்பாமல் மெய்வழியைப் பின்பற்றுபவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக, புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, வணக்கத்திற்குரிய உரிமை அவனன்றி யாருக்கும் இல்லை.\nவணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அவனுடைய தூதரும் அடிமையுமாவார்கள் என்று சாட்சி பகர்கிறேன். நபியவர்கள் கொண்டுவந்தததில் நாம் நம்பிக்கைக் கொள்கிறோம். அவர்கள் கொண்டு வந்ததை மறுப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று கருதுகிறோம். அந்த இறை நிராகரிப���பாளர்களை எதிர்த்துப் போராடுவோம்.\nஅல்லாஹ் தனது சத்தியத்தைக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். தனது படைப்பினங்களுக்கு நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அல்லாஹ்வின்பால் அவனது நாட்டப்படி அழைப்பு விடுப்பவராகவும் பிரகாசமான ஒளி அளிக்கும் ஒரு விளக்கைப் போலவும் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் - உயிரோடிருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் நிராகரிப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்ற வாக்கை மெய்ப்படுத்துவதற்காகவுமே.\nஅவர்களுடைய எச்சரிக்கையை யார் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் சத்திய மார்க்கத்தில் வழி நடத்தினான். அந்த எச்சரிக்கையையும் செய்தியையும் ஏற்காமல் திரும்பியவர்களை அல்லாஹ்வின் தூதர் அல்லாஹவின் அனுமதியுடன் எதிர்த்து, சரிசெய்தார்கள். மக்கள் அடிபணிந்து இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.\nநபியவர்கள் தமது வாழ்நாளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து கழித்தார்கள். மக்களிடம் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அல்லாஹ்விற்குரிய அனைத்துக் கடமைகளையும் அவனுடைய அடிமையாகவும் தூதராகவும் நிறைவேற்றினார்கள். தன்னுடைய தூதர் இறந்துவிடுவார் என்பதை அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் தெளிவாக அறிவித்துள்ளான்.\n) திண்ணமாக நீர் மரணிப்பவர்தாம்; அவர்களும் மரணிப்பவர்களே\n) உமக்கு முன்வாழ்ந்த எந்தவொரு மனிதருக்கும் நிரந்தர வாழ்வை நாம் வழங்கவில்லை. நீர் மரணித்து, அவர்கள் மட்டும் நிரந்தரமானவர்களாக (உலகில்) வாழ்வார்களோ\nஇறை நம்பிக்கையாளர்களுக்கு அவன் கூறியுள்ளான் :\n“முஹம்மது இறைத்தூதர்தாம் (என்றும் வாழும் இறைவனல்லர்). அவருக்கு முன்னர் பல தூதர்கள் (இறந்து) போய்விட்டனர். அவர் (இயற்கையாக) இறந்துபட்டலோ கொல்லப்பட்டாலோ நீங்கள் (உங்கள் மார்க்கத்தை விட்டும்) புறமுதுகு காட்டி ஓடிவிடுவீர்களோ அவ்வாறு ஓடுபவனால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. நன்றியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான்.” (3:144)\nஆகவே, யாரெல்லாம் முஹம்மதை மட்டும் வணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களுக்கு முஹம்மது நிச்சயமாக இறந்து விட்டார். யாரெல்லாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தீர்களோ (அறிந்து கொள்ளுங்கள��) – அவனுக்கு இணை துணையில்லை. அல்லாஹ் என்றென்றும் கவனிக்கக் கூடியவனாய் இருக்கிறான். அவன் என்றென்றும் வாழ்பவன்; நிலைத்திருப்பவன். வளம் வழங்குபவன்; பாதுகாப்பவன். அவனை சிறுதுயிலே, உறக்கமோ பீடிக்கா. அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும் உங்களுக்குரிய வெகுமதியை அல்லாஹ்விடம் ஈட்ட, அடைய, நற்காரியமாற்றும்படியும் அறிவுறுத்துகிறேன்.\nஉங்களுடைய நபியவர்கள் எதைக் கொண்டு வந்தார்களோ அதைப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்வினால் கைவிடப்பட்டவன் நிச்சயமாக வழிகெட்டவனாவான்.\nஎவரையெல்லாம் அல்லாஹ் பாதுகாத்து மார்க்கத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்கிறானோ அவன் இந்த வாழ்க்கையில் சோதிக்கப்படுவான். அல்லாஹ் ஒருவனுக்கு உதவி புரியவில்லையெனில் அவன் கைவிடப்பட்டவனாவான். அல்லாஹ் ஒருவனை வழிநடத்தினால் அவன் நேர்வழியில் இருப்பவனாவான். அல்லாஹ் ஒருவனைக் கைவிட்டால் அவன் நிச்சயமாக வழிகெட்டவனாவான்.\n“அல்லாஹ் நேர்வழியை வழங்கியவர் (மட்டுமே) நேர்வழி பெற்றவர். அவனால் வழிகேட்டில் தள்ளப்பட்டவருக்கு நல்வழி காட்டக்கூடிய உதவியாளர் எவரையும் நீர் காணவே முடியாது.” (18:17)\nவழிகெட்டவர்கள் இவ்வாழ்க்கையில் புரியும் எந்த நற்காரியங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையிலோ, அவர்கள் புரிந்த கட்டாயக் கடமைகள் உபரியான வழிபாடுகளை் எவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.\nஇஸ்லாத்தை நம்பி ஏற்றுக்கொண்டு அதன் அறிவுரைகளின்படி வாழவும் ஆரம்பித்தபின் உங்களுள் சிலர் இம்மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டதை நான் அறிந்தேன். அல்லாஹ்வைப் பற்றிய ஞானம் அவர்களுக்கு இல்லை. அறிவின்றி அவர்கள் தம்மை ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் ஷைத்தானுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.\nஅல்லாஹ் கூறியுள்ளான், “‘ஆதமுக்கு சிரம் பணியுங்கள்’ என்று நாம் வானவர்களுக்குக் கட்டளையிட்டபோது, ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தனர். அவன் தன் இறைவனின் கட்டளையை மீறினான். எனவே, என்னை விடுத்து உங்களுடைய எதிரிகளான அவனையும் அவனுடைய வழித்தோன்றல்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக (மாற்றி)க் கொள்வீர்களோ அவ்வாறு மாற்றிக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிக மட்டமானதாகும்.” (18:50)\nஅ���ன் மேலும் கூறியுள்ளான், “திண்ணமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். எனவே, அவனை (எப்போதும்) எதிரியாகவே கொள்ளுங்கள். அவனுடைய (அடிச்சுவட்டைப் பின்பற்றும்) கூட்டத்தினரை அவன் அழைப்பதெல்லாம் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்புக்கு அவர்களை உரியவர்களாக்குவதற்கேயன்றி வேறில்லை.” (35:6)\nஉங்களிடம் நான் இன்னாரை அனுப்பியுள்ளேனன். அவருடன் முஹாஜிர்கள், அன்ஸார்கள், நற்காரியங்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்ட படை உள்ளது. அவர் முதலில் ஒருவரை அல்லாஹ்வின்பால் அழைக்காதவரை அவரிடம் சண்டையிடக்கூடாது என நான் கட்டளையிட்டுள்ளேன். யாரெல்லாம் அவருடைய அழைப்பை ஏற்று, இஸ்லாத்தில் நம்பிக்கைக் கொண்டு, தன்னுடைய கலக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, நற்காரியங்கள் புரிகிறாரோ அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். அவருடன் சண்டையிடாமல் அவர் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நான் அனுப்பியவர் உதவுவார்.\nஅவருடைய அழைப்பை நிராகரிப்பவரிடம் நான் அனுப்பியவர் சண்டையிட வேண்டும் என்றும் அத்தகையவர் கைது செய்யப்பட்டால் அவரை உயிருடன் விடக்கூடாது என்றும் நான் கட்டளையிட்டுள்ளேன். (அவர்கள் முஸ்லிம்களை தீயிட்டுக் கொளுத்தியிருந்தால் அதைப் போன்று) அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும் அவர்கள் ஒவ்வொருவரையும் கொல்லவும் அவர்களுடைய பெண்கள் பிள்ளைகளை அடிமைகளாகக் கைப்பற்றவும் நான் கட்டளையிட்டுள்ளேன்.\nஇப்பொழுது மக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படுவது இஸ்லாம் மட்டுமே. அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு நல்லது. அதைக் கைவிடுபவர் அல்லாஹ்வுக்குக் குறைந்தபட்ச தீங்கைக்கூட புரிய முடியாது.\nநீங்கள் குழுமும் இடங்களில் இந்த மடலை வாசிக்கும்படி என்னுடைய தூதருக்கு நான் கட்டளையிட்டுள்ளேன். இன்றியமையாத தேவையாக பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்லப்படும். ஆகவே முஸ்லிம்கள் பாங்கு சொன்னதும் இஸ்லாத்திற்குத் திரும்பியவர்கள் தொழுகைக்கு விரைய வேண்டும். நான் அனுப்பி வைத்தவர்கள் அவர்களிடம் சண்டையிட மாட்டார்கள். அப்படி இல்லையெனில் என்னுடைய படை அவர்களைத் தாக்கும். அப்படி அவர்கள் தொழுகையை நிறைவேற்றினாலும் அவர்கள் அளிக்க வேண்டிய ஸகாத் அவர்களிடமிருந்து திரட்டப்படும். அதை அவர்கள் அளிக்க மறுத்தால் தாக்குதல் நடத்தப்படும்.\nஅவர்கள் ஸகாத் வரியை அளிக்க ஒப்புக்கொண்டால் என் படையினர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்.\nகலீஃபாவின் இந்த மடலைப் படித்து அல்லது கேட்டுவிட்டு உண்மையையும் கடுமையையும் உணர்ந்து கணிசமான மக்கள் திரும்ப வந்து இணைந்தார்கள். ஈடேற்றமும் பெற்றார்கள். மற்றவர்கள் அநியாயமே சரி என்று கலகம் புரிந்து, முஸ்லிம் படைகளிடம் மடிந்து மாய்ந்ததுதான் மிச்சம்.\nஇதன் பிறகு, முஸ்லிம் படைகளின் தளபதிகளுக்கு கலீஃபா அபூபக்ரு (ரலி) எழுதிய மடல்களைப் பின்னர் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.\nவெளியீடு: சமரசம் 1-15, டிசம்பர் 2013\n<<முந்தைய மடல்>> <<அடுத்த மடல்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/419-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-09-19T01:57:17Z", "digest": "sha1:57RWMKRONCRAK7XXIJL2FIONFFQVOXYC", "length": 7772, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "419 இலக்கு கொடுத்த இங்கிலாந்து: 389 வரை முயற்சித்த மே.இ.தீவுகள் | Chennai Today News", "raw_content": "\n419 இலக்கு கொடுத்த இங்கிலாந்து: 389 வரை முயற்சித்த மே.இ.தீவுகள்\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\n419 இலக்கு கொடுத்த இங்கிலாந்து: 389 வரை முயற்சித்த மே.இ.தீவுகள்\nஇங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த மே.இ.தீவுகள் அணிக்கு 419 என்ற இலக்கை கொடுத்த நிலையில் மே.இ.தீவுகள் அணியால் 389 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇங்கிலாந்து அணி: 418/6 50 ஓவர்கள்\nமே.இ.தீவுகள்: 389/10 48 ஓவர்கள்\nஇரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மார்ச் 2ஆம் தேதி நடைபெறும்.\nபிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: தயார் நிலையில் மாணவர்கள்\nஅபிநந்தனை விடுதலை செய்யுங்கள்: முன்னாள் பாக் பிரதமர் பூட்டோவின் பேத்தி வலியுறுத்தல்\nஆசஷ் 5வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி\nஆஸ்திரேலியாவை சுருட்டிய ஆர்ச்சர்: 6 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தல்\nஆசஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அசத்தல்\nஅடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178460", "date_download": "2019-09-19T03:08:52Z", "digest": "sha1:2PCBB7LG5OKKLQNKGB7WYVDCURFZ3XAM", "length": 18340, "nlines": 105, "source_domain": "malaysiaindru.my", "title": "அமேசான் காட்டுத்தீ: 2500 கி.மீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 26, 2019\nஅமேசான் காட்டுத்தீ: 2500 கி.மீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை\nதென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வானிலை அறிவிப்பில், சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது.\nதென் துருவத்தில் நிலவிய குளிரான வானிலையும், அமேசான் மழைக்காடுகளில் உருவான காட்டு தீயால் எழுந்த புகையும் சேர்ந்து இத்தகைய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது,\nசான் பௌலோ நகரின் வடக்கே 2,500 கிலோமீட்டர் தொலைவில் தீ ஏற்பட்டதால் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் இந்த நகரில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.\nஅமேசானில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று பிரேசிலிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்கு நிலத்தை பயன்படுத்துவதற்காக சில வேளைகளில் இந்த காட்டுத்தீக்கு மக்களே காரணமாகி விடுகின்றனர்.\nதேசிய விண்வெளி ஆய்வு நிலையத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 72, 800 தீ உருவாகிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டைவிட அதிகமாகும்.\nImage captionஆகஸ்ட் 13ம் தேதி பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா, அமேசானாஸ், பாரா மற்றும் மேட்டோ க்ரோசோ ஆகியவற்றில் அமேசான் காட்டுத்தீ சம்பவங்களை, நாசா ஆக்குவா செயற்கைக்கோளின் இந்த புகைப்படம��� காட்டுகிறது.\nசான் பௌலோவுக்கு கனமான மேகங்களை தாழ்வாக கொண்டு வந்த குளிர் காலநிலையோடு இந்த புகையும் கலந்துவிட்டது.\n“மேல் நோக்கி செல்வதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் கீழேயே புகை சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் தங்கிவிடுகிறது” என்று வானியல் ஆய்வாளர் மார்செலோ செலுட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇன்னொரு வானியல் ஆய்வாளர் ஜோஸிலியா பிகோரிம் கருத்து தெரிவிக்கையில், பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா மற்றும் ஏக்கரில் இருந்தும், பக்கத்திலுள்ள பொலிவியா மற்றும் பராகுவேயிலும் நிகழ்ந்த பெரிய தீ சம்பவங்களால் புகை தென் பகுதிக்கு செல்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன,” என்று கூறினார்.\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nஎரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – வன சுரண்டலின் கதை\nஅமேசான் காடு அழிப்பை பிரேசிலிய அரசு எவ்வாறு கையாண்டாது என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சான் பௌலோவில் இருள் முன்னதாகவே சூழும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2018ம் ஆண்டு 7,500 சதுர கிலோமீட்டர் காட்டு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இது, 2017ம் ஆண்டு அழிக்கப்பட்டதைவிட 65 சதவீதம் அதிகமாகும்.\n2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் சயீர் போல்சனாரு பதவியேற்ற பின்னர், அமேசானில் காடு அழிப்பு மூன்று மடங்காகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nகடந்த மாதம் மட்டும் 2,200 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருந்ததைவிட இது 280 சதவீதம் அதிகமாகும்.\nஇந்த புள்ளிவிவரத்திற்கு எதிராக அதிபர் போல்சனாரு பொதுவெளியில் கேள்வி எழுப்பியதோடு, இதனை வெளியிட்ட நிறுவனத்தின் இயக்குநர் ரிக்கார்டோ கால்வாவ்-வை கடந்த மாதம் பதவியில் இருந்து அகற்றியதால் மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nநான் புரிந்து கொள்வதுபடி, இந்த புள்ளவிவரங்கள் அரசுக்கும், பிரேசிலுக்கும் எதிரான உள்நோக்கத்தோடு புனையப்பட்டுள்ளதாக தோன்றுகிறது” என்று ஆகஸ்ட் முதலாம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் போல்சனாரு தெரிவித்தார்.\n“அமேசான் எங்களுடையது” என்று மீண்டும் மீண்டும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரேசிலின் அமேசான் நிதியத்திற்கு வழங்கி வந்த நிதியை ஜெர்மனியும், நார்வேயும் நிறுத்திவிட்டன. இந்த நிதி, காடு அழிப்பை தடுப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் முக்கிய அம்சமாக இருந்துவந்தது.\nImage captionஅதிபர் சயீர் போல்சனாரு பதவியேற்ற பின்னர், அமேசானில் காடு அழிப்பு அதிகரித்துள்ளது.\nகடந்த பத்து ஆண்டுகளில் 1.2 பில்லியன் டாலருக்கு அதிகமாக வழங்கி, மிக பெரிய நன்கொடையாளராக நார்வே இருந்து வந்தது.\n“பொருத்தமான வழிமுறையில் இந்த நாடுகள் இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம். பிரேசிலுக்கு இது வேண்டாம்,” என்று போல்சனாரு பதிலளித்துள்ளார்.\nசுமார் 60 சதவீத அமேசான் காட்டுப்பகுதி பிரேசிலில் உள்ளது. அதிக கார்பனை உள்வாங்கிக் கொள்ளும் காட்டை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் மிகவும் முக்கியமானது” என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n1988ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசனத்தால் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பழங்குடியின இடஒதுக்கீடு உள்பட இந்த பிரதேசத்தின் மூலவளங்களை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக அதிபர் போல்சனாரு வெளிப்படையாக பேசியுள்ளார்.\nகடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையில், சுரங்க அகழ்வுக்கு உதவவும், விவசாய வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை அமேசான் உள்பட சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவாக்கவும் சட்டமியேற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.\nImage captionஇந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அமேசானில் 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்களை பிரேசிலின் கண்காணிப்பு முகமையான ‘இன்பே’ தெரிவித்துள்ளது.\nபிரேசிலின் முக்கிய சுற்றுச்சூழல் முகமையான இபாமாவின் பட்ஜெட்டை குறைப்பது போன்ற நிலைப்பாட்டிற்காகவும், முடிவுகளுக்காகவும் முன்னாள் படை அதிகாரியை “கேப்டன் செயின்சா” என்ற புனைப்பெயரில் சுற்றுச்சூழலியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர்.\n“இது ஏறக்குறைய சட்டத்திற்கு விரோதமாகவும், தண்டனையோடும் காடு அழிப்பதற்கு வழங்கப்படும் உரிமம்” என்று கிரீன்பீஸ் செய்தி தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.\nபழங்குடியின பிரதேசங்களுக்கான பொறுப்பை நீதி அமைச்சகத்தில் இருந���து வேளாண்மை அமைச்சகத்திற்கு மாற்றுவதற்கு போல்சனாரு எடுத்த முயற்சியும் விமர்சனங்களை எதிர்கொண்டது.\n“கோழிகளை பாதுகாக்க, நரியிடம் பொறுப்பை ஒப்படைக்க அரசு முயல்கிறது” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். -BBC_Tamil\nசௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது…\nபிரான்ஸ் நாட்டில் மீண்டும் தஞ்சம் கோரிய…\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை விரைவில்…\nசெளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா…\nசெளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்:…\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்:…\nமெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள்…\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு –…\nசௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு…\nஅமேசான் காடு பழங்குடிகள்: நிலத்தைக் காக்க…\nஒரு கப் சூடான காபியால் அவசரமாக…\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டு…\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த…\nஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள்…\n9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில்…\nஅணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…\nதாலிபன்களை சந்திக்க மறுத்த டிரம்ப் –…\n‘பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்;…\nஹோண்டுராஸ்: மக்கள் பணத்தில் நகை வாங்கிய…\nஹாங்காங் போராட்டம் : டிரம்பிடம் கோரிக்கை…\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்கள் உடனான…\nஇந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட…\nராபர்ட் முகாபே – வெள்ளையர் ஆட்சியை…\nஇரான் கப்பலின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா…\nஅணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-31-july-2018/", "date_download": "2019-09-19T02:39:31Z", "digest": "sha1:HUSHRZWMXKAYLYT3RKF2T3G2BK6ARVOA", "length": 10343, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 31 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பிராமணர் அல்லாத ஒருவரை கோயில் அர்ச்சகராக தமிழக அறநிலையத்துறை நியமித்துள்ளது.\n2.தேசிய நவீன தொழில்நுட்ப கற்றல் திட்டத்தின்கீழ் (என்.பி.டி.இ.எல்.) வழங்கப்படும் பேராசிரியர் மேம்பாட்டு ஆன்-லைன் பயிற்சிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் அளித்துள்ளது.\nஇதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியை (எஃப்.டி.பி.) வீட்டில் இருந்தபடி என்.பி.டி.இ.எல். வலைதளம் மூலமே ஆன்-லைனில் பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சுய மதிப்பீடும் செய்துகொள்ள முடியும்.\n1.இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பணி ஓய்வு பெறுகிறார்.இவரது அறிவியல் பணிகளை பாராட்டி, மத்திய, மாநில அரசுகள், பன்னாட்டு அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை 75 விருதுகளை வழங்கியுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களும் இவருக்கு கெளரவ முனைவர் பட்டம் பாராட்டியுள்ளன. ‘கையருகே நிலா’, ‘சிறகை விரிக்கும் மங்கள்யான்’, ‘அறிவியல் களஞ்சியம்’ ஆகிய தமிழ் அறிவியல் நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.\n2.அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர்களில் உண்மையான இந்தியர்கள் எவர் என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதி வரைவுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 2.89 கோடி பேருக்கு நாட்டின் குடிமக்கள் என அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 40 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.\n3.கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது.\n4.நாட்டில் உள்ள அணைகளில் 209 அணைகள், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தவை ஆகும். இதில் கர்நாடகத்தில் உள்ள தொன்னுர் டேங்க் அணை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது ஆகும்.\n1.நடப்பு நிதியாண்டில் முதல் நான்கு மாத காலத்தில் ஆறு நிறுவனங்கள் பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.19,067 கோடியை திரட்டியுள்ளன.\n1.அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.ஜிம்பாப்வேயில் வரலாற்று சிறப்பு மிக்க பொதுத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே போட்டியிடாமல் ஜிம்பாப்வேயில் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n1.பர்மிங்ஹாம் எட்பாகஸ்டனில் இந்தியாவுடன் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம், இங்கிலாந்து ஆடவர் அணி விளையாடும் 1000-ஆவது டெஸ்ட் ஆட்டமாகும்.\n2.உலக பாட்மிண்���ன் சாம்பியன் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் எச்எஸ்.பிரணாய், இரட்டையர் பிரிவில் மனு-சுமித் இணை தகுதி பெற்றுள்ளது.\n3.வெஸ்டர்ன் ஸ்டராம் அணிக்காக ஆடிய மந்தானா 4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன், 19 பந்துகளில் 52 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.\nஇதன் மூலம் ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான டி 20 சர்வதேச ஆட்டத்தில் நியூஸிலாந்தின் சோபி டிவின்ஸ் அடித்த 18 ரன்களில் 50 ரன்கள் சாதனையை சமன் செய்தார்.\nஇந்தியாவில் மொபைல் போன் சேவை துவங்கப்பட்டது (1995)\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)\nஉலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)\nசந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/04/blog-post_138.html", "date_download": "2019-09-19T02:56:01Z", "digest": "sha1:34BZVD5S7XCN7GNVAZUGZWBY3IJZ24PO", "length": 5397, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "மனைவி தூங்குவதற்கு ஒளிரும் பெட்டி தயாரித்த ‘பேஸ்புக்’ அதிபர் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமனைவி தூங்குவதற்கு ஒளிரும் பெட்டி தயாரித்த ‘பேஸ்புக்’ அதிபர்\nஇறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.\nமார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.\nமனைவி தூங்குவதற்கு வசதியாக ஷூகர்பெர்க் தயாரித்துள்ள மரப்பெட்டி\nகாலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.\nஇந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது ��ங்கனம்\n ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்,பெண்களின் பாலியல் வாழ்க்கையை\nஅரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்\nமாலைதீவில், ஆசிரியர் பணிக்கு வாரீர்\nஅரம்கோ தாக்குதல்:கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2022-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3179546.html", "date_download": "2019-09-19T02:00:40Z", "digest": "sha1:TYFHXBR5HDSEWAULZ6P4SM4ZM3757Z54", "length": 10513, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் 2022-க்குள் நிறைவுறும்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதமிழக ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் 2022-க்குள் நிறைவுறும்\nBy DIN | Published on : 26th June 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் ரயில்பாதை மேம்பாட்டுப் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் எல். சுதாகர்ராவ் தெரிவித்தார்.\nதிருச்சியில் ரயில்வே கட்டுமானப் பிரிவு பொறியாளர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது :தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளப் பகுதிகளில், மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றும் பணிகள், அகலப்பாதை மேம்பாட்டு பணிகள், இருவழிப்பாதைப் பணிகள், மின்மயப் பணிகள், மற்றும் புதிய பாதைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் சென்னை அருகே கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தொலைவு, மதுரை உசிலம்பட்டி இடையே 37 கி.மீ., உசிலம்பட்டி -போடி 53 கி.மீ. தொலைவு, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 32 கி.மீ. தொலைவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறிப்பிடத்தக்கவை.\nஇதில் தமிழகப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளில் 204 கி.மீ. தொலைவு பாதைப் பணிகள் மற்றும் கேரளப் பகுதியில் நடைபெற்று வரும் 53 கி.மீ. தொலைவு பணிகள் உள்ளிட்ட 257 கி.மீ. தொலைவு பாதைப்பணிகளை நிகழ் நிதியாண்டு அதாவது 2020 மார்ச் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி இடையேயுள்ள பாதையை அகலப் பாதையாக மாற்றிவிட்டால் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மீட்டர் கேஜ் பாதை முடிவுக்கு வந்து அகலப்பாதைகளில்தான் ரயில்கள் இயக்கப்படும் ( இது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டத்துடன் இணைந்த கடைசி மீட்டர்கேஜ் பாதை).\nமேலும், மதுரை -கன்னியாகுமரி வரையிலும் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து கேரளப் பகுதிகள் வரையிலும் (ஆர்.வி.என்.எல்.-ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் இணைந்து) நடைபெற்று வரும் இருவழிப்பாதை பணிகளும் இன்னும் 3 ஆண்டுகளில் அதாவது 2022 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். சேலம் கோட்டத்தில் நடந்து வரும் மின்மயப்பணிகளும் 2 ஆண்டுகளில் முடிவுபெறும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jul/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3183660.html", "date_download": "2019-09-19T02:28:01Z", "digest": "sha1:RCWMP3GLBFPHAK6BIOULIUEYW45L6PDB", "length": 8680, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பாப்ஸ்கோ அலுவலகத்���ைப் பூட்டி ஊழியர்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபாப்ஸ்கோ அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் போராட்டம்\nBy DIN | Published on : 02nd July 2019 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து, பாப்ஸ்கோ அதிகாரிகள் அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுவையில் பாசிக் ஊழியர்கள் 55 மாத நிலுவை ஊதியத்தைக் கேட்டு தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புதுவையில் இயங்கி வரும் மற்றொரு அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் வேளாண் தொடர்புடைய பணியாளர்களுக்கு 24 மாதங்களாகச் ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதை வழங்கக் கோரி, தொடர்புடைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nஜூலை 1 -ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், சொன்னபடி சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதனால், பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, பாப்ஸ்கோ இயக்குநர் மற்றும் அலுவலக அதிகாரிகளின் அறைகளை திங்கள்கிழமை பூட்டி வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஅப்போது, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாப்ஸ்கோவுக்கு சொந்தமான சில பார்களும், காய்கறி, எரிவாயு கடைகளும் மூடப்பட்டதுடன், விநியோகமும் பாதிக்கப்பட்டது.\nமேலும், வங்கி சேவைகளும் முடங்கின. அதேநேரம், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட���சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190126154731", "date_download": "2019-09-19T02:16:26Z", "digest": "sha1:R4EACZESNAZBPLCN4CXRQ2OU7BEB7MN3", "length": 7616, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்...", "raw_content": "\nபனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்... Description: பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்... சொடுக்கி\nபனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்...\nசொடுக்கி 26-01-2019 மருத்துவம் 1073\nபனிக்காலத்தில் தான் நம் சருமம் பலவகையான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. என்ன தான் குளித்து எடுத்து நறுமணத் திரவங்கள் பூசி வெளியில் சென்றாலும் பனி நம் சருமத்தை பாடாய் படுத்திவிடும்.\nசிலருக்கு பனிக்காலத்தில் கை, கால்களில் வெள்ளை திட்டுக்கள் தெரியும். உடலின் தோல் பகுதிகளில் சரும வறட்சி ஏற்படும். சிலருக்கு சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் தெரியும். இவற்றை சமாளிக்க வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.\nமுதலில் பனிக்காலம் ஏன் சருமச் சிக்கலை உருவாக்குகிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகமான ஈரப்பதம், நம் சருமத்தின் எண்ணெய்ப் பசையை உலரச் செய்துவிடும். அதனால் தான் சருமம் சுருங்கி விடுகிறது. இதைத் தவிர்க்க தினசரி குளிப்பதற்கு முன்னர் முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வேகமாக சூடு பறக்கத் தேய்க்க வேண்டும்.\nஇந்த தேங்காய் எண்ணெய் நம் உடலில் பத்து நிமிடங்கள் ஊற வேண்டும். அதன் பின்னர் குளித்துப் பாருங்கள். இந்த சரும வெள்ளைத்திட்டு பறந்துவிடும். இதை தினசரி செய்ய முடியாதவர்கள் வாரத்துக்கு இருமுறை நல்லெண்ணெய்யை தலை முதல் கால் வரை தடவி அரை மணிநேரம் ஊறவிட்டு, பச்சை பயிறு மாவால் தேய்த்துக் குளிக்கலாம்.\nஇதேபோல் குளித்து முடித்ததும் உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல் தேங்காய் எண்ணெயையை ���ிரல்களால் தொட்டு எடுத்து உடல் முழுக்க தடவலாம். அல்லது உடலின் எந்த பகுதி வறண்டு போகிறதோ அங்கு மட்டும் தடவலாம். இதையெல்லாம் செஞ்சு பாருங்க அப்புறம் சரும வறட்சிக்கு குட்பை சொல்லிவிடலாம்.மேலும் தோல் வறட்சி நீக்கி மென்மையாக வெள்ளையாக மாற கிழே உள்ள மருத்துவ குறிப்பை பாருங்கள் .\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nநடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...\nபடுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..\nஒருகையில் பணம்...இன்னொரு கையில் கோழிக்குஞ்சு.. சிறுவன் பரிதப்பின் சுவாரஸ்ய கதை இதுதான்..\n நடிகர் ராஜ்கிரண் எழுதிய கவிதை...\nபிக்பாஸ் வீட்டுக்கே வந்து வனிதாவின் மகள் கொடுத்த வாக்குமூலம்... பரப்பு தகவலை வெளியிட்ட போலீஸார்...\nஇப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை... ஒரு அட்ராசக்கை கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodaimercury.org/press-release-tamil/", "date_download": "2019-09-19T02:12:01Z", "digest": "sha1:BNTX7PIB4HJG2ME4WLWEAGOKU4XMERZY", "length": 9577, "nlines": 44, "source_domain": "kodaimercury.org", "title": "Press Release: Unilever's Proposed Cleanup Not Ecologically Acceptable (Tamil) - KodaiMercury", "raw_content": "\nசூழலியல் தேவைகள் கோரும் கண்டிப்பான நியமங்களைப் பின்பற்றி கொடைக்கானலில் பாதரச மாசை சுத்தம் செய்ய யூனிலிவர் முன்வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் திலீப் பொரல்கர், கிளாட் ஆல்வாரெஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு பொரல்கர் மற்றும் ஆல்வாரெஸ் எழுதிய கடிதத்தை வெளியிட்டு பேசிய சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயிலும் டி.சுவாமினாதனும் இயற்கை உற்பத்தி அளவான 0.1 மில்லிகிராம்/கிலோகிராம் அல்லது அதற்கு மிக அருகில் வரக்கூடிய சுத்தப்ப்டுத்துவதற்கான நியமங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தற���போது யூனிலிவர் முன் வித்திருக்கும் 20மில்லிகிராம்/கிலோகிராம் என்கிற அளவு, நீர்த்தேக்க காடுகள் மற்றும் அதில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்புக்கு தேவையான அளவை விட 200 மடங்கு அதிகம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.\nயூனிலிவரின் தெர்மோமீட்டர் தொழிற்சாலை இயங்கி வந்த18 ஆண்டுகளாக ஏற்பட்ட மாசையும் சூழ்ல்கேட்டையும் சரி செய்ய ஒரு விரிவான செயல்திட்டத்தை ஆகஸ்ட் 10ந் தேதி முன் வைத்தது அந்த நிறுவனம். பொது மக்களின் கோரிக்கையை ஏற்றும் உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழுவின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டும் பத்து வருடங்களில் முதன் முறையாக உள்ளூர் குழு கூட்டத்தை ஆகஸ்ட் 28ந் தேதி என்று கூட்டியிருக்கிறது தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம். அந்த கூட்டத்தில் யூனிலிவர் முன் வைத்திருக்கும் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.\n“எதிர்கால பயனாளிகளை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அவர்களை பாதுகாக்கும் பொருட்டு மட்டும் சுத்தத்திற்கான நியமத்தை வகுப்பது, அறிவியல்பூர்வமானது அல்ல. இந்த பகுதி பாம்பர் சோழர் சூழல் மண்டலத்தில் இன்றியமையாத ஒரு பகுதி. மண்ணில் வாழும் நுண்ணுயிர்களாலேயே இந்த சூழல் மண்டலம் வளமாக இருக்கிறது. இந்த நுண்ணுயிர்கள் பாதரசம் போன்ற நச்சுக்களால் கடுமையான பாதிப்பை சந்திக்கக்கூடியவை. இந்த சிறப்பு சூழல் மண்டலத்தின் முழு நலனை காக்கும் முழுமையான அதற்கேற்ற அளவுகளைக் கொண்ட சுத்தபடுத்துதல் இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் மண் வள வல்லுனரும் புதிய கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் தலைவருமான சுல்தான் இஸ்மாயில்.”ஒரு கிலோ மண்ணில் 20 மில்லிகிராம் பாதரசத்தை விட்டுவைத்தால் அது சுத்தப்படுத்துதலுக்கு பிறகும் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.\n“பாதரசம் அந்த பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கவலைப்பட வேண்டிய அளவுக்கு பரவாமல் தடுப்பதற்காகவே சுத்தப்படுத்துதலை முறையாக செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒரு நடைமுறை. ஆனால் இப்போது யூனிலிவர் முன் வைத்திருக்கும் செயல் திட்டம் அதை செய்யவில்லை. அதனால் சுத்தப்படுத்துதலுக்கு பிறகும் கூட பாதரசம் பரவி வைகையில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் ஐஐடி சென்னையின் ஓய���வுப்பெற்ற வேதியியல் பொறியாளர் பேராசிரியர் சுவாமினாதன். மதுரை, திண்டுக்கல், தேனி, பெரியக்குளம் மற்றும் பழனியைச் சேர்ந்த மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர்\n”சூழல் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை சுத்தப்படுத்தும் விஷயங்களில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறது” என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.வெற்றி செல்வன்.\nஏற்பாடு: பாதரசத்துக்கு எதிரான தமிழ்நாடு கூட்டணி\n92, 3வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசண்ட் நகர், சென்னை 90\nநித்தியானந்த் ஜெயராமன், சென்னை ஒருங்கிணைப்புக்குழு : 9444082401\nவழக்கறிஞர் மு.வெற்றி செல்வன், பூவுலகின் நண்பர்கள்: 9443416986\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t80-topic", "date_download": "2019-09-19T03:23:57Z", "digest": "sha1:E57XYH46VFY3KSM3MYOFK3I4ZNHARZNS", "length": 21569, "nlines": 104, "source_domain": "reachandread.forumta.net", "title": "அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\nஅன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\nசென்னை பழம்பெரும் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசியல் வார இதழில் இந்தக் கடிதம் பிரசுரமாகியுள்ளது. அதில் ஈழப் பிரச்சினை தொடர்பாக சில விளக்கங்களை, கேள்விகளை புலமைப்பித்தன் கேட்டுள்ளார்.\nஎன் அன்புத் தம்பி வைகோவுக்கு, உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல் வணக்கம் தம்பி என்று நான் உன்னை அழைப்பதை ஒப்புக்காக அழைப்பதாக நினைத்துக் கொள்ளாதே. என் மனசாட்சிப்படி நான் உன்னை தம்பி என்று அழைக்கிறேன். தம்பி நான் ஒருமையில் நீ என்றும், உன்னை என்றும் தான் குறிப்பிடுகிறேன். பன்மையில் நீங்கள் உங்கள் என்றெல்லாம் எழுத முடியவில்லை. அப்படி எழுதினால் நீ எனக்கு அந்நியமாகி விடுவாய்.\nநான் தந்தை பெரியாரின��� கொள்கையிலிருந்து இந்த நாள் இந்தக் கணம் வரையில் அணுவளவும் விலகியதில்லை. ஈழ விடுதலைக் கொள்கையிலிருந்தும் எப்போதும் பிறழ்ந்ததில்லை. இதை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.\nநான் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மலையளவு நம்பற்குரியர் அவ்வீரர் என்று பாரதி சொன்ன வரியை நான் உனக்கெழுதிய வரியாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் மனம் என்ன நினைக்கிறதோ அதை மட்டும்தான் நான் பேசுவேன். என் மனம் நினைக்காததை நினைத்தது போல் பாசாங்கு செய்ய இந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியாது நம்பற்குரியர் அவ்வீரர் என்று பாரதி சொன்ன வரியை நான் உனக்கெழுதிய வரியாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் மனம் என்ன நினைக்கிறதோ அதை மட்டும்தான் நான் பேசுவேன். என் மனம் நினைக்காததை நினைத்தது போல் பாசாங்கு செய்ய இந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியாது\nRe: அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\nகால் கொப்புளிக்கக் கொப்புளிக்க நடந்து வந்த உன் நெடிய பயணத்தை முடித்து வைக்க உன் அன்புக் கட்டளையை ஏற்று ஈரோட்டுக்கு வந்தேன். ‘‘ஒரு நெடிய பயணத்தை முடித்து வைப்பதற்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. இதைக்காட்டிலும் ஒரு நீண்ட இலட்சியப் பயணத்தைத் தொடங்கி வைப்பதற்காகவும் இங்கே வந்திருக்கிறேன். அது ஈழ விடுதலைக்கான இலட்சிய பயணம்'' என்று நான் சொன்ன போது கூட்டத்தில் எழுந்த கரவொலி அடங்க நெடுநேரம் ஆனது. அந்தக் கூட்டம் வரவேற்றுக் கைதட்டியது எனக்காக அல்ல. நான் சாதாரணமானவன்; சாமானியமானவன் நான் உன்னைப் போல் பெரிய பேச்சாளனும் அல்ல, பெருமைக்குரிய தலைமைத் தகுதி பெற்றவனும் அல்ல\n அந்த வரவேற்பு நான் உன் மீது நம்பிக்கை வைத்துச் சொன்ன தருத்துக்காக நீ அதற்கு தகுதியானவன் என்பதற்கான அங்கீகாரத்துக்காக நீ அதற்கு தகுதியானவன் என்பதற்கான அங்கீகாரத்துக்காக இன்று நாட்டிலே ஈழ விடுதலை பற்றி எத்தனையோ பேர் பேசுகிறார்கள்.\nநான் உன்னைத்தான் நம்பினேன். உன்னை மட்டுமே நம்பினேன். என் நம்பிக்கை நட்சத்திரமே தேர்தல் காற்றடித்ததிலேயே உதிர்ந்து போய் விட்டாயே தேர்தல் காற்றடித்ததிலேயே உதிர்ந்து போய் விட்டாயே விதைக்காக வைத்திருந்த நெல் விற்பனைக்குப் போகலாமா விதைக்காக வைத்திர���ந்த நெல் விற்பனைக்குப் போகலாமா நீ எழுச்சி மிக்க இளைஞர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்தின் தலைவன் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். உன் கட்சியைத்தான் நான் இயக்கம் என்றும் கருதியிருந்தேன். இயக்கம் வேறு நீ எழுச்சி மிக்க இளைஞர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்தின் தலைவன் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். உன் கட்சியைத்தான் நான் இயக்கம் என்றும் கருதியிருந்தேன். இயக்கம் வேறு\n பாண்டவர் சூதாடு களத்துக்குப் போனது போல் நீ ஏன் சூதாடு களத்துக்கு போயிருக்கிறாய் தேர்தல் என்பது சூதாடு களம் அல்லாமல் வேறு என்ன தேர்தல் என்பது சூதாடு களம் அல்லாமல் வேறு என்ன இந்தியாவில் ஜனநாயகம் கல்லறைக்குள்ளே நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டது இந்தியாவில் ஜனநாயகம் கல்லறைக்குள்ளே நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டது தேர்தல் சூதாடு களத்துக்கு போவது தான் போகிறாய், யாரோடு சேர்ந்து நீ போகிறாய் தேர்தல் சூதாடு களத்துக்கு போவது தான் போகிறாய், யாரோடு சேர்ந்து நீ போகிறாய் மோடியை நாட்டுக்குப் பிரதமராக முடி சூட்டப்போவது அறிவார்ந்த செயலா மோடியை நாட்டுக்குப் பிரதமராக முடி சூட்டப்போவது அறிவார்ந்த செயலா கொழும்பில் ஒரு ராஜபக்ஷே என்றால், குஜராத்திலும் ஒரு ராஜபக்ஷே\nRe: அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\n நீ படிக்காத எதையும் நான் படித்திருக்கவில்லை. 1946ம் ஆண்டு மே மாதம் 15 & ம் நாள் கோட்சேவைப் புனேவுக்கு வரவழைத்து இந்துராஷ்ட்ரா பத்திரிகை தொடங்குவதற்காக சாவர்க்கர் பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அந்த இந்து ராஷ்ட்ராவை இலட்சியமாகக் கொண்டவர் தான் மோடி. அதனால் தான் ஊடகங்கள் அத்தனையும் வரிந்து கட்டிக் கொண்டு மோடிக்கு பட்டாபிஷேகம் நடத்தியே தீருவது என்று புறப்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவைக் கலவர பூமியாக்க அயோத்தியில் மசூதியை இடித்த அத்வானியைக் கூட புறந்தள்ளி விட்டு மோடிக்கு மகுடம் சூட்டத் துடிக்கிறார்களே என் விழுந்து கிடக்கும் இந்து ராஷ்ட்ராவைத் தூக்கி நிறுத்தும் இலட்சிய வீரர் மோடி என்று கருதுகிறார்கள். அந்தக் கருத்தில் பிழையில்லை. அந்த வேலைக்கு மோடி தகுதியானவர் தான்.\n2002 ம் ஆண்டு இராட்டை சுற்றிய அரை நிர்வாணப் பக்கிரி காந்தி பிறந்த மண்ணில் நர வேட்டையாடிய மகாத்மா, மாமனிதர் மோடி தானே மனித நேயத்துக்கு மரண தண்டனை கொடுத்தவர் அந்த மகான் தானே மனித நேயத்துக்கு மரண தண்டனை கொடுத்தவர் அந்த மகான் தானே 2002 ம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் குஜராத்தே கொலைக்களமாக மாறிப் போயிற்றே நினைவில்லையா\nபர்தா போட்டவர்கள் என்கிற காரணத்துக்காகவே பட்டப்பகலில் வெட்ட வெளியில் வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றொழிக்கப்பட்டார்களே நிறைமாதக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துச் சிசுவை எடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுத் தகனம் செய்தார்களே நிறைமாதக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துச் சிசுவை எடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுத் தகனம் செய்தார்களே பெஸ்ட் பேக்கரி முற்றிலும் எரிந்து சாம்பலானது போல பலபேர் சாம்பலாகிப் போனார்களே பெஸ்ட் பேக்கரி முற்றிலும் எரிந்து சாம்பலானது போல பலபேர் சாம்பலாகிப் போனார்களே இத்தனை கோரச் சம்பவங்களையும் நாச நர்த்தனத்தையும் கண்டும் காணாமல் தடுக்க நினைக்காமல் காவல்துறையே துணை நின்றது. அதை மறந்து விட்டாயா\nஈழத்தில் நம் உறவுகளைப் படுகொலைக்கு ஆளாக்கி விட்டு வெற்றிக் களிப்போடு வந்த ராஜபக்ஷேவுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்த சோனியாவுக்கும் மன்மோகனுக்கும், மகான் வேஷம் போட்டு வருகிற இந்த மோடிக்கும் என்ன வேறுபாடு\nRe: அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\nஇதையெல்லாம் பார்க்கிற போது, கேட்கிற போது மனித நேயம் மிக்கவர்களின் இதயத்தில் எரிமலை வெடிக்க வேண்டாமா உனக்கு அப்படி வெடிக்கவில்லையா வேறு வழியில்லையே, என்கிறாயா தம்பி தேர்தல் அரசியலுக்கு வழிகாட்டிய அண்ணா வழி இந்த நேரத்தில் பயன்படாது என்ற நிலை வரும் போது பெரியார் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தானே உன்னைப் போன்ற இலட்சியவாதிக்கு அழகு தேர்தல் அரசியலுக்கு வழிகாட்டிய அண்ணா வழி இந்த நேரத்தில் பயன்படாது என்ற நிலை வரும் போது பெரியார் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தானே உன்னைப் போன்ற இலட்சியவாதிக்கு அழகு வழி முக்கியம் அல்ல வெற்றிதான் முக்கியம் -இது வடவர் கொள்கை. வெற்றி முக்கியம் அல்ல வழிதான் முக்கியம் - இது தமிழர் கொள்கை.\nநான் இன்னும் ஒன்றை உன்னைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் உனக்கு என்ன வேலை தம்பி பிரிட்டிஷ் நாடாளுமன்றமாவது நம் தமிழினத்துக்குத் துணை நிற்கும். பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனாவது தமிழினத்துக்காக மனமிரங்குவார். மன்மோகனுக்கே மனிதநேயம் இல்லாமல் போன பின்னாலே ஒரு பாவமும் அறியாத மக்களுக்கு மரண ஓலை எழுதிய மோடிக்கா இருக்கப் போகிறது\nகூப்பிடு தூரத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ‘கலியுக அர்ச்சுனன்' கண்டனம் தெரிவித்தாரா இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினாரா இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினாரா சுஷ்மா சுவராஜ் கொழும்புக்குப் பறந்து போய் சிங்கள ஹிட்லர் கொடுத்த விருந்திலே கலந்து கொண்டு அவனை வியந்து பாராட்டி வாழ்த்துக் கூறிவிட்டு வந்தாரே சுஷ்மா சுவராஜ் கொழும்புக்குப் பறந்து போய் சிங்கள ஹிட்லர் கொடுத்த விருந்திலே கலந்து கொண்டு அவனை வியந்து பாராட்டி வாழ்த்துக் கூறிவிட்டு வந்தாரே இதிலிருந்து மோடியை நீ வேறுபடுத்திப் பார்க்கிறாயா\n ஒருக்கால், நீ இந்தக் கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் உன் இலட்சியம், உன் கொள்கை அந்த வெற்றியால் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதை மறந்து விடாதே பதவியும் பணமும் கொள்கை கோட்பாடுகளைக் கொன்றொழிக்கும் கொலைக்கருவிகள்'' இதுதான் நான் படித்த தத்துவம்.\n இதை, நான் உனக்கு சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்வேன் இதை, நான் உனக்குச் சொல்லாமல் வேறு யார் உனக்குச் சொல்வார்கள் இதை, நான் உனக்குச் சொல்லாமல் வேறு யார் உனக்குச் சொல்வார்கள் என் உயவு நோயை - மன உளைச்சலை உனக்குத் தெரிவிக்கிறேன். அது என் நீங்காத கடமை. இதை நீ எப்படி எடுத்துக் கொண்டாலும் அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.\nநான் ஒரு பத்திரிகையின் கடைசிப் பக்க அட்டைப் படத்தைப் பார்த்தேன். உன் கட்சித் தோழர்கள் உருவகப்படுத்தி வரைந்த ஓவியத்தையும் பார்த்தேன். பாவம், அவர்களுக்கு தெரியாது தம்பி; நீ ஈரோட்டுத் தேரை இந்து ராஷ்ட்ராவை ஏற்றி வருவதற்காக குஜராத்திற்குப் போகிறாயா தம்பி நீ ஏற்றி வரப்போகிறவர் தர்மத்தைச் சூது கவ்வும் என்று சொன்ன அர்ச்சுனனும் அல்ல நீ ஏற்றி வரப்போகிறவர் தர்மத்தைச் சூது கவ்வும் என்று சொ��்ன அர்ச்சுனனும் அல்ல நீ கண்ணனும் அல்ல துரியோதனனுக்கு தேரோட்டப் போகும் கர்ணன் நீ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; உன் விருப்பம் போல் செய் தம்பி\nRe: அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\nReach and Read » NEWS » அன்புத் தம்பி வைகோவுக்கு.. உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/02/thavana-uthsavam-day-2018-thavana.html", "date_download": "2019-09-19T01:59:09Z", "digest": "sha1:7DVFD6UTLFMSJTXPCBPCYXHFTLXA6OLW", "length": 12100, "nlines": 273, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thavana Uthsavam day 2018 ~ Thavana Uthsava Bungalow", "raw_content": "\n1970களில் எங்கள் திருவல்லிக்கேணி இன்னமும் அனுபவிக்க சிறந்த இடமாக இருந்தது. மாட வீதிகளில் அவ்வளவாக வண்டிகள் பயணிக்காது. இந்து உயர்நிலைப்பள்ளி சேர்ந்ததால் பைகிராப்ட்ஸ் சாலையில் பல்லவன் பஸ் வரும் - கவனமாக சாலையை கடக்கவும் என அறிவுரை வழங்குவர். சாமராவ் பள்ளி நாள்களிலிருந்தே - பள்ளி முடிந்து மாலையில் பங்களாவுக்கு கிரிக்கெட் விளையாட செல்வேன்.\nபங்களா என்றால் நீங்கள் நினைக்கும் ஒரு பணக்கார வீடல்ல. இது துளசிங்க பெருமாள் தெருவில் - மேட்டின் மேல் பெரிய மண்டபமும், நடுவே மேடையும், இரண்டு கோரி எனப்படும் (சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது போன்ற அமைப்பும்) அக்காலத்தில் இதனுள் நிறைய வௌவ்வால் இருக்கும் / படபடவென பறக்கும் எனவே மேலே தைரியமனாவர்கள் மட்டுமே பிரவேசிப்பார்கள். மேடை சுற்றி அரளி போன்ற செடிகளும், மணற்பரப்பும், ஒரு பக்க வீடுகளும் என ஒரு அமைப்பு - அந்நாள் கிரிக்கெட் மைதானம். சிறுவர்களை டீமில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எனினும் பக்கத்தில் நின்று, பந்து பொறுக்கி போட்டாலே ஆனந்தமாக இருக்கும்.\nபங்களா மோட்டில் பலர் அமர்ந்த்து பார்க்க விறுவிறுப்பான விளையாட்டு நடக்கும். ஒரு பிப்ரவரி மாத நாளில் - விளையாடும் ஆர்வமுடன் உள்ளே சென்றால் - ஒருவரும் விளையாடவில்லை. அந்நாள் பிரபலங்கள் வரிசையாக நின்றிருக்க - பெரிய கிணற்றில், டீம் ஓபன்னர் - உள்ளே இறங்கி வாளியில் நீர் வார, வரிசையாக கைகள் மாறி - பங்களா மண்ணில் வாசமெழ, அனைவருமே இறை பணியில். நீர் வாங்கி மண் தர பளீராக - உடனே செம்மண் மற்றும் கலர் பொடிகள் தூவி வண்ண கோலங்கள் உயிர் பெற்று எங்கள் மைதானம் பக்தி மயமானது.\nஇனிய நாதஸ்வரம் ஒலிக்க ~ பங்களாவில் நான் தினமும் பார்க்கும் (அப்பொழுதே 90 வயதோ என வியக்க வைக்கும்) பாட்டி, சிகப்பு அல்லி மலர்களை நயத்துடன் தொடுத்துக்கொண்டே ஸ்ரீரங்கநாதனை பாட, திரை விலகி - எங்கள் அற்புத நாயகன் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு. கிரிக்கெட் டீமும் கோலம் போட்ட தாவணி பெண்களும் பெருமிதத்துடன் தொடர தவன உத்சவ பங்களா உள்ளே புறப்பாடு.\nஎனது தாத்தா ஸ்ரீ அத்திசோழமங்கலம் இராமானுஜ அய்யங்காரிடமும் எனது அம்மாவிடமும் - தவன உத்சவ பங்களா பற்றியும், வருடாந்தர தவன உத்சவம் பற்றியும் அறிந்து வியந்தது பின்னர். இன்றும் ஓவ்வொறு தவன உத்சவத்தின் போதும் பல்வேறு வருடங்கள் முன்பு நடந்த சிறுவயது நினைவுகள் வண்ணமாடுவது இயல்பே.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-19T03:05:50Z", "digest": "sha1:FGJE4PCGRGWTRYH77ZYOUUDFI7ZHK7IT", "length": 9331, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.\nநாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள்விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்திருகிறது.\nஇந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை; அது மத்தியஅரசின் கைகளில் இல்லை. ஒபெக்நாடுகள் குறைந்த அளவு எண்ணெய் உற்பத்தி செய்துவருகின்றன. இந்தப் பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வை காணும்.\nபெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரிப்பால், நாட்டுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். ���ுறிப்பாக, நடுத்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருள்கள் விலையானது நிலை யானதாக இருத்தல் அவசியமாகும். அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்கள்விலை உயர்வானது, வாடிக்கையாளர்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் தர்மேந்திர பிரதான்.\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும்\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்ப ...\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் � ...\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக் ...\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவி� ...\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=115", "date_download": "2019-09-19T01:59:41Z", "digest": "sha1:US7GY3DOGNFN4STNJ5XWECBGJBYIBKRE", "length": 2694, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/09/13/", "date_download": "2019-09-19T02:52:29Z", "digest": "sha1:WVIR2FZW4HF36GCRDAW5GIPCXFKHPIT2", "length": 5816, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 13Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய்மல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து ராகுல்காந்தி கூறும் திடுக்கிடும் தகவல்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ-மு.க.அழகிரி சந்திப்பு\nசாரிடான் உள்பட 327 மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை…\nமுடிவுக்கு வருகிறது ஒருகுழந்தை திட்டம்: சீனா அதிரடி\nலண்டன் டாக்டரையும் விசாரிக்க முடிவு: ஆறுமுகச்சாமி ஆணையம் அதிரடி\nஇன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுகிறேன்: ஓவியா\nகனிமொழிக்கு உதவி செய்த கமல்ஹாசன்\nஅருண்ஜெட்லி-விஜய் மல்லையா சந்திப்பு குறித்து விசாரணை: மோடிக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/author/17-jafar.html?start=7160", "date_download": "2019-09-19T02:41:04Z", "digest": "sha1:UWZCM7WQENWTBXWDAE7Y4RHLPO4VU4UK", "length": 9323, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nகாட்மாண்டு - புதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேபாளத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nகிரண்பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து\nபுதுடெல்லி; டெல்லி முத���்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் - பா.ம.க.பரபரப்பு அறிக்கை\nசென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தெரிவித்துள்ளது.\nராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.\nஉலகக்கோப்பை போட்டிகள் மாற்றம் தேவை: திராவிட்\nபுதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ படு தோல்வி - ஸ்டீபன் பின் அபார பந்து வீச்சு\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டியில் பிசிசிஐ அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T02:37:41Z", "digest": "sha1:74YCU6BBCNVZGYDHB72ZJXWMBPI6RXX5", "length": 9057, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பெட்ரோல்", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nபுதுடெல்லி (17 செப் 2019): சவூதியில் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\nபாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு\nஇஸ்லாமாபாத் (31 ஆக 2019): பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை (24 ஜன 2019): இன்றைய பெட்ரோல் விலை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை\nசென்னை (04 டிச 2018): இன்றைய பெட்ரோல் டீசல் விலை காலை 6 மணி முதல் அமுலுக்கு வருகிறது.\nபெட்ரோல் விலை குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை\nபுதுடெல்லி (04 அக் 2018): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேவேலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது.\nபக்கம் 1 / 4\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரத…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/02/4500-eastern-graduate.html", "date_download": "2019-09-19T02:54:22Z", "digest": "sha1:WDOIKQ4QVIHPGUS6T2CB6A2W5ZWQRNFG", "length": 15593, "nlines": 127, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "கிழக்கில் வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் திண்டாட்டம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / கிழக்கில் வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் திண்டாட்டம்.\nகிழக்கில் வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் திண்டாட்டம்.\nMakkal Nanban Ansar 01:46:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nகடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரையான காலப் பகுதியில் பட்டங்களை முடித்துவிட்டு வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் தின்டாடி வருவதாக கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பல வருடங்களாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் சுகாதார அமைச்சில் நேற்று மாலை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎங்களின் பராமரிப்புக்குக் கீழ் தாய், தந்தையர்கள் இருக்கவேண்டியவர்களின் நிலைமை மாறி நாங்கள் அவர்களின் பராமரிப்புக்குக் கீழ் இன்று வரையும் இருப்பதை என்னி நாங்கள் மனவேதனையடைகின்றோம். அந்தளவுக்கு இன்றைய நல்லாட்சி அரசி எங்களை புரம் தள்ளியுள்ளது.\nஇந்த நல்லாட்சியரசு வந்தால் எங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்றென்னி நாங்கள் மிகவும் பாடுபட்டவர்கள் என்பதை இந்த அரசு நல்லாட்சியரவு எங்களை மறந்துவிட்டு புறம்தள்ளி செயற்பட்டு வருவதை என்னி வெட்கப்படுகின்றோம். இந்த அரசை கொண்டுவருவதற்காக நாங்கள் பாடுபட்டது எங்களின் தவறா என்ற கேள்வியையும் எழுப்பிப் பேசினார்.\nஇதுதொடர்பில் கிழக்கு மாக���ண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பதிலலிக்கையில்,\nஇந்த நல்லாட்சியரசி யாரையும் மறக்கவும் இல்லை, புறம்தள்ளி செயற்படவுமில்லை நீங்கள் அவ்வாறு நினைத்து செயற்படுவது தவறாகும். நல்லாட்சியரசி பதவியெற்ற காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், அதிபர்கள் நியமனங்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறு வழங்கி வைக்கப்படுகின்ற நியமனங்கள் யாவும் அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கான நியமனங்கள் மிக விரைவில் கிடைக்கும் அதுவரை சற்று பொறுத்திருங்கள் என்றார்.\nஅதுமாத்திரமல்லாமல் கடந்த வருடம் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்து நேர்முகப் பரீட்சையில் தெரிவான 222 ஆசிரியர்களுக்கான நியமனங்களும் நாளை வெள்ளிக்கிழமை (17) வழங்கி வைக்கப்படவுள்ளன.\nஇதில் தழிழ்மொழி மூல ஆசிரியர்கள் 164 பேருக்கும், சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 58 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இவ்வாறு செய்துவருகின்ற இந்த நல்லாட்சியரசை நீங்கள் குறை சொல்லி பிழையாக என்னிவிடவேண்டாம். அதுமாத்திரமல்லாமல் அண்மையில் வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே மாற்றித்தரவேண்டும் என்று எமது கிழக்கு மாகாண முதல்வர் பட்டபாடுகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன் என்றும் கூறினார்.\nகுறித்த ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோவை அலைபேசி வாயிலாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தொடர்புகொண்டு பேசியதுடன் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் பெற்றுக்கொடுத்தார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர��க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nகிழக்கில் வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் திண்டாட்டம். Reviewed by Makkal Nanban Ansar on 01:46:00 Rating: 5\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள். (Video)\nமக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார். சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அ...\nசிசேரியன் செய்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதி...\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது.\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அது ...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/component/comprofiler/userslist/7-churches-of-christ-online.html?Itemid=384&limitstart=60", "date_download": "2019-09-19T02:00:49Z", "digest": "sha1:WM7WPIQJYEX6CXGGF6S7JTCP32RSXMRO", "length": 28193, "nlines": 336, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - கிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்க���் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஇணைய அமைச்சகங்களில் 2150 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்\nஉறுப்பினர் பட்டியல் கிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன் அலபாமா அலாஸ்கா அரிசோனா ஆர்கன்சாஸ் கலிபோர்னியா கொலராடோ கனெக்டிகட் டெலாவேர் புளோரிடா ஜோர்ஜியா ஹவாய் இடாஹோ இல்லினாய்ஸ் இந்தியானா அயோவா கன்சாஸ் கென்டக்கி லூசியானா மைனே மேரிலாந்து மாசசூசெட்ஸ் மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி மிசூரி மொன்டானா நெப்ராஸ்கா நெவாடா நியூ ஹாம்சயர் நியூ ஜெர்சி நியூ மெக்ஸிக்கோ நியூயார்க் வட கரோலினா வடக்கு டகோட்டா ஓஹியோ ஓக்லஹோமா ஒரேகான் பென்சில்வேனியா ரோட் தீவு தென் கரோலினா தெற்கு டகோட்டா டென்னிசி டெக்சாஸ் உட்டா வெர்மான்ட் வர்ஜீனியா வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா விஸ்கான்சின் வயோமிங் AA AE அமெரிக்க சமோவா குவாம் புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க கன்னித் தீவுகள் AP அல்பேனியா அர்ஜென்டீனா அரூப ஆஸ்திரேலியா பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிஸ் பெனின் பொலிவியா போட்ஸ்வானா பிரேசில் பல்கேரியா ஐவரி கோஸ்ட் கமரூன் கனடா கேமன் தீவுகள் சிலி சீனா கொலம்பியா கோஸ்டா ரிகா குரோஷியா கியூபா சைப்ரஸ் டென்மார்க் டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் இங்கிலாந்து எத்தியோப்பியா பிஜி தீவுகள் பிரான்ஸ் காம்பியா ஜெர்மனி கானா கிரீஸ் கிரெனடா குவாத்தமாலா கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி இந்தியா இந்தோனேஷியா ஈராக் அயர்லாந்து குடியரசு இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் கென்யா கொரிய குடியரசு லாட்வியா லெசோதோ லைபீரியா லிதுவேனியா மெக்ஸிக்கோ மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலி மால்டா மவுரித்தேனியா மொரிஷியஸ் மெக்ஸிக்கோ மியான்மார் நமீபியா நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நியூசீலாந்து நிகரகுவா நைஜீரியா வடக்கு மரியானா தீவுகள் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து நோர்வே ஓமான் பசிபிக் தீவுகள் பாக்கிஸ்தான் பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் கத்தார் ருமேனியா ரஷ்யா இரஷ்ய கூட்டமைப்பு செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் ஸ்காட்லாந்து செனிகல் செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாகியா தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் இலங்கை சுரினாம் ஸ்வீடன் சுவிச்சர்லாந்து தைவான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து டோகோ டிரினிடாட் உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் உருகுவே வெனிசுலா வியத்நாம் வேல்ஸ், யுகே ஜிம்பாப்வே மெக்ஸிக்கோ\nமேஃபேர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nவெஸ்ட் ஹன்ட்ஸ்வில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஃபாரிஸ் டிரைவ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nவின்செஸ்டர் சாலை கிறிஸ்துவின் கிழக்கு தேவாலயம்\nமெமோரியல் பார்க்வே சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமன்ரோவியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nட்விக்கன்ஹாம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஜாக்சன்வில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் ஆஷ்வில் சாலை தேவாலயம்\nகூச் லேனில் ஹியூஸ் சாலையில் சர்ச் ஆஃப் கிறிஸ்ட்\nக்ரீக்வுட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nரீஜென்சி சர்ச் ஆஃப் கிறிஸ்ட் (பல்கலைக்கழக பி.எல்.டி. மற்றும் வெஸ்டர்ன் ஹில்ஸின் இணைப்பு)\nபோர்ட் சிட்டி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஹோல்ட் ஸ்ட்ரீட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமவுண்ட் கிறிஸ்துவின் தேவாலயம். Meigs\nகிறிஸ்துவின் கிரேஸ் பாயிண்ட் சர்ச்\nவான் பார்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஹைலேண்ட் பார்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் கிறிஸ்தவ இல்ல தேவாலயம்\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்���ுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2019 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/06/india-narendra-modi-meets-pm-169273.html", "date_download": "2019-09-19T02:07:42Z", "digest": "sha1:RIKJ6HKKPKCP7CAMX2TW3TIVICKOIH4K", "length": 16280, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் நரேந்திர மோடி-வாசல் வரை வந்து வரவேற்றதாக மகிழ்ச்சி | Narendra Modi meets PM | மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் நரேந்திர மோடி-வாசல் வரை வந்து வரவேற்றதாக மகிழ்ச்சி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்மோகன் சிங்கைச் சந்தித்தார் நரேந்திர மோடி-வாசல் வரை வந்து வரவேற்றதாக மகிழ்ச்சி\nடெல்லி: டெல்லி வந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முதல்வராகப் பதவியேற்ற பின்னர் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தி்ல பங்கேற்றார். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவில்லை.\nஇந்த நிலையில் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றுவதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.\nஅப்போது குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீணடும் முதல்வராக அமர்ந்ததற்கு மோடிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில வளர்ச்சித் திட்டங்களுக்குத் தே��ைப்படும் நிதி குறித்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்தார் மோடி.\nசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாசல் வரை வந்து என்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார். குறிப்பாக, அணை நீர்தேக்கத் திட்டம், எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன். அதற்கு பிரதமர் உதவுவதாக உறுதியளித்தார். பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். புதிதாக அமைந்த அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் manmohan singh செய்திகள்\nஇந்த 5 விஷயங்களை செஞ்சா.. பொருளாதார மந்தநிலை சரியாகிடும்.. மன்மோகன் சிங் ஐடியா\nபொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்\nமோடி அரசின் தவறான நிர்வாகத்திறனால் தீவிர நெருக்கடியில் பொருளாதாரம்.. மன்மோகன் சிங் வீடியோ\nமன்மோகன் சிங்கிற்கு அச்சுறுத்தல் இல்லை.. சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்தது மோடி அரசு\nபோட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்\nராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்\n குடும்பத்தோடு விருந்துக்கு வாங்க... வைகோவுக்கு மன்மோகன்சிங் அழைப்பு\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மன்மோகன்சிங்\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் மன்மோகன்சிங்\nமன்மோகன்சிங்குக்கு 'நோ' ராஜ்யசபா சீட் ... காங். கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்\nஇதுதான் ஆரோக்கியமான அரசியல்.. மன்மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு\nபாஜகவுக்கு பயந்து பம்முகிறதா திமுக மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanmohan singh narendra modi மன்மோகன் சிங் நரேந்திர மோடி\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nபள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர��� வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-workers-upset-with-the-political-developments-meets-with-yeddyurappa-356636.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-19T03:01:10Z", "digest": "sha1:VBH7ORDF4LXUGVFUEQ3OYBVTFK7W6SFI", "length": 18873, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு | BJP workers upset with the political developments meets with Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகாலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு\nKarantaka political crisis | எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, வேறு கட்சி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க கூடாது என அந்த கட்சி தொண்டர்களே, கோரிக்கைவிடுத்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தம் 16 பேர், இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.\nஇவர்கள் பின்னர் பாஜகவில் இணையும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல, பெங்களூர் நகரின் கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் பாஜக இணைய திட்டமிட்டுள்ளதால், அதற்கு கே.ஆர்.புரம் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nகுடிபோதையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ.. கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு\nஅந்த தொகுதியின், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி, பாஜக தலைவர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து பசவராஜை சேர்க்க கூடாது என வலியுறுத்தினார். தொண்டர்களையும் உடன் அழைத்து சென்று எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பைரத்தி பசவராஜிடம் அடுத்தடுத்து தோற்றவர் நந்தீஷ் ரெட்டி. பாஜகவுக்கு பசவராஜ் வந்தால், தனக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று அஞ்சி நடுங்குகிறார் நந்தீஷ் ரெட்டி. எனவே, தொண்டர்களை தூண்டிவிட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.\nமற்றொரு பக்கம், பெங்களூர் நகரின், மகாலட்சுமி லேஅவுட் தொகுதியின் மஜத எம்எல்ஏ, கோபாலய்யா, பாஜகவில் சேர முயல்வதற்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டாலர்ஸ் காலனி பகுதியிலுள்ள எடியூரப்பா வீட்டில் இன்று நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்து, கோபாலய்யாவை, பாஜகவில் சேர்க்க கூடாது என வலியுறுத்தினர்.\nபாஜக நிர்வாகியை கொலை செய்த குற்றச்சாட்டு கோபாலய்யா மேலே உள்ளது. இப்போது அமைச்சர் பதவிக்காக அவர் பாஜக வர முயற்சி செய்கிறார். கோபாலய்யாவை பாஜகவில் சேர்த்தால், மகாலட்சுமி லேஅவுட் தொகுதி பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைவார்கள் என்று எடியூரப்பாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபாஜகவினர் இவ்வாறு தொடர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதால், அக்கட்சி தலைமைக்கு ச��க்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பிற கட்சியினர் பாஜகவில் பதவிகளை பெற்றால், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அல்லது எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அல்லது மஜதவுக்கு தாவக்கூடும். இது பாஜகவுக்குதான் தலைவலியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்\nஎடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nவாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bjp yeddyurappa கர்நாடகா காங்கிரஸ் எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-arrests-main-accused-in-ramalingam-murder-case-355322.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T02:26:45Z", "digest": "sha1:MSMGTQWTIZ35EWU6ENK4M6HOJ6WKHRCH", "length": 17433, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமலிங்கம் படுகொலை.. முக்கிய குற்றவாளி மைதீன் அகமது சாலி எர்ணாகுளத்தில் கைது | NIA arrests main accused in Ramalingam murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம��� வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமலிங்கம் படுகொலை.. முக்கிய குற்றவாளி மைதீன் அகமது சாலி எர்ணாகுளத்தில் கைது\nதென்காசி: ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில்முக்கிய குற்றவாளியான மைதீன் அகமது சாலி என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடத்தப்பட்ட இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nதொடர்ந்து, இதனை கண்டித்து பொதுமக்கள் திருபுவனத்தில் கடையடைப்பும், மறியலும் நடத்தினர். அதேபோல, இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.\nஆனால் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது. அதனால் இந்த வழ���்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.\nராமலிங்கத்தின் மகன், மனைவி சித்ரா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டையும் சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில், கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்ற 51 வயது நபரைதான் எர்ணாகுளத்தில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குற்றவாளி, எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின் ரிமாண்டில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சாலிக்கும், ராமலிங்கத்தைக் கொன்ற கும்பலுக்கும் இடையே பெரும் நெருக்கம் இருப்பதாக என்ஐஏ சந்தேகிக்கிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை நடத்திய பல்வேறு சதி ஆலோசனைக் கூட்டங்களில் சாலியும் கலந்து கொண்டதாக என்ஐஏ தெரிவிக்கிறது. அந்தக் கூட்டங்களில்தான் ராமலிங்கத்தைக் கொல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக சொல்கிறது என்ஐஏ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்.ஐ.ஏ.வை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதா மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதிமுக ஆதரித்த என்.ஐ.ஏ. சட்ட திருத்தத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nதீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டல்.. என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்ற காவல்\nஇந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி.. தமிழகத்தை சேர்ந்த மூவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு .. சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவு\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு: கோவையில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை- ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnia thenkasi தேசிய புலனாய்வு அமைப்பு தென்காசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-4-july-2019/", "date_download": "2019-09-19T02:42:39Z", "digest": "sha1:GNGRSJZGEATQ3SYIAYZ3Q6DF2MVNUP5H", "length": 8627, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 July 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறும் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n2.மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.கடந்த 2018-ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) 316 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துளை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.\n2.ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\n3.வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\n1.நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.\nஇந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018–2019 நிதியாண்டில், மொத்த பிரீமிய வருமானமாக 3.37 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 6.08 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில், பாலிசியின் பயன் தொகையாக, 2.51 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முந்தைய ஆண்டை விட , இது, 26.66 சதவீதம் வளர்ச்சி ஆகும்.\n1.நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் அமெரிக்க – ரஷிய ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதாவில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட���டார்.\n2.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் எம்.பி.க்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\n1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\n2.கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், செளரவ் வர்மா, லக்ஷயா சென் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\n3.மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் விழ்த்திய அமெரிக்கா, இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.\n4.நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடி செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.\nஇந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)\nநியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T02:04:21Z", "digest": "sha1:SWR4ZIMZUS66R2THTS6YDF4S4HNLU6EL", "length": 8599, "nlines": 227, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பானங்கள்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nதிறந்திடு சீஸேம் 50: ஐந்தாம் ஜார்ஜின் மணிமகுடம்\nமுதுமையும் சுகமே 19: வயிற்றுக்கும் உணவே மருந்து\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு: மதுபானங்கள் ரூ. 2 முதல் ரூ. 50...\nஞெகிழி பூதம் 07: தேவையா உறிஞ்சுகுழல்\nகும்பகோணம் அருகே செ.புதூரில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\nமிரட்டும் மழை; பினராயி விஜயன் திடீர் எச்சரிக்கை: மதுபானங்கள் விலையை உயர்த்தியது கேரளா\nபழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா\nதரமற்ற மதுபானங்கள்: ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உயர்...\nரூ.5,200 கோடி நிதி திரட்ட அரசு முடிவு:மதுபானங்கள் விலை உயர்வு\nஈரோடு மாவட்டத்தில் அந்நிய தயாரிப்பு குளிர்பானங்கள் விற்பனை 70 சதவீதம் பாதிப்பு\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு கடலூர் மாவட்ட மக்களிடம் மனமாற்றம்: உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை...\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\nபெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/nerve-disorders-treatment/", "date_download": "2019-09-19T02:05:04Z", "digest": "sha1:FEOAK3HVJWV553UHX7GDTNSM5TH5LI5A", "length": 12538, "nlines": 112, "source_domain": "www.pothunalam.com", "title": "நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!", "raw_content": "\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.\nஅதேபோல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nசரி இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினமும் கடைபிடித்தாலே போதும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்துவிட முடியும். சரி வாங்க அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..\nநரம்பு தளர்ச்சி குணமாக வைட்டமின் பி 12:\nகோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் ப��ரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.\nநரம்பு தளர்ச்சி குணமாக பழங்கள்:\nநரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை \nநரம்பு தளர்ச்சி குணமாக கீரை வகைகள்:\nஉடல் ஆரோக்கியத்தை காக்க தினமும் அதிகளவு பொன்னாங்கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.\nநரம்பு தளர்ச்சி குணமாக ஜாதிக்காய் தூள்:\nஇரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.\nநரம்பு தளர்ச்சி குணமாக லவங்கப்பட்டை\nதேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்\nநரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.\nவயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்\nஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்\nநரம்பு தளர்ச்சி போக்கும் உணவுகள்\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nமூச்சு விடும் போது வலிக்குதா\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன \nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190104055622", "date_download": "2019-09-19T02:33:36Z", "digest": "sha1:WT4BF5H3YCVLCYVRHEJOYLD7RPAEFF7B", "length": 7120, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க! கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...", "raw_content": "\nபரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி... Description: பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி... Description: பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி... சொடுக்கி\nபரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...\nசொடுக்கி 03-01-2019 தமிழகம் 482\nதலைப்பை பார்த்துவிட்டு பீதியாகி விடாதீர்கள். முழுதாக தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...\nதமிழக அரசின் கல்வித்துறை தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. மாநில,மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களின் பெயர்களை அறிவிப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு தடை விதித்தது. இப்போது அடுத்த பாய்ச்சலாக கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனி தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.\nவரும் 21ம் தேதி முதல் இந்த கல்வி தொலைக்காட்சி சேபல் ஒளிபரப்பாகும். இதற்கான ஸ்டூடியோ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8வது மாடியில் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த சேனலில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித் தேர்வுக்கு தயாராவதற்��ான வழிகாட்டுதல், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் போன்ற நிகழ்ச்சிகளும் துறை சார்ந்த வல்லுனர்களால் நடத்தப்படும்.\nஇதுபோக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சிகள், மாணவர்கள் சந்தேகங்களை நேரலையில் கேட்டு விளக்கம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. தினசரி 8 மணி நேரம் மட்டும் ஒளிபரப்பாகும் இந்த சேனலில் ஒரே நிகழ்ச்சிகள் தினசரி இரண்டு முறை ஒளிபரப்பாகும்.\nஇப்போ சொல்லுங்க இனி பரீட்சை நேரத்திலும் பெற்றவர்களே டிவி பார்க்கச் சொல்வார்கள் தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nமாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று\nபுலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம் தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...\nகுமரிமுத்து கல்லறையில் அவர் பிள்ளைங்க எழுதுனதை பாருங்க...\nஒரு spray போதும் பல்லி எல்லாம் வீட்டை விட்டு துரத்த : மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஎன்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...\nஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190329133145", "date_download": "2019-09-19T02:52:44Z", "digest": "sha1:IK7N6ZJEIOYTUUOODQHQQCJ3VW32W5S5", "length": 6573, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..!", "raw_content": "\nஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்.. Description: ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்.. Description: ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..\nஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..\nசொடுக்கி 29-03-2019 மருத்துவம் 2914\nஇன்றைய காலத்தில் பலரும் தேமல் பிரச்னையோடு தவிப்பர்கள் தான். நாம் பயன்படுத்தும் பெட்ஷீட், டவல் ஆகியவை சுத்தமாக இல்லாவிட்டாலும் இந்த பிரச்னை வரும். இதை எளிமையான முறையில் போக வைக்க முடியும். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.\nமுதலில் ஒரு பப்பாளிக் காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் தோலை முழுமையாக நீக்க வேண்டும். இதை மிக்ஸில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துவிட வேண்டும். இப்போது இந்த பேஸ்டை இரண்டு டீ ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதோடு எவியான் 200 எம்.ஜி மாத்திரையையும் ஒன்று சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல் தொற்றில் உள்ள கிருமிகளை விரட்டி அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது.\nஇதை தேமல் இருக்கும் இடத்தில் இரவில் தடவி விட்டு, காலையில் வெது,வெதுப்பான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இந்த மாதிரி தொடர்ந்து ஐந்து நாள்கள் செய்தால் தேமல், அரிப்பு ஓடி விடும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nமனிதம் சுமக்கும் மனிதர்: இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... பிச்சைக்காரரோடு சேர்ந்து சாப்பிட்ட டிப்டாப் மனிதர்..\nஅர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன் : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...\nமணமேடையில் இந்த மாப்பிள்ளையின் வெறித்தனமான செயலை பாருங்க..\nகோடையில் ஏ.சியால் கரண்ட் பில் எகிறுதா ஈஸியா கரண்ட் பில்லை குறைக்க இதை செய்யுங்க...\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்... வலிகளை சுமந்த தாய்...சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைகள்..\nஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144783-food-aaram-thinai-restaurant-in-chidambaram", "date_download": "2019-09-19T02:02:14Z", "digest": "sha1:54WWVBXWYJSBDUWGME5SKUHGSPTIXNYQ", "length": 9406, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 October 2018 - சோறு முக்கியம் பாஸ்! - 32 | Food: aaram thinai Restaurant in Chidambaram - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\n“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’” - வர்றார் ஜூனியர் விக்ரம்\nபரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nநான்காம் சுவர் - 7\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nமுட்டு வீடு - சிறுகதை\nஒரே பதில்... ஓஹோன்னு பதவி\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் பாஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/97939-", "date_download": "2019-09-19T02:14:47Z", "digest": "sha1:POC2BY6N5YXT3LMIUBAD7Z7KEMF45Z6I", "length": 7206, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 September 2014 - ஹலோ விகடன் - அருளோசை | hello vikatan arulosai prof. r.mohan", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவெற்றி தருவார் விஜய கணபதி\nகடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nஉச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்\nபிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-37\nஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nவிதைக்குள் விருட்சம் - 19\nவெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - திண்டிவனத்தில்\nஹலோ விகடன் - அருளோசை\nசக்தி விகடன் வாசகர்களுக்கு வணக்கம், நான் பேராசிரியர். இரா.மோகன் பேசுகிறேன்,\n* ஆன்மிகம் என்றால் என்ன..\n* தன்னை அறிதலுக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன தொடர்பு..\n* ஆன்மிகத்தின் முதல் படி எது தெரியுமா..\n* மெய்யான பக்திக்கான இலக்கணமாக கருதப்படுவது எது..\n* ஆன்மிகத்தின் பரிணாமம் எப்படி இருக்கும்..\n* பக்தி மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பொக்கிஷம் என்ன..\n* இன்பமான வாழ்க்கை அமைய ஆன்மிகம் சொல்லித் தருவது என்ன..\nஆன்மிகம் பற்றிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செய்திகளையும் தெரிந்துக் கொள்ள\nநீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் +(91)-44-66802913 *\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/catherine-tresa", "date_download": "2019-09-19T02:19:20Z", "digest": "sha1:37WJE2IBUAVLINEILEIWGFYSZQNDTGGI", "length": 4296, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "catherine tresa", "raw_content": "\n`இந்த 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' நான் பண்ணல - `நீயா 2' சொதப்பல் பற்றி கலா மாஸ்டர்\nஜெய்-க்கு ஜோடியாக நடிக்கும் 'பிக் பாஸ்' நடிகை\n``நீயா 2 படத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டேன்\" - இயக்குநர் சுரேஷ்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'\n``நம்மை ஓரங்கட்ட முடியாது... பொங்கலுக்கு வர்றோம்’’ - ரசிகர்களுக்கு சிம்பு மெசேஜ்#VRV\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்..\nசித்தார்த்,கேத்ரின் தெரசா நடிக்கும் புதிய படத்தின் பூஜை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_08_24_archive.html", "date_download": "2019-09-19T02:11:45Z", "digest": "sha1:LYYW6W63ZMZZGYXBKDU2WYYEGIOTPNRG", "length": 38655, "nlines": 609, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Friday, 24 August, 2007", "raw_content": "\nசீரழிக்கும் சீரியல்கள் : மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை\nதொலைக்காட்சிக்கு எஜமான் ஒவ்வொரு குடும்பத்தலைவியும்தான் குடும்பத்தலைவியே கொண்டவனை இழந்தவளைப்போல மெகாசீரியலுக்காகக் குமுறிக் குமுறி அழும்போது எப்படி எஜமானியாக இருக்கமுடியும். அமெரிக்காவில் கேபிள் தொலைக்காட்சிகளின் வரும் கண்ட கருமாந்தரத்தையும் குழந்தைகள் பார்க்கக் கூடாதென்று சட்டமே வைத்துள்ளார்கள். அப்படிக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்றால் குழந்தைகள் இல்லாதபோது அதை ரிமோட் மூலமாகமாவே தேர்வுசெய்து தனியாகப் பணமோ, க்ரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தித்தான் பார்க்கமுடியும். ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனி அ��ையே ஒதுக்கித் தரவேண்டும். இதற்கெல்லாம் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக்கூடாதென்பதற்காகவே. சில தவிர்க்கமுடியாத காட்சிகள் வந்தால், அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் பார்க்கவேண்டாம், பெற்றோர் கவனிப்பு அவசியம் என்று முதலில் தெரிவித்துவிட்டுத்தான் ஒளிபரப்புகிறார்கள். இது கிட்டத்தட்ட தணிக்கைக் குழுவைவிட சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கிறது.\n(மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை). ஆகமொத்தம் எவற்றையெல்லாம் குழந்தைகள் பார்க்கக் கூடாதோ அவற்றை நம் தாய்மார்கள் கட்டுப்படுத்த முடியாது. புரட்சிப்பெண்களாயிற்றே\nஎனது குறைந்த பட்ச வேண்டுகோள்\nஇந்தச் சிறிய தீப்பொறியை, புரட்சியை நமது தமிழ் நண்பர்கள், இணையம் உபயோகிக்கும் நண்பர்கள், குழுமங்களில் உரையாடும் நண்பர்களின் குடும்பங்களிலிருந்து தொடங்குவோம். சிறுதுளி பெருவெள்ளம், நாம் இன்று தொடங்கினால் குறைந்த பட்சம் நம் பேரன், பேத்திகளுக்காவது உபயோகமாக இருக்குமல்லவா இன்றே தொடங்குவோமா இதுபற்றிய ஒரு கட்டுரை \"குமுதம்\" இதழில் வந்ததை நான் உங்களுக்கு இங்கே தருகிறேன்.\nஒரு பக்கம் ‘குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி\nதரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் ‘புரட்சி’ முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... ‘‘இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும்’’ எப்படியிருக்கு ‘கல்கி�� தொடரின் மூல முடிச்சு ‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது ‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம். ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை\nமனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். ‘நீ போடா டுபாக்கூர்’ என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். ‘அரசு ஆம்பிளையே இல்லை’ என்று அவள் புது கரடிவிட, ‘என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை’ என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம்’’ என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு ‘முற்போக்காக’ சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்\n‘செல்வி’யில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து ‘நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும்’ என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமாஅதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.\n‘கோலங்கள்’ கதையும் என்ன வாழ்கிறது ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறதுஇப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும் முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள், மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல் பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா முறைகேடான உறவுகள் ஒருப���றமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள், மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல் பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா _பிளேடு பக்கிரிகளைத் தவிர செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள்.\nமனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமாஇப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. ‘‘சீரியல்தான் எனக்கு அந்த ���ுணிச்சலைக் கொடுத்தது’’ என்கிறார் படு காஷுவலாக.\nநமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார்.\nஅவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது. சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்\nLabels: நன்றி : குமுதம்\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nமனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்\n\"புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது\"\nவிளையாட்டுத் துறையில் ஊக்க மருந்து உபயோகித்ததாக கண்டறியப்பட்டு ஆறு மாதத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு வீரரும் அடுத்து நடைபெறக் கூடிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை இழந்து விடுவார்கள்\nஇலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடி இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது\nகுற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன\nசீனாவில் எட்டு கிலோ யுரேனியத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக ஒரு கூட்டம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த எட்டு கிலோ யுரேனியத்தை சீன அரசு தேடி வருகிறது.\nஇன்றைய (ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை 2007) \"அஅஅ\" செய்திகளுக்கு இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்க��றது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nசீரழிக்கும் சீரியல்கள் : மன்னிக்கவும்.. சத்தியமாக ...\n\"புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037415/puzzle-senor-pou_online-game.html", "date_download": "2019-09-19T02:58:14Z", "digest": "sha1:OUNI5TNXHSUCTJUZLUUZH5JPZBKS6ZCM", "length": 10461, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Senor Pou புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்தி��ள்\nவிளையாட்டு Senor Pou புதிர்\nவிளையாட்டு விளையாட Senor Pou புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Senor Pou புதிர்\nஸ்டைலான பந்து வீச்சாளர் கோட் மற்றும் அவரது மேல் சட்டையின் மார்புப்புறத்தில் இருக்கும் பின் மடிப்புப் பகுதி ஒரு செந்நிற கைக்குட்டையை - அதனால் இப்போது Pou தெரிகிறது. அவர் முற்றிலும் தங்கள் படத்தை மாற்ற முடிவு. Pou அதன் ஆடம்பரமான தோற்றம் பாராட்டத்தான் அவரது புகைப்படங்கள் சில செய்தார் துவக்க புகைப்படம் சற்று துண்டுகளாக உடைந்து, சேதமடைந்த வேண்டும். Pou சுட்டி படத்தை மீட்டெடுத்தது. . விளையாட்டு விளையாட Senor Pou புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு Senor Pou புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Senor Pou புதிர் சேர்க்கப்பட்டது: 28.07.2015\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.52 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Senor Pou புதிர் போன்ற விளையாட்டுகள்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nவிளையாட்டு Senor Pou புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Senor Pou புதிர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Senor Pou புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Senor Pou புதிர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Senor Pou புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:38:11Z", "digest": "sha1:WAQMPGXL6MTXZLPOLNGY5EDIYET5PX47", "length": 8948, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரை |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nநீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரை\nதமிழகத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் எனத்தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 'தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது' என்றார்.\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட்தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால், தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட்தேர்வில் இருந்து விலகியிருந்தது.\nஇந்தநிலையில், 'தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்தவருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்'. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.\nமேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.\nஅவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம்…\nநீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு…\nநீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது…\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஅமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் � ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்ட ...\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் ந� ...\nஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அ��ிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/952-952-petrol-price-slashed-by-rs-11-in-goa/", "date_download": "2019-09-19T02:38:38Z", "digest": "sha1:ACZ3N2Y3K7NOJV6MVVVEIP2UP4IULXWR", "length": 7961, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவாவில் பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nகோவாவில் பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்\nகோவாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.11 அதிரடியாக குறைக்கபட்டதால் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் சுத்தமாகத் தீர்ந்துவிட்டன.\nகோவாவில் மனோகர் பாரிக்கரின் தலைமையிலான பாரதிய\nஜனதா அரசு பெட்ரோல் விலையை குறைப்பதாக தேர்தல்வாக்குறுதியில் தெரிவித்திருந்தது, இதனை தொடர்ந்து கோவாவில் பெட்ரோலின் மீதான மதிப்புகூட்டு வரி (வாட்) 22% குறைக்கபட்டுள்ளதால் பெட்ரோல்_விலை குறைந்துள்ளது. பெட்ரோல் மீதான மதிப்பு_கூட்டு வரி இப்போது 0.1 சதவீதம் தான் உள்ளது. இந்தவரி குறைப்பினால் ஒருலிட்டர் ரூ.65 லிருந்த ரூ.54.96 ஆக குறைந்துள்ளது.\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nபாரிசில் உயருகிறது இந்தியாவில் குறைகிறது\nகோவா, பெட்ரோலின் விலை, பெட்ரோல், லிட்டருக்கு, விலை\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதி� ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ரா� ...\nகோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆ ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைம���யில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Akshara+Hassan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T02:02:31Z", "digest": "sha1:U2FTCU3VMGXIZT6AIGQYMIUNKT3ER3IT", "length": 8330, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Akshara Hassan", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ - எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nவிரைவில் நாம் நிலவில் இருப்போம்: கமல்ஹாசன்\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\n’இந்தியன் 2’ -ல் இருந்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nமக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு\nகடத்தப்பட்ட கின்னஸ் சாதனை இயக்குனர் இன்று மீட்பு\n‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை - கமல் வருத்தம்\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஎம்.ஜி.ஆருடன் நடித்திருந்தால் இப்போது பிரயோஜனமாக இருந்திருக்கும் பிக் பாஸ்ஸில் கமல்ஹாசன்\nஅமெரிக்க உறவில் விரிசல்- ஈரானில் இதுவரை நடந்தது என்ன\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ - எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nவிரைவில் நாம் நிலவில் இருப்போம்: கமல்ஹாசன்\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\n’இந்தியன் 2’ -ல் இருந்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nமக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு\nகடத்தப்பட்ட கின்னஸ் சாதனை இயக்குனர் இன்று மீட்பு\n‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை - கமல் வருத்தம்\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஎம்.ஜி.ஆருடன் நடித்திருந்தால் இப்போது பிரயோஜனமாக இருந்திருக்கும் பிக் பாஸ்ஸில் கமல்ஹாசன்\nஅமெரிக்க உறவில் விரிசல்- ஈரானில் இதுவரை நடந்தது என்ன\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_650.html", "date_download": "2019-09-19T02:00:45Z", "digest": "sha1:3UUK2EOCQ7LLKNVQESTULKDPBSRO4N7L", "length": 8260, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு கூகுள் மூலம் நீங்களும் உதவ முடியும்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன��றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest செய்திகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு கூகுள் மூலம் நீங்களும் உதவ முடியும்\nஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு கூகுள் மூலம் நீங்களும் உதவ முடியும்\nஉள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான பிரசாரத்தை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் Google.com/refugeerelief என்ற இணையத்தளம் மூலம் தமது நன்கொடையை வழங்க முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.\nஇதன் முதற்கட்ட நிதியாக 36.5 கோடி ரூபாவை கூகுள் செலுத்து ஆரம்பித்து வைத்துள்ளது.\nமேலும் இந்தத் தொகைக்கு இணையாக 36.5 கோடி ரூபா நன்கொடை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிதி, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்து வரும் Doctors without Borders, சர்வதேச மீட்புக் குழு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஆகிய இலாப நோக்கற்ற 4 நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக் கணக்கானோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 40 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/618562/", "date_download": "2019-09-19T02:57:11Z", "digest": "sha1:LD5JMV3T7KYHAW2KWEMSKRSR2KYUUU4C", "length": 2477, "nlines": 33, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: வெப் சீரிஸில் களமிறங்கிய நடிகை பிரியாமணி", "raw_content": "\nவெப் சீரிஸில் களமிறங்கிய நடிகை பிரியாமணி\nநடிகை பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியில் ‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய படங்கள் மூலம் பாராட்டப்பட்ட இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இருவரும் இயக்குகிறார்கள். இந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nமீண்டும் பரோல் நீட்டிப்பு கேட்ட நளினி : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nவைகோ தொடர்ந்த ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-19T02:59:58Z", "digest": "sha1:U3762T7IIWFJSWMPBVMPULGJJD7CW7UX", "length": 4658, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூரிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூரிப்பு யின் அர்த்தம்\nபெருமித உணர்வு; மிகுந்த மகிழ்ச்சி.\n‘குழந்தை என் முகம் பார்த்துச் சிரித்தபோது ஏற்பட்ட பூரிப்பை வார்த்தைகளால் வருணிக்க முடியாது’\n‘அவருக்குப் பரிசு கிடைத்ததில் அவரைவிட எங்���ளுக்குத்தான் பூரிப்பும் பெருமையும் மிகுதி’\n‘‘இந்தப் பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை’ எனறு பூரிப்புடன் கூறினார்’\n‘மணமான பிறகு உடலில் பூரிப்பு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_993.html", "date_download": "2019-09-19T02:14:58Z", "digest": "sha1:LBSHJ2ZPJQEETKOXQB7YB2CYMUWOILBC", "length": 3382, "nlines": 103, "source_domain": "www.ceylon24.com", "title": "வான்படைத் தளபதியாக | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஎயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் இன்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்,பெண்களின் பாலியல் வாழ்க்கையை\nஅரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்\nமாலைதீவில், ஆசிரியர் பணிக்கு வாரீர்\nஅரம்கோ தாக்குதல்:கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/decision-made-by-priyamani-after-marriage/", "date_download": "2019-09-19T02:29:33Z", "digest": "sha1:HZDGJR7XYTLQCGHUULWABOHYV5JR34G6", "length": 11246, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருமணத்திற்கு பிறகு ப்ரியாமணி எடுத்த முடிவு | Priya Mani | Manoj Bajpayee - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Cinema திருமணத்திற்கு பிறகு ப்ரியாமணி எடுத்த முடிவு | Priya Mani | Manoj Bajpayee\nதிருமணத்திற்கு பிறகு ப்ரியாமணி எடுத்த முடிவு | Priya Mani | Manoj Bajpayee\nபருத்தி வீரன் திரைப்படம் கார்த்திக் மற்றும் ப்ரியாமணி வாழ்க்கையில் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல. சிறந்த நடிகை என்ற பெயருடன் வலம்வந்த ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகினார்.\nஇந்நிலையில் மீண்டும் “வெப் சீரிஸ்” மூலம் களமிறங்க உள்ளார். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது.\nஇந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்.\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size 7 | Parthiban\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie...\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காரு���்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/15438--2", "date_download": "2019-09-19T02:05:49Z", "digest": "sha1:WCJG6DOG4RY7L6EABHX6326N2QDKLVDR", "length": 10489, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 February 2012 - விகடன் வரவேற்பறை | Vikatan Varverparai", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: பாரதியார் பொறியியல் கல்லூரி, காரைக்கால்\nஎன் விகடன் - சென்னை\nரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\n2011-ல் ஆன்மிகம்... 2012-ல் முற்போக்குச் சிந்தனை\nகேம்பஸ் இந்த வாரம்: டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்\nஎன் விகடன் - கோவை\nஉயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்\n\"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n\"எத்தனை கோடிக்கும் ஈடாகாது புத்தகம்\nகேம்பஸ் இந்த வாரம்: வைஸ்யா கல்லூரி, சேலம்\nஇப்படித்தான் இருக்க வேணும் இளைஞர்கள்\n'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்\nஎன் விகடன் - மதுரை\nத்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்\n\"வாவ் வெரி நைஸ் பொங்கேல்\nகேம்பஸ் இந்த வாரம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்\n\"மாடு பிடிச்சா பரிசு... பிடிக்கலைன்னா பொங்கல் வாழ்த்து\nஎன் விகடன் - புதுச்சேரி\nஉப்புக் கோலத்தில் உலக வெப்பம்\nஎன் விகடன் பாண்டிச்சேரி: அட்டை படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை\nமல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=21", "date_download": "2019-09-19T03:26:34Z", "digest": "sha1:UJ3CCNZLN54IAVFW63UBNXOKUAWRIBSP", "length": 4169, "nlines": 62, "source_domain": "viruba.com", "title": "மக்கள் வெளியீடு வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 24 உனிசு அலி சாகிப் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 4\nஆண்டு : Select 1978 ( 1 ) 2002 ( 1 ) 2003 ( 2 ) 2004 ( 1 ) ஆசிரியர் : -- Select -- செல்வகணபதி, பொன் ( 1 ) ராசுகுமார், மே.து ( 3 ) வசந்தா, ரா ( 1 ) புத்தக வகை : -- Select -- ஆய்வு ( 1 ) குறுங்காவியம் ( 1 ) சிறுகதைகள் ( 1 ) நேர்காணல்கள் ( 2 )\nமக்கள் வெளியீடு வெளியிட்ட புத்தகங்கள்\nசோழர் கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : ராசுகுமார், மே.து\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ராசுகுமார், மே.து\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : வசந்தா, ரா\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : ராசுகுமார், மே.து\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 1978\nபதிப்பு : முதற்பதிப்பு (1978)\nஆசிரியர் : செல்வகணபதி, பொன்\nபதிப்பகம் : மக்கள் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : குறுங்காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-10/", "date_download": "2019-09-19T01:57:10Z", "digest": "sha1:VUGRUJAMPU37GVGPZQEZK3GJWCY5N34U", "length": 8374, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'நேர் கொண்ட பார்வை' ஆகஸ்ட் 10ல் ஏன் ரிலீஸ் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\n‘நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10ல் ஏன் ரிலீஸ் தெரியுமா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\n11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம். அரசாணை வெளியீடு\n‘நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10ல் ஏன் ரிலீஸ் தெரியுமா\nஅஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் நீண்ட பொங்கல் விடுமுறையில் வெளிவந்ததால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்தது. அதுபோல் அவர் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படமும் ஒரு நீண்ட விடுமுறை தினத்தில் தான் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\n‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி பக்ரீத், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அதனையடுத்து சனி, ஞாயிறு என நீண்ட விடுமுறை தினம் வருவதால் இந்த படத்தின் ஓப்பனிங் மிகப்பெரியதாக இருக்கும் என க���ிக்கப்படுகிறது\nஅஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.\nநயன்தாராவை அவமதிப்பவர்கள் அவமான சின்னங்கள்: குஷ்பு\nகென்ய ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் விருது: குவியும் வாழ்த்துக்கள்\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பொதுமக்களே உஷார்\nகாலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது உண்மையா\nகாலாண்டு விடுமுறை இனி இல்லை: தமிழக அரசு அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/thamizh-desam-sep19/38002-2019-09-12-08-26-33", "date_download": "2019-09-19T02:17:19Z", "digest": "sha1:MF7CWWQRDN2HKHTXF3SPW25HFSTOOG5D", "length": 51255, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே!", "raw_content": "\nஉரிமைத் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2019\nமாநில(த் தன்னாட்சி) சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தனி ஆட்சி உரிமை - எதை நோக்கித் தமிழ்நாடு\nதமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்\nநவம்பர் 1 - தமிழர் தாயகத் திருநாள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nதமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடா\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகாஷ்மீர் 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் அபாயம்\nபல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கும் ‘பாண்டிச்சி’\n'எறும்பு முட்டுது யானை சாயுது' - புத்தகம் ஒரு பார்வை\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2019\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே\nகேள்வி: காஷ்மீர் சிக்கல் எழுந்ததும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகளும் வேறு சிலரும் இந்திய அரசு இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது என்கிறார்கள். கூட்டாட்சி மாண்புகளைப் பாதுகாப்போம் என்கிறார்கள். பன்மைத்துவத்தை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது என்கிறார்கள். திராவிட இயக்கத்தினர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை அரைக் கூட்டாட்சி (quasi-federal Constitution) என்கிறார்கள். தமிழ்த் தேசியர்களோ தேசிய இனங்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்கிறார்கள். நீங்களும் உங்களுடைய பதிவில், காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே தமிழ்நாடு தமிழருக்கே என்கிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை தேசிய இனங்களின் அடிமை சாசனம் என்கிறீர்கள். இவ்வளவும் இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்த பேச்சுரிமையில்தானே பேசுகிறீர்கள் உங்கள் கருத்து என்ன அரசமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை எதற்காக அதனை அடிமை சாசனம் என்கிறீர்கள் எதற்காக அதனை அடிமை சாசனம் என்கிறீர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்பது சாத்தியமா தமிழ்நாடு தமிழருக்கே என்பது சாத்தியமா அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமா (--- திராவிட செல்வன், தேனி)\nபதில்: இந்திய அரசமைப்பினை மாண்புகளென்றும் மரபுகளென்றும் மானசிகமாக அணுகுவது மார்க்சியர்களுக்கு அழகன்று. அரசமைப்பு உருவாக்கத்தின் போது, அவையில் கூட்டாட்சிக் கொள்கை 'நோக்கமாக' இருந்து விவாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே இந்திய அரசமைப்பு கூட்டாட்சி அமைப்பு என்று ஏற்க இயலுமா புறவய மெய்ம்மை என்னவென்று பார்க்க வேண்டாமா\nசோசலிசக் கொள்கைகள் கூட இந்திய அரசமைப்பின் இலக்குகளாகவும், உள்ளடக்கமாகவும் இடம்பெற்றிருப்பதாக அம்பேத்கர் கூறுகிறார். \"இறைமையுள்ள சோசலிச மதச்சார்பற்ற சனநாயகக் குடியரசு\" என்று அரசமைப்பின் முகப்புரையிலேயே கூட 'சோசலிசத்தைச் சேர்த்தும் விட்டார்கள். அதற்காக, இந்தியா சோசலிசக் கொள்கையுடைய தேசம் என்று கூற முடியுமா அது மக்களை ஏய்ப்பதாகும்தானே சோசலிசத்திற்கு அறிவியல் அடிப்படையில் பொருள்கொள்ளும் மார்க்சியர்கள் கூட்டாட்சிக்கு மட்டும் மானசிகமாகப் பொருள்கொள்ள முடியுமா\nஎந்தவோர் அரசமைப்பும் ஆளும்வர்க்க நலன்களை நேரடியாக வெளியிடுவதாகவோ, ஆளும்வர்க்க நலன்களை மட்டுமே வெளியிடுவதாகவோ அமைந்திடாது. கடந்தகாலப் போராட்ட வரலாற்றையும், சமூக விழிப்புநிலையையும் பொறுத்து, ஆளும்வர்க்க நலன்களுக்கு உட்பட்டு, பல்வேறு வர்க்கங்களின் நலன்களையும் வெளியிடுவதாகவே அமையும். இருப்பினும், இறுதி நோக்கில் ஆளும்வர்க்க நலன்களுக்குப் பயன்படுவதாகவும், ஆளும்வர்க்க நலன்களை உறுதிசெய்வதாகவுமே அமையும். அவ்வகையில் இந்திய அரசமைப்பின் கூட்டாட்சிச் சாயலும் கூட, பல்வேறு தேசிய இனங்கள் கட்டுண்டுள்ள மெய்மை எதிர்மறையாக வெளிப்படும் தவிர்க்கவியலாச் சுவடு தானே தவிர, சாயலே சாறமாகி விடாது. இந்திய அரசமைப்பு இறுதிநோக்கில் அப்பட்டமான இந்தி மேலாதிக்க, இந்திய வல்லாதிக்கச் செயல்திட்டமே ஆகும். இதை மறைத்து இந்திய அரசமைப்பு கூட்டாட்சித் தன்மையுடையது, கூட்டாட்சி மாண்புகள் கொண்டது, பன்முகத் தன்மையை ஏற்கிறது என்று சொல்லி, இந்தியக் கட்டமைப்பின் பண்பினையும், அரசமைப்பின் சாறத்தையும் மறைத்து தப்பெண்ணங்கள் விதைப்பது இந்திய ஆளும்வர்க்கத்திற்கு வால்பிடிப்பதே ஆகும்.\nஇந்திய அரசமைப்புதான் எனக்கு (நமக்கு) பேச்சுரிமை வழங்கியது என்கிறீர்கள். இது அதனளவில் முழு உண்மையன்று. எதுவொன்றையும் கடந்த கால வரலாற்றுத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தவறினால், நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளவும் இயலாது, எதிர்கால நோக்கத்திற்குக் களம் அமைக்கவும் இயலாது. இந்திய அரசமைப்பு இயற்றப்படுவதற்கு முன் பேச்சுரிமை இருந்திருக்கவில்லையா பிரித்தானிய ஆட்சியில் மாநாட்டு மேடைகளில் வாயைப் பொத்திக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்து விட்டு எழுந்து சென்றார்களா பிரித்தானிய ஆட்சியில் மாநாட்டு மேடைகளில் வாயைப் பொத்திக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்து விட்டு எழுந்து சென்றார்களா என்று திருச்சி செல்வேந்திரன் அவர்கள் வேடிக்கையாகக் கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அரசமைப்பு பேச்சுரிமையை மறுத்தாலும் கூட, நாம் போர்த்திக்கொண்டு படுத்திருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.\nஅகண்ட பாரதக் கனவு போல, இந்தியாவில் கூட்டாட்சி என்பது மாண்புகளாகவும் மரபுகளாகவும் இருக்கிறது என்று நம்புவதற்கும் பேசுவதற்கும் அரசியல் செய்வதற்கும் எவர்க்கும் உரிமை உண்டு அது தமிழர்களின் தாலியறுக்கும் அரசியல் என்று சொல்வதற்கு நமக்கும் உரிமையுண்டு\nஇந்திய அரசமைப்பு ஒரு \"எழுதப்பட்ட அரசமைப்பு\" ஆகும். அதாவது, எழுதப்பட்ட அரசமைப்பு என்பதும் எழுதப்படா அரசமைப்பு என்பதும் சட்டவியலில் அரசமைப்பு வகைகள் ஆகும். எழுதா அரசமைப்பு என்பது, பெருமளவில் வரலாற்று வழியில் பழக்கவழக்கங்களாகவும் மரபுகளாகவும் மானசிகமாகவும் நடைமுறையிலிருக்கும் சமூக விதிகள், வெவ்வேறு காலங்களில் நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள் சாற்றுரைகள் சட்ட விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பாகும். எழுதப்பட்ட அரசமைப்பு என்பது திட்டமிட்டு இயற்றப்பட்டு குறிப்பிட்ட நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிதிகளின் அமைப்பு ஆகும். இது தெளிவானது. ஆவணமாக இருப்பது. எழுதப்பட்ட இந்திய அரசமைப்பிற்கு மானசிக விளக்கம் கொடுப்பதெல்லாம் சுப்பிரமணியன் சுவாமிகளின் வேலை. நாம் அதைச் செய்ய வேண்டாம்.\nகூட்டாட்சிக்கான இலக்கணத்தையும், கூட்டாட்சிக் கோட்பாட்டின் விளக்கங்களையும் சற்று விரிவாகவும் உதாரணங்களுடனும் பார்த்தால்தான், இந்திய அரசமைப்பில் என்ன இருக்கிறது, என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலும். அரசமைப்பியல் வல்லுநர் கே.சி. வியர் கூட்டாட்சி அமைப்புக்கான இலக்கணமாகக் கூறுவது \"மைய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குள் ஒத்துழைப்புடனும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையில் அதிகாரங்களைப் பிரித்துக்கொள்ளும் ஆட்சிமுறை\" என்பதாகும். கே.சி. வியர்தான் இந்திய அரசமைப்பை quasi-federal Constitution என்று முதன்முதலில் கருத்துரைத்தவரும் ஆவார். Quasi-federal Constitution என்பதன் பொருள் அரைக் கூட்டாட்சி அரசமைப்பு என்பதன்று. கூட்டாட்சிச் சாயலுடைய அரசமைப்பு என்பதே ஆகும்.\nஒரு நல்ல கூட்டாட்சி அரசமைப்பு என்பது, ஒன்றிய அரசை விட அதாவது மைய அரசை விட மாநில அரசுகளுக்குச் சாதகமானதாக அமைய வேண்டும். கூட்டாட்சி அமைப்பில் மைய அரசும், மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தனக்��ெனத் தனியானதொரு அரசமைப்பைக் கொண்டிருக்கும். குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாக இருப்பர். அதாவது கூட்டரசின் குடியுரிமையும் தங்களது மாநில அரசின் குடியுரிமையும் பெற்றிருப்பர். மாநில அரசாங்கம் தனது குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் அதிகாரம் கூட்டாட்சி அரசமைப்பிலேயே உறுதிசெய்யப்பட்டிருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகள்தான் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சற்றொப்ப இதே வடிவில் சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை முறையும், அரசமைப்புடைய மாநிலங்களும் கொண்ட கூட்டாட்சி அமைப்புகளாகும். (சோசலிசக் கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சோவியத் அரசமைப்பு இதன் உயர்ந்த வகையாக இருந்தது)\n இந்திய அரசமைப்பில், ஒரு மாநிலம் தனக்கெனத் தனியானதொரு அரசமைப்புடன் இயங்க அனுமதியுண்டா இல்லை இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவுடன் இணைந்த ஜம்மு-காசுமீரத்தின் அரசமைப்பையும் கூட. படிப்படியாக இந்திய அரசு தனது மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விழுங்கிவிட்டது. மணிப்பூரின் அரசமைப்பைத் துடைத்தெறிந்து விட்டுத்தான், மணிப்பூர் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.\nஇந்தியாவில் இரட்டைக் குடியுரிமை உண்டா \"இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒன்றியம்\" என்று நாளை ரஜினிகாந்த் கூறினாலும் வியப்பதற்கில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக 'இந்த உண்மை' சில கல்லுளிமங்கன்களைத் தவிர அனைவராலும் அறிந்தேற்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசமைப்பு இந்தியாவில் உள்ள மக்களினங்களை தேசங்களாகவோ தேசிய இனங்களாகவோ கூட ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவர் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியர் என்ற குடியுரிமையே வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள், இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கரைக்கப்பட்டு இந்திய வல்லாதிக்கம் உருப்பெறவும் வலுப்பெறவுமே இந்திய அரசமைப்பு துணைசெய்கிறது.\nகூட்டாட்சி அமைப்பில் ஒரு மாநிலத்தின் எல்லையை மைய அரசால் திருத்தியமைக்க இயலாது. மாநில அரசின் அதிகாரங்களில் அதற்கு இடமில்லை. இந்தியாவில் ஒரு மாநில அரசு தனது மாநிலத் தகுநிலையையோ, தனது சட்டமன்றதையோ, தனது அரசையோ கூட காப்பாற்றிக்கொள்ள இயலாது. காசுமீரச் சிக்கலில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மாநில அரசுகள், அமெரிக்கா போன்ற கூட்டாட்சி அமைப்பில் இருக்கும் மாநில அரசுகளைப் போன்ற அரசுகளல்ல. அரசுகள் என்ற மெய்யான பொருளில் இவை அரசுகளேயன்று. அதாவது, இவற்றுக்கு இறைமை (இறையாண்மை) கிடையாது. மைய அரசு மறுத்தால், தமிழ்நாடு என்ற பெயரைக் கூட தமிழக அரசால் காப்பாற்றிக்கொள்ள இயலாது. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 'மைய அரசு ஏற்பளித்ததால்தான்' தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது, தொடர்ந்து வழங்கியும் வருகிறது என்பதைக் கருத்தில் கொள்க கச்சத்தீவிற்கானாலும் கதிராமங்கலத்திற்கானாலும் தமிழக அரசு தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியும். மைய அரசு மனது வைத்தால்தான் எதுவும் சட்டமாகும்.\nமாநிலப் பட்டியலில் அதிகாரங்கள் உள்ளனவே என்று கேட்கலாம். மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்று இறுதியாக எதுவும் இல்லை என்று கேட்கலாம். மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்று இறுதியாக எதுவும் இல்லை மைய அரசின் அதிகாரப் பட்டியல் துறைகளிலும், மாநில அரசின் அதிகாரப் பட்டியல் துறைகளிலும், மைய மாநில அரசுகளுக்கு இடையிலான பொது அதிகாரப் பட்டியல் துறைகளிலும், இவையல்லாத எஞ்சிய அதிகாரங்களிலும் மைய அரசின் அதிகாரமே இறுதியானது ஆகும். மாநிலப் பட்டியலில் உள்ள சொற்பத் துறைகளைக் கூட மைய அரசினால் எளிமையாக கைப்பற்றிக்கொள்ள இயலும். மாநிலங்களவைக்கு அந்த அதிகாரம் உண்டு.\nகல்வி நமக்கோர் அண்மைய உதாரணம். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை பொதுப் பட்டியலுக்கு எளிமையாக மாற்றப்பட்டது. பொதுப்பட்டியலில் உள்ள துறையில் மைய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு இயற்றும் சட்டம் செல்லாது. எனவே நீட் தேர்வை நம்மால் சட்ட வழியில் விரட்ட முடியவில்லை. மைய அரசு ஒடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், இத்துணைச் சிரமப்பட வேண்டியதில்லை. மாநிலப் பட்டியலிலேயே இருந்தாலும் கூட ஆளுநர் ஒப்புதலளிக்கவில்லை எனில் சட்டமன்றத்தில் இயற்றப்படுவது சட்டம் ஆகாது மாநிலப் பட்டியலாக இருந்தாலும், இறுதி அதிகாரம் மைய அரசிற்கே என்பது நமக்குப் புரிகிறதுதானே மாநிலப் பட்டியலாக இருந்தாலும், இறுதி அதிகாரம் மைய அரசிற்கே என்பது நமக்குப் புரிகிறதுதானே இதில் கூட்டாட்சி எங்கே இருக்கிறது\nகூட்டாட்சி அமைப்பு குறித்து நமது ஆசான் எங்கெல்சின் கருத்தையும் பார்த்து விடுவோம். தனியொரு அரசிலிருந்து கூட்டரசு வேறுபடும் இரண்டு விடயங்களை எங்கெல்ஸ் இங்கே குறிப்பிடுகிறார். \"முதலாவதாக, கூட்டரசைச் சேர்ந்த உறுப்பு அரசு ஒவ்வொன்றும், அதாவது மாநிலம் ஒவ்வொன்றும், அதற்குரிய குடிமை மற்றும் குற்றவியல் சட்ட அமைப்பும் நீதிமன்ற அமைப்பும் உடையதாயிருக்கும். இரண்டாவதாக, மக்களவையுடன் கூடவே, பெரியதாயினும் சிறியதாயினும் ஒவ்வொரு மாநிலமும் தனியொன்றாக வாக்களிக்கும் கூட்டரசு அவையையும் உடையதாயிருக்கும்\" என்கிறார்.\nஇதிலுள்ள சட்ட மற்றும் நீதிமன்ற அமைப்புகள் குறித்து பின்னால் பார்ப்போம். இங்கு நாம் பார்த்துக்கொண்டிருப்பது இரண்டாவது கருத்தைத் தான். ஒரு மாநிலம் சிறியதாயினும் பெரியதாயினும் தனியொன்றாக வாக்களிக்கும் கூட்டரசு அவை பெற்றிருக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அதுவே மேலவை அல்லது மாநிலங்களவை ஆகும். அதாவது, மாநிலங்களுக்கிடையில் நிலப்பரப்பின் அளவிலும், மக்கள்தொகை அளவிலும் எத்துனை வேறுபாடுகள் இருப்பினும், ஒவ்வொரு மாநிலமும் மாநிலங்களவையில் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைப் பெற்றிருப்பதே கூட்டாட்சிக் கொள்கை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள செனட் எனப்படும் மேலவையில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சமமாக இரண்டு பிரதிநிதிகளே இடம்பெறுகின்றனர்.\nஇந்திய மாநிலங்களவையின் நிலை என்ன மணிப்பூர், மேகாலயா, மிசரோம், நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பிரதிநிதியை மட்டுமே மாநிலங்களவைக்கு அனுப்ப முடிகிறது. பெரும அளவில் உத்திரப்பிரதேசத்திலிருந்து 31 பிரதிநிகள் இடம்பெறுகிறார்கள். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுமே 12 பேர். மாநிலங்ளவைப் பிரதிநிதிகளே இல்லாத ஒன்றியப் பிரதேசங்களும் உண்டு. இவர்கள் சமைத்திருக்கும் அரசமைப்பில் தேசிய இனங்களுக்கிடையில் உப்புப் புளிக்கேனும் சனநாயகம் உண்டா மணிப்பூர், மேகாலயா, மிசரோம், நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பிரதிநிதியை மட்டுமே மாநிலங்களவைக்கு அனுப்ப முடிகிறது. பெரும அளவில் உத்திரப்பிரதேசத்திலிருந்து 31 பிரதிநிகள் இடம்பெறுகிறார்கள். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுமே 12 பேர். மாநிலங்ளவைப் பிரதிநிதிகளே இல்லாத ஒன்றியப் பிரதேசங்களும் உண்டு. இவர்கள் சமைத்திருக்கும் அரசமைப்பில் தேசிய இனங்களுக்கிடையில் உப்புப் புளிக்கேனும் சனநாயகம் உண்டா இதைக் கூட்டாட்சி என்று சொல்ல இயலுமா\nஎங்கெல்சின் கூட்டரசுக் கருத்தில் முதற்கூறு, மாநில அரசுகள் ஒவ்வொன்றும் அதற்குரிய 'குடிமை மற்றும் குற்றவியல் சட்ட அமைப்பையும் நீதித்துறை அமைப்பையும் பெற்றிருக்கும்' என்பது. இந்திய அரசமைப்பில் இதுவும் இல்லை. இந்திய நீதித்துறை ஒரே கட்டமைப்பாகத்தான் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே குற்றவியல், குடியியல் சட்ட அமைப்புதான். இவை மட்டுமன்று. அரசமைப்பில் நெருக்கடிநிலை பிறப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதும், I.A.S., I.P.S போன்ற ஆட்சித்துறை அதிகாரிகளை ஒன்றியப் பொதுப் பணிக் கழகமே தேர்வு செய்வதும், இவற்றில் புதிய பணியிடங்களை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு அளிக்கப்பட்டிருப்பதும், மைய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் வழங்கும் 356ஆவது உறுப்பும், இந்திய அளவிலான தேர்தல் ஆணையம் என்பதும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகளும் கூட்டாட்சிக்கு முரணானவையே ஆகும். சாறமாகச் சொன்னால் இந்திய அரசமைப்பே கூட்டாட்சிக்கும், தேசிய இனங்களுக்கிடையிலான சனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும்.\nபிற தேசிய இனங்களின் மீதான இந்தியத்தின் ஒடுக்குமுறையும், இந்தித் திணிப்பும், இந்தி மேலாதிக்கமும் ஆட்சியாளர்களின் எண்ணங்கள் தொடர்பானவை மட்டுமன்று. இந்திய அரசமைப்பே இத்தன்மையிலானதுதான் என்பதே உண்மை. காட்டாக, இந்தியா இந்தியை இந்தி பேசாத பிற தேசிய இனங்களின் மீது அரசமைப்பின் வழியாகவே திணிக்கிறது ஆம், இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதி இந்திதான் இந்தியா முழுமைக்கும் ஆட்சி மொழி என்கிறது ஆம், இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதி இந்திதான் இந்தியா முழுமைக்கும் ஆட்சி மொழி என்கிறது இப்பகுதியின் பிற உறுப்புகள் சகல வழிகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு வழிசெய்கிறது. இந்தி பேசாத பிற தேசிய இனங்களின் 'சிறும அளவிலான' 'அடிப்படை' உரிமைக்கே எதிரான��ு இந்த 17ஆம் பகுதி. இந்தப் பகுதியைத் திருத்துவதாலேயே இந்தி மேலாதிக்கமோ, இந்திய வல்லாதிக்கமோ ஒழிந்து விடப்போவதில்லை என்றாலும் திருத்த முடிந்ததா இப்பகுதியின் பிற உறுப்புகள் சகல வழிகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு வழிசெய்கிறது. இந்தி பேசாத பிற தேசிய இனங்களின் 'சிறும அளவிலான' 'அடிப்படை' உரிமைக்கே எதிரானது இந்த 17ஆம் பகுதி. இந்தப் பகுதியைத் திருத்துவதாலேயே இந்தி மேலாதிக்கமோ, இந்திய வல்லாதிக்கமோ ஒழிந்து விடப்போவதில்லை என்றாலும் திருத்த முடிந்ததா இந்த 17ஆம் பகுதியைத் தான் தி.மு.க தீயிட்டுக் கொளுத்திப் போராடியது. இந்த 17ஆம் பகுதிக்கு எதிராகத்தான் தமிழர்கள் மகத்தான மொழிப்போர் நடத்தினார்கள். இந்த 17ஆம் பகுதிக்கு எதிராகத்தான் தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பாட்டாளிகள் என்று 500க்கு மேற்பட்டவர்கள் தீக்குளித்தும் குண்டடிபட்டும் செத்தார்கள். ஆனால் இன்று வரை இந்த 17ஆவது பகுதியின் காற்புள்ளியோ அரைப்புள்ளியோ கூட மாற்றப்படவில்லையே\nஇவ்வளவு ஏன்... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க, பெரும்பான்மை எதுவும் தேவையில்லை. குடியரசுத் தலைவர் இசைவுடன் ஆளுநர் அதிகாரம் கொடுத்தால் போதும். தமிழன்னை மீது இந்தியப் பேய் அடித்திருக்கும் இந்த சுள்ளாணியைப் பிடுங்க முடிந்ததா முடியவில்லையே ஒரு தேசிய இனம் தனது சட்டமன்றத்தில் ஒருமனதாக முடிவெடுப்பதைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கட்டமைப்பைக் கூட்டாட்சி என்று கூற இயலுமா மருந்துக்கேனும் இதில் கூட்டாட்சித் தன்மை உண்டா மருந்துக்கேனும் இதில் கூட்டாட்சித் தன்மை உண்டா\nஇந்திய அரசமைப்பு இயற்றப்பட்ட பேரவையிலேயே சனநாயப் பிரநிதித்துவம் இருந்திருக்கவில்லையே. அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் அன்றைய மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். இந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 1935 (பிரித்தானிய) இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் வரிசெலுத்தும் நிலவுடைமையாளர்கள் மட்டுமே வாக்களிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இஃதல்லாமல், அரசமைப்பு அவையில் இருந்த 93 பேர் சமஸ்தானங்களால் நியமிக்கப்பட்டவர்கள் 1935 (பிரித்தானிய) இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் வரிசெலுத்தும் நி���வுடைமையாளர்கள் மட்டுமே வாக்களிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இஃதல்லாமல், அரசமைப்பு அவையில் இருந்த 93 பேர் சமஸ்தானங்களால் நியமிக்கப்பட்டவர்கள். \"இந்திய மக்களாகிய நாம், ...இந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்\" என்ற அரசமைப்பின் முகப்புரை வாசகத்திற்கு ஏதேனும் பொருளுண்டா. \"இந்திய மக்களாகிய நாம், ...இந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்\" என்ற அரசமைப்பின் முகப்புரை வாசகத்திற்கு ஏதேனும் பொருளுண்டா அரசமைப்பு உருவாக்கத்தில், இந்தியா என்ற கட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்களினங்களின், தேசிய இனங்களின் பிரதிநித்துவம் இருந்ததா அரசமைப்பு உருவாக்கத்தில், இந்தியா என்ற கட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்களினங்களின், தேசிய இனங்களின் பிரதிநித்துவம் இருந்ததா அவர்களின் ஒப்புதல் கேட்கப்பட்டதா இல்லையெனில், இதைக் கூட்டாட்சி என்று அழைக்க இயலுமா\nஇந்திய அரசமைப்பில் 'ஒன்றியம்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கூட்டரசு' சொல்லைச் சேர்க்க முன்மொழியப்பட்ட போது அம்பேத்கர் அதை மறுத்தார். இந்தியா ஒரு கூட்டரசாக இருக்கப் போகிறது என்றாலும், அரசமைப்பில் 'கூட்டரசு' என்று குறிப்பிட இயலாது என்றார். ஏனென்றால் \"இது மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான கூட்டரசன்று. எனவே இந்தக் கூட்டரசிலிருந்து எந்த அரசும் பிரிந்து செல்ல முடியாது. ... இந்தக் கூட்டரசை அழிக்க முடியாது என்பதால் ஒன்றியம் என்றழைக்கப்படுகிறது\" என்றார் அம்பேத்கர்.\nஅதாவது, அரசுகளின் விருப்பத்தின் அடிப்படையில் கட்டப்படாத அமைப்போ, அரசுகளுக்கிடையில் அதிகாரங்கள் திட்டவட்டமாகப் பங்கிட்டுக் கொள்ளப்படாத அமைப்போ கூட்டாட்சி அமைப்பாகாது. அதே போல, அரசுகள் பிரிந்துசெல்லும் உரிமையை மறுக்கும் அமைப்பை ஒற்றையாட்சி அமைப்பென்றே துணிந்து சொல்லலாம். எனவேதான் \"இந்திய அரசமைப்பு முழுக் கூட்டாட்சியுமன்று, அரைக் கூட்டாட்சியுமன்று கூட்டாட்சிச் சாயல்கொண்ட ஒற்றையாட்சி அமைப்பு என்கிறோம் கூட்டாட்சிச் சாயல்கொண்ட ஒற்றையாட்சி அமைப்பு என்கிறோம்\nஇந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று தோழர் தமிழரசன் கூறியது சத்திய வார்த்தைகள் இல்லையா இந்தச் சிறை, இந்தியச் சிறை என்றைக்காவது நம்மை விடுவிக்குமா இந்தச் சிறை, இந்தியச் சிறை என்றைக்காவது நம்மை விடுவிக்குமா 'விடுவிக்காது' என்றுதானே அம்பேத்கரும் சொல்கிறார் 'விடுவிக்காது' என்றுதானே அம்பேத்கரும் சொல்கிறார் அது தானே நமது பட்டறிவும் கூட\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் 'அடிமை முறி' என்று இந்தப் பொருளில் தான் கூறுகிறோம் தமிழ்நாடு தமிழருக்கே என்பதை 'புரட்சி' முழக்கமாகத் தான் வைக்கிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/author/17-jafar.html?start=40", "date_download": "2019-09-19T02:42:39Z", "digest": "sha1:I65HRPAKC67LFOMZ7H5V3HLUAJKIJULF", "length": 11161, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nநெடுங்காட்டில் ரூ.15 லட்சத்தில் சாலைப்பணியை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் ஆற்றங்கரை சாலை, ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ பிரியங்கா சண்முகம் துவக்கி வைத்தார்.\nஒருதலை காதலுக்கு எதிர்ப்பு, வாலிபர் தற்கொலை\nகாரைக்கால் (23-0716): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒருதலை காதலுக்கு பெண் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.\nகல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க யோகாவில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்\nகாரைக்கால் (24-0716): கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க, தினந்தோறும் யோகா செய்வதில், மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.\n��ுயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில், புயல், அழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முந்தினம் காலை நடத்தப்பட்டது.\nகல்விக்கு உதவ ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசென்னை (23-07-16): ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.\nபட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி\nசிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானில் கடத்தப்பட்ட இந்தியர் நாடு திரும்பினார்\nகாபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.\nதலித் இளைஞர்களை தாக்கியவர்கள் கைது\nஅகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபக்கம் 6 / 896\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீ…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_660.html", "date_download": "2019-09-19T01:58:52Z", "digest": "sha1:553FLBGCCD64DEWKME72ZOUORZIPCGMN", "length": 10343, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest செய்திகள் மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்\nமேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்\nமேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nஅதன்படி முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார்.\nமேலும் வட மேல் மாகாண அமைச்சர்களாக குணதாச தெஹிகம, சமந்த குமார ராஜபக்ஷ, லக்ஷமன் ஹரிச்சந்திர மற்றும் சுமல் திசேரா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nபின்னிணைப்பு - அமைச்சு விபரங்கள் வருமாறு,\n01.முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய - நிதி, பொறியியல் சேவை, சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி சபைகள் மாகாண நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, சுற்றாடல், நீர்வழங்கல் நீர்பாசனம், சுற்றுலாத்துறை அமைச்சர்.\n02.ரஞ்சித் சோமவங்ச - கல்வி, கலை கலாசார, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர்.\n03.காமனி திலகசிறி - சிறைச்சாலை, மாகாண விவசாய��், காணி, நீர்பாசனம், விலங்கு உற்பத்தி, சுகாதாரம், விவசாய அபிவிருத்தி அமைச்சர்.\n04.லலித் வணிகரட்ன - மீன்பிடி, வீதி, போக்குவரத்து, நுகர்வோர் அபிவிருத்தி, வர்த்தகம், வீடு, முகாமைத்துவம், தோட்ட உட்கட்டமைப்பு, தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்.\n05.நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க - சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக நலன்புரி, இல்லம் சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகாரம் மற்றும் சபை நடவடிக்கை தொடர்பான அமைச்சர்.\n01.முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க - நிதி, பொறியியல் சேவை, சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி சபைகள் மாகாண நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, சுற்றாடல், நீர்வழங்கல் நீர்பாசனம், சுற்றுலாத்துறை அமைச்சர்.\n02.சமந்த குமார ராஜபக்ஷ - கல்வி, கலை கலாசார, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர்.\n03.லஸ்ரீமன் ஹரிச்சந்திர - சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக நலன்புரி, இல்லம் சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகாரம் மற்றும் சபை நடவடிக்கை தொடர்பான அமைச்சர்.\n04.சுமல் திசேரா - மீன்பிடி, வீதி, போக்குவரத்து, நுகர்வோர் அபிவிருத்தி, வர்த்தகம், வீடு, முகாமைத்துவம், தோட்ட உட்கட்டமைப்பு, தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/disease/03/123075?ref=archive-feed", "date_download": "2019-09-19T02:05:41Z", "digest": "sha1:VENPNZS5EXFUDVJGHFRRSTNOVG3ADIXF", "length": 8418, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த அசாதாரண அறிகுறிகள் பெரிய ஆபத்து.. அலட்சியம் வேண்டாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த அசாதாரண அறிகுறிகள் பெரிய ஆபத்து.. அலட்சியம் வேண்டாம்\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன் நமது உடலில் அசாதரணமாக தோன்றும் ஒருசில அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் அது தீவிரமாகி, மாரடைப்பு, இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம�� போன்ற நோய்களை சந்திக்க நேரிடும்.\nஎனவே உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக தோன்றும் ஒருசில சாதாரண அறிகுறிகள் இதோ\nஉயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன\nமூக்கில் இதுவரை ரத்தம் வராமல் திடீரென்று ஏற்பட்டால், அது உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.\nதலைவலி என்பது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் அது தினமும் ஏற்பட்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nமூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், அது உயர் ரத்த அழுத்தத்தினால் இதயத்தில் வேலைப்பளு அதிகரித்து, அதனால் சீராக ரத்தத்தை நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்த முடியாமல் உள்ளது என்று அர்த்தம்.\nதலைச்சுற்றல் மற்றும் மிகுந்த சோர்வு இருந்தால், அது நுரையீரலுக்கு போதிய அளவில் ரத்தமும், மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.\nதிடீரென்று கண் பார்வையில் ஒருவிதமாக மங்கலாக தெரியும் உணர்வுகள் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.\nஉயர் ரத்த அழுத்தற்கான மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/food/03/123088?ref=archive-feed", "date_download": "2019-09-19T03:18:45Z", "digest": "sha1:CTHZLOR6H3XN732S2OIIIDHRGQDZYRRE", "length": 8014, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "மீன் சாப்பிடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்: அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன் சாப்பிடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்: அதிர்ச்சி தகவல்\nஉலகளவில் நிலத்தில் இருக்கும் குப்பைகளை விட கடல், குளம் போன்ற நீர்நிலைகளில் தான் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகிறது என்பது தெரியுமா\nஉலகம் முழுக்க வருடத்திற்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேருகின்றன.\nஇது கடலில் வாழும் உயிரனங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇதே நிலை தொடர்ந்தால் 2050ல் கடலில் வாழும் உயிரினங்கள் 99 சதவீதம் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும்.\nஉலகளவில் பெரும்பாலான மீன்கள் அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன, அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன.\nசில மீன்களின் குடலில் பிளாஸ்டிக் செரித்தாலும், அந்தப் பிளாஸ்டிக்கின் ரசாயனங்கள் அதன் உடலில் தங்கும்.\nஅந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் போது கெமிக்கல் பிளாஸ்டிக் நம் வயிற்றில் போகிறது.\nஇது உடலுக்கு கேடுகளை விளைவிக்கும், மனிதர்கள் தாங்களே தற்கொலை செய்து கொள்வதற்கு இது சமம்.\n கடலில் நாம் தூக்கி போடும் பிளாஸ்டிக்குகள் நமக்கே எமனாக வருகிறது. எல்லோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/186462?ref=archive-feed", "date_download": "2019-09-19T02:05:07Z", "digest": "sha1:YGV347PPJDLSDRI5P6WEDS6GW4TYOEQE", "length": 9917, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கேரள மக்களுக்காக வீடு வீடாக உண்டியல் ஏந்திய தமிழக சிறுவன்! கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரள மக்களுக்காக வீடு வீடாக உண்டியல் ஏந்திய தமிழக சிறுவன் கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தமிழக மாணவன் வீடு வீடாக சென்று உண்டியல் ஏந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நசீர் உசேன். கார் மெக்கானிக்கான இவருக்கு நசீர் உசேன் என்ற மகன் உள்ளார். நசீர் அங்கிருக்கு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் வெள்ளம் காரணமாக கேரள மக்கள் தவிப்பதை டிவியில் கண்ட நசீர், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறி, அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார்.\nஆனால் வீட்டின் ஏழ்மை காரணமாக அப்பாவால் நிதி தரமுடியவில்லை. இதனால் சிறுவன் கேரள மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டு என்று எண்ணி நசீர் உடனடியாக தான் வசிக்கும் இந்திரா நகர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று உண்டியல் ஏந்தி வசூல் செய்துள்ளார்.\nஅப்பகுதி மக்களும் சிறுவனின் இந்த செயலைக் கண்டு, தங்களால் இயன்ற நிதியை உண்டியலில் போட்டுள்ளனர். இதன் பயனாக 2,169 ரூபாய் கிடைத்துள்ளது.\nஅந்தத் தொகையை சிறுவன் கேரளாவுக்கான நிவாரண நிதியாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் மாணவர் முகமது சூரஜிடம் வழங்கியுள்ளான்.\nமாணவனின் குணத்தை பாராட்டிய அவர், இந்த இரக்க குணத்தை காலத்துக்கும் விட்டுவிடாதே. உனக்கு எல்லா வளமும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர மனமார வாழ்த்துகள் என்று பாராட்டி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும் இந்த வாலிபர் என்ன செய்தார் தெரியுமா\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... 4 நாட்களாக தந்தையை தேடி அலைந்த பிள்ளைகள்\nவெள்ளத்தின் நடுவே புதிதாக வாழ்க்கையை துவங்கிய தம்பதி\n மீட்பு பணியில் உயிரை விட்ட மாமனிதர்.. அவருக்காக பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/113306?ref=category-feed", "date_download": "2019-09-19T02:27:40Z", "digest": "sha1:MMDFNXE4Y6UI5L7NGWBQBTGEPOE4X7UI", "length": 7171, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்கள் இதோ உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nமுகாமைத்துவ உதவியாளர் - தரம் iii இற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.\nகல்வித் தகைமைகள் :- க.பொ.த. (சா / த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம், ஆங்கிலமொழி பாடங்கள் உள்ளடங்கலாக 04 திறமைச் சித்திகளுடன் ஒரேதடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.\nஅத்துடன் க.பொ.த.(உ / த) பரீட்சையில் (புதிய பாடத்திட்டம்) 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (பொது விவேகப் பரீட்சையினைத் தவிர்த்து) அல்லது க.பொ.த. (உ / த) பரீட்சையில் (பழைய பாடத்திட்டம்) 04 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.\nதரவு செயன்முறைப்படுத்தல் (Word Processing) அறிவு இருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.\nவயது : 2016 நவம்பர் 24 ஆம் திகதியன்று 18 வருடங்களிற்கு குறையாதவராகவும் 45 வருடங்களிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி :- 2016.11.24\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T03:10:59Z", "digest": "sha1:SKKBJ7RP7NEGRDZRRTZEVGOMFRVI6YBR", "length": 55296, "nlines": 263, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சமூகம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள். தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’ அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல. நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பதை நாம் உணர வேண்டும்.\nபெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள். இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும் இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள் அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் – அவமானம் கொள்ளச் செய்தல்’ என அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும�� அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும் இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும் அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.\nமீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை\nAbuse(துன்புறுத்தல்)- ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச் சேர்ந்ததுதான்.\nBoys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள் சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே\nMale entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் கருதுவது) பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.\nMansplaining (ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக, பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.\nMolesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு அழைப்பது.\nNegative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, பதிலை எதிர்பார்ப்பார்கள்.\nNegging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருப்பது.\nPolicing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது.\nஏதோ கிசுகிசு போல எண்ணி நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில், பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால் வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’\nகட்டுரையில் த வயரில் வந்த கட்டுரை ஒன்றிலிருந்து ஒடுக்குமுறை சொல்லாடல்கள் சிலவை எடுத்தாளப்பட்டுள்ளன.\nமுகப்புப் படம் நன்றி: நியூயார்க்கர்\nஎழுத வாய்ப்பளித்த தோழர் மகேஸ்வரிக்கு அன்பும் நன்றியும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது #metoo, சமூகம், பாலின ஒடுக்குமுறை, பெண்கள், மீ டூ\nஎந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.\nபோதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.\nஅரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா\nPosted in அரசியல், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சமூகம், தற்கொலை அரசியல்\nஹிஸ்டரி சேனலில் ‘ஏன்சியன்ட் ஏலியன்ஸ்’ என்றொரு இலுமினாட்ட�� நிகழ்ச்சி. மனிதர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏலியன்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதை நிறுவுவதே நிகழ்ச்சியின் நோக்கம்.\nநம்மவூர் பாரிசாலன் டைப் ஆட்கள் வளர்ந்த நாடுகளில், பெஸ்ட் செல்லர் புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பேச விட்டு, 20 நிமிட நிகழ்ச்சி ‘சுவாரஸ்யமாக’ போகும். அத்தனை எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறேன். எனது பகுத்தறிவை சோதிக்க கிடைத்த நிகழ்ச்சி அது.\nஇலுமினாட்டிகள் எப்படி உருவாகிறார் என இங்கே படிக்கலாம்…\nகுறிச்சொல்லிடப்பட்டது இலுமினாட்டி, சமூகம், பாரிசாலன்\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nஅறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.\nகடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.\n2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழுதினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.\nபொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தா���் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது…வெறித்தனம் மட்டுமே இருக்கும்\nநன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்…\nPosted in அரசியல், இந்துத்துவம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது குங்குமம் தோழி, கௌரி லங்கேஷ் படுகொலை\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nஇன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன. அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை. சமூக ஊடகங்கள் சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.\nதங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள் சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.\nசமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.\nஇத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.\nஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர், என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற ந���னைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.\nஆனால், இங்கே நடப்பது என்ன தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின. சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.\nகபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள�� கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.\nஇப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்\nஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், கபாலி, சமூகம், பா. ரஞ்சித்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் கா��்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போத�� மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/benefits-of-tomato-for-face-in-tamil/", "date_download": "2019-09-19T02:18:35Z", "digest": "sha1:JPZHLBO6JOPBW2MHO2XAEOAEMQE2ATIM", "length": 13351, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "தக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க", "raw_content": "\nதக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க\nதக்காளியை கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம் வாங்க (tomato face pack)\nதினமும் பலவகையான சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் தேடுவோம். நமக்கு தினமும் கிடைக்கும் தக்காளியை கொண்டு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும். குறிப்பாக சரும செல்களுக்கு தேவைப்படும் கனிமச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் ஏராளமாக உள்ளது. இவற்றை தினமும் முகத்தில் பேக்காக (tomato face pack) போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், சரும கருமை என்று பல வகையான பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்குகிறது.\nசரி வாங்க தக்காளியை கொண்டு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.\nதேன் – 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nதக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nதண்ணீர் – 1 கப்\nதக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். 15 நிமிடம் ஆனதும், நீரால் கழுவுங்கள். இப்படி ஒருமுறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.\nதேன் – 1 ஸ்பூன்\nஇந்த ஃபேஸ் பேக்கிற்கு (tomato face pack) நன்கு கனிந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\nஓட்ஸ் – 1 ஸ்பூன்\nமுட்டையின் மஞ்சள் கரு – 1\nதக்காளியை நன்கு அரைத்து, அத்துடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி துணியால் உலர்த்த வேண்டும்.\nசருமத்தில் ஏற்படும் கருவளையங்கள் நீங்க:\nதக்காளி ஜூஸ் – 1 ஸ்பூன்\nகற்றாழை ஜெல் – ஸ்பூன்\nஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் உலர வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் 1-2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.\nதக்காளி சாறு – 1-2 ஸ்பூன்\nஎலுமிச்சை – சில துளிகள்\nஒரு பௌலில் தக்காளி சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின் துணியால் சருமத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இப்படி தினமும் 1 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போய்விடும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nமுகத்தை ஜொலிக்க செய்யும் தயிர்..\nதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய் ..\n24 மணி நேரமும் முகத்தை பொலிவுடன் வைக்க SECRET கிரீம் இதோ\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை ���ட்டும் ட்ரை பண்ணுங்க..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190428123720", "date_download": "2019-09-19T01:59:13Z", "digest": "sha1:VDZBBA7TY5DB67FPIDNAZ3V62GKP5TLF", "length": 7757, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "இதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன்!", "raw_content": "\nஇதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன் Description: இதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன் Description: இதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன்\nஇதயநோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்... இதை மட்டும் சாப்பிடுங்க... இனி இல்லை அட்டாக் டென்ஷன்\nசொடுக்கி 28-04-2019 மருத்துவம் 1387\nஇன்றைய பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்னும் கலாச்சாரம் மாறி, உணவே விஷம் என்னும் சூழலுக்குள் புகுந்து விட்டோம். இந்த துரித உணவு கலாச்சாரம் தான் இன்று பெருகி இருக்கும் இதயநோய்களுக்கு அச்சாரம். இந்த இதய நோயை ஆரோக்கியமான சில உணவுகளின் மூலமே கட்டுக்குள் வைக்க முடியும்.\nஅதில் முக்கியமானது வெள்ளை சால்மன் மீன். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். இதில் செலினியம் அதிக அளவில் இருப்பதால் இதயவாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கும். இதேபோல் ஈரலும் சாப்பிடலாம். இதில் அதிக அளவில் கொழுப்பு இருந்தாலும், அவை நன்மை செய்யும் கொழுப்புகளே இது கெட்ட கொழுப்பையும் கரைப்பதால் இதயத்துக்கு ஆரோக்கியமே...\nஇதேபோல் வால்நட்டில் ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இதைச் சாப்பிட்டாலும் இதயம் நலமுடன் இருக்கும். இதேபோல் தினமும் ;பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவையும் வராது.\nஇதேபோல் உலர் திராட்சையும் சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் அதிகரிக்கும் சோடியத்தைக் குறைக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயநோயும் வராது. இதேபோல் உணவில் சிவப்பு பீன்ஸை சேர்த்துக் கொள்வதும் இதயபாதுகாப்புக்கு வழிவகுக்கும்.\nஇதேபோல் ஓட்ஸ் கொழுப்பைக் குறைக்கும் உணவுகளில் முக்கியமானது. உடம்பை மெல்லியதாக மெயிண்டைய்ன் செய்யவும், இதயநோயில் இருந்து காத்துக் கொள்ளவும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இந்த உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றினாலே இதயநோயை அண்டவிடாமல் செய்து விடலாம்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nபுத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்..\nஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...\nபோட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nவெறும் மூன்று ரூபாய்க்காக போட்ட வழக்கு... பாட்டா நிறுவனத்தையே அதிரவைத்த சண்டிகர் வாலிபர்..\nகால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/09144224/1051241/Veterinary-Hospital-locked-in-Omalur-For-10-years.vpf", "date_download": "2019-09-19T01:58:55Z", "digest": "sha1:3GS4HJU2AIBOCNNY3DGUTJYQFEIXLC26", "length": 10611, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சேலம் : 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலம் : 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 02:42 PM\nசேலம் மாவட்டம் நாகலூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை, இதுவரை பயன்பாட்டு வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் நாகலூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை, இதுவரை பயன்பாட்டு வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் 10 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும், புதிய கால்நடை மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஓமலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அதிக பயனடைவர் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதன���யார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nதிமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்\" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nஇந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3410", "date_download": "2019-09-19T02:38:22Z", "digest": "sha1:GSEHO2DVM4K4WIV2R6IWO2WP2HYFBYUE", "length": 13968, "nlines": 126, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிம��ழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007\nஇந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி\nஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'\nசங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்\nகண் மருத்துவத்தில் உலக அளவில் தனக்கெனச் சிறப்பிடம் பெற்றது சென்னையில் உள்ள 'சங்கர நேத்ராலயா'. நவீன சிகிச்சை முறைகளையும் கருவி களையும் கொண்டு மிகத் தரமான சேவை செய்து வரும் இந்நிறுவனம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்குவது இதன் தொண்டு நோக்கத்தின் ஒரு வெளிப்பாடே. இந்த நிறுவனத்தின் சேவைகளை விரிவு படுத்தத் தேவையான நிதி திரட்டும் நோக்கத்துடன் பத்மபூஷண், சங்கீத கலாநிதி பேராசிரியர் டி.என். கிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைக் கச்சேரிகளை அமெரிக்கா வின் பல பகுதிகளிலும் 'ராகா விஷன்' ஏற்பாடு செய்துள்ளது.\nஎட்டு வயதிலேயே அகில இந்திய வானொலியில் தனது முதல் கச்சேரியை வழங்கிய கிருஷ்ணன் அவர்களுக்கு இப்போது வயது எண்பது. அரியக்குடி, செம்மங்குடி, முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர், ஜி.என்.பி., எம்.டி. ராமநாதன் ஆகிய பிரபலங்களுக்கு இவர் பக்கம் வாசித்துள்ளார். உலகின் பல நாடுகளில் தனிக் கச்சேரியும் செய்துள்ளார். தமிழகம், டெல்லி, பெர்க்கலி ஆகிய பல்கலைக் கழகங்களின் இசைக் கல்லூரி களில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் கலைகளைப் பேணி வளர்க்கும் நோக்கத் துடன் 2005-ல் 'டி.என். கிருஷ்ணன் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். தற்போது அவர் சங்கர நேத்ராலயாவுக்காக அமெரிக்காவின் பல பகுதிகளில் 'வாய்ஸ் ·பார் விஷன்' என்ற தலைப்பில் கச்சேரிகள் நிகழ்த்த உள்ளார்.\n'இறையுணர்வோடு கூடிய சேவை' என்ற காஞ்சிப் பெரியவர்களின் ஆணையால் உந்தப்பட்ட டாக்டர் பத்ரிநாத் அவர்கள் இந்த விழி மருத்துவப் பணியில்லத்தைத் தொடங்கி அதற்குச் 'சங்கர நேத்ராலயா' என்றே பெயரிட்டார். இங்குக் கிடைக்கும் உலகத் தரமான சிகிச்சையால் கவரப்பட்டு இந்தியா வின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து பலர் சிகிச்சைக்காக நேத்ராலயாவுக்கு வருகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் இதை ஓர் ஆலயமாகவும், தமது பணியை வழிபாடாகவும் கருது கிறார்கள். தவிர, கிராமங்களுக்கும் சென்று விழி மருத்துவ முகாம்களை நடத்துகின்றனர்.\nஉலகின் பார்வையிழந்தோரில் 60 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதே இவர்களது சேவைக்கான தேவையின் தீவிரத்தைக் காட்டும். கண்புரை (Cataract), கிளக்கோமா (Glaucoma), டயபட்டிக் ரெடினோபதி (Diabetic Retinopathy), சிறுவயதில் பார்வையிழப்பு (Childhood blindness), முதுமையில் மேக்குலா சிதைவு (Age related macular degeneration), ஒளிக்கதிர் சிதறல் பிரச்னைகள் ஆகியவை முக்கியமான கண் பிரச்னைகளாக 'விஷன் 2020' திட்டத்தால் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றை குணப்படுத்துவதும், வராமல் தடுத்தலும் இத்துறையின் பெரிய சவால்களாக அறியப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு கமல்நயன் பஜாஜ் நேத்ராலயா ஆராய்ச்சி நிறுவனம் (KBNRI) என அழைக்கப்படுகிறது. இதைத் தவிர ஜூலை 18, 2007 முதல் கொல்கத்தாவில் ஒரு சங்கர நேத்ராலயா மருத்துவ மனை தொடங்கப் பட்டுள்ளது.\nஇவற்றின் செயல்திட்டங்களை அமல்படுத்த நிதி தேவைப்படுகிறது. அதற்காகவே டி.என். கிருஷ்ணன் அவர்களின் இசைநிகழ்ச்சிகள் அமெரிக்காவில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகின்றன:\nதிரு. ஸ்ரீஹரி, திருமதி ரோஹிணி\nசங்கரா நேத்ராலயாவின் பணிகளுக்கு உதவும் அமெரிக்க அன்பர்களின் அமைப்பு Sanakara Netralaya Opthalmic Mission Trust, USA அமெரிக்க அரசின் வரிவிலக்குப் பெற்ற 501(c)(3) தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பு. நீங்கள் இதற்குக் கொடுக்கும் நிதி விழியிழந்தோரின் வாழ்வில் ஒளியைக் கொடுக்கும்.\nஇந்நிகழ்ச்சி பற்றி விவரங்களுக்கு: www.supportsankaranethralaya.org\nஅமெரிக்காவில் சேவைக் குழு: www.omtrust.org\nசங்கர நேத்ராலயாவின் இணையதளம்: www.sankaranethralaya.org\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007\nஇந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி\nஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=22", "date_download": "2019-09-19T03:29:43Z", "digest": "sha1:KUPXHBKFEPTS6ADTZ4MYTOLTTXHCF2YV", "length": 13213, "nlines": 112, "source_domain": "viruba.com", "title": "பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : கோனார் மாளிகை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 394\nஆண்டு : Select 1972 ( 2 ) 2008 ( 6 ) 1961 ( 1 ) 1982 ( 8 ) 2009 ( 3 ) 1948 ( 1 ) 1992 ( 7 ) 2006 ( 56 ) 1981 ( 8 ) 1978 ( 2 ) 1993 ( 10 ) 2011 ( 1 ) 2004 ( 24 ) 1998 ( 13 ) 1983 ( 4 ) 1988 ( 9 ) 1952 ( 1 ) 1971 ( 1 ) 1991 ( 6 ) 2001 ( 24 ) 2007 ( 27 ) 1973 ( 2 ) 1977 ( 4 ) 1994 ( 9 ) 1997 ( 10 ) 2005 ( 18 ) 2000 ( 15 ) 1965 ( 2 ) 1984 ( 4 ) 1987 ( 10 ) 1946 ( 1 ) 1989 ( 4 ) 1999 ( 11 ) 1974 ( 1 ) 1995 ( 7 ) 2002 ( 19 ) 1976 ( 1 ) 2003 ( 17 ) 1985 ( 7 ) 1970 ( 1 ) 1962 ( 1 ) 1996 ( 3 ) 1979 ( 3 ) 1967 ( 1 ) 1990 ( 9 ) 1986 ( 14 ) 1975 ( 1 ) 1980 ( 5 ) ஆசிரியர் : -- Select -- அமுதன், பூவை ( 1 ) அய்க்கண் ( 1 ) அலைமகள்மாலன் ( 1 ) ஆச்சா, செவல்குளம் ( 1 ) ஆரூர் தாஸ் ( 1 ) ஆறுமுகம், எஸ் பூவை ( 2 ) இரத்தினம், க. பொ ( 1 ) இராகவன், எஸ்.டி ( 2 ) இராசாராம், மூ ( 1 ) இராமசாமி, நாயுடு ( 1 ) இராமநாதஞ்செட்டியார், பொன் ( 2 ) இராமமூர்த்தி, கு ( 1 ) ஈஸ்வரன், எஸ் ( 1 ) ஐயர், ஏ.எஸ்.பி ( 1 ) கண்ணப்பன், உ ( 1 ) கண்ணன், நெல்லை ( 1 ) கணபதி, இராம ( 1 ) கணேசன், கு ( 1 ) கந்தசாமி, வி ( 1 ) கமலம் சங்கர் ( 1 ) கமலவேலன், மா ( 5 ) கலியபெருமாள், தி.சு ( 22 ) கிரி, பி.வி ( 5 ) குப்புசாமி, சு ( 1 ) குமரன், ப.பா ( 1 ) குரு, எஸ் ( 3 ) குருசாமி, ஆச்சா ( 1 ) குருசாமி, ம.ரா.போ ( 4 ) கூத்தபிரான் ( 6 ) கோகுல் சேஷாத்ரி ( 1 ) கோதண்டம், கொ.மா ( 2 ) கோதண்டராமன், ப ( 1 ) கோமதி குமார் ( 2 ) கோனார், ஐயன் பெருமாள் ( 4 ) சண்முகசுந்தரம், சிவ ( 1 ) சந்தானலக்ஷ்மி ( 28 ) சாத்தப்பன், ஆர்.எல் ( 1 ) சாந்தகுமாரி, சிவகடாட்சம் ( 2 ) சிதம்பரநாதன், அ ( 1 ) சிலம்பொலியார் ( 6 ) சிவகாம சுந்தரி, கே ( 1 ) சிவலிங்கம், மு ( 2 ) சீனிவாசன், அ ( 1 ) சுந்தரேச வாண்டையர், வை ( 1 ) சுப்பிரமணியன், எஸ் ( 1 ) சுப்பு ரெட்டியார், ந ( 5 ) சுப்பு, கொத்தமங்கலம் ( 1 ) செங்குட்டுவன், பூவை ( 1 ) செல்ல கணபதி ( 27 ) செல்லையா, எம் ( 3 ) செளந்தர் ( 1 ) சேதுப்பிள்ளை, ரா.பி ( 11 ) சொக்கலிங்கம், சு.ந ( 7 ) ஞானமூர்த்தி, தா.ஏ ( 1 ) தங்கவேலு, கோ ( 1 ) திரு.வி.க ( 2 ) திவாகர் ( 2 ) துமிலன் ( 1 ) துரைசாமி, சு.வை ( 4 ) துறவி ( 2 ) தூரன்,பெ ( 8 ) தேவி நாச்சியப்பன் ( 3 ) நடராஜத் தேவர் ( 1 ) நமசிவாயம், மு ( 1 ) நரசய்யா ( 6 ) நரசிம்மன், வி ( 3 ) நல்லபெருமாள், ர.சு ( 1 ) நாகராசன், நா.கி ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 4 ) நீலமணி, கே.பி ( 2 ) பட்சிராஜன், தி ( 2 ) பட்டுச்சாமி, தி ஓதுவார் ( 2 ) பரிமேலழகர் ( 1 ) பாரதியார், மகாகவி ( 2 ) பிரேமா சீனிவாசன் ( 1 ) பிள்ளை, கே.கே ( 2 ) பூவண்ணன் ( 13 ) பெருமாள் முதலியார், மு.ரா ( 1 ) பொன்ராசன், ரா ( 1 ) பொன்வண்ணன் ( 1 ) பொன்னம்மாள், ஆர் ( 3 ) மகரம் ( 5 ) மங்கையர்க்கரசி ( 1 ) மணி, ஆர்.எஸ் ( 2 ) மணிவாசகன், அடியன் ( 1 ) மத��ரை முதலியார், கு ( 1 ) மாயூரன் ( 4 ) மானா பாஸ்கரன் ( 1 ) மீனாஷி ( 3 ) முத்துக்குமாரசுவாமி, ப ( 7 ) முரளி, சிவ வடுவூர் ( 2 ) மோகன், ச ( 1 ) ரங்கநாதன், தி.ஜ.ர ( 4 ) ரத்னம் ( 1 ) ராகவன், ஏ.எஸ் ( 1 ) ராசாமணி, சண்முகசுந்தரம் ( 1 ) ராமஸ்வாமி.ப ( 6 ) ராஜம்மா, டி ( 1 ) ராஜமாணிக்கம்.ஏ ( 1 ) ரேவதி ( 35 ) லஷ்மணன், கி ( 1 ) வச்சிரேசுவரி, ஆர் ( 1 ) வரதராஜன், ஜி ( 5 ) வள்ளிநாயகம், அ ( 1 ) வள்ளியப்பா, அழ ( 2 ) வாண்டுமாமா ( 7 ) வில்வபதி, கோ ( 3 ) வெங்கட்ராம், எம்.வி ( 34 ) வேணு சீனிவாசன் ( 2 ) வேலாயுதம், இராம ( 4 ) வைத்தண்ணா ( 1 ) ஜெயம் கொண்டான் ( 1 ) புத்தக வகை : -- Select -- அகராதி ( 2 ) அரசியல் ( 2 ) அறிவியல் ( 5 ) ஆன்மீகம் ( 29 ) ஆய்வு ( 4 ) இசைப் பாடல்கள் ( 1 ) இலக்கியம் ( 7 ) கட்டுரைகள் ( 28 ) கணினி ( 2 ) கவிதைகள் ( 1 ) கேள்வி-பதில் ( 2 ) சமூகவியல் ( 1 ) சமையல் ( 1 ) சரித்திர நாவல் ( 2 ) சிறுகதைகள் - தொகுப்பு ( 2 ) சிறுகதைகள் ( 5 ) சிறுவர் இலக்கியம் ( 16 ) சிறுவர் கதைகள் ( 106 ) சிறுவர் பாடல்கள் ( 17 ) தத்துவம் ( 1 ) தமிழ் இலக்கணம் ( 9 ) தமிழ் மொழி ஆய்வு ( 6 ) திருக்குறள் ( 5 ) திரைப்படம் (சினிமா) ( 1 ) தொகுப்பு ( 1 ) நடனம் ( 1 ) நாடகங்கள் ( 19 ) நாட்டுப்புறவியல் ( 1 ) நாவல் ( 10 ) நூல் முன்னுரைகள் ( 6 ) பயணக்கட்டுரை ( 3 ) பொது அறிவு ( 1 ) மருத்துவம் ( 1 ) மொழி ( 1 ) யோகா - தியானம் - உடற்பயிற்சி ( 1 ) வரலாறு ( 12 ) வாழ்க்கை வரலாறு ( 82 )\nபழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (2009)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (2009)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2009 )\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சரித்திர நாவல்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nமகான்களின் கதை ( தொகுதி -1 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு\nமகான்களின் கதை ( தொகுதி -2 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\n��ுத்தகப் பிரிவு : பொது அறிவு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nஆசிரியர் : கோகுல் சேஷாத்ரி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சரித்திர நாவல்\nதாத்தா - பாட்டி சொன்ன கதை\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர்2008)\nஆசிரியர் : ராஜம்மா, டி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/6466b60802ce23b5/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3/2018-10-11-091859.htm", "date_download": "2019-09-19T02:24:00Z", "digest": "sha1:QSEADRHNWN2TTFOXDADC6LFR64MWF34J", "length": 3830, "nlines": 63, "source_domain": "ghsbd.info", "title": "வர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் போக்கு போக்குகள்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nமோசமான அந்நிய செலாவணி முறை\nஅந்நிய செலாவணி மூலதன சந்தைகள் முகவரி\nவர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் போக்கு போக்குகள் -\nவர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் போக்கு போக்குகள். 0 தூ ண் டு கோ லா க.\n100 சதவீ தம் வர் த் தக. போ க் கு. அந் நி ய செ லா வணி மற் று ம் ரோ போ மா று ம் வர் த் தகர் v1 1. தரகர் கள் 1.\nபொ ரு ட் களி ன் வர் த் தகம் மா ற் றி யமை த் தல் நி ச் சயமற் றது. வர் த் தகர் கள்,. Cluj CataniaSicilia) august last post by omgs. கா ர் போ க் கு அந் நி ய வர் த் தக அமை ப் பு.\n3 Kanał RSS Galerii. உயர் நி கழ் தகவு வர் த் தக: ஒரு வெ ற் றி கரமா ன வணி கர் ஆக படி கள். வி ரு ப் பங் கள் 20; scm 2. அந் நி ய செ லா வணி கி ளா சி க் 1 மி மீ உண் மை யா ன வர் த் தக அந் நி ய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178464", "date_download": "2019-09-19T02:01:19Z", "digest": "sha1:RVLBDDLMT6GIHPMHAGEO2NAAMP2VLPUW", "length": 22192, "nlines": 108, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு, சரியும் வளர்ச்சி – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 26, 2019\nஇந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு, சரியும் வளர்ச்சி\nஇந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன.\nநுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nஇந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது,\nஇந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது,\nஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது.\nகுறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல், விற்பனை வரி மட்டுமே இருந்தது.\nஆனால், ஜிஎஸ்டியில் எல்லா வகையான பிஸ்கட்டுகளுக்கும் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 5 ரூபாய் விலையுடைய ஒரு பாக்கெட் பிஸ்கட்டுக்கு 18% வரி வசூலிக்கப்படுகிறது.\nஇந்த வரி விதிப்புக்கு பிறகு, எல்லா நிறுவனங்களும் தங்களின் தயாரிப்பு பொருட்களுக்கு சற்று விலையேற்றி விற்க தொடங்கின. விளைவு, படிப்படியாக விற்பனை குறைய தொடங்கியது.\nஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டாக பார்லே-ஜி நிறுவனம் விலையை அதிகரிக்கவில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் 5-7% வரை விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது என்றும் பார்லே-ஜி தயாரிப்பு துறையின் தலைவர் மனாக் ஷா பிஸ்னஸ் லைனிடம் தெரிவித்தார்.\nஒரு கிலோ பிஸ்கட் 100 ரூபாய்க்கும், அதற்கு கிழேயும் என விலை இருந்தால், கிராமப்புறங்களில் அதிகம் விற்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த காலண்டு விற்பனையில் 7-8% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\n1929ம் ஆண்டு நிறுவப்பட்ட பார்லே தயாரிப்பு நிறுவனம், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வழங்குகிறது. இவர்கள் இந்தியா முழுவதிலுமுள்ள 10 தொழிற்சாலைகளிலும், 125 ஒப்பந்த தயாரிப்பு மையங்களிலும் வேலை செய்கின்றனர்.\nImage captionபிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி\nபிரிட்டானியா பிஸ்கட் விற்பனையிலும் வீழ்ச்சி\nபிஸ்கட் தயாரிப்பு துறையில் பிரபலமான இன்னொரு நிறுவனமான பிரிட்டானியாவின் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nபிரிட்டானியாவின் நிர்வாக இ���க்குநர் வருண் பெர்ரி, டிஎன்ஏ-யிடம் கூறுகையில், “6% வளர்ச்சிதான் பெற்றுள்ளதால் சற்று கவலை அடைந்துள்ளோம். 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் இரண்டு முறை சிந்திக்கிறார்கள். பொருளாதாரத்திலும் தீவிர பிரச்சனை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nகிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விலை குறைவான பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகும். ஆனால், இந்த பொருட்களின் தயாரிப்பும் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.\n‘முதலாளித்துவத்திற்கு தீவிர அச்சுறுத்தல்’ – ரகுராம் ராஜன்\nநலமான பொருளாதாரத்தை சுட்டும் 5 அம்சங்கள் – இந்தியாவின் நிலை என்ன\n“ஓராண்டுக்கு முன்னால், நகர்புற சந்தைகளைவிட கிராமபுற சந்தைகளில் அதிக விற்பனை, அதாவது ஏறக்குறைய ஒன்றரை மடங்கு அதிக விற்பனை நடைபெற்றது, இப்போது கிராமபுற சந்தைகள் ஏற்கனவே மந்தநிலை அடைந்துள்ள நகர்புற சந்தைகளைவிட மெதுவாகவே வளர்கின்றன,” என்று வருண் பெர்ரி தெரிவிக்கிறார்.\nசந்தை ஆய்வு நிறுவனமான த நீல்சனின் ஓர் அறிக்கை, ஏற்கனவே கணித்திருந்த இந்தியாவின் அதிவேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளது.\nஇந்த துறை 11-12% வரை வளர்ச்சி காணும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது இந்த வளர்ச்சி 9-10% வரை இருக்கும் என குறைக்கப்பட்டுள்ளது,\nஅதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் (Fast Moving consumer Goods) விற்பனையில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 37% இந்தியாவின் கிராமப்புறங்களை நம்பியே உள்ளது. முன்னதாக, கிரமப்புற சந்தையின் வளர்ச்சி விகிதம், நகர்ப்புற சந்தையைவிட 3-5% வரை அதிகமாக இருந்தது,\nஇப்போது, கிராமப்புற சந்தையின் வளர்ச்சியும் வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது காலாண்டு முடிவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளின் வளர்ச்சி ஏறக்குறைய சமமாக இருந்து.\n“உணவு பொருட்களின் எல்லா வகைகளிலும் இரண்டாவது காலாண்டில் மந்தநிலையே தெரிந்தது. பிஸ்கட், மசாலா, தின்பண்டங்கள், சோப்பு, டீ பாக்கெட் ஆகியவற்றின் விற்பனையில் பெரும் இறங்குமுகம் இருந்தது என்கிறார் நீல்சன் நிறுவன தெற்காசிய சில்லறை விற்பனை அளவீடு தலைவர் சுனில் கைய்யானி.\nஅதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சி ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் 7-8% வரையும், ஜூலை முதல் டிசம்பர் வரையான இரண்டாவது அரையாண்டில் சுமார் 8%-ஆகவும் இருக்கும் என்று நீல்சன் மதிப்பிட்டுள்ளது.\nபருவமழை, அரசு கொள்கைகள் மற்றும் பட்ஜெட் அம்சங்கள் இந்த துறையில் மந்தநிலை ஏற்படுவதற்கு காரணமாகியுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ன சொல்கிறார்\nImage captionஇந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ்\n2019ம் ஆண்டு ஜூன் வரையான பொருளாதார முன்னேற்றங்கள், இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்வதை சுட்டுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்,\nஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் வளர்ச்சி குறைவதையும், ஸ்திரமில்லாத உலக பொருளாதார நிலைமையையும் கவனத்தில் எடுத்து கொண்டு, உள்நாட்டு உற்பத்தி பொருட்களை நாம் வாங்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.\nரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம்) மூன்றாவது முறையாக குறைக்கப்பட்டிருப்பதால், அதன் நேர்மறை விளைவுகளை இந்திய பொருளாதாரம் காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு தேவையும் இறங்குமுகம் காண்டுள்ளது, மே மாதம் ஒட்டுமொத்தமாக எல்லா தொழில்துறையும் மந்தமாகியுள்ளன. வாகன மற்றும் சுரங்க தொழில்துறைகள் மிக மோசமாக பாதிக்கபட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வலிமையான மேம்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்று சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.\nImage captionஇந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்\nபிபிசியின் ஹாட் டாக் நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசுகையில், பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நிதி நெருக்கடி பற்றிய தனது கருத்துகளை தெரிவித்தார்,\n“என்ன நடக்கும் என்று தெளிவாக நமக்கு தெரியாது. ஒருபுறம் தொழில்துறை உலகில், வலிமையான தொழிலாளர் எண்ணிக்கையையும், மிக வலிமையான நுகர்வோர் நம்பிக்கையையும், வாங்கும் சக்தியையும் நாம் கொண்டுள்ளோம். எனவே, பொருட்களை வாங்குதல் இன்னும் வலிமையாகவே உள்ளது. பிரெக்ஸிட், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் ஆகியவற்றால் வர்த்தக நம்பிக்கை ஓரளவு சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக, புதிய முதலீட்டில் யாரும் பணத்தை முதலீடு செய்யத் தயாராக இல்லை. நாம் முற்றிலும் வீழ்ச்சி அடைவதற்கு முன்னால், வர்த்தகம் முன்னேற்றம் அடைய அரசியல் ஸ்திரமின்மைக்கு நம்மால் தீர்வு காண முடியுமா என்பதுதான் கேள்வி,” என்று ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். -BBC_Tamil\nசிதம்பரம் நடராஜர் கோவில் திருமண சர்ச்சை:…\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை…\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன…\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்…\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்-…\nஇந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை…\nவெள்ளைக் கொடி ஏந்திய பாகிஸ்தான் ராணுவம்\n37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை…\nவிநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில்…\nவறண்ட தாமிரபரணியில் பாண்டியர் கால மண்டபம்..\nரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில்…\nகாஷ்மீர்: காதல், அன்பு, கவலைகளை பரிமாற…\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும்,…\nநீர்ப் பங்கீடு: கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள்…\n‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை…\nதமிழர்களுக்காகவும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி…\nசந்திரயான் 2: “விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்”…\nபாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான்…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு…\nரூ. 7 ஆயிரம் கோடி கடன்..…\n2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி…\nகாஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு…\nஇந்தியப் பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி…\nபாக். ஆக்கிரமித்துள்ள கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2013/07/", "date_download": "2019-09-19T03:15:44Z", "digest": "sha1:J6F7WCMTO3XHPENMLJEPFUESCFVPZEGZ", "length": 51336, "nlines": 248, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஜூலை | 2013 | மு.வி.நந்தினி", "raw_content": "\n”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\n”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட��டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த’ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது\n33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.\nபெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\nபுரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை\nஇதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.\nநக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா’ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.\n‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தி��்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்\nபொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.\nகணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்\n”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்\nசேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.\n”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் – ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.\nஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல���லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்\nஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது\nPosted in ஆனந்த விகடன், குடும்பம், தலித், நக்ஸலைட்கள், புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம், புரட்சிப் பாடகர் கத்தார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள், பெண்ணுரிமை, பொடா சட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், கிளாரா ஜெட்கின், நக்ஸலைட்கள், புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம், புரட்சிப் பாடகர் கத்தார், பொடா சட்டம்\nகாகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன\nநான் சென்னைவாசியாகி பனிரெண்டு ஆண்டுகளாகின்றன. இதுநாள்வரை சென்னையின் அடர்த்தியான கான்கிரீட் காடுகள் வெளியிடும் வெப்ப பெருமூச்சை மட்டுமே உணர்ந்துக்கொண்டிருந்தேன். அதுவும் கோடைகால வெக்கை தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாத கோடையின் அற்புதத்தை இந்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. என்னுடைய புகைப்படக்கருவியும் நான் வேலைப்பார்த்த அலுவலகம் அமைந்திருந்த கோட்டூர்புரமும் என்னை இந்த அற்புத அனுபவத்துக்குத் தள்ளின. புகைப்படக்கருவியின் மேல் இருந்த ஆவலில் அலுவலக இடைவேளைகளில் கோட்டூர்புரத்தின் தெருக்களெங்கும் அடர்ந்திருக்கும் கொன்றை, புங்கன், பீநாரீ, தூங்கு மூஞ்சி, கருவாகை, அரச மரங்களை படம் பிடிக்கத்தொடங்கியபோது தென்பட்டன கூடுகளின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காகங்கள்.\nகாகங்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் கூடுகளை அமைப்பதாக படித்திருக்கிறேன். ஆனால் அந்த ஒழுங்கற்ற வடிவத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது, சிறந்த கட்டுமானம் தெரிந்தது. தன் கூட்டின கட்டுமானத்துக்குத் தேவையான சுள்ளிகளை தேர்ந்தெடுப்பதிலும் ஒரு ஒழுங்கு தெரிந்தது. சற்றே நேரான பிறகு வளைந்து நேரான சுள்ளிகளை தேர்ந்தெடுத்து கவட்டைபோல் இருந்த மரக்கிளைகளில் கூடுகளை அமைத்துக்கொண்டிருந்தன காகங்கள். இதில் வியப்புக்குரிய இன்னொரு செயலையும் கண்டேன். மின்கம்பங்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் அமைந்திருந்த ஒற்றைக் கிளைகளில்கூட காகங்கள் கூடுகளை அமைத்துக்குக் கொண்டிருந்தன. சென்னை ஐசிஎஃப் சிக்னல் ���ம்பத்தை உரசிக்கொண்டிருந்த ஒரு சிறிய மரத்தின் கிளையில் காகம் ஒன்று கூடமைத்திருந்தது. மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது அந்த கூட்டுக்கு சொந்தக்கார காகம் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அந்தி சாயும் அவ்வேளையில் வானத்தின் வெளிர் சிவப்புடம் துளிர்க்கும் மரக்கிளையில் கூடுகட்டி, முட்டையிடும் எத்தனிப்பில் இருக்கும் அந்த காகத்தைக் காண்பது எனக்கு அற்புதம் நிகழ்ந்த கணமாக இருந்தது.\nபோக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்ற சென்னை அண்ணாசாலையின் மையப்பகுதியில் கிளைகளெல்லாம் வெட்டப்பட்டு ஆதாரமாக நின்ற ஒற்றைக்கிளையின் நுனியில் காகம் ஒன்று கூடமைத்திருக்கிறது. அந்தக் கிளை சாலையின் மையப்பகுதிவரை நீண்டிருக்கும். கூடுகள் அமைக்க அருகிலேயே எண்ணற்ற மரங்கள் இருந்தும் எப்போதும் வாகனங்கள் வந்துபோகும் சாலையில் கூடமைத்து, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கப்போகும் காகத்தின் செயல் ஆராய்ச்சிக்குரியது. அதுபோலவே கோட்டூர்புரம் பாலத்தின் நடுவே அமைந்த ஒரு மின்கம்பத்தில் ஒரு காகம் கூடமைத்திருக்கிறது. மரங்களுக்கு குறைவில்லாத சுற்றுப்புறத்தைவிட்டுவிட்டு மின்கம்பத்தில் கூடமைக்கும் தேவை காகத்திற்கு ஏன் ஏற்பட்டது\nஇப்படி அலுவலகம் செல்லும் வழியெங்கும் இருக்கும் மரங்களில் கூடுகளை கவனிப்பது, ஒரு தினசரி வாடிக்கையாகிவிட்டது எனக்கு. காகங்களுக்கு அடுத்தபடியாக குயில்கள் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன. குயில் கூவும் ஓசையைக் கேட்டிருக்கிறேன். இந்த கோடையில்தான் குயிலை இனம் கண்டேன். சிவப்பு கண்களும் வெளிர் பச்சை மூக்குமாக கருத்த பளப்பளப்பான மேனியுடன் இருந்தது குயில். இது ஆண் குயில். நாம் எப்போது சிலாகிக்கும் ’கூக்கூ’ என்று ஒலிக்கும் குரல் ஆண் குயிலுடையது. பெண் குயிலைக் காண்பது பெரும் பாக்கியம். அதை நான் பெற்றேன். பழுப்பு மேனியில் வெண்புள்ளிகள் பதித்து ஆண் குயிலைவிட உருவத்தில் சற்றே பெரிதாக இருந்தது . பெண் குயில் அழகானது, ஆனால் குரல் வளம் அவ்வளவு இனிமை கிடையாது. இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு குயில் அடைமொழி கொடுக்கும் நம்மவர்களின் அறியாமை அப்போது நினைவுக்கு வந்தது.\nமாலை நேரங்களில் நான் வேலைப் பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்த வேப்ப மரத்தின் பழங்களை உண்டபடியே அந்த இணை குயில்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும். பெண் குயில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் கண்களில் தட்டுப்படாது. யாரும் இல்லாத பொழுதைப் பார்த்து வெளியே வரும், அதுவரை மர உச்சியில், இலைகள் அடர்ந்த பகுதியில் அமர்ந்திருக்கும். ஆண் குயில் பாட்டிசைத்து தன் தேவையை உணர்த்தி, பெண் குயிலை வரவழைக்கும். இப்படி பாட்டிசைக்கும் குயிலின் ஓசையை சென்னையின் எல்லாப் பகுதிகளிலுமே கேட்க முடிகிறது. முட்டி மோதும் வாகனங்களின் இரைச்சலுக்கிடையே கேட்கும் குயிலோசை ஓர் மாறுபட்ட அனுபவம்.\nஇப்போதெல்லாம் எனக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை பற்றியோ, வதைக்கும் வெக்கையைப் பற்றியோ யாதொரு குறையும் இல்லை. தூரத்தில் ஒலிக்கும் குயிலோசையும் மரங்கள்தோறும் காணக்கிடைக்கும் காகங்களின் கூடுகளும் என்னை அற்புத அனுபவத்துக்குள் தள்ளுகின்றன. என்னுடைய அற்புத அனுபவத்தின் கனவெல்லாம் இன்னும் ஓராயிரம் மரங்களை வளர்த்து காடாக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.\nதகவலை சரிபார்க்க உதவிய புத்தகங்கள்:\nதென் இந்திய பறவைகள் : ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப்\nபறவைகள் அறிமுகக் கையேடு : ப. ஜெகநாதன், ஆசை\nஃபாரெஸ்ட் ட்ரீஸ் ஆஃப் வெஸ்டர்ன் கட்ஸ் : எஸ்.ஜி.நெகின்ஹால்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nPosted in காகம், குயில், சுற்றுச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கருவாகை, காகங்கள், காட்டுயிர், குயில்கள், கொன்றை, தூங்கு மூஞ்சி, பறவைகள், பீநாரீ, புங்கன்\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nதன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.\n”அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட��டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்” என்கிறார் காலசுப்ரமணியம்.\n”இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்‘ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.\n’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது.\nஅபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.\nஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…\nPosted in இலக்கியம், இலங்கை தமிழர், கவிஞர் பிரமிள், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், இலங்��ை தமிழர், கடலும் வண்ணத்துப்பூச்சியும், கண்ணாடியுள்ளிருந்து, கவிஞர் பிரமிள், காலசுப்ரமணியம், சிற்றிதழ் அறிமுகம், டி.அஜித்ராம் பிரேமிள், தர்மு சிவராம், பிரமிள்\nசென்னை, திருவொற்றியூரில், குண்டும் குழியுமான சாலைகளைக் குலுங்கிக் கடந்தால், டி.கே.எஸ். நகரில் இருக்கிறது ‘கவிதாசரண்’ என்ற பெயர்ப் பலகை சுமந்த அந்த இலக்கியவாதியின் வீடு.\nஎன்ன செய்வதென்று புரியாமல் முதுமையைத் தனிமையில் கழிக்கும் பெரும்பாலான தம்பதிகள் மத்தியில், இந்த இலக்கியத் தம்பதிகளின் கதை வேறுபட்டது. வாழ்க்கையையே சமூக நோக்கத்துக்காக மாற்றிக்கொண்டு, ‘கவிதாசரண்’ என்ற பத்திரிகையை கொண்டுவருகிறார்கள் இவர்கள்.\n”ஊர் பேரைச் சொன்னா சாதி என்னனு தெரியவரும், அதனால ஊர் பேர் வேண்டாமே ஊரில் முதல் பட்டதாரி நான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்தேன். சின்ன வயதிலேயே புரட்சி பேசியவன். சாதியைத் தூக்கிப் பிடிக்கிற கிராமத்தில் புரட்சி பேச, என்னைக் கொலை செய்கிற அளவுக்குப் பிரச்னையானதால் சென்னைக்கு வந்து விட்டேன். காரணம், பயம் இல்லை… வெறுப்பு\nபணியிடத்திலேயும் சக ஆசிரியர்களுக்காக, மாணவர்களுக்காக நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் இலக்கியவாதியாகவும் இயங்கிட்டு இருந்தேன். எங்களுடையது கலப்பு மணம். ஒரே மகன். கல்லூரிக்குப் போக, பள்ளித் தேர்வை எழுதிட்டுக் காத்திருந்தவன், மூளைக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டான். திடீர்னு ஒரு திகைப்பு, வலி, துயரம்… அதற்குப் பிறகு நாங்கள் வகுத்துக்கொண்டதுதான் இந்த வாழ்க்கை.\nபொதுவா, ஒவ்வொருத்தரோட மிச்சமா, கனவா, அவங்க பிள்ளைகள்தான் காலத்துக்கும் தொடர்ந்து வருவாங்க. ஆனா, எங்களோட தொடர்ச்சியா இந்த சமூகத்துக்கு நாங்க தர நினைச்சது ‘கவிதாசரண்’ பத்திரிகையை” – சொல்லிவிட்டு சற்றே நிதானிக்கிறார் கவிதாசரண்.\n”அப்போ தொடங்கின புது வாழ்க்கையில் எங்க பேரையும் புதிதாக\nமாற்றிக்கொண்டோம். நான் திரு கவிதாசரண். என் துணைவி, திருமதி கவிதாசரண். இலக்கியத்தை மையப்படுத்தி வந்த இதழை, சூழ்நிலை தான் சமூக மாற்றத்தைப் பேசுகிற இதழாக மாற்றியது. தலித்தியம் என்ற தனித்த அடையாளம் உருவாகாமல் இருந்த காலகட்டத்திலேயே, அதைப் பற்றிய பேச்சைத் துவக்கிவைத்தது எங்கள் இதழ்தான். சாதிக்கு எதிராக எங்களால் களத்தில் போராட முடியவில்லை என்பதால்தான் எழுத்தைத் தேர்ந்தெடுத்தோம்” என்கிற கவிதாசரண், சமீபத்தில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார். தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக முதன்முதலில் நிரூபித்த ஆய்வு நூல் இது.\n”எங்களுக்கென்று சொந்தமாக இருப்பது இந்த வீடு மட்டும்தான். இதை அடமானம் வெச்சுதான் கால்டு வெல் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். திராவிடம், திராவிடம் என்று மூச்சுக்கு மூச்சு பேசுகிற அரசாங் கங்கள் செய்கிற வேலையை நான் செய்திருக்கேன். ஒருவேளை நான் அவங்களை விமர்சிக்கலைன்னா, அவங்களே உதவியிருக்கக்கூடும். ஆனா, விமர்சிக்கிறதுக்காகத்தானே நான் பத்திரிகை தொடங்கினதே” கம்பீரமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் கவிதாசரண்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/abinandan.html", "date_download": "2019-09-19T02:51:23Z", "digest": "sha1:HZNZNUESSOGTC5XP4XAL42L5T6J6KC4H", "length": 12014, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவுபார்க்கும் சாதனங்களை பொருத்���ியதா ?", "raw_content": "\nஅபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவுபார்க்கும் சாதனங்களை பொருத்தியதா \nபாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nடெல்லி ராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.\nஇதற்கிடையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக செய்திகள் வந்தன.\nபாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி அனுப்பியிருக்கலாம் என்ற யூகச்செய்திகளும் சில ஊடகங்களில் வெளியாகின.\nஇந்நிலையில், டெல்லி ராணுவ வைத்தியசாலையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.\nபாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அபிநந்தனின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், த��ன், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\n- ஆக்கம்- மூதூர் ஹப்லுல்லாஹ் புஹாரி பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயர...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவுபார்க்கும் சாதனங்களை பொருத்தியதா \nஅபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவுபார்க்கும் சாதனங்களை பொருத்தியதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Midnight%20Farmers'%20Oversight%20Meeting", "date_download": "2019-09-19T02:00:11Z", "digest": "sha1:OTCEV4YURVZIAJWBDM5VUOR532GHYYWY", "length": 3493, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Midnight Farmers%27 Oversight Meeting | Dinakaran\"", "raw_content": "\nகும்பகோணத்தில் 13ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nநுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இஎஸ்ஐசி குறைதீர் கூட்டம்: வரும் 12ம் தேதி நடக்கிறது\nகுறைதீர்க்கும் கூட்டம் நடத்தாததால் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்\nதமிழியக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\n28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஐஎன்டியூசி மின்சார தொழிலாளர் கூட்டம்\nகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 378 மனுக்கள் பெறப்பட்டன\nகுறைதீர் கூட்டத்தில் மனு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி\nவிவசாய நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கைக்கோரி சுமைதூக்கும் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\nவிவசாயிகள் மகிழ்ச்சி குடிமராமத்து திட்ட பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது\n10 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nவிசிக தெருமுனை விளக்க கூட்டம்\nஅலங்காநல்லூரில் விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம்\nஆதரவற்றவர்களை பராமரிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2018/12/18/metoo-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-19T03:29:24Z", "digest": "sha1:47GJZDZCDLSUDCFAVQM4TNUDKJGDJCS4", "length": 81119, "nlines": 266, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "#metoo: இதுவரை என்ன நடந்தது? ஒரு முழுமையான அறிக்கை! | மு.வி.நந்தினி", "raw_content": "\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nஇந்தியாவில் மீ டூ இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை பேசத்துணியாத பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் கூட்டுக்குரலாக பணியிடங்களில் ஆண்களால் எதிர்க்கொண்ட ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைகளைப் பேசினர். இதில் மோடி அரசின் பங்குபெற்றிருந்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டும் அடக்கம்.\nபாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவ பகிர்வுகளிலிருந்து அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த இயக்கம் பெண் பணியாளர்களின் உரிமைகள் குறித்த உரையாடலை உண்டாக்கியது. ஒடுக்குமுறை, வன்முறையற்ற, பாதுகாப்பான பணியிடத்தை பெண் பணியாளர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்கிற பேச்சுக்களையும் அது உருவாக்கியது. சட்ட ரீதியாக அணுகுவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. இன்னொரு பக்கம், ப��யர் சொல்லப்படாமல் வெளிவரும் புகார்களை கையாள்வது எப்படி எனவும் பேசினார்கள். தலித், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.\nஇந்த இயக்கத்தின் மிகப் பெரிய வெளிப்பாடாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பதவி விலகலைச் சொல்லலாம். 1980களிலிருந்து 1990களின் தொடக்கம் வரை 16க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டினர். பாஜகவில் இணையும் முன் டெல்லியில் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இவை. முதன்முதலில் இவர் பெயரைச் சொன்ன பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது இவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nமீ டூ இயக்கம் செப்டம்பர் 25-ஆம் தேதி வேகமெடுத்தது. பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் சொன்னார். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக அவர் கூறினார். அதன்பின், அக்டோபர் 4-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மஹிமா குக்ரேஜா என்ற இளம் நகைச்சுவை நடிகர், தன் சக நகைச்சுவை நடிகரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பாலியல் ஒடுக்குமுறை கூறினார். உத்சவ் மீது மேலும் ஒரு பெண் குற்றம்சாட்டினார். அடுத்த நாள் பெங்களூருவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் சந்தியா மேனன், மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்து எழுதினார். த வயரில் பணியாற்றும் அனு பூயான், வேறொரு பத்திரிகையில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.\nஅரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த வெளியான மீ டூ குற்றச்சாட்டுக்களின் தொகுப்பு இங்கே…\nமீ டூ இயக்கத்தின் வாயிலாக வெளியான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான ஆங்கில செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதோடு, பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்துக்குள்ளே அல்லது வெளியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nடி.என்.ஏ-வின் முன்னாள் ஆசிரியரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றியவருமான கவுதம் அதிகாரி, US think-tank Centre for American Progress (CAP) என்ற அமைப்பிலிருந்து வெளியேறினார். இவர் மீது மூன்று பெண்கள், விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என குற்றம்சாட்டியிருந்தனர்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ஆசிரியரான கே. ஆர். ஸ்ரீனிவாஸ் மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் உள்ளிட்ட ஆறு பெண்கள் அவருடைய தலைமையகத்தில் புகார் அனுப்பினர்.\nத வயரில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது, நிஷ்தா ஜெயின் என்ற திரை இயக்குநர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வினோத் துவாவின் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நிஷ்தா ஜெயின் அளித்த புகாரை விசாரிக்க தனி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.\nஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா தன்னுடைய பதவியை விட்டு விலகினார். இவர் மீது வழக்கறிஞராக உள்ள அவந்திகா மேத்தா புகார் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கிடையே நடந்த குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் பொதுவெளியில் வெளியானபோது, தார்மீக அறத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக பிரசாந்த் ஜா அப்போது கூறினார்.\nபிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் நிருபர் மானக் ஜெயின் மீது தனது மறுப்பை தெரிவித்தபோதுமம் பாலியல் உறவுக்கு அழைத்ததாக த வயரின் அனு பூயான் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இதனால் மானக் ஜெயின் பதவி விலகினார்.\nதி இந்துவின் கவுரிதாசன் நாயர், யாமினி நாயர் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் இவரை அலுவலக விடுப்பில் அனுப்பியது தி இந்து.\nஎன்டிடீவி தன்னுடைய பணியாளர் ஒருவருக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை விசாரிப்பதாக உறுதியளித்தது.\nஹஃபிங்டன் போஸ்ட் தன்னுடைய முன்னாள் பணியாளர்கள் அனுராக் வர்மா, உத்சவ் சக்ரவர்த்தி மீதான புகார்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைத்திருப்பதாக கூறியது.\nக்விண்ட் இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன் சக பெண் பத்திரிகையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். மேக்நாத் போஸ் என்ற பத்திரிகையாளர் மீது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உடன் படித்த பெண் அளித்த பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.\nநிய��ஸ் லாண்ட்ரி இணையத்தளத்தின் பணியாற்றும் அலுவலர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலர்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மீ டூ குற்றச்சாட்டுக்களை முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துவதாக அறிவித்தது.\nடெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. எடிட்டர்ஸ் கில்டு செய்தியறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.\nமும்பை பத்திரிகையாளர் மன்றமும் ஊடக பெண்கள் நெட்வொர்க்கும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அளிக்கை வெளியிட்டன. பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான சட்டங்கள் குறித்த விவாதம் ஒன்றையும் நடத்தின. இந்திய பத்திரிகையாளர் மன்றம், பெண் பத்திரிகையாளர் அமைப்பு, தெற்காசிய பெண் ஊடவியலாளர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் பணியிடங்களில் அமல்படுத்தப் படாததற்கு கண்டனம் தெரிவித்தன. ஃபர்ஸ்போஸ்ட் இணையதளம் மீடூ உரையாடல் என்ற பெயரில் மீ டூ இயக்கத்தில் வெளியான பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த நிகழ்ச்சியொன்றை நடத்தி வருகிறது. இந்திய செய்தி அறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த சர்வே ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது ஊடக பெண்கள் நெட்வொர்க்.\nஅடித்தளத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்களின் ‘கபார் லஹரியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் நிருபர்கள் பிந்தங்கிய, கிராமப்புறங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுதியிருந்தனர். இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக போர்னோ வீடியோக்கள், பாலியல் நகைச்சுவை துணுக்குகள் அனுப்பிக்கொண்டிருந்த ஆண்கள், அதை நிறுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 16 பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை சொல்ல��யிருக்கிறார்கள். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ராஜினாமா செய்தார். பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது அக்பர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற எடிட்டர் கில்டு கோரியிருந்தது. மிண்ட் பத்திரிகையின் வாராந்திர இணைப்பான லாங்க்’ இல் ப்ரியா ரமானி பத்தி எழுதிவருகிறார். ப்ரியாவுக்கு தங்களுடைய ஆதரவை தரும் பொருட்டு, பத்தி எதுவும் வெளியிடாமல் அந்த இடத்தில் ‘நாங்கள் ப்ரியாவுடன் இருக்கிறோம்’ என்ற ஹேஷ் டேக் மட்டும் பிரசுரித்திருந்தது மிண்ட்.\nபத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக நின்றன. மணி கண்ட்ரோல் என்ற இணையதளத்தின் ஆசிரியர் சுசித்தா தலால் மற்றும் பத்திரிகையாளர் ஹரீந்தர் பவேஜா ஆகியோர் ப்ரியாவின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டி தருவதாக அறிவித்தனர்.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அக்பரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாவிட்டாலும் பாலியல் ஒடுக்குமுறைகளை குறித்து பேசும் பெண்களின் மன உறுதியை பாராட்டினார். அதே சமயம் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இயக்கத்தை அதரித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு பாலியல் ஒடுக்குமுறைகளை எதிர்க்கொள்ள சட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான குழு ஒன்றை அமைத்தது. மேனகா காந்தி பாலியல் ஒடுக்குமுறையில்லாத பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் மாநில, தேசிய கட்சிகள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.\nதேசிய பெண்கள் ஆணையம் பணியிடத்தில் பாலியல் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது. மின்னணு புகார் பெட்டி ஒன்றை அமைத்ததோடு, புகார் பதியப்பட்டவுடன் தொடர்புள்ள துறைக்கு அந்த புகாரை தானாகவே அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியது.\nடெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதோடு டெல்லி பெண்கள் ஆணையமும் மீ டூ புகார்களை அளிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியது.\nஅரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்களை வக்கிரபுத்தி படைத்தவர்கள் என குற்றமசாட்டினார்கள்.\nஇளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஃபெரோஸ் கான் என்பவர் பதவி விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் போன்றோர் மீ டூ இயக்கத்தை வரவேற்றனர்.\nமத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த இயக்கம் பணியிடத்தில் பெண்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார். பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோரு வரவேற்றனர்.\nதிமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகரும் சிபிஎம் எம்.எல்.ஏவுமான முகேஷ் குமாருக்கு எதிராக டெஸ் ஜோசப் என்பவர் சொன்ன குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டது.\nதனுஸ்ரீ தத்தா, நானா பட்டேகர் மீது சொன்ன குற்றச்சாட்டு இந்தியாவின் ஹார்வி ஹெயின்ஸ்டீன் தருணம் என பலரும் கூறுகிறார்கள். 2008-ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்களை தனுஸ்ரீ சொன்னபோது, எவரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டன.\n’ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நானா பட்டேகர் பாலியல் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி (அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை அர்பன் நக்ஸல் என்ற முத்திரை குத்திய நபர்-அதே பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) மீது இழிவாக பேசுதல், ஒடுக்குமுறை புகாரை தனுஸ்ரீ கூறியிருந்தார்.\nமகாராஷ்டிர பெண்கள் ஆணையம் நானா பட்டேகர், படத்தின் இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் நடன இயக���குநர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மூவர் மீதும் தயாரிப்பாளர் சாமீ சித்திக் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இவர்கள் நால்வரும் தனுஸ்ரீ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.\nசினிமா பெண்களுக்கான அமைப்பு தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது. சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் 2008-ஆம் ஆண்டு தனுஸ்ரீ கொடுத்த புகாரை பதிய மறுத்ததற்காக மன்னிப்பு கோரியது. நானா பட்டேகர் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்திழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர் தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது.\nஅடுத்து பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பிரபல நடிகர் அலோக் நாத். எழுத்தாளர்-இயக்குநர்- தயாரிப்பாளர் வினிதா நந்தா இவர் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தார். நடிகர்கள் சந்தியா மிருதுள், தீபிகா அமீன் ஆகியோர் அலோக் நாத் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டைக்கூறினர். திரை எழுத்தாளர்கள் அமைப்பு, வினிதாவுக்கு ஆதரவளித்தது. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வினிதா எழுதிய கடிதத்தில் நீதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கோரியிருந்தார். (மோடியின் மவுனம் இன்னமும் களையவில்லை.)\nபாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது பெரிய பெயர், இயக்குநர் சஜீத் கான். பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய், நடிகர்கள் ரேச்சர் ஒயிட், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் இவர் மீது குற்றம்சாட்டினர். இந்திய சினிமா இயக்குநர்கள் சங்கள், இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சஜீத் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nஹவுஸ்ஃபுல்-4 படத்தின் இயக்குநராக பணியாற்ற இருந்த சஜீத் நீக்கப்பட்டார். நானா பட்டேகரும் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அக்‌ஷய் குமார் இவர்கள் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவர்களை நீக்கினார்.\nநான்காவது நபர், இயக்குநர் விகாஸ் பால். ஹஃபிங்டங் போஸ்ட் வெளியிட்ட விசாரணையில் ‘குவின்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண்ணை எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினார் என தெரியவந்தது. இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித���த கங்கணா ரணவத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்தார். விகாஸ் தன்னிடம்கூட முறை தவறி நடந்ததாக கங்கணா பேசினார். அமேசான் பிரைம்-க்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானி, மது மண்டேனா, விகாஸ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். நடிகர் ஹிரிதிக் ரோஷன், விகாஸ் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.\nபாலிவுட்டைச் சேர்ந்த பலர் மீது இப்படிப்பட்ட புகார்கள் குவிந்தன. நடிகர் ரஜத் கபூர் மீதான புகார் காரணமாக அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.\nயாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ஆசிஸ் பட்டேல் மீதான குற்றச்சாட்டின் காரணமாக அவர் நிர்வாக விடுவிப்பில் அனுப்பப்பட்டார். ஃபாஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் முகேஷ் சப்ராவை தங்களுடைய தயாரிப்பிலிருந்து நீக்கியது. நான்கு பெண்கள் புகார் அளித்ததன் காரணமாக திரை விமர்சகர் சிபாஜி ராய்சவுத்ரியின் ஒப்பந்ததை ரத்து செய்தது டைம்ஸ் நவ். இயக்குநர் ஈரே கவுடா மீதான குற்றச்சாட்டின் காரணமாக ‘பாலேகெம்பா’என்ற படத்தை திரை விழாக்களில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது அந்தப் பட தயாரிப்பு நிறுவனம்.\nதனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவளிக்க மறுத்த அபிதாப் பச்சன், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொத்தாம் பொதுவாக எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். நடிகர் அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடாத ஒரு சகபணியாளருடன் இனி ஒருபோதும் பணிபுரியப்போவதில்லை என தெரிவித்தனர். இவர்கள் அடுத்து தயாரிக்க விருந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கவிருந்தார். அவர் மீது பலர் புகார் கூறியிருந்தனர். இதுபோல பூஷன் குமார், ஏக்தா கபூர் ஆகியோரும் சுபாஷ் கபூரை தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து நீக்கினர்.\nபாலிவுட் நடிகர்கள் எம்ரான் ஹாஸ்மி, ராதிகா ஆப்தே, ஃபர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா, எழுத்தாளர் சோபா டே ஆகியோர் மீ டூ இயக்கத்தை ஆதரித்தனர். ஸ்டார் டிவி குழுமம் இந்த இயக்கத்தை ஆதரித்தது. கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கவுரி ஷிண்டே, சோனாலி போஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண் இயக்குநர், குற்றம்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபர்களுடன் பணிபுரியப் போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்தத் துறையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன.\n2017-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டில் நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து விலகினார். இவருடைய விலகலை தலைவராக உள்ள மோகன்லால் ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் சங்கம் திலீப்புக்கு ஆதரவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்காரணமாக ‘அம்மா’விலிருந்து பலர் விலகினர். மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் இணைந்து பெண்கள் அமைப்பொன்றை தொடங்கினர். இந்த அமைப்பு திலீப்புக்கு ஆதரவாக அம்மா செயல்படுவதாக குற்றம்சாட்டியது. பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தில் சினிமா பெண்கள் அமைப்பு வழக்கு ஒன்றையும் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.\nதெலுங்கு திரைப்பட உலகம், பெண்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. தெலுகு ஃபிலிம் சேம்பர், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் புகார்களை பெற குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.\nகன்னட நடிகர், இயக்குநர், தொழிற்நுட்ப கலைஞர்களைக் கொண்ட சுதந்திர அமைப்பொன்றை கன்னட சினிமா துறை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தத் துறை சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்.\nதமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், பாலியல் ஒடுக்குமுறை புகார்களை விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளதாக அறிவித்தார். பாடகர் சின்மயி மற்றும் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னிந்திய சினிமா பெண்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. சின்மயி -உடன் மேலும் இரண்டு பெண்கள் கவிஞர் வைரமூத்து மீது குற்றம்சாட்டியிருந்தனர். லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தா���். நடிகர் அமலா பால், லீனாவுக்கு ஆதரவளித்ததோடு, சுசு கணேசன் மீது குற்றம்சாட்டியிருந்தார்.\nசிறுமிகள் உள்பட பல பெண்கள் ஸ்டேண்ட் அப் காமெடியன் உத்சவ் சக்ரவர்த்தி மீது குற்றம்சாட்டியிருந்தனர். தன்னுடைய செயலுக்காக உத்சவ் மன்னிப்புக்கேட்டார். நகைச்சுவையாளர்கள் குழுமத்தின் நிறுவனராக உள்ள தன்மய் பட், உத்சவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் உத்சவு-க்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.\nஇந்த அமைப்பின் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டார் ரத்து செய்தது. பழைய நிகழ்ச்சிகளையும் நீக்கியது. சக பெண் நகைச்சுவையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக அதிதி மிட்டல் மன்னிப்புக்கேட்டார்.\nகுறும்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சிந்தன் ரூப்ரேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.\nஒளிப்படக்கலைஞர் நடாஷா ஹேம்ராஜ் , பாடகர்கள் சோனா மஹோபாத்ரா ஆகியோர் தெரிவித்த பாலியல் புகாரின் காரணமாக பாடகர் கைலாஷ் கெர் மன்னிப்புக் கேட்டார்.\nபாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சோனி டிவி இந்தியன் ஐடல் நிகழ்ச்சியிலிருந்து இசையமைப்பாளர் அனு மாலிக்கை நீக்கியது\nமீ டூ இயக்கத்தை ஆதரித்து ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மியூசிக் அகாடமி குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்நாடக இசை துறையைச் சேர்ந்த என். ரவிக்கிரண், ஓ. எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமூசம் வி. ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை இந்த ஆண்டு தன்னுடைய சபா நிகழ்ச்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது. கர்நாடக இசை கலைஞர்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மீ டூ\nவீடியோ தன்னார்வலர் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்டாலின் கே. பத்மா மீது பல பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இதனால் இவர் பதவி விலகினார். இந்த அமைப்பிலிருந்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்வதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் மீடியா அண்ட் கல்ச்சர் நிறுவனங்கள் முடிவெடுத்தனர். டீச் பார் இந்தியா என்ற நிறுவனம் தனது ஊழியர் மூவரை விடுப்பில் அனுப்பியது, அவர்கள் மீதான புகாரையும் நிறுவனம் விசாரிக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் மேத்யூ ஜேக்கப், பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.\nதீபிகா படுகோனே-வின் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் தனது ட்ரஸ்டீ ஒருவரை பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அமைப்பு ஆதரவாக இருக்கும் எனவும் அறிவித்தது.\nபிரபல ஓவியர் ஜதின் தாஸ் மீது நான்கு பெண்கள் புகார் கூறியிருந்தனர். இதற்காக இவர் பிறகு மன்னிப்பும் கேட்டார்.\nஓவியர் ரியாஸ் கோமு மீதான புகார் காரணமாக கொச்சி முசிறி பினாலே விழாக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவரும் மன்னிப்புக்கேட்டார். மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.\nமும்பையைச் சேர்ந்த கலைக்கூடமான ‘டார்க்’, ஒளிப்படக் கலைஞர் ஷாகித் தத்தாவாலா மீதான புகார் காரணமாக அவருடைய காட்சியை ரத்து செய்தது.\nமீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் ரஜினி ஜார்ஜ் குழு ஒன்றை தொடங்கினார். இந்தக் குழுவில் இதுவரை 500 முன்னணி ஓவியர்கள், எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எழுத்தாளர், பிரபலங்கள் எவரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்படவில்லை.\nஎழுத்தாளர் சச்சின் கார்க், முறைதவறி நடந்துகொண்டதற்காக ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். பெங்களூரு இலக்கிய விழாவின் நிறுவனரான சுபோத் சங்கர், பாலியல் புகாருக்கு உள்ளான எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என அறிவித்துள்ளார்.\nசட்ட துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல் ஆதரவளித்திருக்கிறார். சட்ட மாணவர் கோஷிகா கிருஷ்ணா என்பவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவையில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவினரின் பெயரை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வலியுறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார். மாற்று சட்ட கருத்துக்களம் (Alternative Law Forum) பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக அறிவித்துள்ளது. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கத்துவா சிறு���ி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிக்காக போராடிய தாலிப் உசைனுக்காக வழக்காடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். தாலிப் உசைன் மீது பாலியன் வல்லுறவு புகார் எழுந்த நிலையில் அவர் இப்படி அறிவித்திருக்கிறார்.\nவர்த்தகம் மற்றும் விளம்பரத்துறை மீ டூ\nவிளம்பர துறையைச் சேர்ந்த சுகைல் சேத் மீது பல பெண்கள் புகார் அளித்த நிலையில் குளோபல் மெண்டோர்ஷிப் பிளாட்ஃபார்ம், வேர்ல்டு உமன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சுகைல் சேத் -உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. டாடா குழுமம், கோககோலா, மகேந்திரா குழுமம் ஆகியவையும் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.\nவிளம்பரத்துறையைச் சேர்ந்த கார்த்திக் ஐயர், பிரவீன் தா, போதிசத்வா தாஸ்குப்தா, தினேஷ் சுவாமி ஆகியோர் பாலியல் ஒடுக்குமுறையை தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளனர்.\nமுத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் அகமதாபாத், அதன் இயக்குனர் பிரவீன் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முன்வந்துள்ளது.\nடிடிபி முத்ரா குழுமம் தன்னுடைய ஊழியர் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.\nபாலிசி இந்தியா நிறுவனம் அதன் க்ரியேட்டிவ் இயக்குநர் இஷ்ரத் நவாஸ் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவரை நீக்கியுள்ளது. உடோப்பியா கம்யூனிகேஷன் இணை நிறுவனர், பாலியல் நடத்தை குற்றச்சாட்டு காரணமாக விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.\nவிளம்பரம், வடிவமைப்பு மற்றும் ஊடக பெண்கள் அமைப்பு இந்தத் துறையில் உள்ள பாலியல் ஒடுக்குமுறை புகார்கள் மீது ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில் விளம்பர ஊடக துறையைச் சேர்ந்த பிரபல பெண்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் ரங்கராஜ், பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார். அவர் மீதான புகாரும் விசாரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜித் தாக்கூர் பதவி விலகியிருக்கிறார். விபூ சர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் பெண்கள் மட்டுமே உள்ள விசாரணைக்குழு அமைத்துள்ளது.\nஐடிசி நிறுவனம் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க குழு அமைத்துள்ளது.\nடென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயல் இயக்குநர் ராகுல் ஜோக்ரி மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் விடுவிப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.\nகல்வி துறையில் மீ டூ\nகல்வி துறையில் புகார்கள் பெருகிவருவதன் காரணமாக, கல்வி அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐஐஎஸ்.சி பெங்களூருவைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் ஒருவர் மீது பிஎச்டி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்ஸி மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரை நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அசோகா பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் ஒடுக்குமுறை செய்யும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுவது நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிம்பாலிஸிஸ் செண்டர் பார் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் சித்தார்தா குற்றச்சாட்டு காரணமாக விடுவிப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். பல கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை துவக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசிடம் தெரிவித்துள்ளது.\nசிறு சிறு குழுக்களாக பொது சமூகம் மீ டூ இயக்கத்தை ஆதரித்து வருகிறது. ‘ஐ வில் கோ அவுட்’, ஏஜெண்ட்ஸ் ஆப் இஸ்க் போன்ற அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. டெல்லி ஆக்ஸ்போர்டு புத்தநிலையம் மீ டூ இயக்கம் குறித்தும் தண்டனைக்குரிய குற்றம் குறித்து உரையாடல் நிகழ்வை நடத்தியது.\nபெண்ணிய அமைப்பான ‘ஷிரோஸ்’ பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுவந்த கதைகளை கேட்க உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளது. TheLifeofScience.com இணையதளம் அறிவியல் துறையில் உள்ள ஒடுக்குமுறைகளை பதிவு செய்ய விண்ணப்பங்களை உருவாக்��ியுள்ளது.\nதலித் வுமன் ஃபைட் என்ற அமைப்பு மீ டூ இயக்கத்தை ஆதரித்துள்ளது. காஷ்மீர் பெண்கள் அமைப்பு பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. பாலியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர் #MeTooK12 என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு பாலியல் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.\nகத்தோலிக் திருச்சபையைச் சேர்ந்த மேகாலயா கிறித்துவ அமைப்பு, தன் உறுப்பினர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமீ டூ இயக்கத்தின் மீது தமிழகத்தில் ஒரு எதிர்மறையான உணர்வே உள்ளது. இருவேறு நபர்களிக்கிடையேயான பிரச்சினையாக திரிக்கும் அயோக்கியத்தனத்தை பலரும் தொடக்கம் முதலே செய்து வருகிறார்கள். இந்த நீண்ட பதிவை வாசித்த பிறகாவது இது இருவர் தொடர்பான பிரச்சினையல்ல, மீ டூ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பாலியல் சமத்துவத்துக்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம். வரலாற்று காலம் தொட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.\nநன்றி: த வயர், வினவு\nPosted by மு.வி.நந்தினி in #metoo, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nTagged: #metoo movement, சின்மயி, பணியிடத்தில் சமத்துவம், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்முறை, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை, மீ டூ இயக்கம், வைரமுத்து\n← நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அ���சியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/25/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:27:28Z", "digest": "sha1:EN6BWZFOQ5TBMEMCAV2CH2EWDP5AA7NP", "length": 34506, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "சர்வதேச கவனம் பெற்ற தி.மு.க… கடுகடுப்பில் அமித் ஷா! – அடுத்த குறி யாருக்கு? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசர்வதேச கவனம் பெற்ற தி.மு.க… கடுகடுப்பில் அமித் ஷா – அடுத்த குறி யாருக்கு\nகழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, ப.சிதம்பரம் கைதுகுறித்த கவர் ஸ்டோரி சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது. கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்த கழுகார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன்’’ என்றபடி தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.\n‘‘சிதம்பரத்தை இவ்வளவு அவசரமாக இரவோடு இரவாகக் கைதுசெய்ய வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை என்பது, பெரும்பாலானோரின் கருத்து. அப்படி நடந்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். அவரின் கைது நடவடிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய பிசினஸ் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதை மோப்பம் பிடித்த சுப்பிரமணியன் சுவாமி, கைது நடவடிக்கையிலிருந்து சி.பி.ஐ பின்வாங்கிவிடுமோ எனப் பதறிப்போய், ஆர்.எஸ்.எஸ் மூலமாக நெருக்கடி கொடுத்திருக்கிறார். அங்கிருந்து வந்த பிரஷரில்தான் சுவர் ஏறிக் குதித்துக் கைதுசெய்யும் அளவுக்கு சி.பி.ஐ சென்றுள்ளது என்கிறார்கள்.’’\n‘‘சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கு தமிழ��த்தில் அதிர்வு ஏதுமில்லையே\n‘‘அதிலொன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால், சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட மறுநாள், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. தந்தை கைதாகி இருந்த நிலையிலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டதில் தி.மு.க-வினருக்குத்தான் ஆச்சர்யம். கருணாநிதி இருந்தபோதே, சிதம்பரத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஒத்துப்போகாத நிலையிருந்தது. ஸ்டாலின் தலைவரான பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி கலந்துகொண்டது ஸ்டாலினையே ஆச்சர்யப்படவைத்தது என்கின்றனர்.’’\n‘‘டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய அதே நாளில்தான் சிதம்பரம் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஈ.வி.கே.எஸ்., சுதர்சன நாச்சியப்பன், கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று சிதம்பரம் கோஷ்டி சீறிக்கொண்டிருக்கிறது.’’\n‘‘சிதம்பரம் கைதை ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடிய தகவலெல்லாம், சிதம்பரம் தரப்புக்குச் சென்றுள்ளது. இதனால் சிதம்பரம் குடும்பத்தினர் ரொம்பவே நொந்துபோயிருக்கின்றனர். அமித் ஷாவின் பழைய பகைதான் இதற்குக் காரணம் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாருமே வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதிலும் அவர்களுக்கு வருத்தமாம்.’’\n‘‘ஸ்டாலின் பேட்டியிலேயே பெரிதாகக் காரமில்லையே\n‘‘ஆமாம். பெயரளவுக்கே எதிர்ப்பைப் பதிவுசெய்தார் ஸ்டாலின். தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் கோபத்தைவிட அச்சமே பெரிதாக இருக்கிறது. காஷ்மீருக்காக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காததற்கும் அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.’’\n‘‘பயப்படுபவர்கள் எதற்காக ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கிறார்கள்\n‘‘இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே, அந்தத் தகவல் பாகிஸ்தான் வரை பரவிவிட்டது. ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாகியுள்ள தி.மு.க., காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த மோடி அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறது’ என்று பாகிஸ்தான் ர��டியோ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. அதற்குப் பிறகு பாகிஸ்தானுடன் தி.மு.க-வை இணைத்து பி.ஜே.பி-காரர்கள் கருத்தைப் பதிவிடத் தொடங்கினார்கள்.’’\nடெல்லியில் நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டம்\n‘‘அதற்கு தி.மு.க-வினரும் பதிலடி கொடுத்தார்களே\n‘‘கொடுத்தார்கள். ஆனால், இந்த விவகாரம் இத்துடன் முடிவதாகத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தால் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தி.மு.க கவனம் பெற்றிருக் கிறது. அதனால் பி.ஜே.பி தலைமை டென்ஷன் ஆகியிருக்கிறது. அமித் ஷாவின் அடுத்த அஸ்திரம் தி.மு.க-வின் மீதுதான் பாயும் என்றார்கள். அநேகமாக ஆ.ராசாவின் சொத்துக் குவிப்பு வழக்கைத் தோண்டும் வாய்ப்பிருக்கிறது. 2ஜி வழக்கில் சாட்சியாக இருந்த பலரையும் இதுதொடர்பாக விசாரித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்.’’\n‘‘அவர் தயார்தான். அவருடன் போகும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள். அவர் கிளம்பிப் போன பிறகு இரு வாரங்களில் இங்கே என்னென்ன நடக்கிறதென்று தெரிய வேண்டும் என்பதற்காக சில அதிகாரிகளிடம் முக்கியமான பொறுப்பை அவர் ஒப்படைக்கப்போகிறாராம். அதன் அடிப்படையில்தான் இந்த மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அதைத் தவிர, திடீரென அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரை இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்க்க முயன்று, அதற்கு அங்கிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள்.’’\n‘‘அப்படியானால் அதிகாரிகளைத்தான் அதிகமாக நம்புகிறாரா எடப்பாடி\n‘‘அப்படித்தான் குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். தலைமைச் செயலாளர் சண்முகம், நிரஞ்சன் மார்டி, சாய்குமார் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு தலைமைச் செயலக அதிகாரிகள் என ஐவர் பிடியில்தான் முதல்வர் இருக்கிறார் என்று பல தரப்பிலும் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. மாவட்டங்கள் பிரிப்பு, சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் போன்ற விஷயங்களை அமைச்சரவையைக் கூட்டித்தான் முடிவு எடுப்பார்கள். ஆனால், இவையெல்லாமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சொல்லி, அவராகவே முடிவெடுத்த அறிவிப்பாக வெளியிட்டுவிடுகிறார் என்று கொந்தளிக்கிறார்கள் சில அமைச்சர்கள்.’’\n‘‘அமைச்சர்கள் பலரும் சமீபகாலமாக கடுமையான மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள். ஆனா���், எதிர்த்துக் கேள்வி கேட்பதற்குத்தான் யாருக்கும் துணிச்சல் இல்லை. மணிகண்டனின் பதவியைப் பறித்த பிறகும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பாததால் கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி வலுவாகக் காலூன்றிவிட்டதாக நினைத்து அமைதியாக இருக்கிறார்கள் பலர். எடப்பாடி டூர் கிளம்பிப் போன பிறகு அதிருப்தியாளர்கள் தரப்பில் கூடிப் பேச திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியிருக்கிறது.’’\n‘‘அதே நம்பிக்கையில்தான் எடப்பாடியும் டூர் கிளம்பப்போகிறார். இதற்கிடையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் பற்றியும் அவருக்குக் கவலை எழுந்திருக்கிறது. இரண்டு தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதற்கான வேலைகளையும் சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் ஒப்படைத்திருக்கிறார்.’’\n‘‘தி.மு.க என்ன செய்யப்போகிறதாம்… நாங்குநேரியில் காங்கிரஸ்தான் நிற்கப்போகிறது என்கிறார்களே\n‘‘அதில் ஒன்றும் மாற்றம் வராது என்றுதான் தெரிகிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொண்டு ஜெயிக்கவைப்பதாக வசந்தகுமார் உறுதி சொல்லியிருக்கிறாராம். அதனால், அங்கே தி.மு.க ரிஸ்க் எடுக்காது. விக்கிரவாண்டியில்தான் தி.மு.க – அ.தி.மு.க நேரடி மோதல் நடக்கப்போகிறது. அங்கே வெளியூர் வேட்பாளரை நிறுத்தலாமா என்று முதலில் யோசனை நடந்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி அங்கே பலமாக இருப்பதால், அந்த முடிவைக் கைவிட்டுவிட்டு, வலுவான உள்ளூர் வேட்பாளரைத் தேடுகிறது தி.மு.க.’’\n‘‘வேலூர் தேர்தலிலேயே இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு இணக்கமில்லையே\n‘‘இங்கே பா.ம.க-வின் ஒத்துழைப்பைப் பெரிதாக எதிர்பார்க்கிறார் எடப்பாடி. அப்படி ஒத்துழைப்பு கிடைக்காதபட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வைக் கழற்றிவிடுவார் என்றுதான் கட்சியின் சீனியர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதனால், பா.ம.க தரப்பில் இப்போதே அங்கே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டதாகத் தகவல்’’ என்ற கழுகார்,\n‘‘பாலியல் வழக்கு ஒன்றில் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும் என்று, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான சந்துரு கடந்த ஜூ.வி இதழில் கட்டுரை எழுதியிருந்தார். தொடர்ந்து, தீர்ப்பில் சொல்லியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை சம்பந்தப்பட்ட நீதிபதி திரும்பப் பெற்றிருக்கிறார்… நல்ல விஷயம்’’ என்றபடியே சிறகுகளை விரித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து ���ணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/nicl-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:05:41Z", "digest": "sha1:WEE44Z3TR5EIQYZARXXSZIILTHZUG2UE", "length": 10125, "nlines": 116, "source_domain": "www.pothunalam.com", "title": "NICL-யில் வேலைவாய்ப்பு..!", "raw_content": "\nதேசிய காப்பீடு நிறுவனம் ஆன NICL தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 150 காலியிடங்களை Account Apprentice பணிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். NICL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 27.11.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. NICL வேலைவாய்ப்பு காலியிடத்தின் விண்ணப்ப பதிவுகளை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பெற முடியும். NICL வேலைவாய்ப்பின் தேர்வு முறை, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21 ஆண்டில் இருந்து 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். NICL வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nNICL வேலை வாய்ப்பு காலியிடத்தின் விவரங்களை பற்றி இந்த பகுதியில் நாம் காண்போம்.\nநிறுவனம் தேசிய காப்பீட்டு நிறுவனம் (nicl)\nவேலை வகை : மத்திய அரசு\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண���டுக்குள் இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரி பார்க்கவும்.\nSC /ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.11.2018\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2018\nwww.nationalinsuranceindia.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் nicl வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nவிளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.\nமேலும் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nRBI -இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nசென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nதமிழ்நாடு ஹெல்த் டிபார்ட்மென்ட்டில் வேலைவாய்ப்பு 2019..\nIBPS-யில் Clerks பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/police-complaint-against-govt-school-head-master-at-darmaburi/", "date_download": "2019-09-19T02:33:21Z", "digest": "sha1:I5SZ3SI4FVB3J2QLNRZFQYSNXHAHHN37", "length": 13195, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"தலைமை ஆசிரியர் கண்ட இடத்தில் கை வைக்கிறாரு” கதறிய மாணவிகள்!! - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Tamil News Tamilnadu “தலைமை ஆசிரியர் கண்ட இடத்தில் கை வைக்கிறாரு” கதறிய மாணவிகள்\n“தலைமை ஆசிரியர் கண்ட இடத்தில் கை வைக்கிறாரு” கதறிய மாணவிகள்\nதருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே பூச்சூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் 53 வயதான தலைமையாசிரியர் சுப்பிரமணி மீது இப்போது பாலியல் புகார் எழுந்துள்ளது.\n10 வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும் கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.\nபள்ளியில் நடப்பதை பற்றி வெளியிலோ அல்லது வீட்டில் சொன்னாலோ டிசி கொடுத்து வெளியே அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளாராம் சுப்பிரமணி. இதனால் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளனர்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார்.\nஇதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளிய�� பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் தலைமையாசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து ஏரியூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர் மேலும் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\n10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமை | Kamal Hassan | Board Examination\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna\n11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹால் | Boxing Championship\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/405-cheran-perumal.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-09-19T02:31:37Z", "digest": "sha1:CWSENTYMRCYG62PTSRSKETK5T725PQME", "length": 1714, "nlines": 7, "source_domain": "darulislamfamily.com", "title": "சேரமான் பெருமாள்", "raw_content": "\nஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று, கள ஆய்வு செய்து, இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி, தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்\nஎன்று CMN சலீம் எழுதிய வரலாற்று நூல் ''சேரமான் பெருமாள்''. இந்நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன் பயனாய் இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.\nCMN சலீம் சமூகநீதி அறக்கட்டளையின் ந��றுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமாவார். இவரது முயற்சியில் உருவாகிவரும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரிக்கு அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்துள்ளது என்பது கூடுதல் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036180/the-apple-familys-cider-attack_online-game.html", "date_download": "2019-09-19T02:10:42Z", "digest": "sha1:7SUAFVNANPYSDKJPEZ4T7ZTBBXNH3LWY", "length": 13122, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nஆண்டு, Applejack சுயநலமில்லாமல் பண்ணையில் வேலை மற்றும் முயற்சி சுதந்திரமாக அனைத்து வேலை செய்ய. ஆனால் அங்கு குதிரைவண்டி தனியாக கையாள முடியாது எந்த தோட்டத்தில், வேலை இல்லை, எனவே அவர் உதவி அவரது நண்பர்கள் கேட்கும். பின்கியை பை மற்றும் Fluttershy முதல் ஒருவேளை நீங்கள் மட்டக்குதிரை சேர செய்து இருக்க வேண்டும், Applejack சாறு ஆப்பிள்கள் peredavit கோரிக்கைக்கு பதிலளிக்க . விளையாட்டு விளையாட ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் ஆன்லைன்.\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் சே���்க்கப்பட்டது: 04.05.2015\nவிளையாட்டு அளவு: 2.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.74 அவுட் 5 (23 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் போன்ற விளையாட்டுகள்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nலிட்டில் போனி - பைக் பந்தய\nநட்பு மேஜிக் உள்ளது - ஆக்டேவியா\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் பதித்துள்ளது:\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - மழலையர் துரத்தல்\nநட்பு மேஜிக் உள்ளது - ஸ்பைக் டாஸ்\nகப்கேக் கனவுகள் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nநட்பு மேஜிக் ஆகிறது - சேகரிக்கும் ஆப்பிள்கள்\nபோனி அக்கறை - நட்பு மேஜிக் ஆகிறது\nலிட்டில் போனி - பைக் பந்தய\nநட்பு மேஜிக் உள்ளது - ஆக்டேவியா\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/taiwan-man-killed-lover-latest-gossip/", "date_download": "2019-09-19T03:06:29Z", "digest": "sha1:A7ZFRBT4N5G7OJ7P3TYKIEHYFGT7QXHA", "length": 40971, "nlines": 467, "source_domain": "world.tamilnews.com", "title": "Taiwan man killed lover latest gossip,tamil gossip,latest", "raw_content": "\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி ��றிந்த கொடூர காதலன் :காரணம் \nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nஇப்போ காதல் என்றாலே கொஞ்சம் பயமா தான் இருகின்றது .எந்த நேரத்தில் என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது .\nதைவானில் காதலன் காதலி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவளை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் பெறும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .\nகேரி சூ எனும் குத்துச்சண்டை பயிற்சியாளரும், யீ மின் ஹீவாங் எனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர்.\nகேரிக்கு தனது காதலியான ஹீவாங்-ன் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தேகம் முற்றிய நிலையில், அவர் தனது காதலியை கொன்று, ஏழு துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, அருகில் உள்ள பார்க்கில் புதைத்திருக்கிறார்.\nஹீவாங்கை சில நாட்களாக காணாததால் அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் போலீசார் ஹீவாங் பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது ஹீவாங் தங்கி இருந்த ப்ளாட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தபோது, அதில் கேரி பிளாஸ்டிக் பைகளுடன் வெளியேறிய காட்சி கிடைத்தது.\nஅதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த 7 பைகளையும் பார்க்கில்இருந்து கண்டு எடுத்திருக்கின்றனர் போலீசார். அதன் பிறகு கேரியை கைது செய்ய அவரது இருப்பிடத்திற்கு சென்றபோது, அங்கு அவர் நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்ன என்பதை எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் க��ளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). ���வரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்��ார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இ��ம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/fire_27.html", "date_download": "2019-09-19T02:47:50Z", "digest": "sha1:HRFEIFMJATY343CV5FGH5HXIYHUNUDYU", "length": 9020, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து", "raw_content": "\nஇன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\nகுளியாப்பிட்டிய, கரகஹகெதர பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.\nஇன்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nதற்போதும் தொழிற்சாலை தீயில் எரிந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\n- ஆக்கம்- மூதூர் ஹப்லுல்லாஹ் புஹாரி பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயர...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்���ில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: இன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\nஇன்று காலை குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/05/", "date_download": "2019-09-19T02:14:30Z", "digest": "sha1:UUVQHLQXB5N2U6EWDHCJBQO2JGBRCJQK", "length": 81462, "nlines": 266, "source_domain": "senthilvayal.com", "title": "மே | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள்\nதிருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை.\nமுதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.\nமுதல் நாளே ���றவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம்.\nமுதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.\nகுழந்தைகளுக்கு சுததம், நன்னடத்தை, கல்வி போன்றவற்றை பெற்றோர்களும், ஆசிரியரும் கற்றுக்கொடுத்தல் அவசியம்.\n என்பதை கற்றுக்கொடுப்பது அதை விட அவசியம்.\nஉங்கள் மகன் அல்லது மகளை சுற்றி அன்றாடம் ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன.ஒவ்வொன்றிலும் அவர் கற்றுக்கொள்ள ஏராளமான்\nவிஷயம் இருக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை அவருக்குள் வளர்க்க வேண்ட��ம்.\nபள்ளியை காட்டிலும் வீட்டில் பெற்றோர்களுக்குத்தான் இந்த திறனை வளர்ப்பதில் அதிக பங்கு உள்ளது.\nசில குழந்தைகள் இயல்பாகவே நாம் சொல்லாமலே தனது வேலைகளை செய்வார்கள். அத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும்\nஆற்றல் படைத்தவர்கள். ஆர்வம் உடையவர்கள். பரீட்சை வந்துவிட்டால் சில குழந்தைகள் தாங்களாகவே பாடங்களை எப்படி முடிப்பது என திட்டவிட்டுக் கொண்டு முடித்து விடுவார்கள். சிலருக்கு கடைசி நிமிடம் வரையில் படி படி என நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் குறைந்தவர்கள்.இத்தகைய குழந்தைகளுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டியது அவசியம்.சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க தேவையானவை.சுயகட்டுப்பாடு, உறுதி, விடாமுயற்சி. உங்கள் குழந்தையை ஓர் இலக்கை தீர்மானிக்க செய்யுங்கள். அந்த இலக்கை நோக்கி செல்லும்போது மனம் அலைபாயக் கூடாது.\nதீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்ற சுயகட்டுபாடு வேண்டும். இலக்கை அடையும் வரையில் சோர்ந்து போகக்கூடாது. இலக்கை அடையும் வரையில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திப் போடக்கூடாது. எத்தனை நாளில் இலக்கை அடைவது என தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளும் என்ன செய்வதால், இலக்கௌ அடையலாம் என தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொருநாளும் உறுதியாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.இந்த வழிமுறைப்படி உங்களது மகன் அல்லது மகளை இயக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமைகள் இது இது என தீர்மானிக்கும்போது உங்களது குழந்தையால் ஒரு நாளில் எவ்வளவு வேலையை செய்து முடிக்க முடியும் என அறிந்து, அதற்கேற்றார்போல் வேலைகளை திட்டமிடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிரமம் இல்லாமல் முடிப்பது குழந்தைகளுக்கு வேலை மீது ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தும். மொத்தமாக ஏராளமான வேலைகளை குழந்தைகளின் தலையில் சுமத்தினால், குழந்தைகளுக்கு மலைப்பு ஏற்படும். அதன் காரணமாக செய்யும் வேலையை அறைகுறையாக செய்ய நேரிடலாம். அல்லது எதையுமே செய்யாமல் ஒதுங்க தொடங்கிவிடலாம்.இது இரண்டுமே ஆபத்தானது. எனவே உங்களது குழந்தையின் சக்திக்கு ஏற்ற கடமைகளை அவர்க��து தலையில் சுமத்துங்கள்.குணாவை பற்றி அவனது அம்மா எப்போதும் கவலைப்படுகிறாள். குணா 7&ம் வகுப்பு படிக்கிறான். அவனது அண்ணன் சிவா 8&ம் வகுப்பு. சிவாவிடம் படிக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டியதில்லை. அவனே தனது வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து விடுவான். அன்றாட பாடங்களைப் படித்து விட்டுத்தான் விளையாட செல்வான்.\nஆனால், குணா அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் அவனது அம்மா படி படி என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அம்மா காப்பி போட்டுக்கொடுத்து படிக்க உட்காரச் சொல்வாள். இரண்டு பேரும் ஒரே சமயத்தில்தான் உட்காருவார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் சிவா மட்டும்தான் உட்கார்ந்து படித்துகொண்டுருப்பான். குணா எங்காவது விளையாடப் போய்விடுவான். அம்மா குணாவை அடித்து, மிரட்டி மீண்டும் படிக்க உட்கார வைப்பார்.சிறு சிறு தண்டனைகளுக்குப் பயந்து சில குழந்தைகள் படிக்க தொடங்கும். பிறகு அதுவே பழக்கமாகி ஒழுங்கா படிக்க ஆரம்பித்து விடும். இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தாது. பெரும்பாலும் அம்மாவின் கண்டிப்பில் பயப்படும் குழந்தை காலப்போக்கில் புத்தகத்தைப் பார்த்தே பயப்படும் அளவிற்கு சென்றுவிடும்.\nஎனவே கண்டிப்பின்போது நாம் கவனமாக் இருக்க வேண்டும். பயமுறுத்தலாம். அதே சமயத்தில் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅண்ணனைப் பார். யாரும் சொல்லாமல் தானாகவே படிக்கிறான். நீயும் அப்படி படிக்க வேண்டும். உனது கடமைகளை யாரும் சொல்லாமல் நீயே\nசெய்து கொள்ள வேண்டும்.அண்ணன் அப்படி செய்வதால் அப்பாவிடமும் அவனது ஆசிரியர்களிடமும் பாராட்டை பெறுகிறான். உன்னையும்\nஅண்ணனைபோல அவர்கள் பாராட்ட வேண்டாமாஉன்னுடைய வேலையை நீ சரியாக முடித்து விட்டால் யாருக்கும் பயப்பட வேண்டியது\nஇல்லை என்று குணாவிடம் அவரது அம்மா கூறுவார்.இது சரியானது. குழந்தைகளை மிரட்டுவது ஓரளவுக்குத்தான் வேலை செய்யும். தங்களது\nபொறுப்பை அவர்களே உணரும்படி செய்வதுதான் முழுமையாக அவர்களை வளர்க்கும்.குழந்தைகளை சுயமாக தங்களது வேலைகளை செய்ய\nவைப்பது பள்ளிகளால் இயலாது. பள்ளி ஆசிரியரகளுக்கு அதற்கான நேரம் இருப்பதில்லை. அதை பெற்றோர்தான் செய்ய வேண்டும்.\nஒரு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது எது தெரியுமா\nகுழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில்\nஅம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர\nஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.\nஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nகிரிவலம் என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலைதான். அங்கு, கிரிவலம் செல்லும்போது சில விதிமுறைகளை பின்பற்றினால் இறையருளை எளிதில் பெறலாம்.\nஅதற்கு என்ன செய்ய வேண்டும் பவுர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து கிரிவலம் செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும். இதேபோல், அமாவாசை அன்றும் கிரிவலம் செல்லலாம். அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம். கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது சிறந்தது. அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். இந்த எலுமிச்சம்பழம் எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டது. கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக, அமாவாசை, பவுர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து கிரிவலம் செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும், திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். கிரிவலத்தின்போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம். கிரிவலம் வரும்போது வீண் அரட்ட��� அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம். பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலையை அடையலாம்.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.\nபகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது. அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.\nபிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.\n“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும் வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.\nபூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா\nஅதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும்.\nகோவி���ுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன.\nஇது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.\nஇப்பவும், சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர்.\nஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.\nகாமிக் புத்தகம் விலை ஆறு கோடி ரூபாய்\nசிறுவர்கள் ஆசையாக விரும்பி படிக்கும் காமிக் புத்தகம் ஒன்று ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம் காமிக் புத்தக வரிசையில், முதல் முறையாக வெளியான புத்தகம் அது.\nஅமெரிக்காவில் நியூயார்க் நகரில், காமிக் கனெக்டட் டாட் காம் என்ற காமிக் புத்தக ஏல வெப்சைட் நிறுவனம், இந்த புத்தகத்தை ஏலம் விட்டது. “ஆக்ஷன் காமிக் நம்பர் ஒன்’ என்ற இந்த புத்தகம், 1938ல் வெளியானது. புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. 10 லட்சம் டாலருக்கு, அதாவது நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த புத்தகத்தின் மூலம் தான், காமிக் உலகில், சூப்பர்மேன் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின், 1939ல் வெளியான புத்தகம் ஒன்று, நான்கு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இப்போது, 1938ல் வெளியான புத்தகம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அது, 15 லட்சம் டாலருக்கு, அதாவது, ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. காமிக் புத்தகங்களை விரும்பி சேகரித்து வரும் ஒருவர், இந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார். அவர் பெயரை வெளியிட வெப்சைட் நிறுவனம் மறுத்து விட்டது.\nகற்பழிப்பு வழக்கில், இடி அமீனின் 43வது மகன்\nஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டை, ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி இடி அமீன். கொலை, கற்பழிப்பு, ஆடம்பரம், அராஜகம் என்றாலே எல்லாருக்கும் இடி அமீன் நினைவு தான் வரும். 1971 – 79களில் உகாண்டாவில் ஆட்சி செய்தார். அந்த கால கட்டத்தில் மட்டும், நான்கு லட்சம் பேரை கொடூரமாக கொலை செய்தார். புரட்சி மூலம், அவரது ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அவரது வாரிசுகள் உலகின் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.\nஇடி அமீனுக்கு பல மனைவிகள். அதில் ஒரு மனைவிக்கு பிறந்தவன், பாசின் வஞ்சிதா; வயது 28. இவன், இடி அமீனீன் 43வது மகன். பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்த இவன், அங்குள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதே முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, இவன் கற்பழித்தான். பாசினுடன் சேர்த்து எட்டு பேர் இந்த பெண்ணை தாக்கி, கற்பழித்தனர். ஆபத்தான நிலையில், மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இப்போது, பாசின் மற்றும் எட்டு பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முடிந்த பின், அவர்கள் நாடு கடத்தப்படுவரா அல்லது சிறைக்கு அனுப்பப்படுவரா என்பது முடிவாகும்.\nநான்கு லட்சம் கார்களை உடைப்பது எப்படி\nஇன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடக்கூடிய, தகுதி வாய்ந்த நல்ல கார்கள், உடைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்று அல்லது இரண்டு கார்கள் அல்ல. புல்டோசர் ஏறுவதற்காக மொத்தம் நான்கு லட்சம் கார்கள் காத்திருக்கின்றன. இது நம் நாட்டில் அல்ல… பிரிட்டனில்.\nபிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை, சமீபத்தில் கொண்டு வந்தது. பழைய கார்களை நகரில் ஓட்டக் கூடாது; பழைய கார்கள் ஓடுவதால் காற்று மாசு படுகிறது, எரிபொருள் அதிகமாக செலவாகிறது. பழைய கார்களை மாற்றி விட்டு, புதிய கார்களை வாங்கினால், அதிக அளவு தள்ளுபடி கிடைக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. சலுகைகளை பெற காலக்கெடுவையும் நிர்ணயித்தது. இந்த புதிய சலுகை திட்டப்படி, பழைய கார்களை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற விரும்பினால், அரசு ஆயிரம் பவுண்டும், கார் தயாரிப்பாளர் ஆயிரம் பவுண்டும் தருவர்; அதாவது, புதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு; கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.\nவிடுவரா பிரிட்டன்வாசிகள்… உடனே தங்கள் பழைய கார்களை கொடுத்து விட்டு, புதிய க��ர்களை வாங்க குவிந்தனர். இந்த திட்டப்படி, இதுவரை மொத்தம் நான்கு லட்சம் பழைய கார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கார்களை, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல முறையில் ஓட்ட முடியும்; அந்த அளவிற்கு தகுதியான கார்கள் அவை.\nவிலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., வால்வோ, பிஜோ ரக கார்கள் உட்பட எல்லா கம்பெனி தயாரிப்பு கார்களும் குவிந்துள்ளன.\nபடத்தில் காணப்படும் இடம் லண்டன் அருகே பெட்போர்ட்ஷயர் என்ற ஊரில் உள்ள துர்லீக் என்ற பழைய விமான தளம். இந்த விமான தளத்தின் ஓடுபாதையில் மட்டும் இப்போது 14 ஆயிரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னமும் இந்த இடத்திற்கு கார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதே போல், பிரிட்டன் முழுவதும் பல நகரங்களில், ஒதுக்குப்புறமான இடங்களில், பழைய கார்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nஅரசு கொண்டு வந்த சட்டப்படி, இந்த கார்களை பழைய இரும்பாக மாற்றி தான் விற்க வேண்டும்; காராக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பெட்ரோல், ஆயில் போன்றவற்றை எடுத்த பின், முக்கிய பாகங்கள் அகற்றப்படும் . பின்னர் அந்த கார்கள் அப்படியே புல்டோசர் மூலம் நசுக்கி, பழைய இரும்பாக மாற்றப்படும். நாடே செல்வச் செழிப்பில் மிதக்கிறது என்றால் இதுதானோ\nPosted in: படித்த செய்திகள்\n (ஆன்மிகம்)மே 30 – குமரகுருபரர் குருபூஜை\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தவர்கள், அதற்குரிய நற்பலனை நிச்சயம் அனுபவிப்பர் என்பதற்கு உதாரணமே குமரகுருபரரின் சரித்திரம்.\nவற்றா நதியான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் எனும் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் – சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று, வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்; ஆனால், ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை.\n“முருகா… குழந்தை இல்லை எனும் கொடுமையை விட, அவன் பேசவில்லை என்ற கொடுமை பெரிதல்லவா… நீ தான் அவனை பேச வைக்க வேண்டும்’ என்று வேண்டினர். பலனேதும் இல்லாததால், நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று, 41 நாட்கள் விரதம் இருப்பதென முடிவு செய்தனர். ஒருவேளை மட்டும் உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு, விரதம் அனுஷ்டித்தனர். நாட்கள் கடந்தன. இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை.\nவிரத கால���் முடிந்து விட்டாலும், “எங்கள் குழந்தை பேசும் வரை, இங்கிருந்து ஊருக்குச் செல்லமாட்டோம். நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி…’ என விரதத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக, 45வது நாள், அவர்கள் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்றனர். ஆண்டவனின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் ஏக்கத்தோடு, மாறி மாறி பார்த்தனர். கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்போது, குமரகுருபரன் அவர்களிடம் ஏதோ பேசியது போல் தோன்றியது. அடுத்த நிமிடமே, முருகனின் சிலையைப் பார்த்த குமரகுருபரன், மடை திறந்த வெள்ளம் போல் பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலே, “கந்தர் கலிவெண்பா’ எனப்பட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பக்தர்கள், பரவசமடைந்தனர்; மகிழ்வுடன் ஊர் திரும்பினர்.\nஇதன்பின் குமரகுருபரன், பெற்றோருடன் அதிக நாள் தங்கவில்லை. இறைப்பணியே செய்வதென முடிவெடுத்து, மதுரை வந்தார். மீனாட்சிஅம்மனைப் புகழ்ந்து பாடினார். இது, “மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதன்னைப் பாடிய குமரகுருரபனின் புகழை நாடறியச் செய்ய முடிவெடுத்த மீனாட்சி, திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றி, “மதுரைக்கு என் மகன் குமரகுருபரன் வந்துள்ளான். அவன், என்னைப் பற்றி பாடிய பிள்ளைத் தமிழை, கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்\nகுமரகுருபரரை வரவேற்று, அரங்கேற்ற ஏற்பாடுகளை செய்தார் நாயக்கர். அப்போது, கோவில் தலைமை அர்ச்சகரின் மகள் வடிவத்தில் வந்த மீனாட்சி, நாயக்கரின் மடியில் அமர்ந்து பாடல் கேட்டாள். அவரது கழுத்தில் இருந்த முத்துமாலையை உரிமையோடு கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள். பின்னர், கருவறை பக்கம் சென்று, மறைந்து விட்டாள். வந்தது மீனாட்சி என்பதை அறிந்த மக்கள், அவளது தரிசனம் கிடைக்கச் செய்த குமரகுருபரரை வாழ்த்தினர்.\nகாசி சென்ற குமரகுருபரர், அங்குள்ள சுல்தானைச் சந்தித்தார். அவருக்கு இந்தி மொழி மட்டுமே தெரியுமென்பதால், அவருடன் பேசும் வல்லமையைப் பெற கலைவாணியை எண்ணி பாடினார்; அதுவே, “சகலகலாவல்லி மாலை’ எனப்பட்டது. பின், இந்தியில் சுல்தானுடன் பேசி, சைவ மடம் ஒன்று கட்ட இடம் கேட்டார்; சுல்தானும் இடம் கொடுத்தார். அது, “குமாரசுவாமி மடம்’ எனும் பெயரில், இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.\nதெய்வ நம்பிக்கை, ஒருவரை வாழ்வில் பெரிதும் உயர்த்தும் என்பதற்கு, குமரகுருபரரின் வாழ்க்கை சிறந்த உத��ரணம்.\nசெக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது\nஉடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.\nஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் செக்ஸ் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.\nகுழந்தை வேலைக்கும் தரத்திற்கும் தொடர்பு\nஒரு தரமான பொருள் எப்படி உருவாகிறது\nபொருளின் தரம், பொருளை உருவாக்குவதற்கான வழிமுறைகள், வேலையை செய்யும் விதம் போன்றவை வேலையின் தரத்தைத் தீர்மானிக்கிறது.\nசீதாவுக்கு 12வயது. படம் வரைவதில் ஆர்வமான மாணவி. ஒரு அற்புதமான படத்தை வரைவதற்கு அவளுக்கு நல்ல க்ரேயான் பென்சில்கள் தேவை, தரமான கார்ட்போர்டு சீட் தேவை, படம் வரையும்போது அவளுக்கு இடையூறு இல்லாத சூழ்நிலை தேவை.\nஇவை எல்லாம் அமைந்ததற்குப் பிறகு அவள் பொறுமையாக ஒவ்வொரு வண்ணத்தையும் பொருத்தமாக பயன்படுத்தி ஒரு ரோஜா பூவின் படத்தை வரைந்து விடுவாள். ரோஜா பூவின் இதழ்களில் உள்ள சிறு மடிப்பையும் கூட கோடுகளால் உருவாக்கி விடுவாள்.\nஅவளது பெற்றோர், அவள் படம் வரையப் போவதாக கூறினால், வேறு எந்த வேலையும் சொல்வதில்லை. அது சாப்பாட்டு நேரமாக இருக்கும் பட்சத்தில் அவளது அம்மா சாப்பிட வா என்று கூட கூப்பிடுவதில்லை.\nபடத்தை வரைந்து முடியும் வரையில் சீதா தனக்கே உரித்தான ஓர் உலகத்திற்குள் சென்று விடுவாள். அந்த உலகத்தில் அவளது பெற்றோர் நுழைவதில்லை. அந்த உலகத்தில் நுழைய தங்களுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.\nசீதாவின் பெற்றோரைப் போலத்தான் நாம் இருக்க வேண்டும்.\nவீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகள் குழந்தைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.\nமாடியில் துவைத்து காயப்போட்டுள்ள துணிகளை எடுத்துவந்து கட்டிலில் போடுவான். அதை அம்மா மடித்து வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க சொல்வான். அப்படி மடிக்கும்போது தப்பாக மடித்தால் அம்மா பொறுமையாக சொல்லித்தருவாள்.\nவரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது திடீரென்று அந்த வரிசை சரிந்து விழும். அப்போது அம்மா அவனிடம் ஐந்து ஐந்து துணியாக அடுக்கினால் போதும்.\nஒரேயடியாக அடுக்கினால் இப்படித்தான் சரிந்து விழும் என்று எடுத்து சொல்லுவாள்.\nகொஞ்ச நாட்கள் கழித்து ராஜா தானாகவே சரியாக அடுக்கி வைக்க ஆரம்பித்து விட்டான். காலப்போக்கில், அவனே பீரோவை திறந்து எந்த துணியை எங்கே வைக்க வேண்டும் என்பது வரையில் கற்றுக்கொண்டான்.\n4&ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்குத் தினமும் பள்ளியில் இருந்து வீட்டுப் பாடம் கொடுப்பார்கள்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தமிழ், ஆங்கிலம். கணக்கு என ஒவ்வொன்றிலும் எத்தனை பாடங்கள் வீட்டில் எழுதவேண்டும் என்பதை அம்மாவிடம் ராணி சொல்வாள்.\nமாலை 6 மணிக்கு வீட்டுப்பாடம் செய்ய ராணி உட்காருவாள். 8 மணிக்குள் அனைத்து வீட்டுப்பாடத்தையும் செய்து முடிக்கவேண்டும் என அம்மா அவசரப்படுத்துவாள். இது சரியானது அல்ல, ராணி எந்தப் பாடத்தில் பலவீனம், எந்தப் பாடத்தை நன்றாக செய்வாள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவளது திறனும் ஏற்றவாறு வீட்டுப் பாடங்களை முடிக்க உரிய நேரம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சோம்பலில்லாமல் பாடங்களை முடிக்க அவளுக்கு உதவ வேண்டும்.\nரவி 8&ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா ஒரு ஃபேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார்.\nபள்ளி விடுமுறை நாட்களில் ரவி அந்த கடைக்கு செல்வான். அப்பாவுக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பான்.\nகடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுவது அவர்கள் கேட்கும் பொருளை எப்படி எடுத்து தருவது\nபொருட்களை ரேக்கில் எப்படி வரிசையாகவும் அழகாகவும் அடிக்கிவைப்பது\nபொருட்களை வாங்கி பணம் தருபவர்களுக்கு எப்படி மீதி சில்லரை தருவது போன்ற விஷயங்களை ரவிக்கு அவனுடைய அப்பா சொல்லித்தருவார்.\nவிளையாட போகாமல் 4 மணி நேரம் கடையில் தொடர்ந்து வேலை பார்த்தால் ரவிக்கு அவனது அப்பா 10 ரூபாய் சம்பளம் கொடுப்பார்.\nஇது போன்று குழந்தைகளை ஓய்வு நேரத்தில் வாய்ப்புள்ள வேலைகளில் ஈடுப்படுத்துவது நல்லது குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கும்.\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nதொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது. எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.\nபயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.\nஅநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.\nபயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.\nமொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:20:05Z", "digest": "sha1:ZZU4SBXRMHOJ5CNZQNFJLPPAQJ7LU65X", "length": 5272, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பஞ்சமி நிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்சமி நிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபஞ்சமி நிலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் ஹென்ரி அப்பெர்லே ட்ரெமென்கீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதடா பெரியசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் நிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/depten-p37114310", "date_download": "2019-09-19T02:23:48Z", "digest": "sha1:XVCSQ6E47NALMHX3KFNZJEVREEUCWO3D", "length": 21158, "nlines": 369, "source_domain": "www.myupchar.com", "title": "Depten in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Depten payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Depten பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Depten பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Depten பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Depten பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Depten-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Depten-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Depten-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Depten-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Depten-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Depten எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Depten உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Depten உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Depten எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Depten -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Depten -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDepten -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Depten -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்ப��்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190911082100", "date_download": "2019-09-19T02:48:33Z", "digest": "sha1:IERZVVKVLLPHTTI2FP5CKONX3AKSUUBL", "length": 6453, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு? அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...!", "raw_content": "\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்... அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்... Description: பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு Description: பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்... அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...\nசொடுக்கி 11-09-2019 சின்னத்திரை 1015\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஈழப்பெண் லாஸ்லியா முதலில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். ஓவியாவுக்கு ஆர்மியெல்லாம்கூட அமைத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். ஈழ ரசிகர்களோ ஒருபடி மேலே போய் லாஸ்லியாவுக்கு அடியே லாஸ்லியா என ஆல்பம் சாங்ம் போட்டு அசத்தினர்.\nஇந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் ஒரு ஆணுடன் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படம் வைரலாகியது. இதனால் லாஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் நபர், சோசியல் மீடியாக்களில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள விளக்கம் வருமாறு...\nதவறான விசயங்கள் தொடர்ந்து எதேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. லாஸ்லியா மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது.\nஅது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்ற ஒன்று அல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர். விஷமிகளே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என பதிவிட்டுள்ளார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வ���ுகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\n10 லட்சம் பரிசு வாங்கிய பூவையாரின் ஆசை என்ன தெரியுமா\nகண் கருவளையத்தைப் போக்க நீங்களே செய்யக்கூடிய வழிமுறைகள்..\n குத்து ரம்யா மீது பாய்ந்த கன்னட ரசிகர்கள்..\nமருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா\nஉயிருக்கே உலை வைக்கும் உணவு... மூளை நிரம்ப புழுக்களுடன் வாழ்ந்த சிறுமி.. சாப்பிடும் போது இனி இதை கவனிங்க..\nதூக்கத்திலேயே உங்கள் குதிகால் வெடிப்பை சரி செய்யலாம்... எலுமிச்சை தோல் நடத்தும் மாயாஜாலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=1", "date_download": "2019-09-19T02:44:42Z", "digest": "sha1:PV57DEYHS2UZ6N3AEPWNEHT2IM3BPW72", "length": 7050, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை | Athavan News", "raw_content": "\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nகடல் வளம் மிகுந்த எமது நாட்டில் அதன் பலனை முழுமையாக அடையும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.\nகுறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் கடல் வளம் சுரண்டப்படுவதாகவும் அதனால் நீண்டகால பயனை அடைய முடியாமல் உள்ளதென்றும் மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஅந்தவகையில், முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக, இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்தியுள்ளது.\nசட்டவிரோதமான, தடைசெய்யப்பட்ட வலைகள், தங்கூசி வலைகள், அளவில் பெரிய தன்மையுடைய வலைகள் ஆகியவற்றை பாவிப்பதால் சிறிய ரக மீன்கள் இறக்கின்ற அதேநேரம் கரையை நோக்கி வருகின்ற மீன்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது. இதனால் வீச்சுத் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், இறால் மீன் இனங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாத நிலையில் உள்ளனர்.\nஇதனைத் தடுப்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய முறையில் அவை செயற்படுத்தப்படவில்லையென பிராந்திய மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு நந்திக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்து ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்க வேண்டுமென நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftekanchipuram.blogspot.com/2019/01/l.html", "date_download": "2019-09-19T02:48:35Z", "digest": "sha1:STKPVCKT5EYBRZCG453H7Z5IKMLAXH7B", "length": 2116, "nlines": 25, "source_domain": "nftekanchipuram.blogspot.com", "title": "NFTE KANCHIPURAMகாஞ்சி மாவட்ட NFTE வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது: சென்னை தொலைபேசி தோழர்களின் பாராட்டு மழையில் தமிழ்நாடு மாநிலச் சங்க பொருளாளர் L.சுப்பராயன்:", "raw_content": "\nசென்னை தொலைபேசி தோழர்களின் பாராட்டு மழையில் தமிழ்நாடு மாநிலச் சங்க பொருளாளர் L.சுப்பராயன்:\nஇம்மாதம் (31/01/19) பணி நிறைவு செய்யும் NFTE-BSNL மாநிலப் பொருளாளரும் , NFTCL சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலாளருமான கோவை சுப்பராயன் அவர்களுக்கு இன்று (28-01-19) சென்னையில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தோழர்கள் சி.கே.எம் , ஆஷிக் அஹமது , இளங்கோவன், சபாபதி மற்றும் பாபு உள்ளிட்டோர் பாராட்டுரை நிகழ்த்தினர். மாநிலச் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000015779/dinosaurs-word-scramble_online-game.html", "date_download": "2019-09-19T02:26:07Z", "digest": "sha1:HGQFYK7D7HVXST2VEJX2A7STXL7JGJCS", "length": 11485, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம்\nவிளையாட்டு விளையாட தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தொன்மாக்கள் வார்த்தை போராட்டம்\nநீங்கள் நன்றாக ஆங்கிலம் தெரியும் அதை பார்க்க மற்றும் இந்த நீங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்து தொன்மாக்கள் ஒரு குறிப்பது வார்த்தை பெற, அதனால் கிடைக்கும் கடிதங்கள் ஒதுக்க வேண்டும். நீ ஒரு புதிய வார்த்தை வரைய தொடங்க முடியும், இறுதியாக அவர்கள் சரியான வார்த்தை கிடைக்கும் வரை முயற்சி செய்கிறேன். . விளையாட்டு விளையாட தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் ஆன்லைன்.\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் சேர்க்கப்பட்டது: 15.02.2014\nவிளையாட்டு அளவு: 0.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.39 அவுட் 5 (59 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் போன்ற விளையாட்டுகள்\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nதொன்மாக்கள் கொண்ட போர் ஜெனரேட்டர்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nடினோ மாற்றம் - 2\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தொன்மாக்கள் வார்த்தை போராட்டம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nதொன்மாக்கள் கொண்ட போர் ஜெனரேட்டர்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nடினோ மாற்றம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/USA.html?start=10", "date_download": "2019-09-19T02:22:30Z", "digest": "sha1:F2ZOAD6JNKISY5JWTH6KQ3JLLS4ZPPQA", "length": 9593, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: USA", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஅமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வி\nவியட்நாம் (28 பிப் 2019): வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nசென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.த���.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.\nஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்திய மாணவர்கள் கைது\nவாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்\nமணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.\nகேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி\nவாஷிங்டன் (05 ஜன 2019): அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nபக்கம் 3 / 9\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/13495-radhika-about-sarath-kumar-radharavi-eviction.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-19T03:03:58Z", "digest": "sha1:BREN7A5QGG4G5ZLCF4OCFJS6JZBSV7IE", "length": 7488, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திசைதிருப்பும் செயல்... ராதிகா கருத்து | Radhika about Sarath Kumar & Radharavi Eviction", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nதிசைதிருப்பும் செயல்... ராதிகா கருத்து\nதயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே, நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நீக்கப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ராதிகா, இன்றைய பொதுக்குழுக் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று தெரிவித்தார். மேலும், அவர்கள் இருவரும் நீக்கப்பட்டதற்கான முறையான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றும் ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்\nவிஷால் அலுவலகம் மீது கல்வீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nநடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\n‘எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம்’ ஆவேசமடைந்த சத்யராஜ்\n‘தமிழர் தமிழர்னு சொல்றாங்க குடியுரிமை கொடுக்கல’ ரஜினி ஆதங்கம்\n சுப்ரமணி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nகட்டிடம் கட்ட நடிகர் சங்கத்துக்கு தடை\nரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு\nவருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் - ராதிகா ஆஜர்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nநாடு முழுவதும் லாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தம்\nஇரண்டாவது டி20: தென் ஆப்பிரிக்காவ�� வீழ்த்தியது இந்தியா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்\nவிஷால் அலுவலகம் மீது கல்வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/recovery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T02:33:58Z", "digest": "sha1:UG2XWO2JERJBCWV7IUWKUWTTBFXTHNRL", "length": 8855, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | recovery", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஓமன் நாட்டில் சிக்கிய தமிழ்ப்பெண் மீட்பு\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\n“கடனை விட அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டதை பிரதமரே கூறியுள்ளார்” - மல்லையா ட்வீட்\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nகருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nசுடுகாடு அருகே சடலம் மீட்பு : நரபலியா என சந்தேகம்\nஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்; சினிமா பாணியில் செயல்பட்ட போலீஸ் \nகோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு\nஅருண் ஜெட்லிக்கு கிட்னி ஆப்ரேஷன் - விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\nபயணிகளோடு ஆம்னி பஸ் கடத்தல்: டுபாக்கூர் போலீஸ்காரர்கள் அதிரடி கைது\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஓமன் நாட்டில் சிக்கிய தமிழ்ப்பெண் மீட்பு\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\n“கடனை விட அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டதை பிரதமரே கூறியுள்ளார்” - மல்லையா ட்வீட்\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nகருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nசுடுகாடு அருகே சடலம் மீட்பு : நரபலியா என சந்தேகம்\nஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்; சினிமா பாணியில் செயல்பட்ட போலீஸ் \nகோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு\nஅருண் ஜெட்லிக்கு கிட்னி ஆப்ரேஷன் - விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\nபயணிகளோடு ஆம்னி பஸ் கடத்தல்: டுபாக்கூர் போலீஸ்காரர்கள் அதிரடி கைது\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/74403-election-date-would-be-announced-today-evening-election-commission.html", "date_download": "2019-09-19T02:59:33Z", "digest": "sha1:K2YLE5HNUD2EISPT6TNV25H5C3RP34WB", "length": 16179, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு! ராணுவத்தினர் படங்களை பிரசாரத்தில் பயன்படுத்த தடை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு இந்தியா இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு ராணுவத்தினர் படங்களை பிரசாரத்தில் பயன்படுத்த தடை\nஇன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு ராணுவத்தினர் படங்களை பிரசாரத்தில் பய���்படுத்த தடை\nவரும் 2019 மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், ராணுவத்தினரின் படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் தேர்தல் தேதிகள், பாதுகாப்பு, வாக்காளர் பட்டியல் உள்பட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. ஏப்ரல், மே மாதங்களில் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் தேதியை இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த உடன், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.\nமக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.\nஇதனிடையே, ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nசில அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்துவதாக வந்த புகார்களையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது.\nஇதனையடுத்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் விளம்பரத்திலும் ராணுவ வீரர்களின் படங்களைப் பயன்படுத்த் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டின் முன்வரிசை பாதுகாவலர்கள் என்றும், அவர்கள் அரசியல் சார்பற்றுச் செயல்படக் கூடியவர்கள் எனவும், ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் பொருத்தமானது என கமல் நன்றி\nஅடுத்த செய்திபோர்களை நாம் விரும்புவதில்லை\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/190492?ref=archive-feed", "date_download": "2019-09-19T02:04:40Z", "digest": "sha1:FWU6O75YAPQF6CZ7F4QNZTBKXRXQSXKZ", "length": 6641, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கிரிக்கெட்டிலிருந்து இவருக்கு சிறிய ஓய்வு தேவை: ஜெயவர்தனே குறிப்பிடுவது யாரை தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிரிக்கெட்டிலிருந்து இவருக்கு சிறிய ஓய்வு தேவை: ஜெயவர்தனே குறிப்பிடுவது யாரை தெரியுமா\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸுக்கு சிறிது ஓய்வு தேவை என தான் நினைப்பதாக இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குசல் மெண்டீஸுக்கு சிறிது ஓய்வு தேவை என கருதுகிறேன்.\nதிறமையான வீரரான மெண்டீஸ் தற்போது கடினமான காலக்கட்டத்தில் உள்ளார்.\nஇது போன்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-19T02:56:45Z", "digest": "sha1:A4MLSTUS3M5IF5E2WJTEI5VEP6HXKYY7", "length": 4575, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நட்புறவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நட்புறவு யின் அர்த்தம்\n(நபர்கள் அல்லது நாடுகளுக்கு இடையிலான) நேச உறவு.\n‘பல வருட நட்புறவில் அவ்வாறு அவர் கோபத்துடன் பேசியது அதுவே முதல் முறை ஆகும்’\n‘எங்கள் இருவருக்கும் இடையில் கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும், மரியாதை கலந்த நட்புறவு உண்டு’\n‘ஆசியாவில் அமைதி நிலவ வேண்டுமானால் அண்டை நாடுகளுடனான நட்புறவு வலுவடைய வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-19T02:48:57Z", "digest": "sha1:WDHBIG2TCZGEZWWNBTJY3QUTYE3EHOME", "length": 8013, "nlines": 123, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பய���்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nபிரதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅருகிவரும் வழக்கு (ஒன்று செய்யப்படுவதால் ஏற்படும்) திருப்தி; மனநிறைவு; மகிழ்ச்சி.\n‘ஒரு காலத்தில் தெய்வங்களைப் பிரீதி செய்வதற்காக உயிர்ப்பலி கொடுத்தனர்’\nஅருகிவரும் வழக்கு விருப்பம்; அன்பு.\n‘பிரிவினால் மனைவியிடம் இருந்த பிரீதி இன்னும் அதிகமாயிற்று’\nபிரதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(புத்தகம், பத்திரிகை முதலியவை குறித்து வரும்போது) குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று; படி.\n‘அந்தப் பத்திரிகை ஆறு லட்சம் பிரதிகள் விற்கிறது’\n‘பிரதிகள் கைவசம் இல்லை என்று பதில் வந்தது’\n‘விழா மலரின் முதல் பிரதியை அமைச்சர் பெற்றுக்கொண்டார்’\nமூலத்திலிருந்து எடுக்கப்பட்டு அதைப் போலவே உள்ளது; நகல்.\n‘இந்தப் புகைப்படத்தில் உங்களுக்கு எத்தனை பிரதி வேண்டும்\n‘சான்றிதழ்களின் பிரதி அனுப்பினால் போதும்’\n‘நாவலின் தட்டச்சுப் பிரதி என்னிடம் இருக்கிறது’\nபெருகிவரும் வழக்கு ஒரு நூல் அல்லது கவிதை, சிறு கதை, நாவல் போன்ற இலக்கியப் படைப்புகளைக் குறிப்பிடும் சொல்; பனுவல்.\n‘மூலப் பிரதியில் பிழைகள் இருந்தன’\nபிரதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅருகிவரும் வழக்கு பதில்; மாற்று.\n‘என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவருக்குப் பிரதியாக என்ன செய்யப்போகிறேன்\n‘வேலைக்கு வராதவர்களுக்குப் பிரதியாக இன்று மட்டும் வேறு ஆட்களை நியமித்துக்கொள்ளலாம்’\nபிரதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(கிழமை, மாதம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு.\n‘கடைக்குப் பிரதி வெள்ளி விடுமுறை’\n‘பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் தவணையைக் கட்ட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49372468", "date_download": "2019-09-19T03:04:37Z", "digest": "sha1:FMEPGRA432NIT3GYBO3USAHJMZK35TFJ", "length": 10958, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் - BBC News தமிழ்", "raw_content": "\nஅருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66.\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று, சனிக்கிழமை, மதியம் 12.07 மணியளவில், மரணமடைந்தார் என அந்த மருத்துவமனையின் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.\n1999 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 2014 தேர்தலில் நரேந்திர மோதி பிரதமரானபின் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைசகராகவும் இருந்தார். அதே ஆட்சிக் காலத்தின் முதல் சில மாதங்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.\n2018இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜெட்லி, உடல்நிலை காரணமாக புதிய அரசில் பொறுப்பு எதையும் தமக்கு வழங்க வேண்டாம் என்று 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\n2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல்நலமின்மை காரணமாக, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முதல் நிதியமைச்சர் பொறுப்பை அருண் ஜெட்லி கவனிக்காததால், அந்த அமைச்சரவையை கூடுதலாக ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் கவனித்து வந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிற பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று நலம் விசாரித்திருந்தனர்.\n1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் மூலம் மாணவர் அரசியலுக்கு வந்தார்.\nஅருண் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2009 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.\nஅருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\n சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை\nகாஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் நடந்த போராட்டத்தில் வன்முறை\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்பும் பிரேசில்\nஅரபு நாடுகளில் வாழும் இந்துக்களை தாக்க தூண்டும் ஐ.எஸ் அமைப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_793.html", "date_download": "2019-09-19T02:02:55Z", "digest": "sha1:73XTEKUM2P4GFK7BX25AX5SG753DXCMV", "length": 4665, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "தலவாக்கலையில் ஆணின் சடலம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 27.12.2018 அன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.\nசடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nவிசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்,பெண்களின் பாலியல் வாழ்க்கையை\nஅரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்\nமாலைதீவில், ஆசிரியர் பணிக்கு வாரீர்\nஅரம்கோ தாக்குதல்:கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/sep/13/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3233305.html", "date_download": "2019-09-19T02:12:15Z", "digest": "sha1:VQDMGGYFP23GYMFKZC6EIDW7ULHL2X6X", "length": 8931, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "வத்தலகுண்டில் சாரண இயக்க மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவத்தலகுண்டில் சாரண இயக்க மாணவர்களுக்கு பாராட்டு\nBy DIN | Published on : 13th September 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாதனை புரிந்த சாரண இயக்க மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.\nசென்னையில் சில தினங்களுக்கு முன்பு மாநில அளவிலான சாரண, சாரணியர் பங்கேற்ற பெருந்திரள் அணிக்கூட்டம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் வத்தலகுண்டு கல்வி மாவட்டம் சார்பாக 8 மாணவர்கள், 8 மாணவிகள் பங்கேற்றனர். குளோபுல் வில்லேஜ் கேம்ப், கலாசார ஊர்வலம், சாகச விளையாட்டுகள் ஆகியவற்றில் வத்தலக்குண்டு கல்வி மாவட்ட மாணவர்கள் முதலிலிடம் பெற்று பதக்கங்களை பெற்றனர். பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் விழா வத்தலகுண்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலர் முனியாண்டி தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். மாவட்ட சாரண ஆணையர் பிரசன்னா சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சாரண ஆணையர் மலர்விழி, மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கினார்.\nவிழாவில் பா��த சாரண, சாரணியர் இயக்க துணை தலைவர்கள் சதீஸ்குமார், கயல்விழி, பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி செயலாளரும், ரோட்டரி சங்க தலைவருமான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பயிற்சி ஆணையர் நாச்சியார், மாவட்ட அமைப்பு ஆணையர் அகிலாதேவி ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபாரத சாரண, சாரணியர் இயக்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். முடிவில் சாரண ஆசிரியை குழந்தைதெரசு நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=57%3A2013-09-03-03-55-11&id=2464%3A-3&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=74", "date_download": "2019-09-19T02:53:28Z", "digest": "sha1:AELKCPXLX3QOS7CT3OUQU6TXMZXZWYCP", "length": 28689, "nlines": 30, "source_domain": "www.geotamil.com", "title": "நினைவேற்றம்: முனை 3", "raw_content": "\nWednesday, 03 December 2014 22:10\t-தேவகாந்தன்\tதேவகாந்தன் பக்கம்\nபனி புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.\nஇந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும், இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.\nஇவ்வாறு அடிக்கடி நோய் பிடித்துவிடும் உடம்பைக்கொண்ட எனக்கு படிப்புக்கூட அவ்வளவாக வரவில்லை. பள்ளிக்கு ஒழுங்கு குறைவாய் இருந்த காரணத்தோடு, எட்டு பாடங்களில் சராசரி ஐந்து ஆறு பாடங்களுக்கு மேல் என்னால் பரீட்சைக்குத் தோற்ற முடியாதே இருந்து வந்தது. இதனால் இருபத்தைந்து மாணவர்களைக் கொண்டிருந்த எனது வகுப்பில் என்னால் பத்துக்குக் கீழே இறங்கவே முடியவில்லை.\nதவணைப் பரீட்சைகள் முடிந்ததும் பெரும்பாலும் லீவு வரும் எங்களுக்கு. இந்தக் காலத்தில் வீட்டுக்கு வரும் தெரிந்த மனிதர்கள் கேட்கிற கேள்வி பெரும்பாலும் ‘உங்கட மோன் இந்தமுறை எத்தினையாம் பிள்ளை’ என்பதாக இருக்க, மிகவும் மனச் சங்கடத்தோடேயே என் தாய் பத்தோ, பதினொன்றோ, பன்னிரண்டோ என்பதைச் சொல்வாள். ஆயினும் என்மீது எந்த மனக்குறையையும் அவள் காட்டாத அளவுக்கு அவளுக்கு விளக்கம் இருந்தது. வருத்தக்காரப் பிள்ளையை பெற்று வைத்துக்கொண்டு அது நன்றாகப் படிக்குதில்லையே என்று எப்படி கடிந்து கொள்ளமுடியும்\nஇந்தளவில் அந்தப் பகுதியிலே மூன்றாவது வீடாக எங்கள் வீட்டுக்கு வானொலி வந்தது. சிமென்ற் என்ற பெயருடைய ஒரு ஜேர்மன் வானொலி. பெரிதாகவும், கம்பீரமாகவும் இருந்தது. அதன் ஒலித் திறனும் அதிகம், துல்லியமாய் இசையை இழுக்கும் வலிமையும் அதிகம். பாதிப் பனை உயரத்தில் கட்டிய ஏரியலிலிருந்து காற்று வளம்மாறி வீசினாலும் ஒலியலைகளை வல்லபமாய் உள்ளிழுக்கக்கூடிய வானொலி அது. அப்போது அதன் விலை முந்நூற்று அறுபது ரூபா. ஆயிரம் ரூபாவுக்கு ஒரு பாதிப் பழைய கார் அந்தக் காலத்தில் வாங்கமுடியும்.\nகாலையில் பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரையும், மாலையில் மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரையும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் நேரம் முழுக்க சினிமாப் பாடல்களும், இசையும் கதையும், வானொலி நாடகங்களும்தான் இடம்பெறும். காலையிலிருந்து இரவு பத்தரை மணிவரை இடம்பெறும் இலங்கை வானொலியின் தேசிய சேவை ஒலிபரப்பில்தான் செய்திகளும், கர்நாடக இசையும், வீணை வயலின் போன்றவற்றின் இசை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின.\nநாளுக்கு ஆறு மணிநேரமாவது வீட்;டில் வானொலி அலறாத நாளில்லை. சதா அதையே வைத்து முறுக்கிக்கொண்டிருக்கும் என்னை ஆதரவோடுதான் அம்மா, ‘போய்க் கொஞ்சநேரமெண்டாலும் படி ராசா’ என்பாள். எப்படிப் படித்தென்ன பத்துக்கு கீழே என்னால் இறங்க முடியாமலேதான் இருந்தது.\nபடிப்பும் அப்படி, விளையாட்டும் அப்படி என இருந்த பிள்ளையாயினும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிற பிள்ளையை யார்தான் மிகவும் கண்டிப்பாக நடத்திவிடுவார்கள் நான் என் பாட்டிNலுயே நேரத்தைப் போக்காட்டினேன். ஆனாலும், விளையாட்டுமில்லாமல், படிப்பும் இல்லாமல் நேரத்தை எப்படித்தான் போக்காட்டிவிட முடியும்\nஅவரவர்க்குமான சந்தர்ப்பங்கள் அமைந்துவரும் என்று சொல்வார்கள். எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. அதை அவரவரும் பயன்படுத்திக்கொள்கிற விதத்திலேதான் எதிர்காலம் பெரும்பாலும் அமைவதாக நான் கருதுகிறேன்.\nபத்து வயதுவரை விளையாட்டிலும் ஈடு படாமல், படிப்பிலும் திறமையைக் காட்ட முடியாமல் சதா நோய் பிடித்த பிள்ளையாக இருந்த நான், என் எதிர்காலத்தை சீரமமைப்பதற்காய் எனக்கு அமைந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்றே நினைக்க இப்போது தோன்றுகிறது.\nஎங்கள் கடை முன்பகுதியிலே ஒரு பெரிய நீண்ட ‘வார் மேசை’ போடப்பட்டிருந்தது. சாமான் கட்டுவதற்காக ஊரிலிருந்து வாங்கப்பட்ட பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகளெல்லாம் இந்த வார் மேசைக்குக் கீழேதான் சாக்குகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாவற்றையும் வாசிப்தற்கானவர்கள் அப்போது அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக வரும்.\nஇதை அதிகமும் வாசித்தவர்கள் பெண்களாகவே இருந்திருப்பர் என்றும் அவர்கள் அக்காலத்தில் பேசிய பேச்சுக்களிலிருந்து ஒரு அனுமானத்துக்கு வரமுடிந்திருந்தது. வானொலி இல்லை, குடும்பங்களில் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டுமென்ற பண்பாட்டுத் தளை, படலைகளில் நின்று பேசுவது, வேலிகளில் நின்று பேசுவது அநாகரிகமென்ற குடும்பக் கட்டுப்பாடுகள் யாவும் அவர்களுக்கான அந்த வாசிப்பு நிலையை உருவாக்கி வைத்திருக்கலாமென்று இன்று என்னால் நினைக்க முடிகிறது.\nஆனால் அன்று இவைபற்றி நான் யோசிக்க தேவையிருக்கவில்லை. என் பொழுதுபோக்கிற்காக ஒருநாள் எதிர்பாராதவிதத்தில் நான் ஒடுங்கிய இடம் இந்த பழைய சஞ்சிகைகள்தான். கல்கி, கலைமகள், குமுதம், ஆனந்தவிகடன், குண்டூசி, பேசும்படம், கல்கண்டு, அம்புலிமாமா என படங்களும், கதைகளும், நகைச்சுவைத் துணுக்குகளும் மெல்ல மெல்லமாய் என் ஆதர்~மாகின. நான் வாசிக்க ஆரம்பித்துக்கொண்டிருந்தேன். இந்த நிலையிலேதான் வார் மேசையின் கீழ்க் கிடந்த பழைய சஞ்சிகைச் சாக்குகளை அவிழ்த்து தேடலில் இருந்த எனக்கு ஒரு பழைய மொத்தப் புத்தகம் கையில் கிடைத்தது. அதன் முன்பகுதி பக்கங்கள் சில இல்;லாமலிருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் அதில் ஆறு அத்தியாயங்கள் இருந்திருக்கவில்லை. அது என்ன நூல் என்பதோ, பெயர் என்ன என்பதோ தானும் தெரியாமல், அதெ நான் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஏறக்குறைய இருநூறு பக்கங்கள் அந்த நூலிலே இருந்திருக்கலாம், அந்தப புத்தகத்தை பெரும்பாலும் நான் வாசித்து முடித்தேன் என்றே இன்று ஞாபகம் கொள்ள முடிகிறது. அது மகாபாரதக் கதையைச் சுருக்கிச் சொன்ன ‘வியாசர் பாரதம்’ என்று மிகப் பின்னாலேதான் நான் இனங்கண்டேன். மீண்டும் வாசிக்க எனக்கு பழைய நூல்கூட கிடைக்கவில்லை. பழையபடி சினிமாவுக்குள்ளும், நகைச்சுவை பகுதிகளுக்குள்ளும் நான் புகுந்துவிட்டேன்.\nஇந்தநேரத்திலேதான் என் பத்து வயதளவில் ஒரு குடும்பத் தகராறு காரணமாக என் தந்தையில் கொலை நிகழ்கிறது. மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் கொலை வழக்கு விசாரணையாகிறது. இம்மாதிரி வழக்குகளில் பெரும்பெயர் பெற்றிருந்த அப்புக்காத்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிரிகளுக்காக வழக்காடவிருந்தார்.\nநான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால் வீட்டுக்கு வரும் தெரிந்தவர்களும், உறவினர்களும் பேசுகிற பேச்சில் ஜீ.ஜீ. என்ற அந்தப் பெயர் எனக்கு மனப்பதிவாகிப் போகிறது. அவர்பற்றிய பிரஸ்தாபங்கள், அவரது முந்தைய வழக்குகளில் சாட்சிகள் எவ்வாறு உழறிக்கொட்டினார்கள், சில சாட்சிகள் எவ்வாறு சாட்சிக் கூண்டுக்குள்ளேயே மயங்கி விழுந்தார்கள் என்றெல்லாம் அவர்கள் பேசுகிறபோது என்னையறியாம��ே ஒரு பயம் என் மனத்துள் வந்து விழுந்துவிடுகிறது.\nகீழ்க் கோர்ட்டில் வழக்கு விசாரணையாகவிருந்த அன்று நாங்கள் சாவகச்சேரி நகர் சென்று நீதிமன்றத்தில் காத்திருக்கிறோம். அதன் மஞ்சள் நிறச் சுவர்களோடுள்ள பிரமாண்டமான கட்டிடமே வியப்புத் தரக்கூடியது. முதல் முறையாக நீதிமன்றத்தின் உள்ளரங்கைப் பார்க்கும் எனக்கு பதற்றம் பிடிக்கிறது. எல்லோரும் வியந்துகொண்டிருந்த அந்த ஜீ,ஜீ. யாரென எனக்குத் தெரிந்திராவிட்டாலும், அவரது உருவ வர்ணிப்பில் கறுப்பு உருவமும், பெரிய கண்களும், அகன்ற நெற்றியுமுள்ள ஒரு ஆகிருதியை கற்பிதம்கொண்டு, அந்தளவு அப்புக்காத்துகள், பிரக்கிராசிமாருக்குள் அவரைக் கண்டுகொள்ள முடியும் என்பதுபோல நான் அங்குமிங்கும் பார்வையால் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nநீதிமன்றம் கொள்ளாத கூட்டம். அந்த வழக்கையல்ல, ஜீஜீயைப் பார்க்க வந்த கூட்டம்தான் அது. என் தாத்தா முறையான ஒருவர் என்னருகே வந்து, ‘உன்னை ஆர் கேள்விகேட்டாலும் அந்த ஆளின்ர முகத்தைப் பாராதை, நீதவானைப் பாத்து பதில் சொல்லு. பயப்பிடாத. நாங்கள் உனக்குப் பின்னாலதான் இருப்பம்’ என்றுவிட்டு போகிறார். ஜீஜீயைப் பார்க்கவேண்டாமென்பதே ஒரு அச்சுறுத்தல்போல் என் மனத்தில் மேலும் பயம் வந்து கவிகிறது. நீதிமன்றத்தில் குசுகுசு இரைச்சல்களை அடக்கிக்கொண்டு நீதிபதி பிரசன்னமாகிறார். முதல் வழக்கு எங்களது. முதல் சாட்சி நான்.\nஎன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நீதிபதியைப் பார்த்துக்கொண்டே நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஜீஜீ ஒருபோது என்னிடம் சொல்கிறார், கேள்வி கேட்பது தானென்றும், தன்னைப் பார்த்துப் பதில்சொல்லும்படியும். நான் தவிக்கிறேன். நீதிபதியிலிருந்து பார்வையை மீட்கப் பயமாக இருக்கிறது. ஜீஜீயின் வற்புறுத்துதலில் எனக்கு தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. அவ்வப்போது அவ்வப்போது அவரைப் பார்ப்பதோடு ஒருவாறு சமாளித்து விசாரணையை முடிக்கிறேன். இரண்டாவது சாட்சிகள், மூன்றாவது சாட்சி விசாரிக்கப்படுகின்றன. மூன்றாவது சாட்சி ஜீ;ஜீயின் கேள்வியில் மயங்கி சாட்சிக் கூண்டுக்குள்ளேயே விழுகிறான். ஆயினும், இறுதியில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு பாரப்படுத்தப்படுகிறது. ஜீ.ஜீ. வந்தால் கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கு தள்ளுபடியாகிவிடுமென்று அவருக்கு பெ���ிய பேர். அவ்வாறு அவர் ஆஜராகிய வழக்குகள் அந்தக் கோர்ட்டிலேயே தள்ளுபடியான கதைகள் நிறைய.\nநான் எங்கள் உற்றம் சுற்றத்தார் மத்தியில் ஹீரோவாகிவிடுகிறேன். வீடுசென்ற பின்னால் ஜீஜீயின் முகத்தைப் பார்த்து பதில்சொல்ல வேண்டாமென எனக்குச் சொன்ன பெரியவர், தான் சொன்னது பெரிய நன்மை விளைத்ததான எண்ணத்தோடு வந்து, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்க எவ்வளவு காலமாகுமென்று தெரியாது, ஒரு வரு~மாகலாம், இரண்டு வரு~ங்களும் ஆகலாம், அந்த கால இடைவெளியில் நான் பல வி~யங்களை மறந்துவிடக்கூடுமென்றும், அதனால் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு நான் சொன்ன பதில்களையும் ஒரு கொப்பியில் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.\nகணவனை இழந்த துக்கமிருந்தாலும், எதிரிகளுக்கு தண்டனை கிடைக்கக்கூடிய சாத்தியத்தினால் ஓரளவு மனவமைதி கொண்டிருந்த அம்மாவும், ராசா, அப்பு சொல்லுறதுதான் சரி, நீ எல்லாத்தையும் ஒரு புதுக்கொப்பி எடுத்து எழுதிவை என்கிறாள். ஒரு வாரமாக அந்த விசாரணையை யோசித்து யோசித்து நான் எழுதுகிறேன். ஏறக்குறைய நாற்பது பக்க அந்தக் கொப்பியில் இருபத்தைந்து இருபத்தாறு பக்கங்களை எழுதி முடிக்கப்;பட்டிருக்கின்றன.\nநான் விசாரணையை எழுதி வைத்திருக்கிற வி~யம் ஊரில் பரவுகிறது. ‘பொடியன் கெட்டிக்காறன். விசாரணையை எழுதி வைச்சிருக்கிறான். எப்பிடியும் பத்துப் பத்து வரு~ம் எதிரியளுக்கு கிடைக்கும்’ என்று சுற்றத்திடையே நம்பிக்கை வலுக்கிறது. நான் எழுதிவைத்த விசாரணையைப் பார்க்கவே சிலர் வருகிறார்கள். இருண்டு வருடங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் வழக்கு தள்ளுபடியே ஆகிறது. அம்மா மற்றும் உறவினர் எல்லோருக்குமே அது பெரிய துக்கம். எனக்கும்தான். ஆனாலும், எனக்கு அந்த வழக்கு பெரிய ஆதாயத்தைச் செய்ததென்பதை பின்னாலேதான் நான் உணர்ந்தேன். பத்து வயதில் நான் எழுதிவைத்த அந்த ‘விசாரணை’. முதலில் வாசிப்பு வந்தது. இப்போது எழுத்து வந்திருக்கிறது.\nபகலில் மட்டுமாயே இருந்தது என் வாசிப்பு. நீண்டகாலம் மின்சாரமிருக்காததால் இரவு வாசிப்பு மண்ணெண்ணெய் விளக்கு வைத்துக்கொண்டே நடக்கச் சாத்தியமிருந்தது. பள்ளிக்கூட பாடங்களே இரவுக்கானவை என எனக்கு கண்டிப்பாய்ச் சொல்லப்பட்டிருந்தன. அதனால் என் வாசிப்புகளை தினசரியின் மாலைகளும், சனி ஞாயிறுகளும் அடைத்துக்கொண்டன.\nஇந்த பள்ளி சாரா திறமைகள் மேலும் மேலுமாய் என்னுள் எவ்வாறு விருத்தியாயின என்பதும், வயதுக்கதிகமான அனுபவங்களின் தாரியாய் நான் எவ்வாறு ஆனேன் என்பதும், இவ்வனுபவங்களில் என் குணாதிசயத்தை விரிவாக்கியதும் சேதப்படுத்தியதுமானவை இருந்திருந்தும், ஒரு சமூக மனிதனாய் நான் நிலைபெற்ற அதிசயமும் எப்படி நேர்ந்தன என்பதும் இனிமேலேதான் பார்க்கப்பட வேண்டியன. மனிதர்களை சம்பவங்கள் கட்டமைக்கும், இந்த விதி, ஆண்டவன் கட்டளை எனப்படுவதல்ல, அது சமூகம் விதிக்கிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229769-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-19T02:44:23Z", "digest": "sha1:56C3XSUULPAHKEBSF7JALRHQPFTOQY5P", "length": 50359, "nlines": 462, "source_domain": "yarl.com", "title": "5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்\n5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்\nBy பிழம்பு, July 18 in ஊர்ப் புதினம்\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.\nஅத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.\n“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன���னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை.\n\"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...\" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு\nஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்\n\"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...\" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு\nஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்\n5 ஜி வருவதை தடுக்க முடியாது.\nஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.\n5 ஜி வருவதை தடுக்க முடியாது.\nஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.\nவளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.\nஎங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.\nவளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.\nஎங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.\nபனையாலை விழுந்து கிடக்கிறம், மாட்டையும் மி���ிக்க விடாதேங்கோ என்று சனம் சொல்லுதோ.\nஏற்கனவே யுத்த பாதிப்பால் ஏற்பட்ட உடல் உள தாக்கங்களில இருந்து விடுபட போராடும் மக்களுக்கு நவீன 5G தொழினுட்பத்தாலும் தாக்கம் வருமோ என்று பயப்பிடுகினம்.\nவளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.\nமக்களைப் பற்றியே பேசுகிறீர்கள்.மற்ற உயிரினங்கள் நிலை என்ன\nஉண்மையான தாக்கத்தைப் பற்றி வெளியே பேசுவதேயில்லை என்கிறார்கள்.\n\"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...\" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு\" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு\nபோரால் பாதிக்கப்பட்ட தமக்கு வேறு உதவிகள் தேவைப்படுகின்றன, அவற்றை செய்யாமல் 5ஜி என்னத்துக்கு, அது தேவையில்லை என்ற ரீதியில் கூறப்பட்டிருக்கலாம்.\nநான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை:\n1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இரு��்கக் கூடும், நான் அறியேன்.\n2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016 ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு \"எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்\" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.\n3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்\nநான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை\nதங்களைப்போன்ற துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஒதுங்குவது மூடத்தனங்களை பரப்பும் யூரியூப் வியாபாரிகளுக்கு வரப்பிசாதமாக அமையும். அறிவியல் ரீதியான் ஆய்���ுகளை விட பழமைவாத மூடத்தனத்தை நம்பும் மனவியாதி ஊரில் உள்ள படித்த சமூகம் என்று கூறுபவர்களிடமும் காலங்காலமாக இருப்பதை அவதானிக்க முடியும். அறிவியிலால் கண்டு பிடிக்கப்பட்ட தற்போதைய தகவல் தொழிழ்நுட்ப வளர்ச்சி கூட எம்மவரால் மூடக்கொள்கைகளை பரப்பவே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.\nயாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .\nஉலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .\nஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள் அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும் வேண்டும்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவிஞ்ஞான ஆய்வுகளும் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்..\nஇந்த அலைக்கற்றைகளின் நீண்ட காலப் பாதிப்பு என்பதை அறியாமல்.. இவற்றை உள்வாங்குவது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமே.\nடீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.\nநெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nஅதே போல் அசேதனப் பசளைப் பாவனை...\nஇப்படி அடுக்கிட்டே போகலாம்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளை தங்களின் வியாபாரத்தின் தேவைக்கு ஏற்ப காட்டுவதும் பின் நிராகரிப்பதும்.. நடந்து கொண்டே இருக்கிறது.\nஅதைத்தாண்டி.. விஞ்ஞானத்த��� மனித குலத்தின் இயற்கையில் நலன்கருதி இதய சுத்தியோடு பாவிக்க வேண்டிய தேவை ஒன்றுள்ளதால்..\nஇந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.\nஏலவே பறவைகள் மத்தியில் இவை செலுத்தி இருக்கும் தாக்கம்.. என்பது அவற்றின் வாழ்வியலை பாதித்திருக்கும் நிலையில்.. மனிதர்களில் இவற்றின் தாக்கம் குறித்து நடுநிலையான உண்மையான விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் அவசியமே தவிர.. வியாபாரிகளின் நலனுக்கு ஏற்ப ஆய்வுகளையும் ஆய்வு முடிவுகளையும் ஒப்பிக்கும் நடவடிக்கைகள் பெருகி உள்ள நிலை அவசியமில்லை.\nஅறிவியல் விஞ்ஞானம் ஆராய்ச்சி.. என்ற உச்சரிப்போடு பல மோசடிகள் நடக்கின்றன.\nஅந்த வகையில்.. இது மக்களால் எதிர்க்கப்படுவது.. இந்த அலைப்பாவனை குறித்த கூடிய தெளிவு விளக்கம் மற்றும் பாதிப்புக்கள் குறித்த தேடலுக்கு ஆய்வுகளுக்கு வழிகோலும் எனலாம். அது மக்களுக்கும் பூமிக்கும் இயற்கைக்கும் நன்மையே ஆகும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nயாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .\nகாரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஇருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.\nஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.\nஇந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது.\nகாரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஇருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.\nஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.\nஇந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது.\nஎனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில் வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் ந���்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில் வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் \nஇந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில் வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில் வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் \nஇந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .\nஇது உண்மையில் பல பில்லியன்கள் புரளும் வியாபாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சொறீலங்கா போன்ற நாடுகளில்.. இவை அரசியல்வாதிகளிடம் இலஞ்ச வியாபாரம் பேரம் பேசல் வியாபாரம் என்பதும் சாத்தியமே.\nஅதை எல்லாம் தாண்டி.. நீண்ட கால ஒழுங்கில் இவற்றின் சமூகத்தாக்கம்.. சூழல் தாக்கம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமே.\nதீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. வியாபாரிகள்.... அரசியல் வியாபாரிகளின் நோக்கங்களுக்கு அப்பால். இதுதான் எங்கள் நோக்கம்.\nடீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.\nநெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nஅதே போல் அசேதனப் பசளைப் பாவனை...\nஇந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.\nடீசல், நெகிலி, அசேதன பசளை ஆகியவற்றை நீண்ட காலம் பாவித்து அதன் மூலம் உண்டான பாதிப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து அந்த ஆய்வுகளின் முடிவுகள் தான் இப்போது நீங்கள் நீலிக் கண்ணீர் என்று சொல்லும் புற்று நோய், சூழல் மாசடைதல் பற்றிய அக்கறை. இந்த மின் காந்த அலைகளையும் நீண்டகாலம் பயன்படுத்தி தானே அ���ற்றின் நீண்டகால பாதிப்பை அறிய முடியும் அதற்காக தான் இப்போதே ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் நீங்கள் இப்போதே நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்தால்\nதீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை.\n5G கட்டின்றி பயன்படுத்த படும் அலைக்கற்றைகள் அல்ல. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முதல் சீனா உருவாக்கி உள்ளதால் உண்டான வணிக போட்டியின் விளைவாக மக்கள் மத்தியில் பரப்பப்படும் பயம் காட்டும் கருத்துகளே இவை.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\nயாழ்ப்பாண பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனி பிரிவு\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\n5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/august-15/", "date_download": "2019-09-19T03:20:55Z", "digest": "sha1:3ASUINBEZSQ6TWK4OMPMTCF7KX2DQF3T", "length": 7717, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "பெயர்அளிக்கும் உத்தரவாதம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nநீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் (யோ.14:13).\nகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்ள வேண்டுமென்பதை எல்லா விசுவாசிகளும் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அவரில் வேண்டிக்கொள்வது மட்டுமல்லாமல் அவர் கொடுத்திருக்கும் அதிகாரத்தின்படி அவர் நாமத்தினாலே வேண்டிக்கொள்வது விண்ணப்பம்செய்வதன் சிறந்த முறையாகும். சிலவற்றைப் புனிதமான அந்த நாமத்தில் வேண்டிக்கொள்ள நமக்குத் துணிவு இருக்காது. ஏனெனில் அப்படி வேண்டிக் கொள்வது அந்த நாமத்தைக் களங்கப்படுத்துவதாகும். ஆனால் நாம் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளத் தக்க நம் வேண்டுதல்நேர்மையானதாய் இருந்தால் அது நிச்சயமாக நமக்கு அளிக்கப்பட வேண்டியதாகும்.\nவிண்ணப்பத்தில் குமாரனின் மூலமாகப் பிதா மகிமைப்பட வேண்டியதாய் இருப்பதால் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும். அது அவர் உண்மையை��ும், நேர்மையையும், ஆற்றலையும்,கிருபையையும் மகிமைப்படுத்துகிறது. இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பது பிதாவுக்கு அவர் மேல் உள்ள அன்பையும் நன்மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. இயேசுவின் மகிமையும் பிதாவின் மகிமையும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் ஒன்றைப்புகழடையச் செய்யும் கிருபை மற்றொன்றையும் புகழடையச் செய்கிறது. ஊற்று நிறைந்திருப்பதால் அதிலிருந்து செல்லும் வாய்க்கால் சிறப்படைகிறது. வாய்க்காலின் மூலமாக ஊற்று சிறப்படைகிறது. நம் விண்ணப்பங்களுக்குப் பதில் அளிப்பது நம் ஆண்டவரை இகழ்ச்சிஅடையச்செய்யுமேயானால், நாம் விண்ணப்பங்களை ஏறெடுக்க மாட்டோம். ஆனால் அவற்றால் அவர் மகிமை அடைவதால் கடவுளுக்கும் அவர் மக்களுக்கும் கூட்டாக மகிழ்ச்சி அளிக்கும் அந்த அருமையான நாமத்தினாலே இடைவிடாது வேண்டுதல் செய்வோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/september-15/", "date_download": "2019-09-19T03:19:57Z", "digest": "sha1:22LJZWG2KQLK7VHEU3764PTV3Y35XGNZ", "length": 7856, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "மிகவும் பத்திரமான ஒதுக்கிடம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஅவர் காற்றுக்கு ஒதுக்காகவும் பெரு வெள்ளத்துக்குப் புகலிடமாகவும்………இருப்பார் (ஏசா.32:2).\nஅவர் யாரென்று நம்மெல்லோருக்கும் தெரியும். இரண்டாவது மனிதனானவரும் பரலோகத்திலிருந்து வந்த ஆண்டவரும் மனுஷ குமாரனுமானவரைத் தவிர அவர் வேறு யாராயிருக்க முடியும் அவர் தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு சிறந்த ஒதுக்கிடமாய் இருந்திருக்கிறார். காற்றின்முழு வேகத்தையும் அவர் தாங்கிக் கொண்டு அவரில் மறைந்து கொள்ளுகிறவர்களுக்கு ஒதுக்காயிருக்கிறார். இவ்விதமான கடவுளின் கோபத்துக்கு நாம் தப்பித்திருக்கிறோம். இவ்விதமாகவே மனிதரின் கோபத்துக்கும் இவ்வாழ்க்கையின் கவலைகளுக்கும் மரணபயத்துக்கும் தப்புவோம்.ஆண்டவரின் பின் மறைந்து நின்றால் உடனடியாகவும் நிச்சயமாகவும் காற்றின் வேகத்துக்குத் தப்புவிக்க முடியும்போது நாம் ஏன் காற்றில் நின்று அல்லல் படவேண்டும் அவர் தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு சிறந்த ஒதுக்கிடமாய் இருந்திருக்கிறார். காற்றின்முழு வேகத்தையும் அவர் தாங்கிக் கொண்டு அவரில் மறைந்து கொள்ளுகிறவர்களுக்கு ஒதுக்காயிருக்கிறார். இவ்வ���தமான கடவுளின் கோபத்துக்கு நாம் தப்பித்திருக்கிறோம். இவ்விதமாகவே மனிதரின் கோபத்துக்கும் இவ்வாழ்க்கையின் கவலைகளுக்கும் மரணபயத்துக்கும் தப்புவோம்.ஆண்டவரின் பின் மறைந்து நின்றால் உடனடியாகவும் நிச்சயமாகவும் காற்றின் வேகத்துக்குத் தப்புவிக்க முடியும்போது நாம் ஏன் காற்றில் நின்று அல்லல் படவேண்டும் இன்று அவரிடம் ஓடி சமாதானமாய் இருப்போமாக\nபொதுவாக தொல்லை என்னும் காற்று வலுவடைந்து புயலாகிஅதன் முன்னுள்ள எல்லாவற்றையும் வாரிக் கொண்டு சென்று விடுகின்றது. உறுதியாயும் திடமாயும் காணப்பட்டவை அதன் வலிமையால் ஆட்டங் கண்டு விடுகின்றன. இம்மையின் வாழ்வுக்காகவும் நாம் நம்பியிருந்தவை பல வீழ்ச்சியடைந்து விடுகின்றன. நம் ஆண்டவராகிய இயேசு மகிமைபொருந்திய மனிதனாவர் ஒரு நாளும் காற்று வீசித்தள்ள முடியாத ஒதுக்கிடம் போன்றவர். எல்லாவற்றையும் வாரிக்கொண்டு போகும் புயலை அவரில் பதிவு செய்கிறோம் ஆனால் நாம் மகிழ்ச்சி நிறைந்த அமைதி உள்ளவர்களாய் இருக்கிறோம்.\nஇந்த நாளிலே நாம் மறைவிடத்தில்ஒளிந்திருந்து அதன் பாதுகாப்பில் அமர்ந்து பாடி மகிழுவோமாக இன்ப வாழ்வுக்குரியவரான இயேசுவே நாங்கள் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறோம் இன்ப வாழ்வுக்குரியவரான இயேசுவே நாங்கள் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறோம் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் புயல் வீசும்போது நீர் எங்களுக்கு ஒதுக்கிடமாய் இருக்கிறீர்.\nகடவுள் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?tag=tamilnews", "date_download": "2019-09-19T03:17:37Z", "digest": "sha1:7TY7RI5OUJOBIROFYCFFO6UYQL4Z5IHN", "length": 7814, "nlines": 108, "source_domain": "dinaanjal.in", "title": "tamilnews Archives - Dina Anjal News", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே கோர விபத்து: பெண்கள் உள்பட 5 பேர் பலி\nகீரனூர், புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை…\nகாவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு\nமேகதாது அணை புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகளை கர்நாடகா அரசு கட்டி உள்ளது. இதன் காரணமாக…\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை – மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nசுப்ரீம் கோர்ட் புதுடெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை…\nஈரோட்டில் புத்தக கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை\nகொள்ளை சம்பவம் நடந்த வீடு. ஈரோடு: ஈரோடு காரைவாய்க்கால் மொய்தீன் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). இவரது மனைவி கலாவதி….\nஉளுந்தூர்பேட்டை வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nஉளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும்…\nதிருப்பதி கோவிலில் தேங்காய் விலை ரூ.5 குறைப்பு\nஅர்ச்சனை தட்டு நகரி: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக திரண்டு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து…\nசுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு அரசியல் பயணம்…\nமுன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்….\nஜாகீர்கானை போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்: கலீல் அகமது\nகலீல் அகமது இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு…\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையார்பாக்கம் பள்ளிக்கு ரூ 12.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்….\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையார்பாக்கம் பள்ளிக்கு ரூ 12.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்………………….….. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்…\nமேலும் புதிய செய்திகள் :\nமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பட்னாவிஸ் மனைவி\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு\nஆசிரியை குத்திக் கொலை – மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nமாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503177/amp?ref=entity&keyword=Cuddalore", "date_download": "2019-09-19T02:37:45Z", "digest": "sha1:4FH3NVGLEWFX26NVAAET6LVH2MBQTQ3B", "length": 7251, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Youth arrested for protesting hydrocarbon project in Cuddalore | கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் கைது\nகடலூர் : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று லாரி ‘ஸ்டிரைக்’ : தமிழகத்தில் 30 கோடி சரக்குகள் தேக்கமடையும்\nதனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புது சட்டம் : தனி இயக்ககம் தொடங்கவும் தமிழக அரசு முடிவு\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தடைமீறி தந்தி சட்ட நகல் எரித்த பெண்கள் உட்பட பலர் கைது\nபெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால இழப்பீடு\nகோவை அருகே அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு\nமாத்திரைக்குள் கம்பி பொதுமக்கள் அதிர்ச்சி\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: போளூர் அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்: அரசுக்கு கண்ணீர் வேண்டுகோள் வீடியோ வைரல்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: 22 பேர் கைது\nவிசாரணை அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் வாரன்ட்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை\n× RELATED தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Vinoba%20City", "date_download": "2019-09-19T02:00:03Z", "digest": "sha1:U5YO7D7UYBIEMICTIAPRZJNQMMZK5QAL", "length": 4721, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Vinoba City | Dinakaran\"", "raw_content": "\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நகரில் புதிய பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரங்கள் வெட்டப்படும் அவலம்\nநகரில் 3வது நாளாக பலத்த மழை\nஊரே பால் கொடுக்கும் ஓர் இரவு பூஜை\nஅன்னை சத்யா நகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு\nகிராமத்துக்கு வெளியே தடுத்து, திருப்பி அனுப்பினர் தாழ்த்தப்பட்ட பாஜ எம்பி.யை ஊருக்குள் விட மறுத்த மக்கள்\nவேலூரில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nமகிந்திரா பொலேரோ ‘சிட்டி பிக்-அப்’ அறிமுகம்\nஒருவர் கைது ஸ்மார்ட் சிட்டி பணி மும்முரம் தஞ்சையிலிருந்து கோடியக்கரைக்கு 28 மான்கள் வேனில் அனுப்பிவைப்பு\nமாநகராட்சி குப்பை வண்டியில் ஆபத்தான பயணம் துப்புரவு தொழிலாளர்கள் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்: திருவொற்றியூர் மண்டலத்தில் அவலம்\nநாகை அக்கரைகுளம் அண்ணா நகரில் 2 மாதமாக சாலையில் ஓடும் கழிவுநீர் அதிகாரிகள் அலட்சியம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 6 மாநகராட்சிகளில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விக்ரமராஜா பேட்டி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டை அகழியில் நவீன மிதவை இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்\n‘ஆள��� தூக்கும்’ நகரமாகும் தூங்கா நகரம் 8 மாதங்களில் 80 கொலைகள்: 98 சம்பவங்களில் 3,255 பவுன் நகைகள் கொள்ளை\nசுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு மோடி - சீன அதிபர் வருகை: மாவட்ட கலெக்டர் ஆய்வு\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ.3 கோடி மதிப்பில் 115 வாகனம்\nகாரிமங்கலத்தில் குற்றங்கள் அதிகரிப்பு போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை\nமாநகரில் சீரான குடிநீர் விநியோகம் சிறப்பு கண்காணிப்பு குழு நியமனம்\nஎழில்மிகு நகரம் திட்டத்துக்காக தஞ்சை நகரில் வீடு, கடைகளை இடிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/24132440/1252744/TN-Congress-leader-KS-Alagiri-slams-BJP.vpf", "date_download": "2019-09-19T03:07:34Z", "digest": "sha1:PECCEEPD2HJIOXZULA5DT3MZI3MHYLSK", "length": 11775, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Congress leader KS Alagiri slams BJP", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதகவல் அறியும் சட்ட திருத்தத்தை கண்டித்து போராட்டம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004-ல் அமைந்தவுடன் எடுத்த மிகமிகப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஒளிவு மறைவை ஒழித்து வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டது.\nமத்திய-மாநில அரசுகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் நடக்கிற எந்த நடவடிக்கையையும் சாதாரண குடிமக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி 30 நாட்களுக்குள் தகவல் பெறுகிற உரிமையை அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது. இதுவரை இச்சட்டத்தை 70 லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.\n2014-ல் 2 லட்சம் கோரிக்கைகள் இந்த அமைப்பிற்கு அனுப்பப்பட்டது. அது தற்போது 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே எழுந்துள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இதை மத்திய ஆட்சியாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படாமல் முடக்குகிற பணியை பா.ஜ.க. அரசு செய்து வந்தது. 2018-ல் மொத்தமுள்ள 11 தகவல் ஆணையர் பதவிகளில் 8 பதவிகள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல, தகவல் ஆணையரிடம் 26,000 மனுக்கள் மேல் முறையீட்டிற்காக நிலுவையில் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த அமைப்பை முடக்கி வைக்கிற பணியை பா.ஜ.க. செய்து வந்தது.\nகடந்த பாராளுமன்றத்தில் 2018-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க.வுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27-ல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை எதிர்த்து அன்னை சோனியா காந்தி கடுமையாக மக்களவையில் உரையாற்றியிருக்கிறார்.\nமத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த திருத்தத்தின் மூலம் முதன்மை தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இந்த திருத்தத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகர்க்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.\nஇந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் | காங்கிரஸ் | கேஎஸ் அழகிரி | பாஜக | மத்திய அரசு\nஅண்ணியுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்\nஆரணியில் முதியவரை தாக்கி வழிப்பறி செய்த கும்பல்\nமாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்\nசெங்கத்தில் கனமழை செய்யாற்று வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 7 மாடு பலி\nஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்திய ரூ.1 கோடி எரிசாராயம் பறிமுதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/22202045/1257551/young-men-arrested-after-robbing-the-3-houses-near.vpf", "date_download": "2019-09-19T03:15:12Z", "digest": "sha1:OHAS5DD23RLZL4CAFNK64XWTGLF3NUSC", "length": 17302, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது || young men arrested after robbing the 3 houses near karimagalam", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது\nகாரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nகாரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியமிட்டஅள்ளியை சேர்ந்தவர் ராமு (47). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11-ம்தேதி இவரது மனைவி லதா, அவரது தாயாருடன் கோவைக்கு கண் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ராமு வியாபார விஷயமாக வெளியில் சென்றிருந்தார். அவரது மகன்கள் பரத், சியாம் ஆகியோர் கிரிக்கெட் விளையாட வீட்டை பூட்டைப்போட்டு வெளியே சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் பரத் வீட்டிற்கு திரும்பிவந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதும், பீரோ திறந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து தனதுதந்தை ராமுவிற்கு போன் செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டிற்குவந்து பார்த்த போது ரொக்கம் 15 லட்சமும், நகைகள் 48 பவுன் திருடு போனது தெரியவந்தது.\nஇதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் இளவரசன், விஜயசங்கர், அன்பழகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கும்பாரஅள்ளி தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் தனிய���க மதுஅருந்திக் கொண்டிருந்ததை கண்டு அவரைபிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக அவர் பதில்அளித்தான். சிறுதுநேரத்தில் தப்பிஓட முயன்ற அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த கால்வேஅள்ளி (எ) காவாப்பட்டியை சேர்ந்தவர் ராமன்மகன் ராஜ்குமார் (26) என்பதும் தெரியவந்தது. அவர் அரிசி வியாபாரி ராமுவின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.\nமேலும் கொள்ளையன் காரிமங்கலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒருவீடு மற்றும் தும்பலஅள்ளி வீட்டில் கொள்ளையடித்ததையும் தீவிர விசாரணையில் ஒப்புக் கொண்டார்.\nபின்னர், போலீசார் அவரிடமிருந்து 38 பவுன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ராஜ்குமாரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னையில் கனமழை: மண்ணடியில் மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nதுபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகடலூர்: சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nதிருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ, பூண்டியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nஅண்ணியுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்\nஆரணியில் முதியவரை தாக்கி வழிப்பறி செய்த கும்பல்\nமாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்\nசெங்கத்தில் கனமழை செய்யாற்று வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 7 மாடு பலி\nஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்திய ரூ.1 கோடி எரிசாராயம் பறிமுதல்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/childhood-obesity-solutions/", "date_download": "2019-09-19T02:27:21Z", "digest": "sha1:BK3XIX7Y72TVKZARXT465EYXEU4SAFRA", "length": 15898, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..!", "raw_content": "\nகுழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..\nகுழந்தையின் உடல் பருமன் குறைய டிப்ஸ் (குழந்தை பராமரிப்பு குறிப்புகள்)..\nகுழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும் (childhood obesity) இருக்க வேண்டும்.\nசரி இப்போது குழந்தை பராமரிப்பு குறிப்புகள் என்ற தலைப்பில் குழந்தையின் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nபிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..\nகுழந்தைக்கு உடல்பருமனாக என்ன காரணம்:\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன்பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.\nகுழந்தைக்கு உடல் எடை அதிகரித்தல் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்:\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான ஆக்னி, பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.\nகுழந்தைக்கு உடல் எடை அதிகமாக இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nமருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.\nஎடை குறைவு – பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்.\nஅதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9 உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.\nகுழந்தையின் உடல் எடை குறைய உணவுகள் (Childhood Obesity Solutions):\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 1\nகுழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், டீடாக்ஸ் வாட்டர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 2\nகுழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள்: 3\nகுழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துவர குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது.\nகுழந்தை உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..\nகுழந்தையின் உடல்பருமனை குறைக்கும் (Childhood Obesity Solutions) ரெசிபி\nபானம் செய்ய தேவையான பொருட்கள்:\nகொடம்புளி – 1 இன்ச்\nகொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவ வேண்டும். இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும். மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றவும��.\nஅதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும். அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.\nமிதமான தீயிலே 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும். இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும். குழந்தையின் உடல் எடை குறைய பானம் தயார் செய்துவிட்டோம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகாலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும்.\nஅதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும். இவ்வாறு குழந்தைக்கு கொடுப்பதினால் குழந்தையின் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – போதுமான அளவு தண்ணீரும் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். 2 – 3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். 2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.\nகாய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை (Childhood Obesity Solutions) மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.\nஇரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/05002712/1050776/bsnl-employees.vpf", "date_download": "2019-09-19T02:06:27Z", "digest": "sha1:FHJN47XLS324XPTCD25XPIEI47U3NSRX", "length": 8460, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு\nபதிவு : செப்டம்பர் 05, 2019, 12:27 AM\nசெலவுகளை குறைப்பதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள், பாதி பேருக்கு மேல் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nசெலவுகளை குறைப்பதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள், பாதி பேருக்கு மேல் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன்குமார் பர்வார், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தெரிவித்தார். எனவே, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள், பணியில் இருப்பார்கள் என்றும், தேவைப்பட்டால், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் பிரவீன்குமார் பர்வார் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்\nதமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்\nபாகிஸ்தான் வான் எல்ல���யில் மோடி விமானத்துக்கு தடை\nஇந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்\nரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\n78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்\nஇந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து\nஇந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து\n\"இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்துக்கு தடை\" - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்\n\"ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வதற்கும் தடை\"\nஇந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்\nஇந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/27144752/1049886/tn-cm-orders-to-release-water-from-vaigaiperiyar-dam.vpf", "date_download": "2019-09-19T02:27:13Z", "digest": "sha1:TX3CAVKSDQQYG5VFQXLFPXLF2LMWRLCD", "length": 11196, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nவைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nவைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கா���்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக, பெரியார் அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு நீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஅணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருமா புதிய பாலப் பணி நடைபெறுவதால் விவசாயிகள் சந்தேகம்\nமேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\n\"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்\" - முதலமைச்சர் பெருமிதம்\nமருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடு பயணம் முடித்து திரும்பியவுடன் முதலமைச்சரை சந்தித்த துணை முதலமைச்சர்\nவெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சந்தித்தார்.\nதமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி\nமீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.\nபுத்த கோயிலில் மீட்கப்பட்ட புலிகள் இறப்பு - வைரஸ் பாதிப்புகளால் 86 புலிகள் இறந்தன\nதாய்லாந்து நாட்டில், புத்த கோயிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் மன அழுத்தம் காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்\nவளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nநூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு\nகாரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்\nதனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t77-topic", "date_download": "2019-09-19T03:28:33Z", "digest": "sha1:ZZNGNABMINMCKI2RO7LDYHITUJSGJGK2", "length": 11578, "nlines": 163, "source_domain": "reachandread.forumta.net", "title": "உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்!!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nஉலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nசென்னை: \"செய்யும் தொழிலே தெய்வம்\" என்ற பழமொழி நாம் ���டைமுறையில் பல முறை கேட்டிருப்போம். நாம் பணிபுரியும் மேஜை அல்லது படிக்கும் மேஜையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் வர லக்ஷ்மியும் வராது என்று பலரும் கூறுவது வழக்கம். இது மிகவும் தவறான கருத்து. உலகளவில் வெற்றி பெற்ற நிறுவனங்களின் சீஇஒ அல்லது நிறுவனர்களின் மேஜை படுமோசமாக இருக்குமாம்.\nஉதாரணமாக உலகை பல பரிமானங்களில் மாற்றிய விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மேஜை படு மோசமாக இருக்கும். மேலும் அவற்றை யாரும் சுத்தம் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார் எனவும் கருத்துக்கள் உண்டு.\nஅமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகம் பணியிடம் பணியாளர்கள் மனநிலை குறித்து நடத்திய ஆய்வில் \" நாம் பணிபுரியும் இடம் மற்றும் மேஜை செய்யும் வேலைக்கு அர்த்தமற்றதாக இருந்தால் வேலையில் சிற்பான முன்னேற்றம் ஏற்படும்\" என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஐன்ஸ்டீன், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்ற சில வெற்றியாளர்களின் மேஜையை பார்க்க ஆசையா\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nபரட்டைத் தலை, மிகவும் சாதாரண உடை, அதிகப்படியான ஞாபக மறதி ஆகியவையே அவரின் முக்கிய அடையாளம். ஆனால் இவரின் கண்டுபிடிப்புகள் உலகை பல பரிமானங்களில் மாற்றியது. e=mc2 இந்த பார்முலாவை யாரேனும் மறந்ததுன்டா\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nடிஜிட்டல் உலகில் மக்கள் அனைவரையும் வியக்கவைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் இறந்தாலும் உலகில் இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nதினமும் புத்தகத்தை படிக்கிறோமோ இல்லையோ முகபுத்தகத்தை நன்றாக படிக்கிறோம். என்ன சரிதானே. இவரது வர்த்தக இலக்கை அடைய அவர் வைத்திருக்கும் விளம்பர அட்டையை பாருங்கள்.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கம்பியூட்டர் உலகில் தன் நன்பர்களுடன் களமிறங்கியவர் பில் கேட்ஸ். மலிவான மென்பொருள் வர்த்தகத்தில் கொண்டு வந்ததால் இந்நிறுவனத்தின் விற்பனை கண்ணுக்கு எட்டாதுரத்திருக்கு உயர்ந்தது.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nஇவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். மறவாமல் கடைசி ஸ்லைடரை பார்க்கவும்.. ஒர் அறிய புகைப்படம் உள்ளது.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் ��ுத்தமற்ற மேஜைகள்\nகம்பியூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் இவர். மைக்கில் டெல் தனது 12 வயது முதல் விற்பனை துறையில் விற்பனை மற்றும் விநியோகம் துறையிவ் ஈடுப்பட்டு வருகிறார்.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nபண பிரமாற்றத்தை மிகவும் சுலபமாக்கிய நிறுவனம் பேபால் இந்நிறுவனத்தின் உரிமையாளர் மேக்ஸ் லெவ்சின்.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nஆன்லைன் சில்லரை வர்த்தகத்தை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை அமேசான் நிறுவனத்திற்கு உண்டு இந்நிறுவனத்தின் சீஇஓ மற்றும் நிறுவனர் ஜெஃப் பிசோஸ்.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nவிண்வெளி ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஸ்போஸ் எக்ஸ் நிறுவனத்தின் சீஇஒ எலன் மஸ்கு\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nஐன்ஸ்டீன் மரணம் அடைந்த நாள் அன்று ஒரு புகைபடக்காரர் அவரது மேஜையை புகைப்படம் எடுத்தார். அந்த புகைபடம் தான் இது.\nRe: உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\nReach and Read » NEWS » உலகின் டாப் சீஇஓ-க்களின் சுத்தமற்ற மேஜைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/13/gooseberry-juice-health/", "date_download": "2019-09-19T03:18:24Z", "digest": "sha1:7JTCY3ZT4FKESTMIO3KAQBT2MPBG4ZSM", "length": 39700, "nlines": 465, "source_domain": "world.tamilnews.com", "title": "Gooseberry juice health, india tamil news, india news", "raw_content": "\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.\nதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்ல��க்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.\nநெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.\nநெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும. அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.\nநெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.\nதேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.\n*தலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\n*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\n*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல��டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்��ுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xfinsulation.com/ta/factory/", "date_download": "2019-09-19T02:29:50Z", "digest": "sha1:Z3QYBWSBS5YJZ3MB6F3DWNLSCPBDAPXJ", "length": 3406, "nlines": 150, "source_domain": "www.xfinsulation.com", "title": "தொழிற்சாலை - Qinyang Xianfeng காப்புப் கோ, லிமிடெட்", "raw_content": "\n2753 சிலிக்கான் காப்பு ஸ்லீவ்\nநெகிழ்வான தகட்டு காப்பு பொருள்\n6641 எஃப் வர்க்கம் DMD\nகார இல்லாத கண்ணாடியிழை ஃபைபர் காப்பு ரிப்பன்\nபாலியஸ்டர் இழை காப்பு ரிப்பன்\nDongxiang, தொழிற்சாலை மண்டலம், Qinyang நாடு, Jiaozuo சிட்டி, ஹெனான் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-19T03:19:44Z", "digest": "sha1:4NDYI6DYRQHUE7G27EV2W3H76HJI7C4B", "length": 40308, "nlines": 197, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "திருநங்கை | மு.வி.நந்தினி", "raw_content": "\n’ஐ’யும் ஷங்கரின் மூழ்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் மசாலா கப்பலும்\n90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலி���ுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.\nஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…\nஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயகன்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.\nஎனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே ���வரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.\nஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nஎனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.\nமேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட படத்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும் இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று. படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.\nஎனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான் நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்\nPosted in அரசியல், ஆணாதிக்கம், ஊடகம், சமூகம், சினிமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், ஊரோரம் புளிய ம��ம், ஐ, கப்பல், சமூகம், சினிமா, ஜெண்டில்மேன், திருநங்கை, பொட்டை, மெட்ராஸ், ஷங்கர்\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nதற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.\n”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.\nபாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.\nதமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம் கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்��்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம் கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம் தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.\nபெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சாதி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.\nஒரு வழக்கமான குட���ம்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.\nகணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.\nஅரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.\nசென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’\n27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.\nPosted in அரசியல், கலாசாரம், கலைகள், சங்க இலக்கியம், சங்க பாடல்கள், சாதி, தமிழ் நாகாரிகம், தமிழ் நாடகத்துறை, தமிழ் பண்பாடு, பெண் விடுதலை, பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அமெரிக்கா, அரசியல், அறவியல், அவ்வை, ஆண்மகன், இங்கிலாந்து, இடதுசாரி கட்சி, இன உணர்வு, எமர்ஜென்ஸி, கலாசாரம், கலைகள், குங்குமம், குழந்தை, கொல்கத்தா, சங்க இலக்கியம், சங்க பாடல்கள், சமூகம், சாதி, சினிமா, டி.வி., டெல்லி, தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கை, தமிழ் நாகாரிகம், தமிழ் நாடகத்துறை, தாலி, திராவிட கட்சி, திருநங்கை, நடிகர், நாடக ஒத்திகை, பண்பாடு, பெண் விடுதலை, பெண்ணியவாதி, மும்பை, வங்கப்போர், வளர்ப்பு பிராணி, வீரத் திருமகன்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்க���்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இ��ண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=4", "date_download": "2019-09-19T02:43:03Z", "digest": "sha1:2EE25G2ELZY5IQHLYOTLSQCWPRUGFISC", "length": 7060, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை | Athavan News", "raw_content": "\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தும் காலஎல்லை ஆரம்பம்\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nகடல் வளம் மிகுந்த எமது நாட்டில் அதன் பலனை முழுமையாக அடையும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.\nகுறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் கடல் வளம் சுரண்டப்படுவதாகவும் அதனால் நீண்டகால பயனை அடைய முடியாமல் உள்ளதென்றும் மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஅந்தவகையில், முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக, இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்தியுள்ளது.\nசட்டவிரோதமான, தடைசெய்யப்பட்ட வலைகள், தங்கூசி வலைகள், அளவில் பெரிய தன்மையுடைய வலைகள் ஆகியவற்றை பாவிப்பதால் சிறிய ரக மீன்கள் இறக்கின்ற அதேநேரம் கரையை நோக்கி வருகின்ற மீன்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது. இதனால் வீச்சுத் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், இறால் மீன் இனங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாத நிலையில் உள்ளனர்.\nஇதனைத் தடுப்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய முறையில் அவை செயற்படுத்தப்படவில்லையென பிராந்திய மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு நந்திக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்து ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்க வேண்டுமென நந்த��க்கடலை அண்டி வாழும் மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2015_11_05_archive.html", "date_download": "2019-09-19T02:52:09Z", "digest": "sha1:K3ZPP2RJCQGTO6N2BBQY5THPE52C7DDH", "length": 22289, "nlines": 675, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 11/05/15", "raw_content": "\nவியாழன், நவம்பர் 05, 2015\nவாயிற்களின் நகரம் அவுரஙபாத், இடதுசாரி தொழிற்சங்க தளமாக, இருக்கும் நகரம், மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பில் வெற்றிபெரும் நகரம் என பல பெருமைகளை பெற்ற இடத்தில் நமது மத்திய செயற்குழு நடைபெற்றது. மத்திய சங்க தலைவர்,செயலர் கொடியேற்றிட,மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்திட, AITUC தோழர். பாலசந்திர காங்கோ தலைமை உரையில் ,நமது சங்க போராட்டங்கள், அவுரஙபாத், நகரின் தனித்துவம் குறித்து உரையாற்றினார். மத்திய சங்க செயலர் ஆய்படு பொருள் குறித்து முன்னுரை வழங்கி, மாநிலம் வாரியாக மதிப்பீடுகளை முன் வைத்தார். தலைவர் பிரச்சனைகளை,பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.\nமாநிலசெயலர்கள்,தங்கள் மாநில தல நிலைமைகள், உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல். போனஸ்,மாற்றல் கொள்கை, GPF பட்டுவாடா, டவர் கார்ப்பரேசன்.MTNL-BSNL இணைப்பு,கவுன்சில் செயல் பாடுகள்,78.2% HRA , பென்சன் 60:40 உத்திரவு மாற்றம், ஊதிய மாற்றம்,அமைப்பு பிரச்சனைகள், வேலை நிறுத்தங்கள், ஊதிய தேக்க நிலை, கல்வி தகுதி தளர்த்துதல்,என பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடை பெற்றது. தமிழகம் சார்பாக 28 தோழர்கள் பங்கேற்றனர். தமிழ மாநில சார்பாளர்கள் முழுமையாக அவையில் இருந்து பங்கேற்றனர். மாநில செயலர். தோழர்.பட்டாபி, சம்மேளன செயலர் தோழர் SSG தோழர்.காமராஜ் சிறப்பு அழைப்பாளர், விவாதத்தில் கலந்துகொண்டனர்.\nதோழர்பட்டாபி உரை:- 3 ம் நாள் மாநில செயலர் உரை நம்பிக்கை அளிக்கும் உரை.மத்திய சங்க செயல்பாட்டை பாராட்டி, பிரச்சனை தீர்வுகளை பட்டியலிட்டார்.23 தேர்தல் வாக்குறுதிகளில் 9 தீர்வு,4 தீர்வு பெறும் நிலை,7 பரிசீலனை,3 நிராகரிப்பு.\n1) அதிகாரிக்கு வழங்கியது போல ரூ200 மாதம் தோறும் சேவைக்கு பேசிட,வருடம் தோரும் சுமார் ரூ50 கோடி சலுகை.\n2) பயிற்சிக்கான ஊதியம் 70 % புதியஊதியத்தில் 01/10/2007 முதல் 8000 ஊழியர்கள் பலன்.\n3) ஒரு இன்கிரிமெண்ட் பலன் ஊதிய இழப்பை தடுத்திட TTA கேடருக்கு பெற்றது. மற்ற கேடர்களுக்கு பரிசீலனை.\n4) TM/TTA/JTO/JAO-- RR மாற்றம்.சேவைகாலம் 5 ஆண்டாக குறைப்பு\n5) தற்காலிக JTO நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம், RR மாற்றம்.மறுபயிற்சி குறித்து மத்தியசங்கம் தீர்வுபெற்றுதரவேண்டும்.\n6) விடுப்பு ஊதியம் பணிஓய்வுக்கு மறுதினம் பட்டுவாடா.\n7) விடுப்பட்டவர்களுக்கு P.O வழங்குதல், 01/01/2000 முதல் நிலுவை.\n8) நகரஙகள் சீரமைப்பு.கூடுதல் HRA.\n9) அலவசுகள் மாற்றிட மறுத்தாலும் 78.2% அடிப்படயில் HRA\n10) தகவல் உரிமை சட்டப்படி தகவல் பெற்று மத்தியரசு முதன் முறையாக IDA ஊதிய ஓய்வூதியம் தனி கணக்கு, தனி நிதி ஒதுக்கீடு.\n11) மகளீருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு. 10 பொதுதுறையில் மட்டும் அமுல்.நமது நிறுவனம் 2 வது ஆகும்.\n12) புதிய TTA/- RR ல் உள்ள குறிபாடுகள் மாற்றம்.\n13) தவறான போனஸ் ஓப்பந்தம், PMS முறை போனஸ் ஊதியஒப்பந்தம் காரணமாக மறுக்கபட்ட போனஸ் பெற புதியஒப்பந்தம் காண போராட்டம்.\n14) பரிவு அடைப்படை பணி மீண்டும் மாநில நிர்வாகத்திற்க்கு மாற்றம். குறைகள் தீர்க்க வழிமுறைகள் விவாதம்.\n15) 60:40 சத அமைச்சரவை உத்திரவை மாற்றிடவேண்டும்.எதிர்கால ஊதிய மாற்றத்தை பாதிக்கும்.\n16) கட்டாய ஓய்வூதிய உத்திரவை முறியடிக்க வேண்டும்.\n17) JAO தேர்வு மதிப்பெண்கள் பெற்று பதவிபெறாத தமிழக ஊழியர்களுக்கு வேறு மாநில பதவிகளுக்கு, அல்ல்து தற்காலிக பதவிஉயர்வு பெற்றுதரவேண்டும்.\n18) MTNL-BSNL இணைப்பில் நிர்வாக உறுப்பினர்களிடம் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கவேண்டும்.\nடிலாயிட் பரிந்துரைகளில் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகிறத். மாற்றல் மாவட்ட அளவில் என்றாளும் மற்ற அதிகாரங்கள் பிசினஸ் ஏரியா என்பது பாதகங்களை ஊருவாக்கும்.\n19) OFC/BB தனியார் மய ஆபத்துகள்.\n20) தேக்க நிலையில் 16000 பேர்.மேலும் ஊதிய இழப்பு நிரந்த��் .ஊதிய ஒப்பந்த பாதக அம்ச உத்திரவு மாற்றப்படவேண்டும்.\n21) பாரத் நெட் பணி ரூ70000 கோடி திட்டம் ப்ச்ன்ல் நீக்கி தனியாருக்கு தாரை வார்க்கமுயற்சி.\n22) PWA திரும்ப பெற்றது,லைசன்ஸ் கட்டணம் கட்ட மறுப்பு.\n23) MTNL-BSNL இணைப்பில் HR பிரச்சனகள் .\n24) வலுவான மாநிலஙகள் கூடுதல் வாக்குகள் பெற முயற்சி.உறுப்பினர் சரிபார்ப்பில் நமது வழிமுறைகள், திட்டம் குறித்து உரை நிகழ்த்தினார்\nதோழர்SSG உரை.:- ஃபோரம் குறித்தும்,பெரியண்ணன் செயல்பாடு கருத்துகள் இருந்தாலும் ஃபோரமில் தொடர வேண்டும். அமைப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.போனஸ்,உறுப்பினர் சரிபார்ப்பு, ஊழியர் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.\nதோழர் காமராஜ் உரை:- புதிய அங்கீகார விதிகள், கவுன்சில் விதிகளில் மாற்றம் தேவை. பிசினஸ் ஏரியா மாற்றம் ஊழியர் பிரச்சனைகள்,\nTM/TTA/JTO/JAO பதவிஉயர்வு தேர்வுகளில் கல்விதகுதி தள்ர்த்திட வேண்டும். பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணமாக ஈடுவழங்குதல், மருத்துவ வசதிகளில் முழு கட்டணத்தை வழங்குதல்,\nரூ7100 ஊதிய நிலை ரூ6550 மாற்ற பாதிப்பு களைதல். பண்டிகை கால முன்பணம் உயர்த்துதல். குறித்து உரையாற்றினார்.\nபொது செயலர் கீழகண்டஒழுங்குவிதிகளை கடை பிடிக்க வழியுறுதினார்.\nமாநில செயலர்கள், அ இ சங்க நிர்வாகிகள், வேறு மாநிலத்திற்க்கு. மாநிலசெயலர் அழைப்பின்றி , அறியாமல் செல்லக்கூடாது.\nதமிழகம் விவாகரங்களில் சென்னை மாநிலசெயலர் தலையிடக்கூடாது. அமைப்பு பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது STR பிரச்சனயில் மத்திய சங்கம் தனது நிலையை ஏற்கனவே தெளிவு படுத்தி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றமில்லை.\nபொது அரங்கம் ,புகைப்படம் அ இ பொதுசெயல்ர் உரை தொடரும்..........\nநேரம் 11:42:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t78-topic", "date_download": "2019-09-19T03:23:41Z", "digest": "sha1:FQZSXXFFVLVAWIVWKJRAQO7NHLCOVL5A", "length": 7685, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சாது: மோடிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சாது: மோடிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில்\nதேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சாது: மோடிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில்\nடெல்லி: தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது எந்த நபருக்கும் பயந்து கடமையில் இருந்து தவறாது என்று பாஜகவுக்கும், மோடிக்கும் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்.\nவாரணாசியில் மோடியின் பேரணிக்கு அனுமதியளிக்கவில்லை என்று புகார் தெரிவித்து பாஜக பெரும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:\nசரியான அறிவுரைகளின் அடிப்படையில்தான் மோடியின் வாரணாசி ஊர்வலத்துக்கு தடை விதித்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதை திசை திருப்ப முயலக்கூடாது. தங்களது ஊர்வலங்களுக்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தை கட்சிகள் அணுகும்போது, அதற்கு போதிய கால கால அவகாசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்குவதாக நினைத்துவிட வேண்டாம். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் சில கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.\nதேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக, பாரபட்சம் பார்க்காமல் செய்து வருகிறது என்பதை நான் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட உயர் அமைப்பு. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கட்டுப்படுத்துவது என தேர்தல் ஆணையத்தின் பணிகள் மிகவும் சவாலானவை.\nஎந்த ஒரு கட்சியை பார்த்தும் பயப்பட்டு தனது கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறிவிடாது. வாரணாசியில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்தை குறை கூற முடியாது. உரிய நடைமுறைப்படி பேரணிக்கு அனுமதி கேட்கப்படவ���ல்லை.\nஎனவே அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்யும்போது அரசியல் தலைவர்கள் தங்களது முதிர்ச்சியை காட்ட வேண்டும். அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வாக்குச்சாவடிகளுக்குள் பார்வையிட சென்றதாக வந்துள்ள புகார் பற்றி தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன் என்றார் சம்பத்.\nReach and Read » NEWS » தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சாது: மோடிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_16.html", "date_download": "2019-09-19T02:07:11Z", "digest": "sha1:QG3Z2I7Y3MPE7K7FY4PYOJWVMHYWPXHZ", "length": 40890, "nlines": 90, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்­மு­னையில் மாத்­திரம் இவ்­வாறு இன­ரீ­தி­யான செய­லக பிரி­வுகள்.....! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்­மு­னையில் மாத்­திரம் இவ்­வாறு இன­ரீ­தி­யான செய­லக பிரி­வுகள்.....\nவெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.\nஇவ்­வா­றா­ன­தொரு நிலை­மை­யைத்தான் தென்­கி­ழக்கின் முக­வெற்­றிலை என வர்­ணிக்­கப்­படும் கல்­மு­னையில் காண முடி­கி­றது. கல்­மு­னையின் தெற்கே சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி சபை தேவை­யென்ற போராட்டம் ஒரு­புறம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­வேளை கல்­மு­னையின் வடக்கே தமிழ் உப பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­பட வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தரப்­புக்­க­ளி­லி­ருந்து ஏக­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஇந்­நி­லை­யில், இலங்­கையில் எந்­த­வொரு பிர­தே­சத்­திலும் இன ரீதி­யாக பிர­தேச செய­ல­கங்கள் பிரிக்­கப்­பட்டு செயற்­ப­டு­வ­தில்லை. ஆனால், கல்­மு­னையில் மாத்­திரம் இவ்­வாறு இன­ரீ­தி­யான செய­லக பிரி­வுகள் உரு­வாக்­கப்­பட்டு நிர்­வாக நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வதைக் காணலாம். இந்­நி­லை­யில்தான், இவ்­விரு விட­யங்­களும் இப்­பி­ர­தே­சத்தின் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இவ்­வி­ட­யங்கள் தேசிய அர­சி­ய­லிலும் செல்­வாக்கு செலுத்­து­வ­தையும் நோக்க முடி­கி­றது.\nதனிச் சபையும் தனிச் செய­லக நிர்­வாக தர­மு­யர்வும்\n4,726 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்ட தற்­போ­தைய கல்­முனைத் தொகு­தி­யா­னது 106,780 மக்கள் தொகை­யையும் 74,946 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ளது. கல்­முனை முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரிவு, கல்­முனை தமிழ் உப­பி­ர­தேச செய­லகப் பிரிவு மற்றும் சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகப் பிரிவு ஆகிய நிர்­வாக பிரி­வு­களைக் கொண்­ட­தாக கல்­முனைத் தேர்தல் தொகுதி உள்­ளது.\n2012 ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம், கல்­முனை முஸ்லிம் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவின் 29 கிராம சேவகர் பிரி­வு­களும் 10,459 குடும்­பங்­க­ளையும் 29,094 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன், சிங்­க­ள­வர்கள் 124 பேரையும் இலங்கைத் தமி­ழர்கள் 66 பேரையும் இந்­தியத் தமிழர் 8பேரையும் இலங்கை முஸ்­லிம்கள் 44,306 பேரை­யு­மாக 44,509 மக்கள் தொகையைக் கொண்­டுள்­ளது.\nகல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லகப் பிரிவின் 29 கிராம சேவகர் பிரி­வு­களும் 7,533 குடும்­பங்­க­ளையும் 20,099 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன், 231 சிங்­க­ள­வர்­க­ளையும் 26,564 இலங்கைத் தமி­ழர்­க­ளையும், 50 இந்­தியத் தமி­ழர்­க­ளையும் 2376 இலங்கை முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்­டுள்­ளது.\nசாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லப்­பி­ரிவின் 17 கிராம சேவகர் பிரி­வு­களும் 6,081 குடும்­பங்­க­ளையும் 16,936 வாக்­கா­ளர்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன் 25,389 முஸ்­லிம்­களை உள்­ள­டக்­கிய 25,412 மக்கள் தொகையை கொண்­டுள்­ளது.\nஇந்­நி­லையில். 1993ஆம் ஆண்டு முதல் கல்­முனை பிர­தேச உப அலு­வ­ல­க­மாக இயங்கும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­மாறு காலத்­திற்குக் காலம் தமிழ் அர­சி­யல்­வா­திகள் முதல் சிவில் சமூக அமைப்­புக்கள் உட்­பட பலர் கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றன. அவ்­வப்­போது இவ்­வி­டயம் பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யிலும் பேசப்­பட்டு வந்­தாலும் கடந்த சில நாட்­க­ளாக இவ்­வி­டயம் வீரியம் பெற்­றி­ருப்­பதை வெளி­வரும் அறிக்கைச் சமர்கள், பரஸ்­பர குற்­றச்­சாட்­டுக்கள் மூலம் அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.\nஅறிக்கை சமர்­களும் வர­லாற்றுப் பின்­ன­ணியும்\n“கல்­மு­னையைத் துண்­டாடி புதிய பிர­தேச செய­லகம் ���மைக்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. அது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். கல்­மு­னையில் புதிய பிர­தேச செய­லகம் தொடர்­பாக ஏற்­க­னவே பேசப்­பட்­ட­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் இணைந்து இணக்­கப்­பாட்­டுக்கு வர வேண்­டு­மெனப் பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் தற்­கால அரசின் நிலையைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு கூட்­ட­மைப்பு கல்­மு­னையை துண்­டாட முயற்­சிக்­கி­றது.\nஇது கல்­மு­னையில் தமிழ் முஸ்லிம் ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் செயற்­பா­டாகும். “கல்­முனைப் பிர­தேச செய­லகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முதலில் எங்­க­ளுடன் கலந்­து­ரை­யாட முன்­வர வேண்டும். அவ்­வா­றில்­லாமல் அர­சியல் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி பிர­த­ம­ருக்கு அழுத்தம் கொடுக்க முற்­பட்டால் நாங்­களும் அழுத்தம் கொடுப்போம்” என இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.\nஇரா­ஜாங்க அமைச்­சரின் இப்­பேச்சு தமிழ் தரப்­பி­லி­ருந்து எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யி­ருந்­ததை ஊடக அறிக்­கைகள் மூலம் காண முடிந்­தது. “கல்­முனை வடக்குப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு பிர­தமர் உறு­தி­ய­ளித்­துள்ள நிலையில், அதனைத் தடுப்­ப­தற்கு ஹரிஸ் எம்.பி யார் கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் பிர­தமர் இதற்­கான வாக்­கு­று­தியைக் கொடுத்­தி­ருந்தார். எனினும், வடக்கு பிர­தேச செய­ல­கத்தை பிரிக்கக் கூடாது என ஹரிஸ் எம்.பி. தெரி­விந்­தி­ருந்தார். இது தமிழ் மக்கள் மத்­தியில் மிகவும் மன வேத­னைக்­கு­ரிய விட­ய­மா­கும” என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர். கோடீஸ்­வரன் வரவு செல­வுத்­திட்­டத்தின் 3 ஆவது வாசிப்­பின்­போது குறிப்­பிட்­டுள்ளார்.\nபாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கைச் சமர்கள் இடம்­பெற்­று­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. “கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கத்தை சகல அதி­க���­ரங்­களும் கொண்ட முழு நிறை­வான பிர­தேச செய­ல­க­மாக ஓரிரு தினங்­க­ளுக்குள் தற்­போ­தைய அர­சாங்கம் தர­மு­யர்த்தி தராத பட்­சத்தில் அரசின் வரவு செல­வுத்­திட்­டத்தை தோல்­வி­யடைச் செய்­யுங்கள் என அம்­பாறை மாவட்ட சிவ­நெறி அறப்­பணி மன்றம் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில், “கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்­வ­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களே குறுக்­கீ­டா­க­வுள்­ளனர்” என ஈழ மக்கள் புரட்­சி­கர விடுலை முன்­ன­ணியின் அமைப்­பாளர் இரா­சையா குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.\nஇச்­சந்­தர்ப்­பத்தில், “ஒன்­றாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களை பிரிப்­ப­தற்கு சில தரப்­பினர் வேண்­டு­மென்றே முனை­கி­றார்கள்” என தேசிய காங்­கி­ரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதா­வுல்லா குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இவ்­வாறு இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கை சமர்கள் இடம்­பெற்று வரு­கின்ற வேளை “கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தை நிலத்­தொ­டர்­பற்ற ரீதியில் பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­தாமல் இரு சமூ­கமும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் எல்லை மீள்­நிர்­ணயம் செய்­யப்­பட்ட பின்னர் நிலத்­தொ­டர்பு அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே தர முயர்த்­தப்­படும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ள சூழ்­நி­லையில் “முஸ்லிம் –- தமிழ் மக்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் கல்­முனை பிர­தேச செய­லகம் குறித்த பிரச்­சி­னைக்கு தீர்வை எட்ட முயற்­சிக்­கின்றோம்” என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருக்­கி­றது.\nஇவ்­வாறு அதி­கா­ரத்­தி­லுள்ள அர­சியல் தரப்­புக்­களும், சிவில் அமைப்­புக்­களும் கல்­முனைப் பிர­தே­சத்­திற்கு வெளி­யி­லி­ருந்து அறிக்கைச் சமர் செய்­வதும் ஒரு தரப்பை மற்­றைய தரப்பு குற்றம் குறையும் சொல்லி; வரு­கின்ற நிலையில் கல்­மு­னையில் வாழும் இரு சமூ­கங்­க­ளையும் சார்ந்த­வர்­களின் பிர­தி­நி­திகள் இதய சுத்­தி­யுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசி இப்­பி­ரச்­சி­னையை எதிர்­கால சமூ­கத்­திடம் விட்­டு­வி­டாது தீர்ப்­ப­தற்கு ஏன் ஆரோக்­கி­ய­மான முயற்­சி­களை மேற்­கொள்ள முடி­யாது. ஏனெனில் இப்­பி­ர­தே­சத்தில் வாழப்­போ­வது இரு சமூ­கங்­க­ளும்தான். அர­சி­யல்­வா­தி­களும், சுய­நல விரும்­பி­க­ளும் இப்­பி­ரச்­சி­னையை இதய சுத்­தி­யுடன் தீர்த்து வைக்க விரும்­ப­வில்லை என்­ப­தையே இரு சமூ­கங்­க­ளையும் கவ­லை­ய­டையக் கூடிய வித­மாக அறிக்கை விடு­வதன் மூலம் காண முடி­கி­றது.\nஅர­சி­யல்­வா­திகள் மற்றும் சுய நிகழ்ச்சி நிரலைக் கொண்­ட­வர்­களின் சுக­போ­கங்­க­ளுக்­காக இரு சமூ­கங்களையும் சார்ந்த அப்­பா­விகள் ஒற்­றுமை இழந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் சூழல் ஏன் உரு­வாக வேண்டும். ஏன் அப்­பாவி சமூக அங்­கத்­த­வர்கள் பலிக்­க­டாக்­க­ளாக வேண்டும் என கேட்க வேண்­யுள்­ளது.\nஇந்­நி­லை­யில்தான் சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி அதி­கார சபைக் கோரிக்கை தொட­ராக முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. பண்­டைய கல்­மு­னையின் நிர்­வா­கத்தை நோக்­கு­கின்­ற­போது கல்­முனை மூன்று நிர்­வாக கிராம சபை­க­ளையும் ஒரு பட்­டின சபை­யையும் கொண்­டி­ருந்­தது. கர­வாகு வடக்கு, கர­வாகு மேற்கு, கர­வாகு தெற்கு மற்றும் கல்­முனை பட்­டின சபை என்­பன அவை­யாகும். கர­வாகு வடக்கு கிராம சபை கல்­லாறு, துறை­நீ­லா­வணை, பெரிய நீலா­வணை, மரு­த­முனை, பாண்­டி­ருப்பு கிரா­மங்­களைக் கொண்­டி­ருந்­தது. இருப்­பினும், 1960ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து பிரிக்­கப்­பட்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­ட­போது கல்­லாறும் துறை­நீ­லா­வ­ணையும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தோடு இணைக்­கப்­பட்­டன.\nகர­வாகு மேற்கு கிராம சபை நற்­பிட்­டி­முனை, மணற்­சேனை, சேனக்­கு­டி­யி­ருப்பு, துர­வந்­தி­யன்­மேடு ஆகிய கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும். கர­வாகு தெற்கு சபை சாய்ந்­த­ம­ருது கிரா­மத்தை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருந்­த­துடன், கல்­முனைப் பட்­டின சபையின் எல்­லை­யா­னது கல்­முனை சனிட்­டரி போட்டின் எல்­லை­யாக அதா­வது, தாள­வட்­டுவான் வீதி முதல் கல்­முனை ஸாஹிறா வீதி வரை­யா­னது என கல்­மு­னையின் வர­லாற்றுப் பதி­வுகள் சுட்­டிக்­காட்­டு­கி­றது.\nஇந்­நி­லையில், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிர­தேச சட்ட மூலத்தின் பிர­காரம், பட்­டின சபை மற்றும் கிராம சபைகள் என்ற அதி­கார சபைக்­க­ளுக்குப் பதி­லாக பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் கல்­முனைக் கரை­வா­குவின் 3 கிராம சபை­களும் ஒரு பட்­டின சபையும் கல்­முனைப் பிர­தேச சபைக்குள் உள்­வ��ங்­கப்­பட்­டன.\nநாட­ளா­விய ரீதியில் இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் 1991ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இருப்­பினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்­பட்­டி­ருந்த அசா­தா­ரண சூழ்­நி­லை­களின் கார­ண­மாக இத்­தேர்தல் இவ்­விரு மாகா­ணத்­திலும் குறித்த காலங்­களில் நடாத்­தப்­ப­ட­வில்லை. கல்­முனை பிர­தேச சபைக்­கான முத­லா­வது தேர்தல் 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்­றது. இத்­தேர்­தலில் சாய்ந்­த­ம­ருது மக்­களும் தாங்கள் விரும்பும் கட்­சிக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளித்­தி­ருந்­தார்­களே தவிர தங்­க­ளுக்கு ஒரு தனி­யான சபை வேண்­டு­மென்று அப்­போது கேட்­கவில்லை.\n1994 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சாய்ந்­த­ம­ருது மக்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான பிர­தேச செ­யலகம் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­றுதி மறைந்த தலைவர் அஷ்­ர­பினால் வழங்­கப்­பட்டு அவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டது.\nஇதன் பிர­காரம், 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி உப பிர­தேச செய­ல­க­மாக உரு­வாக்­கப்­பட்ட சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகம் 2001ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி முதல் தனி­யான பிர­தேச செய­ல­க­மாக தரம் உயர்த்­தப்­பட்டு செயற்­பட ஆரம்­பித்­தது. இதன் பின்­னரே தனி­யான பிர­தேச சபைக்­கான கோஷமும் எழத்­தொ­டங்­கி­யது. இக்­கோ­ஷங்­க­ளுக்கு மத்­தியில் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான உயர்­மட்டக் குழு­வொன்று அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வி­டயம் தொடர்பில் புதிய குழு விரைவில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nசாய்ந்­த­ம­ரு­துக்­கு தனி­யான பிர­தேச சபைக்­கான கோஷம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இதி­லுள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆரோக்­கி­ய­மாகப் பேசப்­பட்டு இதற்­கான தீர்வு எட்­டப்­பட்­டி­ருந்தால் தொப்­புள்­கொடி உற­வாக விளங்கும் சாய்ந்­த­ம­ரு­தூ­ரிலும், கல்­மு­னை­யிலும் அதி­காரப் பசிக்­காக பழி­சொல்லும் நிலை உரு­வா­கி­யி­ருக்­காது. தாக்­குதல் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­காது. சாய்ந்­த­ம­ருது இளை­ஞர்கள் பிழை­யாக வழ���­ந­டத்­தப்­ப­டு­வதன் ஊடாக வன்­முறைக் கலா­சாரம் உரு­வா­கி­யி­ருப்­ப­தாக பல்­வேறு தளங்­களில் பேசப்­ப­டு­கின்­றன.\nபிழை­யான வழி­காட்­டல்­களும்; கல்­மு­னைக்­கான தீர்வும்\nகடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ஆரிப் சம்­சு­டீனின் வாகனம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் இப்­பி­ர­தேச அப்­பாவி இளை­ஞர்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கி­றார்கள் என்­பதை உணர்த்­து­கி­றது.\n“தங்­க­ளு­டைய கோரிக்­கைகள் நிறை­வேறும் வரை எந்­த­வொரு அர­சியல் செயற்­பா­டு­களும் தங்­க­ளது பிர­தே­சத்தில் மேற்­கொள்ளக் கூடாது என்­பது அர­சியல் நீரோட்­டத்தில் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல. எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் அர­சியல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கும்­போதோ, அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­கொண்டு செல்­லும்­போதோ அவற்றை வன்­முறைக் கலா­சா­ரத்தைக் கொண்டு தடுக்க முடி­யாது.\nஅவர்­களின் சொத்­துக்­களை, வாக­னங்­களைச் சேதப்­ப­டுத்தி வன்­மு­றை­களைக் கொண்டு தமது கோரிக்­கை­களை நிறை­வேற்ற முனை­வது அல்­லது இளை­ஞர்­களை அதற்­காகத் தூண்­டி­வி­டு­வது அவர்­களை வழி­கெ­டுக்கும் செயற்­பா­டாகும்” என ஆரிப் சம்­சுடீன் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­ப­தோடு முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்தை கட்டிக் காப்­பதே எமது பணி. அப்­பணியை செயற்­ப­டுத்­து­வது நமது கடமை. அவ்வாறே சகோதரத்துவத்துடன் வாழவும் நாம் ஏவப்பட்டுள்ளோம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காக செயற்படும் எங்களை நோக்கி கற்களை வீசிக் காயப்படுத்தி, இரத்தத்தையோட்டி, முஸ்லிம் சகோதரத்துவத்தை அழிக்க முனையும் விஷமிகளிடமிருந்து அப்பாவி இளைஞர்கள் வழி தவறாது விலகி நடக்க வேண்டுமென” சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதாக சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா குறிப்பிட்டிருக்கிறார்\nஇவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுதல் மற்றும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை என்ற இவ்விரு விடயங்களும் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையி���் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கும் பிரதேசங்களுக்கிடையில் பிளவுகள் உருவாகாமல் பிரதேச ஒற்றுமையை காப்பாற்றுவதற்கும் தீர்வு எட்டப்படுவது அவசியமாகவுள்ளது.\nஅந்தவகையில், சாய்ந்தமருது பிரதேச செயலகம் தவிர்ந்த கல்முனையில் இயங்கும் நிர்வாக ரீதியான இரண்டு பிரதேச செயலகங்களும் சம அதிகாரங்களுடன் செயற்படுவதற்கும் பண்டைய நிர்வாக எல்லைகளைக் கொண்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கவும் விட்டுக்கொடுப்புடன் வழிவிடப்பட்டால் மாத்திரமே கல்முனையில் தலைக்குமேல் வெள்ளம் என்ற நிலையில் உருவாகியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும். இல்லையேல் இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக தொடர்ந்து கல்முனையில் எரிந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nNews கட்டுரைகள் சிறு பத்திகள்\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் ���ிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/astrology-guidance/13887-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2019-09-19T02:21:14Z", "digest": "sha1:NUQCZVUSGHGVE73FOGX6O3UTTJSLRFIC", "length": 29406, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஜோதிடம் ஆலோசனைகள் எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்\nஎந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்\nசந்திர பலம் உள்ள நாட்கள்\nஎடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.\nநல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.\nபரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.\nநாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:\nஅஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nகிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nமிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nதிருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபுனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.\nமகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஉத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஅஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nசித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nசுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nவிசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஅனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nகேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nமூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, வ��சாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஉத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nதிருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஅவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nசதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஉத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nமேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.\nதகவல்: ஜோதிடர் ரமா குருமூர்த்தி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅடுத்த செய்திவெற்றி தரும் ஹோரை ரகசியம்\n உங்களை குபேரனாக மாற்றக் கூடிய முகூர்த்தம்\nவல்லகி யோகம் என்றால் என்ன தெரியுமா\n”பிட் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nஉங்கள் உடல் எந்த வகை\nமொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை…\nதரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/618119/", "date_download": "2019-09-19T02:50:26Z", "digest": "sha1:O4RP6DSOF7BY3OB2OQH2Z53QVETVUGB4", "length": 3371, "nlines": 33, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: வடவாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நிரம்பியது !!", "raw_content": "\nவடவாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நிரம்பியது \nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் அங்குள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையிலிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியை சென்றடைகிறது. வீராணம் ஏரிக்கு இன்று 2,046 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் 47.02 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், சென்னை மக்களுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட��டுள்ளது.\nகாரிமங்கலம் அருகே கம்பிவேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் உயிரிழப்பு \nபிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மகனுக்கு திருமணம் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/21229695c84514a8/%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4/2018-10-01-151205.htm", "date_download": "2019-09-19T02:21:37Z", "digest": "sha1:6MAKWJTLPWZM5VUQCUE7WU4E5QXZ7DFA", "length": 3700, "nlines": 60, "source_domain": "ghsbd.info", "title": "வங்கிகளுக்கு அந்நியச் செலாவணி எவ்வாறு பணம் சம்பாதிப்பது", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nகார் அந்நிய செலாவணி வருவாய் ஈ\nUae இல் அந்நிய செலாவணி வர்த்தகர்களின் பட்டியல்\nவங்கிகளுக்கு அந்நியச் செலாவணி எவ்வாறு பணம் சம்பாதிப்பது -\nஇலவச அந் நி ய செ லா வணி வர் த் தக உத் தி கள் அந் நி ய செ லா வணி பணம் சம் பா தி க் க மு டி யு ம். Moved Temporarily The document has moved here.\nதே சி ய மி ன் னணு பணப் பரி வர் த் தனை மு றை என் றா ல் என் ன\nவங்கிகளுக்கு அந்நியச் செலாவணி எவ்வாறு பணம் சம்பாதிப்பது. தா னி யங் கி பணம் வழங் கு ம் இயந் தி ரம் என் றா ல் என் ன\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nஏன் நாங்கள் விருப்பங்களை இலவசமாக வர்த்தகம் செய்கிறோம்\nபைனரி விருப்பங்கள் ராணி மென்பொருள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் பற்றிய அடிப்படை புரிதல்\nவெளிநாட்டு அந்நிய செலாவணி சந்தை வரையறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/04/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F-25/", "date_download": "2019-09-19T02:36:20Z", "digest": "sha1:57CIM4BX26EJ53MRCOP7CPKNIJ5JFC3Z", "length": 22105, "nlines": 269, "source_domain": "sathyanandhan.com", "title": "திண்ணையின் இலக்கியத் தடம் -31 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி →\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nPosted on April 23, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nசெப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்:\nஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வ���றும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஉரத்துப் பேச- எஸ். என் நடேசன்\nவீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் “எம்\nகுட்டி இளவரசிகளின் சின்னக் கைகளை\nகாகிதங்கள் + கனவுகள்= மீரா -நெப்போலியன்\nஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம்\nபுத்தகமாகவே ஆனாய் நண்பனே- கி.ராஜ நாராயணன்\nசெப்டம்பர் 16 2004 இதழ்:\nவாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்- ஜெய மோகன்- இலக்கியவாதியின் முன் நிற்பவன் எதிர்கால வாசகன். அவன் படைப்பின் மூலம் கண்டடையப் படும் புதிய வாசகன்.\nசெப்டம்பர் 23 2004 இதழ்:\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 2- அ.கா.பெருமாள்-\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்- நரேந்திரன்- தென்னமெரிக்க நாடுகளின் பல அரசுகள் மாஃபியாக்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றன அல்லது மாஃபியாக்களால் ஆளப் படுகின்றன என்பதே உண்மை.\nசெப்டம்பர் 30 2004 இதழ்:\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்-2- நரேந்திரன்- பராகுவே நாட்டின் சியாடட் மாஃபியாக்களின் சொர்க்க பூமி.\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 3- அ.கா.பெருமாள்- தோட்டுக்காரி அம்மன் கதை\nமுப்பதாண்டு கால முயற்சி- புதுவை ஞானம்\nவானத்தின் மீது மயிலாடக் கண்டேன்\nமயில் குயில் ஆச்சுதடி- மயில் என்பது சோதி வடிவம். குயில் என்பது நாத வடிவம்.\nதார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்- வெங்கட் சுவாமிநாதன்- பெரியவர் வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரைகளைக் கூடுமான வரை நான் படித்திருக்கிறேன். அவருக்கு கனடாவில் இயல் விருது வழங்கப் பட்ட போது காலச்சுவடு (குறிப்பாக கண்ணன்) நடத்திய அரசியல் வேலைகளும் நுஃமானை வைத்து எழுதிய கட்டுரையையும் இந்தக் கட்டுரையில் மையப் படுத்தப் பட்டிருக்கின்றன. இலக்கிய விமர்சனத்தை நடுநிலையாக ‘இஸம் ‘ சார்பில்லாமல் எழுதி வருபவர் வெ.சா. அவரது 50 வருடத்துக்கும் மேலான இலக்கியப் பணி ஒப்பற்றது. விஷ யத்துக்கு வருகிறேன். நான் படித்ததிலேயே மிகவும் காட்டமான அவருடைய கட்டுரை இது என்றே கருதுகிறேன். ரௌத்திரம் பழகு என்னும் பாரதியின் வாக்கே நினைவுக்கு வருகிறது.\nபுத்தகம்- ஹா ஜின் எழுதிய காத்திருப்பு- அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன் – ஜெயமோகன்\nஉச்சியில் சர்வாதிகாரம் கொண்ட ஓர் அரசு மனித வாழ்க்கையின் எல்லாப் புள்ளிகளிலும் தலையிட்டு வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக��குவதை அழுத்தமாகப் பதிய வைப்பது இப்படைப்பு.\nயூனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி- துரைப் பாண்டியனுடன் ஒரு நேர்காணல்- யூனிக்கோடில் கொரிய மொழிக்கு மட்டும் 12177 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. சீன கொரிய ஜப்பானிய மொழிகளுக்கு சேர்த்து சுமார் 25000 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. சிங்களவர்கள் கூட 400 இடங்களை வாங்கி விட்டார்கள். ஆக, செயலற்றவர்கள் தமிழர்களும் இந்தியர்களும் தான்.\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 4- அ.கா.பெருமாள்-உச்சிமாகாளி கதை\nகீதையை எப்படிப் படிப்பது ஏன்- பகுதி 1- ஜெயமோகன்- கீதை இந்நோக்கிலேயே “நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப் பட்டது (சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ) என்று வகுத்துரைக்கிறது. இரண்டாம் வரி திட்டவட்டமாக பிறப்பு சார்ந்த சாதிப் பிரிவினைக்கு எதிரானது என்பதை எவரும் உணரலாம்.\n‘சொல்லப் படுகிறது’ கொஞ்சம் – ‘நம்பப் படுகிறது கொஞ்சம்’- சுந்தர ராமசாமி- முந்தைய இதழில் வெங்கட் சுவாமிநாதன் அவர்களின் கட்டுரைக்கு சு.ரா அவர்களின் பதில். வெ.சா. ஆதாரங்களே இல்லாமல் யார் பெயரையும் குறிப்பிடாமல் செவி வழி வந்தவற்றை வைத்துக் கட்டுரை எழுதியிருக்கிறார் எனத் தம் மறுப்பில் சு.ரா. பதிவு செய்கிறார்.\nகாற்றினிலே வந்த கீதங்கள்- வெங்கட் சுவாமிநாதன்- சு.ரா.வின் பதிலுக்கு விரிவான பதிலைக் கொடுத்து இனி சர்ச்சையைத் தொடர விரும்பவில்லை என்று முடிக்கிறார். வெ.சா. ( என் குறிப்பு; வெ.சா. அவர்கள் இதை எழுதியது 2004ல். 2012ல் ஒரு மூத்த எழுத்தாளரின் மனைவியும் கவிஞருமானவர் அகால மரணம் அடைந்து அந்த எழுத்தாளர் மிகவும் மனமுடைந்திருந்தார். அப்போது அம்பை ஒரு அஞ்சலி செய்தி எப்படி எழுதப் படக்கூடாது என்று நிரூபிக்கும் விதமாகத் தரக்குறைவாக எழுதினார். நான் மிகவும் மனம் கொதித்து காலச் சுவடுக்கு கண்டனம் எழுதினேன். சுருக்கமாகக் கூட அது வெளியிடப் படவில்லை. என்னுடன் அப்போது தொடர்பில் இருந்த இரு சமகால எழுத்தாளர்களும் கண்டித்து எழுதியிருந்தார்கள். அவையும் காலச் சுவடில் வெளியாகவில்லை. காலச்சுவடுக் குழுவில் வெகுகாலமாக இயங்கும் சீனிவாசன் என் நண்பர். அவரிடம் நான் ஏன் இப்படி என்று கேட்ட போது “நீங்கள் தேவி பாரதியிடம் பேசுங்கள்” என்று ஒதுங்கிக் கொண்டார். வெ.சா. வை நியாயப் படுத்து��் வேலைகள் வேறு சிலவும் நிகழ்ந்திருக்கும். பதிவாகவில்லை. அவ்வளவே.)\nசுகந்தி சுப்ரமணியனின் “மீண்டெழுதலின் ரகசியம்”- சின்னச் சின்னக் காட்சிகள்- பாவண்ணன்-\nகீதையை எப்படிப் படிப்பது ஏன்- பகுதி 2- ஜெயமோகன்-\nஇந்து மத மரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. நிராகரிக்கும் உரிமையை வழங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக முடியும்\nமக்கள் தெய்வங்களின் கதைகள்-5-அ.கா.பெருமாள் -சோமாண்டி கதை\nஅக்டோபர் 21 2004 இதழ்:\nமக்கள் தெய்வங்களின் கதைகள்-6- அ.கா.பெருமாள் -பிச்சைக் காலன் கதை\nஎழுத்து வன்முறை – திலக பாமா- பண்டிகை காலங்களில் கடைகளில் அறிவிக்கப் படுகின்ற தள்ளுபடி எனும் வார்த்தை போல நவீனம், பின் நவீனம், தீவிர இலக்கியம் என்னும் எந்த வார்த்தையும் இவர்களின் எழுத்துக்களினால் அர்த்தம் தொலைந்தபடியே தான் இருக்கின்றன.\nஅக்டோபர் 28 2004 இதழ்:\nசொற்களின் சீனப் பெருஞ்சுவர்- நாகூர் ரூமி\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in திண்ணை and tagged அம்பை, உச்சிமாகாளி, கி.ராஜ நாராயணன், கீதை, சுந்தர ராமசாமி, சோமாண்டி, ஜெய மோகன், திலக பாமா, தோட்டுக்காரி அம்மன், நாகூர் ரூமி, பிச்சைக் காலன், வெங்கட் சுவாமிநாதன், வெங்கலராசன், Sathyanandhan, tamil blogs. Bookmark the permalink.\nபறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி →\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/jul/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3183582.html", "date_download": "2019-09-19T02:00:46Z", "digest": "sha1:WSUDYVL4KFHSUAS4N6RMNZHNN7W6VZKD", "length": 9285, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்க��ழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு\nBy DIN | Published on : 02nd July 2019 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க் கூட்டம், ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்களிடமிருந்து 317 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களை கேட்டுக் கொண்ட ஆட்சியர் சு.பிரபாகர், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் பணியிட விபத்தில் மரணமடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம், விபத்து மரண நிதியாக ரூ.1.02 லட்சம், இயற்கை மரண நிதியாக 13 குடும்பத்தினருக்கு ரூ.2.69 லட்சம் என மொத்தம் 27 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.18.71 லட்சத்தை காசோலையாக வழங்கினார்.\nமேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு இறப்பு நிவாரண நிதியாக 3 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் என மொத்தம் ரூ.51 ஆயிரம், தனி நபர் தொழில் தொடங்க 100 சதவீத மானியமாக 82 பேருக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.6.15 லட்சம் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.6.66 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.\nஅப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\n��ீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69991-pm-narendra-modi-pays-last-respects-to-ram-jethmalani.html", "date_download": "2019-09-19T03:23:08Z", "digest": "sha1:SJPK22T5MZXIOXNLIOKH6FYYBXXAIZFD", "length": 8691, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி! | PM Narendra Modi pays last respects to Ram Jethmalani.", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ராம் ஜெத்மலானி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் இருந்து சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்\nராம் ஜெத்மலானி மறைவு: வைகோ வேதனை\nசந்திராயன்2: விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு\nபயில்வான் ரிலீஸ் குறித்த தகவல் உள்ளே\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் தி��ையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு\nஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாததற்கு தேர்தல் பணிகளே காரணம் - துளசி கப்பார்ட்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/scan", "date_download": "2019-09-19T03:22:51Z", "digest": "sha1:TAVRL4NBFYLUBRPG6HZHO2DTIHUK3GEV", "length": 12182, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search scan ​ ​​", "raw_content": "\nபிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை\nஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு...\n10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு\nநிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in)...\nதிருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்திற்கு சீல்வைப்பு\nதிருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த ஸ்கேன் மையத்திற்கு சீல்வைக்கப்பட்டு, அதனை நடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடைபெறுவதாக மருத்துவப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த மையத்தின் நடவடிக்கைகளை...\nதனியார் மருத்துவமனையில் இயங்கிய ஸ்கேன் மையத்துக்கு சீல்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டப்பூர்வமாக பதிவேடுகளை பராமரிக்காத ஸ்கேன் மையத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்குள்ள ஸ்ரீபாலாஜி நர்சிங் ஹோம் என்ற அந்த மருத்துவமனையில் ஸ்கேன் மையமும் அமைந்துள்ளது. அந்த ஸ்கேன் மையத்தில் சட்டபூர்வமாக பராமரிக்கப்பட வேண்டிய, புகார் புத்தகம், ஸ்கேன் எடுக்கும்...\nதிமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை\nஉலகின் மிகப்பெரிய மீன் இனத்தில் ஒன்றான திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் தகவல் தொடர்பு குறித்த ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஈக்வடார் நாட்டு எல்லைக்குட்பட்ட கலபாகஸ் தீவுப் பகுதியில் கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார்...\nசேலம், எடப்பாடியில் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்\nசேலம் மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தகவல் கூறிய ஸ்கேன் மையம் சீல் வைக்கப்பட்டது. எடப்பாடியில் அரவிந்த் என்ற பெயரில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மருத்துவர் கண்ணன், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக...\nஉபேர், ஓலா டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமம் ரத்து: கிரண்பேடி\nபுதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புத���ச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துணை நிலை ஆளுநரிடம்...\nதமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிப்பு - விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 1 கோடியே...\nதி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியிடப்படும் - எஸ்.பி. வேலுமணி\nதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை வெங்கிட்டாபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது தி.மு.க. திட்டமிட்டு ஊழல் புகார்களை சுமத்தி வருவதாக குற்றம் சாட்டினார். ...\nBSNL முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சென்னை CBI நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு\nபிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு...\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்..\nபாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு...\nபல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு வைகோ பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cooker-whistle-stuck-women-s-brain/", "date_download": "2019-09-19T02:30:54Z", "digest": "sha1:72JJ6ORKPXIGJIM7TIFBFXBQRRFF6CWM", "length": 13464, "nlines": 199, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெண்ணின் மூளையில் சிக்கிய குக்கர் விசில்.. பார்வை பறிபோன பரிதாபம்!! - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகு���ிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Tamil News India பெண்ணின் மூளையில் சிக்கிய குக்கர் விசில்.. பார்வை பறிபோன பரிதாபம்\nபெண்ணின் மூளையில் சிக்கிய குக்கர் விசில்.. பார்வை பறிபோன பரிதாபம்\nஜார்கண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முண்டா பிர்சி (57 ). இவர் தனது வீட்டில் இருக்கும் சமயலறையில் சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.\nகுக்கரில் பருப்பை வேக வைத்துவிட்டு பிற பணிகளை பார்த்து வந்திருக்கிறார். அப்போது தனது வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்ற அவர் குக்கரில் பருப்பை வேக வைத்ததை மறந்ததாக தெரிகிறது.\nசுமார் 1 மணி நேரம் கழித்து குக்கர் வைத்த நினைவு வரவே, சமயலறைக்கு ஓடியிருக்கிறார்.அடுப்பில் இருந்து குக்கரை கீழே இறக்கிய போது திடீரென்று குக்கரில் இருந்த விசில் பறந்து பிர்சியின் கண்ணிற்கும் மூளைப் பகுதிக்கு இடையே புகுந்து பலமாக தாக்கியது. இதனால் வலியால் அலறித் துடித்த அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nதலையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பிர்சியின் கண்களைத் துளைத்த விசில் அவரது மூளைக்கு நடுவே இருப்பதை கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் மூளையில் இருந்த விசில் எடுக்கப்பட்டது. ஆனால் அப்பெண்ணிற்கு இடக்கண் பார்வை பறிபோனது.\nஅறுவை சிகிச்சை மூலம் மூளையி���் சிக்கியிருந்த விசிலை மீட்ட மருத்துவர்கள், அந்த பணி சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். அனைவருடை வீட்டிலும் குக்கரை மிக கவனமாக கையாள வேண்டும்.\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nமோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா\nபாலியல் வழக்கில் சிக்கிய சின்மயானந்திற்கு உடல்நிலை மோசம்\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹால் | Boxing Championship\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/yashika-released-video-about-friendship/", "date_download": "2019-09-19T02:46:31Z", "digest": "sha1:JKPREFUEFAMMNM26OBQLJMP3J63PZ3FZ", "length": 13355, "nlines": 181, "source_domain": "www.sathiyam.tv", "title": "ச்சே... செம்ம...யாஷிகா வெளியிட்ட வீடியோ..? - பிரம்மித்த நெட்டிசன்கள்.. - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Cinema ச்சே… செம்ம…யாஷிகா வெளியிட்ட வீடியோ..\nச்சே… செம்ம…யாஷிகா வெளியிட்ட வீடியோ..\nதமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஇதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.\nஇதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.\nமேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் வலம்வரும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nஆனால் அவர் தற்போது நட்பின் அருமையை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தெரியவில்லை.அவரது ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்று கூறியிருக்கும் அவரது பெயரில் இருக்கும் பதிவில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.\nஅதில் வயதான இருமுதியவர்கள் தங்களது நட்பினை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை பார���த்து பிரமித்தபடி அந்தபதிவில் பலரும் பாராட்டி வருகின்றனர் இந்த வீடியோ பார்ப்போரை நெகிழவைத்துள்ளது.\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size 7 | Parthiban\n“தளபதி 65” படத்தை இயக்குகிறாரா பேரரசு.. கதை இருக்கு ஆனால்..\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t79-topic", "date_download": "2019-09-19T03:26:49Z", "digest": "sha1:OAU54TWTOSLY4KUOMVNOJQP4QSI23TJ7", "length": 5721, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி\nகன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி\nகன்னடத்தில் ஹிட்டான சுதீப்பின் மானிக்யா படத்தில் நடித்ததன் மூலம், கன்னடப் படங்களில் பிஸியாகியுள்ளார் சரத்குமார் மகள் வரலட்சுமி.\n‘போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி.\nஇப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மதகஜராஜா' படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமலேயே உள்ளது.\nபாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்துக்காக தன் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம்மாகும் முயற்சியில் உள்ளாராம்.\nஇந்நிலையில், வரலட்சுமி கன்னட சினிமாவில் கால்பதித்துள்ளார். ‘நான் ஈ' புகழ் சுதீப் ஜோடியாக ‘மானிக்யா' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.\nஇப்படத்தில் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் மேலும் சில கன்னட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில்தான் பெரிய பிரேக் கிடைக்கவில்லை... கன்னடத்தில் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு வருகிறாராம்.\nதெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மிர்ச்சி' படத்தின் ரீமேக்தான் ‘மானிக்யா'. கன்னடத் திரையுலகில் அதிக பொருட்செவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்ற இந்த படம், சுதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nReach and Read » NEWS » கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crazymohan.com/?cat=7", "date_download": "2019-09-19T02:02:42Z", "digest": "sha1:USFXBYT2LPGJBADD5ILNDG6NA7XQXFVP", "length": 59245, "nlines": 613, "source_domain": "www.crazymohan.com", "title": "» Daily Venpa", "raw_content": "\n’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:\nபாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,\nடொக்டொக்டொக் என்று தரையில் உலவாது\nடக்கென்று வானுக்குத் தாவு’’….கிரேசி மோகன்…\n’’விலைவாசி ஏற்றத்தில் வாத்ஸல்யம் விற்றல்:\nஅலைவாசிக் கண்ணனவர் ஆவின் -தலைசாய்த்து,\nதன்மடியில் வைத்ததற்கு தாலாட்டாய் ஊட்டுகிறான்:\nகண்மூடி சொக்குது கன்று’’….கிரேசி மோகன்….\n(இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது….\n‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி\n‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற\n‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது\n’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க\n‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட\n‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த\n’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்\n‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த\n’’ஞானேஸ்வரி’’ பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது….\nவிஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை,\nஎள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி\nகேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்….\n‘’நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க,\nவிஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும்\nக்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’’….கிரேசி மோகன்….\nஇன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்” என்று துவங்கும் கட்டளைக் கலித்துறை பாடல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது….அதே போல் ”கொத்து வேப்பிலை கைத்தலத்திடை-வைத்த நற்குங்குமச் சிலை-தொழ- வாடும் உன் மன்மதக் கலை” என்ற சுகி சிவத்தின் பாடல் எனது முதல் கவிதை அறிமுகம்….க.ரவி நன்றாக ஆழ்ந்த பொருளோடு மேடையில் கம்பீரமாகப் பேசுவார்….நாங்கள் எல்லோரும் பிற்காலத்தில் ”சுகி சிவம்” சிறந்த கவிஞராகவும், மகாகவி பாரதியாரின் தத்துப் பிள்ளை ”க.ரவி” சிறந்த பேச்சாளராகவும் வருவார் என்று பேசிக் கொள்வதுண்டு….ஆனால் ”சுகி சிவத்தை” வீராவேசமாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும், ”க.ரவியை” நளினமான யதார்த்தக் கவியாகவும் ”காலமாம் மரத்தில் அண்ட -கோலமா மரத்தின் மீது -காளி சக்தி என்ற பெயர் கொண்டு -ரீங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு”, பிரகருதி எங்கள் எண்ணத்திற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது….வெற்றியையும் அருளியது….வாழ்க சக்தி….ஒரு கவிமன்றத்திற்காக நாங்கள் ”ஆம்பூர்” சென்றபோது, தொத்திக் கொண்ட என்னையும் மேடையில் கவிதை கத்தச் சொல்லி கட்டளைக் கலித்துறை இட்டார் ”தண்டமிழ் கொண்டல்” அய்யா…தட்ட முடியாது….காரணம் அவர் என் தம்பிக்கு தமிழ் ட்யூஷன் வாத்தியார்….வேறு வழியில்லாமல் ஆம்பூர் சத்திர தொட்டியில் குளித்தபடி ஒரு கவிதை யோசித்துப் பாடினேன்….அது….”முகிலாண்ட இமயத்து, முக்கண்ணன் இதயத்தில்-முருகாக நின்ற உமையே-அகிலாண்ட நாயகி, அ���லாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே- அகிலுண்ட வாசத்தின் அலையான கேசத்தின் – ஆறாத பாரத்தினால்-துகிலாண்ட இடைசற்று துவளவே நடையிட்டு-துணையாக வா காளி நீ”….என் முதல் கவிதை இது….அப்போது என் தோழன் சு.இரவி, அடிக்கடி ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” உமர்கய்யாம் மொழிபெயர்ப்பை என்னிடம் மனதில் பதியும் வண்ணம் கூறுவான்….”வெய்யிலுக்கு ஏற்ற நிழலுண்டு-வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவி உண்டு-கலசம் நிறைய மதுவுண்டு”…..இந்த எளிமையான வரிகளின் தாக்கம் இன்னமும் எனக்குண்டு….பிற்காலத்தில் தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த மீட்டரில் அடியேன் க்ரேசிக வினாயகம் பிள்ளை(கவிதைக் குழந்தை) எழுதிய பாடலை பகிர்ந்து கொள்கிறேன்….\nவிட்டம் சுற்றும் ஃபேன் உண்டு\nகல்கி தேவன் அதிலுண்டு….கிரேசி மோகன்….\nஓவிய வைத்தியர் கேசவ் கூறுவது(அடியேன் புரிந்து கொண்ட மட்டில்),\n‘’PREVENTION IS BETTER THAN CURE”….காக்கும் கடவுள் கண்ணன் கஷ்டம்\nவரும்முன் காத்திடுவான்….இந்திரனால் மழைவரும்முன் கன்றுகளை\nமேகத்திற்கு மேல் தூக்கி அவை நனையாதபடி காக்கின்றான்….சூப்பர் கேசவ்….\nநான் புரிந்து கொண்டது சரிதானா….கோவர்த்தனனை நம்பினால் EGOமர்த்தனம் ஆகிடும்….\n”குன்றெடுத்து ஆயரை அன்றுகாத்த கண்ண(ன்)இன்று\nகன்றெடுத்து மேகத்திற் கப்பாலே, -நன்றிது,\nகேசவ் மழைவருமுன், காத்திடும் வைத்தியனாய்,\nஈசனுன் கையில் இருப்பு’’….கிரேசி மோகன்….\nதோஸயை வாத்தாளோ, தின்னுபுட்டு, -கேசவ்க்கு,\nபோஸளித்து, அம்மாசேய் ஆஸதோஸ பாதமுண்ண,\nபாச முடன்பங்கு போட்டு’’….கிரேசி மோகன்….\nகண்ணன் வந்த காரியம் பூபாரம்\nகுறைக்க தேரோட்டி, கீதை சொல்லி,\nஅதற்குள் வைகுண்டம் செல்ல ஆசை அவனுக்கு….\n”சினமா மனைக்கொன்ற சீராயர் செல்வா\nவானமாலி ஆனதேன், வைகுண்டம் செல்லலாமா\nசேணமாளல் தானே சுபம்’’….கிரேசி மோகன்….\nஃலிப்கோவின் ”குமார சம்பவம்” ஒரிஜினல் தமிழாக்கம் படித்து ஒரு ஸ்லோகத்திற்கு ஒரு வெண்பா என்று முன்பு தீவீரமாக எழுதினேன்….பரமசிவம் தன் பாதியை(சக்தி) சேரும் சர்கத்தில் வெண்பாவை பாதியிலேயே நிறுத்திவிட்டார்….ஏன் என்பது அந்த முக்கண்ணுக்கே வெளிச்சம்….எழுதிய வரையில்….\nசொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்\nகல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்\nஉமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்\nஉன்பிறப் புக்குமுன��னால் உண்டான சம்பவத்தை\nதன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே\nமுந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே\nஉன்னை மறந்தால் உலகம் பழித்திடும்\nஎன்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை\nகந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்\nசெல்வம் செலவாகும், வீரம் வயதாகும்\nகல்வி குறையாது குன்றாது -பல்கிப்\nபெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு\nவாடாத பாக்களை வாணியின் பாதத்தில்\nகாடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்\nஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்\nநண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்\nவெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்\nசிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்\nகரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்\nவரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்\nபாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்\nகன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை\nநின்று கறக்க, நிலப்பசு -என்றும்\nசுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை\nசீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற\nபாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு\nஎல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு\nவிண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்\nசெஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு\nபட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்\nகோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக\nஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை\nகருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்\nமதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்\nசதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த\nவேடன் அரிமா வழியை அறிவானாம்\nதேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை\nஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர\nஏட்டில் எழுத எதுகை இமயம்தான்\nவிண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்\nகண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்\nகானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்\nஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து\nதேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக\nதோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை\nகூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்\nவீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக\nமூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி\nபாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்\nஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்\nகின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது\nஅல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்\nசொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை\nசூரியன்கை ��ிக்காது சேர்த்து குகைக்கரத்தால்\nகோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு\nவானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்\nஆகமலை ஆளும் அரசனே இங்குமலை\nகூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்\nஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க\nமேகம் குகைவாசல் போகும் திரையாக\nதேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்\nமேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்\nகாற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்\nஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை\nவாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்\nகதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு\nவேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்\nகேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த\nநான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம\nபித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்\nதத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி\nமேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம\nநாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை\nதேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை\nவானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்\nதக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்\nதுக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்\nமுன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்\nஉற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்\nநற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக\nமங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி\nதெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்\nஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ\nபார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்\nஅதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்\nஎதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்\nரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்\nசுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்\nஇக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்\nஅங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக\nஉற்றார் அவளை உவந்து அழைத்தனர்\nபெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்\nசமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்\nஉசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை\nவசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது\nபார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்\nவிளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா\nஇலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்\nபெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்\nஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி\nகாயாத கங்கைக் கரைமணலில் -சேயாக\nமேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்\nபோதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்\nஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய\nமுற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்\nமாதவள் தோற்றம் மனதை மயக்கிய\nபோதுமது அல்லவே புன்மது -காதலான்\nவாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி\nதூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்\nசூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்\nயவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல\nபட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்\nகட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட\nபதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்\nஅழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்\nகழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்\nதக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு\nஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட\nகயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்\nசெய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்\nவேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்\nவாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்\nபார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு\nவிடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்\nஅடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்\nஇல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை\nஇடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்\nதடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்\nமெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்\nமத்தியில் யாகத்து மேடைக் குறுகலை\nஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி\nமாறன் படியேற மூன்று மடிப்புகளால்\nநூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த\nநீலக் கமல நயனத்தாள் -கோலயிரு\nவெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி\nசெத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்\nபித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்\nவாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு\nநெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற\nவட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்\nமுத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்\nசந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்\nசெந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு\nஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்\nசிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்\nபவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த\nஅதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க\nகுயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்\nபயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு\nவானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்\nமாருதம் வீச மருள்நீல முண்டகமாய்\nவேரதைப்போல் நீண்ட வ��ழிகளின் -பாருதலை\nகையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்\nபையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்\nகாமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்\nவிலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்\nகலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்\nகேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்\nஉவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண\nஅவயவங்கள் தேடி அலைந்து -சிவமய\nசக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்\nசஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்\nபஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி\nபார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே\nதும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்\nதம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்\nவேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை\nவரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்\nதரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்\nகேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்\nஅப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை\nஎப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே\nஅத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்\nகின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து\nவிண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்\nஅஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்\nசரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி\nசிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ\nசிலாஜது மேவும் சிறுபாறை குந்தி\nஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்\nகாளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி\nகர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்\nதானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்\nவானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ\nஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்\nதானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்\nமூணாம் விழிகொள் முதலையிம -வானே\nபணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை\nசஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத\nநெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்\nபார்வதி வந்து பணிவிடை செய்திட\nகொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்\nமெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்\nதீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி\nஅந்த சமயம், அசுரனாம் தாரகனால்\nநொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்\nமுன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்\nசீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு\nபோததி காலை புலப்படும் -ஆதவன்போல்\nவாடிய வானவர்முன் கூடிய வாசலில்\nநாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை\nதோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து\nதேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்\nவான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை\nநான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த\nதேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்\nதத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே\nசத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே\nமூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்\nதண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்\nநண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்\nஅசையும் உயிர்கள், அசையா பொருட்கள்\nகற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்\nஉற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்\nஎன்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்\nபெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க\nஉன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ\nதந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்\nகாலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்\nஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு\nகாரணனே பாருக்கு, காரணம் பாராத\nபூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்\nதொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்\nதானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே\nகாணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக\nதீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக\nதிரவப் பொருளாய், திடமாய், உருவாய்\nஅருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து\nபாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்\nஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்\nரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு\nசெய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்\nகாட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி\nசாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)\nஅகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே\nவிண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்\nதென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)\nஅயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்\nயாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்\nதேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்\nதேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்\nவரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்\nசுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி\nஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று\nவேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்\nபோது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை\nநான்கு முகத்தினால் நான்கு முகமாக\nவண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்\nஅண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்\nகூடியிருந்து இங��கு குறைவற்ற நீங்களென்\nகாயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்\nமேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்\nகூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா\nவிருத்திரன் மாய வரைகள் சாய\nநிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த\nவச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்\nமந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்\nதன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா\nசுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்\nஅபார கதாயுதம் அற்ற -குபேரா\nகிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி\nதுள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்\nகொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்\nதடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த\nவீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்\nகூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய\nசீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்\nதுள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்\nசெல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்\nஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை\nதாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்\nவிண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது\nபொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே\nஇதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்\nஉட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்\nதோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்\nதேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்\nஉள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்\nஅண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்\nகொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்\nதேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து\nஇந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்\nதன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்\nதேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்\nநாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010\nஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே\nதாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்\nவிண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது\nதன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி\nஉம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்\nபாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்\nவாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான\nவெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க\nபாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு\nதாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்\nதாரு வனமழித்த தாணு தல\n’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:\nபாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,\nடொக்டொக்டொக் என்று தரையில் உலவாது\nடக்கென்று வானுக்குத் தாவு’’….கிரேசி மோகன்…\n’’விலைவாசி ஏற்றத்தில் வாத்ஸல்யம் விற்றல்:\nஅலைவாசிக் கண்ணனவர் ஆவின் -தலைசாய்த்து,\nதன்மடியில் வைத்ததற்கு தாலாட்டாய் ஊட்டுகிறான்:\nகண்மூடி சொக்குது கன்று’’….கிரேசி மோகன்….\n(இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது….\n‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி\n‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dont-fell-anothers-legs-say-rajinikanth/", "date_download": "2019-09-19T02:42:04Z", "digest": "sha1:VQOCX5UJ2WCWCULX73G5R5URPA34LO5W", "length": 9878, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Dont fell anothers legs say rajinikanth | Chennai Today News", "raw_content": "\nஅப்பா, அம்மா கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழாதீர்கள்: ரஜினிகாந்த்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nஅப்பா, அம்மா கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழாதீர்கள்: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மூன்றாம் நாளாக மதுரை, நாமக்கல், விருதுநகர் மற்றும் சேலம் பகுதி ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். ரசிகர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொருவராக அவருடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். முன்னதாக மூன்றாம் நாளில் ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:\nமதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். இரவெல்லாம் தூங்காமல் பயணம் செய்து வந்தாலும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் இருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய உற்சாகம் மற்றும் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நானும் உங்களை போல ஒரு ரசிகனாக இருந்து வந்தவன் தான்\nசிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகனாக இருந்தேன். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை கால்களை தவிர வேறு யா���் கால்களிலும் விழக்கூடாது’\nமதுரை என்றாலே வீரம் தான் ஞாபகம் வரும். 1976-ல் மதுரைக்கு நான் முதல் தடவை சென்றிருந்தபோது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்க்கு சென்றேன். அங்கே அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யுங்கள் என்று என்னுடன் வந்தவர் கூறினார். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று.\nஉங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nதமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி; செங்கோட்டையன்\nடிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவரில் மதுரை அணி வெற்றி\nடி.என்.பி.எல்: 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வென்ற திண்டுக்கல்\nரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது\nஸ்டாலினை பார்த்து பதறிய மாபா.பாண்டியராஜன்: ரஜினி நகைச்சுவை பேச்சு\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/?option=content&task=view&id=610", "date_download": "2019-09-19T03:18:57Z", "digest": "sha1:5GJISAMFDOIJHFVGTBCGKNHWTYEULYCB", "length": 11904, "nlines": 249, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகணவனின் மகன் மனைவியின் மகளுக்கு மஹ்ரமா\nதாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nஇச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா\nஇஸ்லாத்தில் பாகப்பிரிவினை குறித்த ஐயம்\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن...\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن...\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆனை வாசிக்க...\nபுதிய ஆக்கங்களை இமெயிலில் பெற்றுக் கொள்ள...\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\n‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nகருவில் வளரும் குழந்தையை …\nஇறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்\nஇஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nசருமத்தைக் காக்க சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/02/03_12.html", "date_download": "2019-09-19T02:28:07Z", "digest": "sha1:CGGPD4SH6O4FGH4XRPSGYIWD3GLLAHJP", "length": 9620, "nlines": 86, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 03) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக��கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest கட்டுரைகள் மெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 03) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்\nமெல்பெண் அவுஸ்திரேலியா-எம். ஜெயராமசர்மா .எழுதும் தொடர் கட்டுரை (அங்கம் 03) திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்\nசைவசித்தாந்தம் - மாயை, கன்மம், வினை பற்றியெல்லம் சொல்லுகிறது.பிறப்புக்கு காரணம் வினை.ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும்- பிறப்பதற்கும் - இறப்பதற்கும், அனுவிப்பதற்கும் - இன்ப துன்பங்களுக்கும் - வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் -\n14 - மாயப் பிறப்பறுக்கும்\n20 - முந்தை வினை முழுதும்\n25 - பொல்லா வினையேன்\n26 - புல்லாகிப் பூடாய் ............... எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்\nபதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலு கிறான்.இறைவனின் அருள் நோக்கம் ஒன்றினால்த்தான் ஆன்மாக்களின் மல் பந்தம் அகல முடியும்.இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.\n18 - அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி\n38 - மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே\n40 - அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே\n42 - ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்\n48 - பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்\n64 - பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே\n78 - காக்கும் எம்காவலனே\n87 - மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே\n88 - கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே\n91 அல்லல் பிறவி அறுப்பானே ........................\nமணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் - இஅவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங் கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா \nஉயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது. பதியினை அடையும் நிலை இயற்கையானது.இக்காரணத்தினால்த்தான் யாராவது இறந்துபோனால் \" இயற்கை எய்தினார் \" என்கிறோம்.இந்த் உலக வாழ்வு செயற்கை யானது.அது வருவதற்குக் காரணம் அவா ஆகும்.அவா ஆனது விரைவில் மறைய மாட்டது.அதனை முயன்றே போக்கவேண்டும்.அப்படிப் போக்கினால் இறைவனிடம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவு��்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/urulaikizhangu/", "date_download": "2019-09-19T02:02:33Z", "digest": "sha1:42HZPYII7W4KRVEXAPCPI3HYGD4KUXKM", "length": 23691, "nlines": 198, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "urulaikizhangu | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஉருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல்\nஉருளைக்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nகாலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.\nபூண்டிதழ்களை நறுக்கிக்கொள்ளவும்.அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக்கொள்ளலாம்.\nஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி,அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.\nவதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து (அ) சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.\nஉருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.\nஅடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு இவற்றைத் தூவினாற்போல் போட்டு மூடி வேகவிடவும்.\nஇது சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.\nஇரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, காலிஃப்ளவர், பொரியல், cauliflower, potato, urulaikizhangu. 4 Comments »\nஉருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்\nமுழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி\nமுழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்\nஉருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்\nப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்\nகூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்\nஉருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்\nஎல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக்கிழங்கு, பச்சைப்பயறு, பொரியல், ப்ரோக்கலி, broccoli, pachai payaru, poriyal, urulaikizhangu. 6 Comments »\nகுழந்தைகள் உருளைக் கிழங்கு பொரியல் என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதுவே கீரை என்றால் சாப்பிடக் கொஞ்சம் (நிறையவே) அடம் பிடிக்கத்தான் செய்வார்கள்.அப்பொழுது இதுபோல் அவர்களுக்குப் பிடித்தமான காய்களில் கீரையைச் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.எந்தக் கீரையை வேண்ட���மானாலும் சேர்க்கலாம்.\nமுதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.இல்லை என்றால் உருளையின் நிறம் மாறிவிடும்.அடுத்து வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு உருளையைச் சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கிளறித் தேவையானத் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமானத் தீயில் வேகவிடவும்.\nகிழங்கு வெந்த பிறகு கீரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.மூடி போட வேண்டாம்.கீரை விரைவிலேயே வெந்துவிடும்.கீரை,கிழங்குடன் சேர்ந்து சுருள வதங்கியதும் இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nகீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, பொரியல், வறுவல், வெந்தயக்கீரை, poriyal, urulaikizhangu, vendhaya keerai. Leave a Comment »\nஉருளைக் கிழங்கு_1 (சிறியதாக இருந்தால் 2)\nகொத்துமல்லி இலை_ ஒரு கொத்து\nஅரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.உருளையை வேக வைத்து தோலுரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nவெறும் வாணலியில் கசகசா,பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை இவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,வெங்காயம் இவற்றை வதக்கவும். இவை அனைத்தும் ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.\nமீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக வதக்கவும்.தேங்காய்ப் பாலையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி சாதத்தையும் சேர்த்துக் கிளறி,எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவ���ம்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, சாதம், sadham, urulaikizhangu. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/73810-anwar-raja-mp-arrange-for-a-press-meet-today.html", "date_download": "2019-09-19T02:20:17Z", "digest": "sha1:6QJICNSW3WVR7JB7CBTM4H434PAQ4KXF", "length": 16859, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா\nகாங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா\nஅவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.\nஇன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும். இடம் : தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்ணடி, சென்னை – 1. – என்பது அனுப்பப் பட்ட செய்தி.\nமுன்னதாக, அதிமுக., எம்பி., அன்வர் ராஜா, தனக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைக்காது என்று தகவல் பெறப்பட்டதால், அங்கே போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், அதிமுக.,வை விட்டு விலகுவார் என்று கூறப் பட்டது.\nஅதே நேரம், பாஜக.,வுடன் அதிமுக., கூட்டணி வைத்துள்ளதால், அந்தக் காரணத்தைச் சொல்லியே அவர் அதிமுக.,வில் இருந்து விலகுவார் என்றும், அதன் பின்னர் அவர் காங்கிரஸில் சேருவார் என்றும் கூறப்பட்டது.\nகாங்கிரஸில் சேர்ந்தாலும், ஏற்கெனவே திமுக., கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு நிற்பதாகவும், அதனால், காங்கிரஸில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தாலும் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் உலாவருகின்றன.\nஏற்கெனவே அன்வர் ராஜாவும், கரூர் தம்பிதுரையும் தான் பாஜக., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். அன்வர் ராஜா ஒரு படி மேலே போய், அதிமுக., சிலபஸில் இல்லாத பாடங்களை எல்லாம் மக்களவையில் முத்தலாக் விவகாரத்தின் போது எடுத்து அளந்து விட்டார். இது அதிமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nமேலும், ராமநாதபுரம் நிகழ்ந்த கலவரங்கள், மத மோதல்களில் ஹிந்து இயக்கப் பிரமுகர்கள், பாஜக.,வினர் மீது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து, ஒடுக்குவதற்கான முயற்சிகளிலும் அன்வர் ராஜா ஈடுபட்டார் என்று பாஜக.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூட்டணி என்று வரும்போது, அன்வர் ராஜாவுக்கு இந்து இயக்கங்களில் ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவரது செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. அதிமுக., பாஜக.,வுடன் கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மைக்கு எதிரான போக்கு என்று பிரசாரம் செய்யவும், அதனால்தான் தாம் வெளியேறியதாகவும் அன்வர் ராஜா சொல்லக் கூடும் என்பதால், செய்தியாளர்கள் பரபரப்பாகி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபுல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nஅடுத்த செய்திஇந்த ஒண்ணும் அந்த ஒண்ணும் போதுமாண்ணே… வெச்சி செஞ்ச திமுக\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/benq-156-inches-monitor-for-sale-kalutara", "date_download": "2019-09-19T03:18:04Z", "digest": "sha1:I6M5C5ARBKINU6RX3NHEIGWXKV76TUFP", "length": 6389, "nlines": 117, "source_domain": "ikman.lk", "title": "கணினி துணைக் கருவிகள் : Benq 15.6 Inches Monitor | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nJayamuthu miyuruwan மூலம் விற்பனைக்கு 3 ஆகஸ்ட் 8:25 முற்பகல்ஹொரனை, களுத்துறை\n0712698XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0712698XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n47 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n14 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n7 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n20 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n23 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n34 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n35 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n51 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n33 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n29 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n28 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n14 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\n22 நாட்கள், களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிற��்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2015/02/", "date_download": "2019-09-19T03:30:27Z", "digest": "sha1:MVNQBIWQZPJ6SSFL2NHSDJWQBTCDDZ56", "length": 59395, "nlines": 248, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பிப்ரவரி | 2015 | மு.வி.நந்தினி", "raw_content": "\nபாமக சாதி அரசியல் நடத்தவில்லையா\nஎன்னுடைய முந்தைய பதிவில் பாமக குறித்து எழுதியிருந்தேன். அதற்கு மாதவன் என்பவர் நேர்மறையான பின்னூட்டங்களை இட்டிருந்தார். நேர்மறையான என்று ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பற்றி எழுதினாலே மிக மோசமான, கண்மூடித்தனமான வசவுகளை பின்னூட்டமாகப் பெற வேண்டியிருக்கும். மாதவன், என் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு இதோ… என்னுடைய விளக்கம், கேள்வியை பின்னால் தருகிறேன்.\nபாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள். ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையாக எழுதவில்லையோ என தோன்றுகிறது.\nஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களி���் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே. “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும்.\nகடந்த 2012ல் தர்மபுரி நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் காரணமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அதை எரித்தது வன்னிய சாதியினர் என்பதும், பின்னணியாக இருந்தது பாமக என்பது தர்மபுரி மாவட்ட சிறார்களுக்குக் கூடத் தெரியும். நானும்கூட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (நான் என்ன சாதியாக இருக்கக்கூடும் என ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).\nஇந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இளவரசனின் அகால மரணம்(கொலை) வரை பாமக தலைவர்கள் விட்ட அறிக்கைகள், அவர்கள் பின்னணியில் இயக்கியது என எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. பாமக ஆதரவு வலைத் தளங்களிலேயே இவர்களின் அறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. வன்னியர் என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் இன்றுவரை இவர்கள் அரசியல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான ஒன்று.\nஅதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அதற்காக வெளிப்படையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் ஒரு கட்சியை அரசியல் அதிகாரத்தில் அமர்த்த முன்மொழிவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை மாதவன் போன்ற பாமக அனுதாபிகள் உணர வேண்டும். ஊழல் பேயை ஓட்ட, சாதிப் பேயையா அழைப்பது\nபாமகவுக்கு அரசியல் எதிரி வெளியில் இல்லை, அவர்கள் கட்சிக்குள்ளாக ஒரு எதிரி இருக்கிறது. சாதி அரசியல் என்பதே அந்த எதிரி\nஜூனியர் விகடனில் வந்த பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி சொல்லி, ஜூவி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறார் மாதவன். ஜூவி அலசியிருக்க வேண்டியது அதிமுகவின் ஊழல்களைத் தானே தவிர, பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி அல்ல. கைமேல் இவ்வளவு விடயங்கள் கிடைத்தால் தமிழகத்தை பரபரப்பாக்கும் வெளிவராத பல தகவல்கள் ஜூவி போன்ற இதழ்கள் தந்திருக்க வேண்டும். இரண்டாம் தரமான கிசுகிசுக்களை கொடுத்து உண்மையில் மக்களை வேறு திசையில் திருப்பும் வேலையைத்தான் இவை செய்கின்றன.\nPosted in அரசியல், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இளவரசன் - திவ்யா, ஊடகம், சவுக்கு, சாதி அரசியல், ஜூனியர் விகடன், பாமக\nஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே\nஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.\nமக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில், சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே. அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.\nஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.\n‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத��� தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது\nமூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது. அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது\nஇத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ம��்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம். ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது\n(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார். இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)\nPosted in அரசியல், ஊடக கவனிப்பு, ஊடகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஊழல் புகார், ஜெயலலிதா, தலைவர் ஜி.கே. மணி, தி இந்து, தினத்தந்தி, தினமணி, தினமலர், பாமக, வலதுசாரி ஊடகங்கள், விசாரணை ஆணையம்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nதலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்��ுக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், கிராமம், சுற்றுச்சூழல், சூழலியல், பறவை நோக்கல், பறவைகள், பல்லுயிர்ச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், காட்டுயிர், கிளி, சுற்றுச்சூழல், சூழலியல், பறவை நோக்கல், பறவைகள், மைனா\nஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…\nகருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 70க்கு 70 பெற்றாலும் பெறலாம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றியாக டெல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் கொண்டாடிய மோடிக்கும் அவருடைய 8 மாத ஆட்சிக்கும் மிகப் பெரிய பரிசை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் . மாய்ந்து மாய்ந்து மோடி-அமித் ஷா மாயாஜாலம் டெல்லியிலும் பலிக்கும் என்று எழுதிய ஊடகங்களை பின்நோக்கிப் பார்க்கிறேன்.\nதி இந்துவின் ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாளின் கார்ட்டூன் பகுதியில் அரவிந்த கெஜ்ரிவால் எதிர் கட்சி வரிசையில் அமரப் போவதாக சித்திரம் வெளியானது. மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தவுடன் மாலினி பார்த்தசாரதி அவரைச் சந்தித்து கைகுலுக்கினார். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி என்னமா இங்கிலீஷ் பேசறார் என டிவி சீரியல் பார்த்து வியக்கும் ஒரு குடும்பத் தலைவியின் வியப்பைக் காட்டியிருந்தார். மோடியிடம் வியப்பதற்கு அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம் போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்தி��ிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்திரிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது) டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாரம் செய்தன. தினமணியில் ஒரு செய்தி, அதில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்பதற்கு பதிலாக பாஜக முதல்வர் கிரண்பேடி என்று எழுதி தன் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது தினமணி.\nகாலையில் ஆம் ஆத்மி முன்னிலை என்று செய்தி எழுதினாலும் பாஜக பின்னடைவு என்றோ, கிரண்பேடி ஆரம்பம் முதலே பின்னடைவில் இருக்கிறார் என்றோ வராமல் தணிக்கையுடன் செய்தி வெளியிடுகிறது தினமணி.\nஇவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் இப்படியான ஒரு தலைபட்சமான, தணிக்கை செய்யப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர்களின் சார்பை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக நடுநிலை ஊடகமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்கு உறுதிகளைக்கூட இவர்கள் வெளியிடவில்லை.\nஎன்னுடைய பதிவின் நோக்கம் ஊடகங்களின் ஒரு சார்பை சுட்டிக்காடுவதே அன்றி, ஆம் ஆத்மி மேல் அபிமானம் காட்டுவதல்ல, நான் அபிமானியும் அல்ல. இந்திய கட்சிகளில் ஆம் ஆத்மி எவ்வகையில் மேம்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை பார்வையாளராக இருந்து பார்க்கப் போகிறேன். இந்திய ஆட்சியாளர்களின் மேல் நம்பிக்கை இழந்த ஒரு சாமானிய பெண்ணுக்கு உண்டான எதிர்பார்ப்பில் நானும் மாற்றத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை\nPosted in அரசியல், ஊடக கவனிப்பு, ஊடகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரவிந்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, கிரண்பேடி, தினமணி, புதிய தலைமுறை, மாலினி பார்த்தசாரதி\n’ஐ’யும் ஷங்கரின் மூழ்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் மசாலா கப்பலும்\n90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலிவுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.\nஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…\nஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயக���்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.\nஎனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே அவரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.\nஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nஎனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.\nமேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட ப��த்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும் இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று. படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.\nஎனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான் நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்\nPosted in அரசியல், ஆணாதிக்கம், ஊடகம், சமூகம், சினிமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், ஊரோரம் புளிய மரம், ஐ, கப்பல், சமூகம், சினிமா, ஜெண்டில்மேன், திருநங்கை, பொட்டை, மெட்ராஸ், ஷங்கர்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/22/", "date_download": "2019-09-19T02:16:19Z", "digest": "sha1:IKQ5HT4LEKZOCGDWMET3X6QY7WDDP7P4", "length": 67870, "nlines": 262, "source_domain": "senthilvayal.com", "title": "22 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்\nஎச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது. விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nமுதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “”இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம்.\nஅழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க மு���ியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.\nஇதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5x67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.\nடாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.\nஇந்த மொபைல் மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ரூ. 39,000க்கும் மற்ற மாநிலங்களில் ரூ. 36,900க்கும் கிடைக்கிறது.\nPosted in: மொபைல் செய்திகள்\nபீர்க்கங்காய் தோல் புதினா துவையல்\nபீர்க்கங்காய் தோல் – 1 கப்\nபுதினா – 1/2 கப்\nகொத்தமல்லி – 1/2 கப்\nதேங்காய் – 1/2 கப்\nபெருங்காயம் – 1/2 தே.கரண்டி\nபுளி – சிறிய துண்டு\nபச்சை மிளகாய் – 2\nஉளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி\nஉப்பு – 3/4 தே.கரண்டி\nஎண்ணெய் – 1 தே.கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.\nபுதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக���கவும்.\nஅதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.\nபிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும்.\nபிறகு ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது சுவையான பீர்க்கங்காய் புதினா துவையல் ரெடி.\nஇதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபச்சை மிளகாயிற்கு பதில் காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nடாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்\nவேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வருவதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன எப்படி இதனைச் சரி செய்திடலாம்\nஇதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். இவற்றை நீக்கலாம். கண்ட்ரோல் + என்ட் கீகளை அழுத்துங்கள். நீங்கள் டாகுமெண்ட்டின் கடைசி பக்கத்திற்குச் செல்வீர்கள். இங்கே காலியாகவுள்ள பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். இனி பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். கர்சர் திரையில் தெரியும் வரி வரை இது வரட்டும். இந்த வகையில் காலி பக்கங்களை அழிக்கலாம்.\nஅந்த காலி பக்கங்களை எப்படி காண்பது என்ற ஆவல் எழுகிறதா இந்த அச்சாகாத கேரக்டர்களைக் காட்டுமாறு வேர்ட் தொகுப்புக்கு ஆணையிடலாம். ஸ்டாண்டர்ட் டூல் பாரினை, டாகுமெண்ட் மேலாகப் பார்க்கவும். Show/Hide toolஎன ஒன்று அதன் ஐகானோடு இருக்கும். இசைக்கான சிம்பல் போல இது தோற்றமளிக்கும். ஸ்டாண்டர்ட் டூல்பாரில் உள்ள ஐகான்கள் அருகே உங்கள் கர்சரை வரிசையாக ஒவ்வொரு ஐகானாகக் கொண்டு செல்லுங்கள். இந்த Show/Hide toolவருகையில்Show/Hide எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், டாகுமெண்ட் முழுவதும் பாரா முடியும் மற்றும் தொடங்கும் இடங்களில் இந்த அடையாளம் தெரியும். தானாக ஸ்பேஸ் விட்ட இடங்களில் புள்ளிகள் கிடைக்கும். காலியான பக்கங்களும் காட்டப்படும். இதுவரை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றில் காணாத அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த ஐகானை மீண்டும் கிளிக் செய்தால் இந்த அடையாளங்கள் அனைத்தும் மறந்து போகும்.\nவகை வகையாய் கோடு அமைக்க\nவேர்டில் கட்டம் கட்டுதல், பல அழகான கோடுகள் அமைத்தல் போன்றவை நம் டாகுமெண்ட்டிற்கு அழகூட்டும். வேர்டைப் பொறுத்தவரை பல அழகான கோடுகளை அமைக்கப் பல வழிகள் உள்ளன. சில சுருக்கு வழிகளை இங்கு பார்க்கலாம்.\nஇடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று ஈக்குவல் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (x) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto correctionsஎன்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.\nவேர்ட் மெனுவில் பட்டன்களை மாற்ற நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.\nஇதற்கு முதலில் Alt யை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமட்டன் – 1/2 கிலோகிராம்\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\n��ூண்டு – 15 பல் (உரித்தது)\nஇஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கவும்)\nமிளகாய் பொடி – 2 ஸ்பூன்\nதனியா பொடி – 1 ஸ்பூன்\nகரம் மசாலாப்பொடி – 1/2 ஸ்பூன்\nசோம்பு, மிளகு – 1/2 ஸ்பூன் (தாளிக்க)\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது\nஎண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nகுக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, மிளகு, பட்டை போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கி பிறகு மட்டனையும் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன் அதை ஒரு வாணலியில் ஊற்றி தண்ணீர் வற்றி மசாலாப் பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nதோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.\nவைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.\nதோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்���ிடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.\nஅர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.\nபிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.\nவிண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது\n21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.\n22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே\n23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance”தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.\n24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.\n25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.\n26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.\n27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.\n28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.\n29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.\n30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.\n31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.\n32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.\n33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\n34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.\n35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.\n36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.\n37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.\n38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.\n39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.\n40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்\nஇன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை “ஓவர் லோடு’ செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.\nகடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக <உயர்ந��து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nசாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,”அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது’ என்கிறார். “பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல்போனில் பேசவும், “டிவி’ பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.\n“கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.\nபாவம் செய்யாத மனிதர்களே இல்லை… உடலால் செய்யாவிட்டாலும், மனதால் செய்யும் பாவங்கள் உண்டு. இரண்டுமே இல்லாவிட்டாலும் கூட, தரையில் செல்லும் பூச்சிகளை மிதித்து விடுதல் போன்று அறியாமல் செய்த பாவங்கள் இருக்கத் தானே செய்கிறது.\nஇப்படி, நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல, நம் முன்னோர் செய்த பாவங்களும், எதிர்கால சந்ததியினர் செய்ய இருக்கும் பாவங்களுக்கும் பரிகாரமாக சாஸ்திரத்தில் ஒரு விரதம் சொல்லப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையார் நோன்பு. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இந்த விரதத்தை மேற்கொள்வது மரபு.\nமார்கழி சஷ்டி திதியில் வரும் பிள்ளையார் நோன்பை, முறைப்படி 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதாவது, கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை அன்று துவங்கி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டியன்று இதை நிறைவு செய்ய வேண்டும். மார்கழி வளர்பிறை சஷ்டி திதியன்று சதய நட்சத்திரமாக அமையும். இதனால், இவ்விரதத்தை முடிக்கும் நாளை, “சஷ்டி தொட்டு சதயத்தில் விட்டு’ என்பர்.\nவிரத நாட்களில், காலையில் சாப்பிடாமல், மதியம், இரவு மட்டும் எளிய பதார்த்தங்களை சாப்பிட வேண்டும். அப்பம், அவல் பொரி, பொரிகடலை, மோதகம், பிடி கொழுக்கட்டை, பிட்டு, வாழைப்பழம், நாவல்பழம், மாம்பழம், பலாப்பழம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், புளியோதரை, கற்கண்டு சாதம், சுண்டல், பூம்பருப்பு (கடலை பருப்பை வேக வைத்து தாளித்து விடுவது) சாம்பார் சாதம், வடை, பாயசம், அதிரசம் ஆகிய 21 வகையான நைவேத்தியத்தை தினமும் ஒன்று வீதம் படைக்க வேண்டும்.\nசெய்த பாவங்கள் தீர வேண்டும் என்பதற் காகவே இந்த நோன்பை மேற்கொள்வர். இந்த விரதத்தை 21 நாட்களும் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதத்துக்கு முதல்நாள் 21 இழைகளால் ஆன மஞ்சள் தடவிய நூலை கையில் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும்; மறுநாள், பிள்ளையார் நோன்பை அனுஷ்டிக்க வேண்டும்.\nஇந்நாளில், வீட்டில், சாணத்தில் பிடித்த விநாயகர் அல்லது சிறிய அளவிலான களிமண் விநாயகரை திருவிளக்கின் முன் வைத்து, அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும். மேற்கண்ட நைவேத்தியங்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து, கணபதிக்குரிய பாடல்களை ஆத்மார்த்தமாகப் பாட வேண்டும். அவ்வையார் அருளிய, “சீதக்களப செந்தாமரைப்பூம்…’ என்று துவங்கும் விநாயகர் அகவல், “பந்தம் அகற்றும் அனந்த குணம்…’ என்று துவங்கும் கபிலர் எழுதிய காரியசித்தி மாலையும் பாட வேண்டும்.\nசுரர் வாழ் பத���யும் உறச்செய்யும்\n— இந்த பாடல், இவ்விரத நாளில் முக்கியமாக பாட வேண்டியது.\nகுழந்தை இல்லாதவர்கள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், புத்திர பாக்கியம் கை கூடும் என்பது நம்பிக்கை. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இதை அனுஷ்டிப்பது நீண்ட கால மரபு. பெற்றோர் உடல்நலம், சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமணம், பணப்பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இதை அனுஷ்டிப்பர். குழந்தைக் கடவுளான விநாயகர் அவற்றை தீர்த்தருள்வார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/politics/", "date_download": "2019-09-19T02:18:24Z", "digest": "sha1:435LNBMV54U7NKS7NH4F5NZO77BDDXCB", "length": 6745, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அரசியல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவரலாற்றிலேயே முதன் முறையாக 5 துணை முதல்வர்கள்.\nஓபிஎஸ் மகன் பற்றி சர்ச்சை ட்வீட் செய்து பின்னர் நீக்கிய கஸ்தூரி.\n கடுப்பான மன்சூர் – வாயை மூடாத குடிமகன்.\n என்ன ஒரு அந்தர் பல்டி.\nமுதல் முறையாக ஆதரவு கேட்டு விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ.\nஎச் ராஜா குரலை கேட்டதும் டிவிவை உடைக்கும் கமல்.\nதோழியின் அண்ணன் என்பதால் வேட்பாளருக்கு வாக்களிப்பதா.\nபிரச்சார கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர். பளார் விட்ட குஷ்பு.\nசிகிச்சைக்கு பின்னர் விஜயகாந்த் அளித்த முதல் பேட்டி.\nபிரச்சாரத்தில் அஜித்தின் பெயரை பயன்படுத்திய தினகரன்.\nபா ஜ கவில் மோதல் தொடங்கியது. எச் ராஜா மீது காண்டான தமிழிசை.\nபெண் வேட்பாளரை பற்றி பேசிய சீமான். வெளியான ஆடியோ பதிவு.\nராகுல் பேச்சை மொழி பெயர்த்த தங்கபாலு. வைரலாகும் வீடியோ மற்றும் மீம்கள்.\nஅபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்ட கேள்வியும் பதிலும்\nநான் இந்த தேர்தலில் போட்டி இல்லை. நீங்கள் இவங்களுக்கு வாக்களியுங்கள்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vanitha/", "date_download": "2019-09-19T01:59:02Z", "digest": "sha1:CA6XDZSK54DVCWJYUWPMAHUDI5YCPXOZ", "length": 10501, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vanitha Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவனிதாவை மட்டும் ஏமாற்றிய பிக் பாஸ். இன்றாவது அந்த ஆசை நிறைவேறுமா.\nதமிழில் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர்...\nநிறைவடைய போகும் இறுதி நாள் ஓட்டிங். வெளியேறியது இவர் தான்.\nகடந்த சில வாரமாக மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு கொஞ்சம்சுவாரசியத்தை ஏற்படுத்தி...\nவனிதாவை சந்திக்க சென்ற உறவினர். வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில்நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் freeze டாஸ்க்கின் போதுலாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளராக வனிதா தர்ஷன் லாஸ்லியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இவர்கள் மூவரும் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தகுதி...\nவெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட். இந்த வாரம் கண்டிப்பா இவர் தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளராக வனிதா தர்ஷன் லாஸ்லியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இவர்கள் மூவரும் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தகுதி பெற்ற���ர்....\nவனிதாவிற்கு கொடுத்த சூப்பர் பவர் ஞாபம் இருக்கா. அத வெச்சி செம ட்விஸ்ட் கொடுக்க...\nபிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த...\nசேரனிடம் கோள் மூட்டிய வனிதா. கொந்தளித்த ஷெரின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி மற்றும்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி மற்றும்...\nவனிதாவிற்கு எதிராக திரும்பும் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடு.\nகடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே...\nகடைசியில் சேரனும் வனிதாவை வச்சி ஸ்கொர் பன்றாரு. லீக் ஆன மூன்றாவது ப்ரோமோ.\nகடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/jun/26/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3179422.html", "date_download": "2019-09-19T02:23:28Z", "digest": "sha1:SWWQ2QDNUBLPDRTXJ5OM6KWTCNWEQO3A", "length": 10197, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரியூர், அரூர் பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஏரியூர், அரூர் பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு\nBy DIN | Published on : 26th June 2019 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபென்னாகரம் அருகே ஏரியூர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையின் போது கிடந்த 7 நாட்டுத் துப்பாக்கிகளை ஏரியூர் போலீஸார் மீட்டனர்.\nதருமபுரி மாவட்டம் முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் சார்பில் தண்டோரா மூலம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ஏரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபுவுக்கு, ஏரியூர் பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டி வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 7 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து ஏரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியூர் பகுதியில் தொடர்ந்து 2- ஆவது முறையாக நாட்டுத் துப்பாக்கிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.\nகோட்டப்பட்டி அருகே கேட்பாரற்று கிடந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.\nதருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தண்டோரா மூலம் எச்சர���க்கை விடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில், அரூர் வட்டம், கோட்டப்பட்டி அருகேயுள்ள கல்தானிப்பாடி பெருமாள் கோயில் அருகில், கேட்பாரற்று 3 நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக காவல் ஆய்வாளர் பி.ரவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கிகளை மீட்டனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/06/17035708/Today-the-field-descends-to-Germany-Brazil.vpf", "date_download": "2019-09-19T02:51:06Z", "digest": "sha1:3TDDVDR5VI5IVFWKKYQQ7LV37DQSDSKV", "length": 5903, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "இன்று களம் இறங்குகிறது ஜெர்மனி, பிரேசில்||Today the field descends to Germany, Brazil -DailyThanthi", "raw_content": "\nஇன்று களம் இறங்குகிறது ஜெர்மனி, பிரேசில்\nஇன்று ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் களம் இறங்குகிறன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மற்ற நாட்டினரும் இவ்விரு அணிகளின் ஆட்டங்களை வெகுவாக ரசிப்பது உண்டு.\n5 முறை உலக சாம்பியனான பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்து அணியை துறைமுக நகரான ரோஸ்டோவ் ஆன்-டானில் இன்று சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் டைட்டின் வருகைக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் கால்களின் வித்தையை காண ரசிகர்கள் தவம் கிடக்கிறார���கள். 1934-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் பிரேசில் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்றதில்லை. அந்த பெருமையை இந்த போட்டியிலும் தொடர்வதற்காக வரிந்து கட்டி நிற்பார்கள்.\n11-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சுவிட்சர்லாந்து அணியின் தடுப்பு அரண் பலம் வாய்ந்தது. தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியில் ஷெர்டன் ஷகிரி நம்பிக்கை வீரராக மின்னுகிறார். கடந்த உலக கோப்பையில் இவர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்திருந்தார். அதனால் முதல் தடையை கடப்பதற்கு பிரேசில் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ அணியை மாஸ்கோவின் லுஸ்கினி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 43 கோல்களை போட்டுத்தாக்கிய ஜெர்மனி அதே சீற்றத்தை இந்த ஆட்டத்திலும் காட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளது. அதே சமயம் 16-வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் மெக்சிகோவும் லேசுப்பட்ட அணி அல்ல. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்று இருந்தது. அதனால் தாக்குதல் பாணியை கையாளும் பலம் வாய்ந்த ஜெர்மனிக்கு மெக்சிகோ அணி ‘சோதனை’ கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/4-Apr/erdo-a19.shtml", "date_download": "2019-09-19T02:29:28Z", "digest": "sha1:UIZAEUNVUML3MM7NNKW3JURAXM6UGL37", "length": 23705, "nlines": 52, "source_domain": "www9.wsws.org", "title": "துருக்கிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் \"ஆம்\" வாக்குகள் வென்றிருப்பதாக எர்டோகன் அறிவித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு மீது சர்ச்சை எழுந்துள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதுருக்கிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் \"ஆம்\" வாக்குகள் வென்றிருப்பதாக எர்டோகன் அறிவித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு மீது சர்ச்சை எழுந்துள்ளது\nநேற்றிரவு வெளியான முடிவுகளின்படி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு 51.4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. வாக்குகளில் 99 சதவீதம் எண்ணப்பட்டிருந்த ���ிலையில், எதிர்கட்சியான கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் குர்திஷ்-ஆதரவு மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஆகியவை ஆதரித்திருந்த \"வேண்டாம்\" பிரச்சாரம் 48.6 சதவீதத்தில் இருந்தது. நீதி மற்றும் வளர்ச்சி கட்சிக்கு (AKP) தலைமை கொடுத்து வரும் எர்டோகன், அவர் ஊக்குவித்திருந்த கடுமையான அரசியலமைப்பு மாற்றங்களுக்கான பிரச்சாரம் வென்றிருப்பதாக அறிவித்தார்.\nஎவ்வாறிருப்பினும் அந்த சர்வஜன வாக்கெடுப்பு மிகப் பெரியளவில் வாக்குப்பதிவு முறைகேடுக்களைக் கொண்டிருந்ததுடன், உடனடியாக தேர்தல் மோசடி குறித்த சந்தேகங்களை எழுப்பியது. “வாக்குச்சாவடிகளில் இருந்த தலைமை தேர்தல் ஆணைய (YSK) அதிகாரிகள் வாக்குகளில் முத்திரை வைக்க தவறியதாக வந்த பெரும் எண்ணிக்கையான குற்றச்சாட்டுக்களை\" மேற்கோளிட்டு, தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கையில் அதன் அதிகாரிகளால் \"முத்திரையிடப்படாத\" வாக்குகள் \"மோசடியானவை என்று நிரூபித்தால் ஒழிய அவற்றை செல்லுபடியானதாகவே\" கணக்கில் எடுக்கப்படும் என்று அது அறிவித்தது.\nகெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP), அது 60 சதவீத வாக்குகளின் மறுஎண்ணிக்கைக்கு முறையிடுமென அறிவித்தது. வாக்குப்பதிவு முறைகேடு மீதான அதன் முறையீடு குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு தெளிவின்றியே இருக்குமென, HDP, அதன் பங்கிற்கு குறிப்பிட்டது.\nதலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவானது, சர்வஜன வாக்கெடுப்பின் செல்லுபடித்தன்மை மீது பகிரங்கமாக கேள்வி எழுப்பி இருப்பதாக CHP இன் தலைவர் Kemal Kilicdaroğlu அறிவித்தார். நேற்று இரவு Kilicdaroğlu செய்தியாளர்களிடம் சுருக்கமாக பேசுகையில், அரசியலைமைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தின் விளைவாக இருக்க வேண்டும் என்றார். துருக்கிய அரசியலமைப்பைக் கருத்தொருமித்த அடிப்படையில் அபிவிருத்தி செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nநீதி மற்றும் வளர்ச்சி கட்சியும் மற்றும் பாசிசவாத தேசிய இயக்க கட்சியும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்த போதினும், “ஆம்\" வாக்குகளின் மொத்த அளவு 2015 நவம்பர் பொது தேர்தலில் AKP மற்றும் MHP க்கு கிடைத்த வாக்குகளை விட 15-20 சதவீதம் குறைந்திருப்பதை ஆரம்ப வாக்கு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. HDP அதன் குர்திஷ் வாக்காளர்களது பெரும்பான்மை கொண்ட சில இடங��களிலேயே பகுதியாக அதன் வாக்குகளை இழந்துள்ளது, அங்கெல்லாம் நூறாயிரக் கணக்கானவர்கள் துருக்கிய இராணுவம் மற்றும் குர்திஷ் தேசியவாத குழுக்களுக்கு இடையிலான சண்டையால் வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.\nதுருக்கியின் மிகப் பெரிய நகரங்களான இஸ்தான்புல், இஜ்மிர், அங்காரா, அதானா, தியர்பகிர் ஆகியவற்றில் \"வேண்டாம்\" வாக்குகளே வந்தன, அதேவேளையில் புர்சா, கொசெலி மற்றும் மனிசா போன்ற பிரதான தொழில்துறை நகர மக்களில் பெரும்பான்மை பிரிவுகள் \"வேண்டாம்\" என்றே வாக்களித்தன.\nஉத்தியோகப்பூர்வ முடிவு \"ஆம்\" வாக்குகளாக இருக்கும் என்பது தெளிவானதும், துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் AKP ஆதரவாளர்களின் ஒரு கூட்டத்தில் கூறுகையில், அந்த சர்வஜன வாக்கெடுப்பு துருக்கிய வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை திறந்துவிட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் எர்டோகன் அவரது மிகச் சிறியளவிலான வெற்றியைப் புகழ்ந்து பேசினார். “இந்த முடிவுகளைச் சிறுமைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,” என்று அவர் எதிர்ப்பாளர்களை மேற்கோளிட்டு குறிப்பிட்டார். “காற்றில் கையசைத்து கொண்டிருக்காதீர்கள். இப்போது மிகவும் காலங்கடந்துவிட்டது,” என்றார்.\nஅவருக்கு நடைமுறையளவில் சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை அங்கீகரிப்பதன் மூலமாக, துருக்கி அதன் 200 ஆண்டு கால அதன் நிர்வாக முரண்பாட்டைத் தீர்த்திருப்பதாக எர்டோகன் இஸ்தான்புலின் ஹூபர் மாளிகையில் பேசுகையில் அறிவித்தார். “ஒரு நிஜமான ஆழ்ந்த நிர்வாக அமைப்புமுறைக்கு மாறுவதற்கான ஒரு முடிவு, ஒரு மாற்றம் இன்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.\n“ஆம்\" வாக்குகளுக்கு ஆதரவான தேசியவாத இயக்க கட்சி (MHP) இன் தலைவர் Devlet Bahçeli, சுமார் 50 சதவீத MHP வாக்காளர்கள் \"வேண்டாம்\" என்று வாக்களித்ததைப் புறக்கணித்து விட்டு, அந்த முடிவை \"ஒரு முக்கிய வெற்றியாக\" குறிப்பிட்டார். வாக்குப்பதிவு முறைகேடு பிரச்சினையை உதறிவிட்டு, அவர் அறிவிக்கையில், “இறையாண்மைக்கு முழு உரிமை கொண்ட மாபெரும் துருக்கிய தேசம், அதன் சுதந்திரம் மற்றும் எதிர்காலத்திற்காக, அந்நாட்டின் எதிர்காலம் மீதான இறுதி வார்த்தைகளை வழங்கி உள்ளது,” என்றார்.\nதுருக்கிய நாடாளுமன்ற அமைப்புமுறையை, சட்டமன்றம் மற்றும் நீதித��துறை மீது முழு கட்டுப்பாட்டை பெறும் சர்வ-அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கொண்டு பிரதியீடு செய்கின்ற இந்த அரசியலமைப்பு திருத்தம் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். இது ஜனாதிபதியே சட்ட ஆணைகளைப் பிறப்பிக்க, வரவு-செலவு திட்டக்கணக்கை வரைய, நீதித்துறையை நியமிக்க, நாடாளுமன்றத்தை கலைக்க, நாடாளுமன்ற தேர்தல்களுக்கான ஆளும் கட்சி வேட்பாளர்களை நியமிக்க அவருக்கு அனுமதியளிக்கிறது. நாடாளுமன்றம் என்பது வெறும் ஒரு முத்திரை குத்தும் இடமாக ஆகிவிடும்.\n“ஆம்\" வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், இந்த சர்வஜன வாக்கெடுப்பானது துருக்கியின் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கு மறுவடிவம் அளிக்கும். இந்த சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அவரது அகதிகள் உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே எர்டோகன் சூளுரைத்துள்ளார்.\nவாக்குப்பதிவு மீது மிகப் பெரியளவிலான முறைகேடுகள் தொங்கி கொண்டிருக்கின்ற போதும், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் துருக்கிய தொழில்துறை மற்றும் வணிக அமைப்பு (TUSIAD) “ஆம்\" வாக்கு முடிவை ஆதரிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது. \"ஒரு பலமான துருக்கியுடன் நல்லிணக்கமாக\" நின்று, “காலங்கடத்தாமல் எதிர்காலத்தை அணுகுமாறு\" அது மக்களைக் கேட்டுக் கொண்டது. “நம் நாட்டின் முன்பிருக்கும் சீர்திருத்த திட்டநிரலை முன்னுரிமைப்படுத்துமாறும்\" அது \"அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தை\" வலியுறுத்தியது. “சுதந்திரங்கள், பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதன் மூலமாக இது வளர்ச்சிக்குரிய நேரமாகும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.\nஇந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி துருக்கிய ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குகின்ற போதினும், TUSIAD எர்டோகனிடம் \"சுதந்திரம் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறும்\" மற்றும் கடந்த ஆண்டு ஜூலை 15 இல் வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஆதரிக்கப்பட்ட, ஆனால் தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டது.\nTUSIAD இன் அறிக்கையானது, சுங்க கட்டணங்கள், ஊடகம் மற்றும் இணைய சுதந்திரம், அகதிகள் கொள்கை மீதான பாதுகாப்பு கூட்���ுறவு, சுதந்திர நுழைவனுமதி பயணம், சைப்ரஸில் ஓர் அரசியல் தீர்வு, சிரியாவில் போருக்கு ஒரு தீர்வு போன்ற பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளுக்கும் அழைப்புவிடுத்தது.\nதுருக்கிய அரசாங்கத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்நாட்டை மிகவும் கவனமாக முன் செலுத்துமாறு அழைப்புவிடுத்து, ஐரோப்பிய கவுன்சிலும் அதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தது. ஒரு எழுத்துபூர்வ அறிக்கையில், ஐரோப்பிய கவுன்சிலின் பொது செயலாளர் Thorbjørn Jagland குறிப்பிடுகையில், “ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் பொதிந்துள்ள சட்ட விதி கோட்பாடுகளுக்கு இணங்கிய விதத்தில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிக மிக முக்கியமாகும். ஐரோப்பிய கவுன்சிலில் துருக்கி ஒரு முழு அங்கத்துவ நாடாக விளங்குகின்ற நிலையில், ஐரோப்பிய கவுன்சில் இந்த நிகழ்முறையில் அந்நாட்டை ஆதரிக்க தயாராக துணை நிற்கும்,” என்றார்.\nஜேர்மனியில் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் கூறுகையில், \"நிலை தடுமாறாமல் விவேகமான பாதையில்\" முன்செல்லுமாறு துருக்கிய அரசாங்கத்தை வலியுறுத்தினார். சமூக ஜனநாயக கட்சியின் Axel Schaefer அந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததுடன் ஒப்பிட்டு, ஒரு பேரழிவுகரமானதாக குறிப்பிட்டார்.\n“பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பு பிரிட்டனை ஓரத்திற்கு தள்ளி வருகிறது, ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வானமை அமெரிக்காவை ஒரு சாகசத்திற்குள் இட்டுச் செல்கிறது, எர்டோகனின் சர்வஜன வாக்கெடுப்போ, 1933 ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல் ஜேர்மனியை படுபாதாளத்திற்குள் கொண்டு சென்றதைப் போல துருக்கியை வரம்பற்ற ஆட்சியதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது,” என்றார்.\nஎர்டோகனின் நெருங்கிய கூட்டாளிகள் இந்த சர்வஜன வாக்கெடுப்பு மீதான அவர்களது அறிக்கைகளில் மிகவும் ஆதரவாக இருந்தனர். அஜேரி (Azeri) ஜனாதிபதி Ilham Aliyev, “இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி நமது சகோதர நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், இது சர்வதேச அரங்கில் ஒரு நிலையான பலமான துருக்கிக்கான இடத்தை மற்றும் அது வகிக்க இருக்கின்ற பாத்திரத்தைப் பலப்படுத்தும்\" என்று கூறி, எர்டோகனை வாழ்த்தினார்.\nகட்டார் அரசர் Sheikh Tamim bin Hamad Al Thani மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி ம��்மூத் அப்பாஸ் ஆகியோரும், பாகிஸ்தான், ஹங்கேரி, மாசிடோனியா, சவூதி அரேபியா, சூடான் மற்றும் கென்யாவின் தலைவர்களும், இந்த முடிவுக்காக எர்டோகனை வாழ்த்த துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுத் கவ்சோக்லு (Mevlut Cavusoglu) ஐ தொலைபேசியில் அழைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-09-19T02:52:33Z", "digest": "sha1:WFV4RJ4MZAM4VGSDK6N26Y7QEEMJAMDO", "length": 12521, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிளாக் டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? | Chennai Today News", "raw_content": "\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / நேட்ச்ரோபதி / மருத்துவம் / யுனானி\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nஉலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.\nநமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.\nசில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.\nகடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.\n* நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.\n* வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n* பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\n* மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.\n* பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.\n* பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.\n* பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\n* பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.\n* பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.\n* ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.\n* பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.\n* இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.\n* ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.\n* அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.\n* வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nஆண்டிப்பட்டியை அடுத்து விருதுநகர் அமமுக அலுவலகத்திலும் பணம் பறிமுதல்\nடிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் ���ந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/february-21/", "date_download": "2019-09-19T03:16:35Z", "digest": "sha1:V3S34O46GUXBYKZDAMKN33U3BPXMNKQJ", "length": 8391, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "முக்கியத்துவமற்றவர்களுக்கு ஆசீர்வாதம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nகர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் (சங்.115:13).\nமேலே கூறப்பட்டுள்ள வசனம் முக்கியத்துவமற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். உலகப் பிரகாரமான பொருள்களிலும், தாலந்துகளிலும், செல்வாக்கிலும், மதிப்பிலும் சிறிதளவே உள்ளவர்களைக் குறித்து நம் கடவுள் கருணை நிறைந்த அக்கறை உள்ளவராய் இருக்கிறார். படைக்கப்பட்டுள்ளவற்றில் சிறியவைகளைக் குறித்தும் கடவுள் கவலைப்படுகிறார். அடைக்கலான் குருவி தரையில் விழுவதில்கூட கவனம் உள்ளவராய் இருக்கிறார். கடவுள் பார்வையில் ஒன்றும் சிறியதல்ல. அவர் திட்டங்கள் நிறைவேறுவதற்கு அற்பமானவைகளைப் பயன்படுத்துகிறார். மனிதரில் சிறியவர்களாகக் கருதப்படுபவர்கள் தங்கள் இழிந்த நிலை ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்று வேண்டிக்கொண்டால் தங்கள் ஒடுங்கிய நிலையும் மகிழ்ச்சியானதென்று அறிவார்கள்.\nகடவுளுக்குப் பயப்படுகிறவர்களில் பெரியோரும் சிறியோரும் உண்டு. சிலர் குழந்தைகளைப் போன்றவர்கள். வேறு சிலர் இரட்சகர் போன்றவர்கள். ஆனால் எல்லாரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குச் சிறிதளவே பற்று இருந்தாலும், அது ஆசீர்வதிக்கப்பட்ட பற்று. ஊசலாடும் நம்பிக்கை இருந்தாலும், அது ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை. பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு இனிமைப் பண்பும் மொட்டுப் போலிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தை ஏற்றதாய் இருக்கிறது. அதுவுமல்லாமல் இயேசு கிறிஸ்து சிறியோரையும் பெரியோரையும் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலேயே வாங்கியிருக்கிறார். ஆட்டுக்குட்டிகளையும் பெரிய ஆடுகளையும் பாதுகாத்துப் பேணுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். எந்தத் தாயும் தன் பிள்ளை சிறியதென்று அதைப் புறக்கணிப்பதில்லை. அது எவ்வளவு சிறிதாயிருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாக அதைப் பேணிக் காக்கிறாள். ஆண்டவர் ஏதாவது சலுகை காட்டுவதாயிருந்தால் மக்களை பெரியோர், சிறியோர் என்று வரிசைப்படுத்துவதில்லை, சிறியோர், பெரியோர் என்றே வரிசைப்படுத்துகிறார்.\nகடந்த நாட்களில் தப்புவிக்கப்பட்டவிதம் விசுவாசத்தைத் தோற்றுவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/617996/", "date_download": "2019-09-19T02:26:33Z", "digest": "sha1:LAK7YD236Y5XPESEQ7RBKQWUS2AFL7GO", "length": 2515, "nlines": 33, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: ஜீவா படத்தில் சர்ச்சையில் சிக்கிய காட்சிகள் – கடும் எதிர்ப்பு", "raw_content": "\nஜீவா படத்தில் சர்ச்சையில் சிக்கிய காட்சிகள் – கடும் எதிர்ப்பு\nராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ஜிப்ஸி. நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கைக்குழு இப்படத்தை பார்த்துவிட்டு அனுமதி வழங்க மறுத்துள்ளனர். காரணம் வெனில் படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகளும், உத்திர பிரதேஷ் முதல்வரை கேலி செய்யும் விதமாகவும் காட்சிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் வழங்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லை – அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா\nஉணவில் கிடந்த புழு, பூச்சிகள் : முருகன் இட்லி கடைக்கு உரிமம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/113761?ref=category-feed", "date_download": "2019-09-19T02:04:24Z", "digest": "sha1:WGPUP6DDSX5IIXBV3SUP5BGTMLCYM5AS", "length": 6849, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "முப்பது வயது பூர்த்தியானவரா நீங்கள்? மாதாந்தம் எழுபது ஆயிரம் வேண்டுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுப்பது வயது பூர்த்தியானவரா நீங்கள் மாதாந்தம் எழுபது ஆயிரம் வேண்டுமா\nகணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செய் நிரலர் - I (system analyst / programmer)\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் 1ஆம் வகுப்பு அல்லது 2ஆம் வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம்\nஅ��்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம் மற்றும் மென்பொருள் அபிவிருத்தி / தரம் உறுதிப்படுத்தல் / தரவுத்தளம் நிர்வாகம் / தகவல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறைந்தது 02 வருட அனுபவம்.\nவயது :- 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nசம்பளம் :- 76,014/- ரூபா ஆகும்.\nவிண்ணப்ப முடிவு த் திகதி :- 30.11.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:44:03Z", "digest": "sha1:MRZYBFRPXYOVYO5XPBKOOYSV47KIIJRE", "length": 3995, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தானியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தானியம் யின் அர்த்தம்\n(உணவுப் பொருளாகப் பயன்படும்) நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்கள்/மேற்குறித்த பயிர்களின் மணிகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T03:06:30Z", "digest": "sha1:PYRZT43T7L5VJHU2Y3IMLAMA45MC43G5", "length": 18830, "nlines": 205, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மாவட்ட நிர்வாகம் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான ��ழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.\n1 அ வருவாய்த்துறை அலுவலர்களின் ப��ியமைப்பு, அலுவலக நடைமுறைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பல\n2 ஆ நில ஆக்கிரமிப்பு, குத்தகை, நில மாற்றம், நில ஒப்படை, நகர்ப்புற நில வரி, வசூல் தொகை மேல்முறையீடு, பட்டா மாறுதல் மேல்முறையீடு மற்றும் பல நிலத் தொடர்பாக – பொன்னேரி கோட்டம்\n3 டி ஆவணம், கட்டிடங்கள் பதிவறை பராமரிப்பு, சுதந்திர போராளிகள் விவரங்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் சரிபார்ப்பு, வாரிசு சான்றிதழ் வருவாய் வசூல் சட்டம், மாவட்ட அரசிதழ் வெளியீடு, நூலகம் மற்றும் இதர பராமரிப்பு\n4 எஃப் சிப்காட், மெட்ரோ வாட்டர் மாஸ்டர் பிளான்ட் காம்ப்ளக்ஸ், கிருஷ்ணா நீர், சென்னை நகர நீர்வழங்கல், TANPID, சி.எம்.டி.ஏ, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், MRL, Petrochem park, சிட்கோ, தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கான நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் நில மதிப்பை ஒத்திசைவு செய்தல்\n5 எச் இலங்கை அகதிகள் முகாம் பராமரிப்பு\n6 ஜே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலன்\n7 எம் சட்டம் ஒழுங்கு, குண்டாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், படைக்கலச் சட்டம் மற்றும் திரையரங்குகள் தொடர்பானது\n8 என் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட நிலம் தொடர்பாக மற்றும் கழிவு நில மேம்பாட்டுத் திட்டங்கள்\n9 எஸ் குடிமை பொருட்கள் மற்றும் பொது வினியோக திட்டம் தொடர்பானவை\n10 ட்டி ஓய்வூதியம், சம்பளம், ஊதிய நிர்ணயம் பட்ஜெட் மற்றம் இதர செலவுகள்\n11 யூ இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை, உரிமை கோரப்படாத சொத்துக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தீ விபத்து, செய்தி பதிவு சட்டம், பிணை தரகர்கள் மற்றும் பணம் கடன் சட்டம், டி.என்.பி.எஸ்.சி மற்றும் பல\n12 வி ஆயத் தீர்வை மற்றும் மதுபானம் தொடர்பானது\n13 டபிள்யூ பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்\n14 எக்ஸ் முக்கிய பிரமுகர்களின் வருகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத், திங்கள் தின கோரிக்கை மனுக்கள், மாண்புமிகு முதலமைச்சர் தனிப் பிரிவு மனுக்கள் மற்றும் பல\n15 நில அளவை நில அளவை மற்றும் பதிவேடுகள் தொடர்பான\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n1 திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்\n2 திட்ட அலுவலர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) மகளிர் திட்டம்\n3 நேர்முக ���தவியாளர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி\n4 உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கிராம ஊராட்சிகள்\n5 உதவி இயக்குனர் (தணிக்கை) தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு\n6 நேர்முக உதவியாளர் (சத்துணவு) பள்ளி சத்துணவு திட்டம்\nபாராளுமன்ற தொகுதிகள் (1+3 பகுதி)\nவருவாய் வட்டங்கள் (9) & வருவாய் கிராமங்கள் (792)\nபொன்னேரி பொன்னேரி 8 200 (PDF 70 KB)\nகும்மிடிப்பூண்டி 4 88 (PDF 58 KB)\nதிருவள்ளூர் திருவள்ளூர் 9 168 (PDF 74 KB)\nபூவிருந்தவல்லி 4 48 (PDF 54 KB)\nஊத்துக்கோட்டை 5 100 (PDF 64 KB)\nதிருததணி திருததணி 6 87 (PDF 60 KB)\nபள்ளிப்பட்டு 2 33 (PDF 98 KB)\nவட்டார ஊராட்சிகள் (14) & கிராம ஊராட்சிகள் (526)\n2 கும்மிடிப்பூண்டி 61 (PDF 61 KB)\n5 பள்ளிப்பட்டு 33 (PDF 33 KB)\n6 பூவிருந்தவல்லி 28 (PDF 28 KB)\n11 திருவாலங்காடு 42 (PDF 42 KB)\n14 வில்லிவாக்கம் 13 (PDF 46 KB)\nநகராட்சிகள் (5) & வார்டுகள் (135)\nபேரூராட்சிகள் (10) & வார்டுகள் (165)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 07, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/18115311/Thunderstorm-for-2-days-in-TN-Meteorological-Center.vpf", "date_download": "2019-09-19T02:53:09Z", "digest": "sha1:V6H3OJJUTKVSLXQEMUXZWMVPGHYQCMD2", "length": 11096, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thunderstorm for 2 days in TN; Meteorological Center || தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் + \"||\" + Thunderstorm for 2 days in TN; Meteorological Center\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.\nஇதேபோன்று வேலூர், திருவள்ளூர், க��ஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, அரியலூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.\n1. சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை\nசென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\n2. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n3. தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nதொடர் மழையின் காரணமாக அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n4. கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு\nகும்பகோணம் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\n5. தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை: கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது\nதரகம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 4 எம்.பி.க்களுக்கு எதிராக வழக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\n2. தேர்வுக்கு முன்கூட்டியே செல்போன் செயலியில் பிளஸ்-1 காலாண்டு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு\n3. கட்சி கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல்: கொலை முயற்சி வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது\n4. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்\n5. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சிக்கினார் பரபரப���பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211520&dtnew=2/12/2019", "date_download": "2019-09-19T03:05:31Z", "digest": "sha1:TT7G2J5VYJ5ZA7JIPYTJGORN356V7Z6W", "length": 22396, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் டைரி.... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nஅமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nமக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு செப்டம்பர் 19,2019\nசின்மயானந்த் விவகாரம்: மாணவி தீக்குளிப்பு மிரட்டல் செப்டம்பர் 19,2019\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு செப்டம்பர் 19,2019\nமாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி செப்டம்பர் 19,2019\nரூ.10 ஆயிரம், 28 சவரன் திருட்டு\nதிருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், திருவேங்கடம், 30; மென் பொறியாளர். சில நாட்களுக்கு முன், இவரது வீட்டு பீரோவிலிருந்த, 28 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது. அண்ணா சதுக்கம் போலீசார், நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 23, உட்பட மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.\nகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பொன்முடி, 42; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கும், அம்பத்துாரைச் சேர்ந்த சிம்சன், 27, என்பவனுக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் பகுதியில், நடந்து சென்ற பொன்முடியை வழிமறித்து, சிம்சன் தாக்கி உள்ளான். கீழ்ப்பாக்கம் போலீசார், நேற்று காலை, சிம்சனை கைது செய்தனர்.கடையின் பூட்டு உடைத்த மூவர் கைது\nகொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், நாகூர் மீரான், 34; அதே பகுதியில், மொபைல் சர்வீஸ் கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு, 26 மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது. ஆர்.கே.நகர் போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த மூர்த்தி, 19, உட்பட, மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 26 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.100 கிலோ குட்கா பறிமுதல்திருவான்மியூரைச் சேர்ந்தவன், கதிரேசன், 39; மளிகை கடை வைத்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்தவன், சுப்ரமணி, 41. இவர்கள், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். திருவான்மியூர் ப��லீசார், இருவரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து, 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.\n பூந்தமல்லி அடுத்த, குமணன்சாவடியைச் சேர்ந்தவன், ஏழுமலை, 31. பெட்டிக்கடை வைத்துள்ள இவன், பான் மசாலா விற்று வந்தான். பூந்தமல்லி போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஏழுமலையை கைது செய்து, 60 பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nபெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு\nகொருக்குபேட்டையைச் சேர்ந்தவர், அனுராதா, 33. நேற்று மதியம், 3:00 மணிக்கு, மாதவரம், ரெட்டேரி அருகே, தனக்கு அறிமுகமான ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அவன், அனுராதாவை கத்தியால் குத்தி, 2 சவரன் செயின், 5,000 ரூபாயை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nபீர் பாட்டிலால் தாக்கியவர்கள் கைது\nசைதாப்பேட்டையைச் சேர்ந்தவர், சுதாகர், 30; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய, இரு சிறுவர்கள், சுதாகரிடம் பணம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், இரண்டு சிறுவர்களும் சேர்ந்து, சுதாகரை, பீர் பாட்டிலால் தாக்கி தப்பினர். சைதாப்பேட்டை போலீசார், இருவரையும் நேற்று பிடித்து, சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.\nபுதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், நடராஜ், 30. இவர், நேற்று காலை, தண்டையார்பேட்டையில் நடந்து சென்றார். அப்போது வந்த ஒருவன், கத்தியை காட்டி, நடராஜின் மொபைல் போன், 2,000 ரூபாயை பறித்து தப்பினான்.புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட், 23, என்பவனை கைது செய்து, மொபைல், பணத்தை பறிமுதல் செய்தனர்.\nபுதுவண்ணாரப்பேட்டை, சிவகாமி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 32; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், 'குடி' போதையில், நேற்று நள்ளிரவு, வீட்டருகே உள்ள, கோவிலில் இருந்து, முருகன் கல் சிலையை திருடி, எடுத்துச் சென்றார். இதுகுறித்து, பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சிலையை மீட்டு, கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணமூர்த்தி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T02:19:20Z", "digest": "sha1:FV7JL4WHS3VDAG72A7G7FZ4L6MPZWHLN", "length": 9248, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிளாஸ்டிக்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nகாலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 பரிசு: உதகை ஆட்சியர் அறிவிப்பு\nபிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து தெளிவான வழிகாட்டுதல் வேண்டும்: அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு...\nபிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மாபெரும் இயக்கம் : மீண்டும் ஒருமுறை...\nமழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து சென்னையில் 4,000...\nரயில் நிலையங்களில் பாட்டில் நொறுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தினால் செல்போனுக்கு ரீசார்ஜ், டாப்-அப்: ரயில்வே...\nஅதிகரித்து வரும் பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டால் ஓசூரில் விளையும் இயற்கை மலர்களின் விற்பனை...\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இயக்கம்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅறிவியல் மேஜிக்: நீர்மூழ்கிக் கப்பல் எப்படி வேலை செய்கிறது\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை: ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு\nஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர்...\nஅச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு விற்பனை; 600 வியாபாரிகளுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு துறை...\nபிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்: சல்மான் கான்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\nபெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.testing-expo.com/india/ta/book-a-booth.php", "date_download": "2019-09-19T02:21:58Z", "digest": "sha1:AHQKKWFWD66POOOYJKMHKSJLHPP5F4KO", "length": 4447, "nlines": 57, "source_domain": "www.testing-expo.com", "title": "தொடர��புகொள்க | இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சி 2018", "raw_content": "இந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\nஒரு கண்காட்சியாளராக மாறும் தகவலுக்காக, தொடர்பு கொள்ளவும்:\nDominic Cundy, நிர்வாக இயக்குநர், தானியங்கி நிகழ்வுகள் பிரிவு\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-19T02:45:22Z", "digest": "sha1:NAZLALOARFZFHG7VPW3QUQBQBRZGTEYM", "length": 11867, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "முகமாலை | Athavan News", "raw_content": "\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nகூட்டமைப்பு பிரதமருக்கே ஆதரவு வழங்கும் - வியாழேந்திரன்\nஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: கருவிற்கும் எதிர்பார்ப்பு தொடர்கிறது\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் - கூட்டமைப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் திருமாவளவன் கோரிக்கை\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் - கமல் சூளுரை\nசவூதி எண்ணெய்க் குதங்கள் மீதா��� தாக்குதலின் பின்னணியில் ஈரான் : அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமுகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nமுகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) குறித்த பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த மனித எச்சங்கள் காணப்பட்டுள்... More\n30 வருடங்களின் பின்னர் முகமாலை அஞ்சல் அலுவலகத்துக்கு கட்டடம்\nமுகமாலையில் அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று (சனிக்கிழமை) நாட்டி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனின் நிதிப் பங்களிப்பிலிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் குறித்த உப அஞ்சல் அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ளது. இவ்வருட இ... More\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமத... More\nசஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு – விசாரணையில் சிக்கியது மறைவிடம்\nதற்கொலைதாரியின் உடற்பாகங்களை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு\nமூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணம்\nஐ.எஸ் பயங்கரவாதத்தை சமாளிக்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nதாய் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்��ு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலையில் கைதானவர்கள் மீது சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_90448.html", "date_download": "2019-09-19T02:07:03Z", "digest": "sha1:KA3FUHXC2NTMX55RSHD574WS2AJ3AZDX", "length": 18274, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அரசிடம் உதவி கோரிய இந்தியாவின் உயரமான மனிதர் தர்மேந்திர சிங்", "raw_content": "\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ளம்\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவ��ப்பு\nஅமெரிக்‍கா செல்லும்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு\nஇடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அரசிடம் உதவி கோரிய இந்தியாவின் உயரமான மனிதர் தர்மேந்திர சிங்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியாவின் உயரமான மனிதரான தர்மேந்திர சிங், தனது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உத்தரபிரதேச அரசிடம் பண உதவி கோரியுள்ளார்.\nமீரட் நகரைச் சேர்ந்த தர்மேந்திர சிங், இந்தியாவிலேயே உயராமான மனிதராவார். 36 வயதான தர்மேந்திர சிங்கின் உயரம் எட்டு புள்ளி ஒரு அடி. தனது உயரத்தால் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருவதாகவும், திருமணம் நடப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தர்மேந்திரசிங் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது, தான் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், அதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ள தர்மேந்திரா, தனது மருத்துவ செலவுக்கு உத்தரபிரதேச அரசு பண உதவி செய்ய வேண்டும் எனக் கோரி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். தனது கடிதத்தை ஏற்ற முதலமைச்சர் தனக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும் தர்மேந்திர சிங் தெரிவித்தார்.\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nபா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nஎந்த மொழியும் தமிழை ஆதிக்கம் செய்வதை அனுமதிக்‍க முடியாது - திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ட்விட்டரில் பதிவு\nகொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு - நினைவு பரிசாக சேலையை வழங்கினார் மம்தா\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ளம்\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்\nரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவை பாழாக்கிவிடும் என்ற அமித்ஷாவின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத் ....\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உ��்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியர ....\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ள ....\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட் ....\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188512", "date_download": "2019-09-19T03:00:29Z", "digest": "sha1:3H34RZ43F6CWIRARDYQ25APY7Z4CATY2", "length": 7083, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இளம் வயது வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த கல்வி பள்ளிகளில் தொடங்க வேண்டும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இளம் வயது வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த கல்வி பள்ளிகளில் தொடங்க வேண்டும்\nஇளம் வயது வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த கல்வி பள்ளிகளில் தொடங்க வேண்டும்\nபடம்: நன்றி மலாய் மேல்\nசிரம்பான்: வாக்களிக்கும் வயதினை 21-லிருந்து 18 வயதுக்கு குறைப்பு, தேர்தல் வேட்பாளர்களின் தானியங்கி பதிவு மற்றும் வாக்களிக்கும் தகுதி 18 வயதில் தொடங்குவது போன்ற பரிந்துரைகள் நாட்டு பற்று மற்றும் ஜனநாயக செயல்முறை அம்சத்துடன் கொண்ட கல்வியுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில மருந்துகள், கைத்தொழில், தொழில்முனைவோர், கல்வி மற்றும் மனிதாபிமான விவகாரக் குழுவின் தலைவர் டாக்டர் முகமட் ராபி கூறியுள்ளார்.\nவாக்காளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்ட பிறகு அவர்களை வாக்களிக்க தயார் படுத்துவது ��ுக்கியம் என்று அவர் கூறினார்.\n“வாக்காளர்களாகிய அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வெளிப்பாடு மற்றும் புரிதலை வழங்குவதற்காக பள்ளிகளில் 15 வயதிலேயே இந்த கல்வி தொடங்கப்பட வேண்டும். அவர்களின் வாக்குகள் ஏன் முக்கியமானது என்றும் தவறான முடிவுகள் நாட்டின் ஆட்சியை பாதிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nNext articleநஜிப் தரப்புக்கு நீதிமன்றம் மதியம் வரைக்கும் அவகாசம்\nதேர்தலில் பிரதமரை எதிர்க்கிறது மாணவர் அமைப்பு\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T03:06:49Z", "digest": "sha1:TIPP3PNZ6LQQS2763PHMFEWSZNP5GRCD", "length": 5912, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கதர் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nகதர் வாரியம்- காந்திஜி- மோடி\nகதர் வாரியம் காலண்டரில் இது வரை காந்திஜி படம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது மோடியின் படம் வந்திருக்கிறது. மோடியை விளம்பரப்படுத்த இந்த சந்தர்ப்பம் தானா கிடைத்தது குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது ......[Read More…]\nJanuary,16,17, —\t—\tகதர், காந்திஜி, குஜராத் கலவரம், மோடி, வாரியம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் ப��ைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை ...\nவளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அரசு\nமோடியின் பிறந்தநாளை மக்கள்சேவை வாரமாக ...\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந் ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/lolc.html", "date_download": "2019-09-19T02:28:51Z", "digest": "sha1:N6AA2F7GNPZ3TGD65UL4WVWJEXDV3MDZ", "length": 6600, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கரைப்பற்று LOLC அல் - பலாஹ் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு - நன்றி தெரவித்த முகாமையாளர் றிஸ்னி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅக்கரைப்பற்று LOLC அல் - பலாஹ் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு - நன்றி தெரவித்த முகாமையாளர் றிஸ்னி\nசிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை செய்தியாளர்\nஅக்கரைப்பற்று அல்-பலாஹ் (லங்கா ஒரிக்ஸ் பினான்ஸ்) நிறுவனத்தின் இ்பதார் நிகழ்வு மீனோடைக்கட்டு திருமண மண்டபத்தில் நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் றிஸ்னி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது,\nவாடிக்கையாளர்கள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் என்போர் கலந்து கொண்டதோடு வந்தவர்களுக்கு சிறப்பு உபசாரமும் வழங்கப்பட்டது.\nவாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்பலாஹ் நிறுவனத்தின் தொடரும் சேவைகளை மக்கள் பாராட்டினர்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/07/blog-post_30.html", "date_download": "2019-09-19T02:26:49Z", "digest": "sha1:IKCL2ZIP32GUNBW3WBPIATXEPIK5PDFL", "length": 27324, "nlines": 192, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ‘தலை’ விதி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , இலக்கியம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � ‘தலை’ விதி\nஅருகில் செல்லவே முடியாத துர்நாற்றம் வீசும் கார்ப்பரேஷன் லாரியின் குப்பைக்குள்ளிலிருந்து தவறி கீழே விழுந்தது. காகிதம் என்று அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு, ஃப்ளக்ஸின் காரநெடியில் முகம் சுளித்து, சின்னதாய் தும்மி அங்கிருந்து நகர்ந்தது கழுதை. மோப்பம் பிடித்து வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு காய்ந்த மலங்களின் மீது இழுத்தபடி ஓடி, கொஞ்சதூரத்தில் போட்டு விட்டுச் சென்றது. பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்த லாரியின் சக்கரத்தில் சிக்குண்டு, சிதைந்து, புழுதியோடு சுருண்டு முட்செடிக்குள் மாட��டித் தொங்கியது.\nகடந்த இருபது நாட்களாக நகரம் முழுவதும் போகிற வருகிற மனிதர்களையெல்லாம் வானுயர நின்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தலைவரின் ஆயிரக்கணக்கான தலைகளில் ஒன்று அது.\n(வலைப்பக்கம் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியதை ’தலை’ப்பு மாற்றி இட்ட மீள்பதிவு.)\nTags: அரசியல் , இலக்கியம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nகலக்கல்... இந்தமாதிரி (கிட்டத்தட்ட கவிதை போலவே) சொற்சித்திரம் உங்கள் பக்கம்தான் பார்க்க முடிகிறது. ஒரு குறுங்கதை போன்றும் இருக்கிறது.\nகழுதைக்கு தெரியுமா கழகத் தலைவரின் சாதனை.\nஅந்தக் காட்சி, தலை தரையில் உருண்டாலும், மீசையில் மண்ணு ஓட்டலேன்னு சொல்லுற, நம்ம அரசியல்வாதிகளை பிரதிபலிக்கின்றது போலும்.\nசிறியதாக எழுதினாலும் அதற்குள் ஆயிரம் கருத்துக்கள். அண்ணா உங்களது இதுபோன்ற பகிர்வுகள் மிகவும் அருமை. அடிக்கடி எழுதுங்கள்.\nஅந்த தலையின் விதி இத்தனை மோசமாக இருந்திருக்க வேண்டாம்.\nகடந்த மே மாதம் எனது புத்திரனின் போட்டித் தேர்விற்காக மதுரை வந்திருந்தேன், தேர்வு முடிந்தவுடன் திருப்பரங்குன்றம் சுவாமியை தரிசனமும் செய்தேன், அப்போது திருப்பரங்குன்றத்தில் நான் கண்ட காட்சி என்னை அதிர வைத்தது சற்றே, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா போன்றவற்றிற்கு கூட பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள், நமது மறத் தமிழர்கள், அதிலும் பூப்பு நீராட்டு விழா பெண்ணை அலங்கார கோலத்தில் பிளக்ஸ் பேனரில் பெரிய அளவில் வைத்து உள்ளதை என்னால் மறக்கவே இயலவில்லை , எங்கிருந்து வந்தது இந்த கலாச்சார சீரழிவு என்றே தெரியவில்லை , எனக்குதெரிந்த வரை வட நாட்டில் இந்த அளவு பிளக்ஸ் மோகம் இல்லை என நினைக்கிறேன், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மக்களும் இருக்கிறார்கள், நம்மை ஆள்பவர்களும் இருக்கிறார்கள், மிகவும் வருத்தமாக உள்ளது\nஎன்னதான் சொல்லுங்க.. கழுதைக்கு இருக்கிற தைரியம் நமக்கு இல்லாமப்போச்சே...\nமன்னிக்கவும். ரசிக்க முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களை தர குறைவாக விமர்சனம் செய்வதை ஏற்க இயலாது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட ப���ரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் ���வார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/reservations-and-muslims/", "date_download": "2019-09-19T03:13:49Z", "digest": "sha1:OJVWCRQXMV6CGCEC4IGWZQQJBQZDSD7F", "length": 52308, "nlines": 228, "source_domain": "www.satyamargam.com", "title": "இடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்\nஇடஒதுக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.\n“முஸ்லிம்கள், தலித் மக்களைவிடக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி உள்ளனர்” -நீதிபதி சச்சார்.\n“முஸ்லிம் மக்களுக்கு 10சதவீத ஒதுக்கீடு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வழங்கப்பட வேண்டும்” -உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா.\n“முஸ்லிம்களுக்கு மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது” -ஆந்திர மாநில உயர்நீதி மன்றம்.\n“முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும்” -மேற்கு வங்க முதல் அமைச்சர்.\nமுஸ்லிம்களுக்கு ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுகளின் 4 சதவீத ஒதுக்கீடும் கேரள அரசு 10லிருந்து 12 சதவீதம பல்வேறு முறையிலும் இடம் ஒதுக்கியுள்ளன.\nஇந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்றும், அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் எனவும் இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.\nஅரசமைப்புச் சட்டம், பிரிவு 14இன்படி, சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.\nசட்டப்பிரிவு 15(1) என்பது, ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது. ஆனால் வேறுபட்ட மக்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது. இதுவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட அடிப்படை.\nபிரிவு 15(3)இன்படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகைமுறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு. அதேபோல் பிரிவு 15(4)இன்படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்குச் சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது.\nஆகவேதான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு, பின்தங்கியிருந்ததால் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹிந்து மதத்தில் சில நலிந்த பிரிவினருக்கும் ‘பிற்பட்ட வகுப்பினர்’ என்ற தகுதி சட்டத்தில் வகுக்கப்பட்டது.\nசட்டப்பிரிவு 16(4)இன்படி “எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப் படவில்லையென அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டால் அவர்களுக்காகத் தனிச்சட்டம் இயற்றலாம்” என்று சொல்கிறது.\nபின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இடஒதுக்கீட்டின் சட்டத்தை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது\nஅதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்கும் “மதத்தின் பெயரால்” இடஒதுக்கீடு செய்தது. ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள் என்று அரசு ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடி ஆகியிருக்காது.\nஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அண்மையில் வழங்கப் பட்ட மூன்றரை சதவீத ஒதுக்கீட்டிலும் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு எழுவது நியாயமே. அவ்வாறான ஐயத்தை நாம் கைவிட வேண்டும். ஏனெனில், “முஸ்லிம்கள், மற்ற பின்தங்கிய மக்களைப்போல் எவ்வாறு பின்தங்கியுள்ளார்கள்” என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை (பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு) இப்போது வழங்கியுள்ளார்கள்.\nஅந்த அறிக்கையில் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 பேரில் பிற்பட்ட ���குப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 பேரில் 24,69,519 பேர் பிற்பட்டோர் பட்டியலிலும் 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கான பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாரையும் சேர்க்கவில்லை.\nஇத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிடக் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தும்கூட. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழ்நாடு சட்டம், பிரிவு 12, 2006இன்படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு, கிறித்துவரும் முஸ்லிம்களும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை, பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.\nஐ ப்பீ எஸ் Indian Police Service அதிகாரிகளுள் ஒரு முஸ்லிம் அத்திப்பூ\nபெயர் : முஹம்மது அலீ. பிறந்த நாள் : 15.06.1946; பெற்றோர் : பீர் முஹம்மது அம்பலம்-காதர்பீவி; பிறப்பு-பள்ளிப் படிப்பு: இளையான்குடி; 1961-1964 என்.ஸீ.ஸீயில் சார்ஜண்ட்வரை; இளங்கலைக் கல்வி: சென்னைப் புதுக்கல்லூரி; முதுகலைக் கல்வி: சென்னை மாநிலக் கல்லூரி; விரிவுரையாளர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி (மூன்றாண்டு காலம்); நேரடித் தேர்வில் காவல்துறை இணை கண்காணிப்பாளர் (DSP மதுரை, சென்னை, கோவை); காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் (SP தூத்துக்குடி, சேலம், தர்மபுரி); காவல்துறை இணை ஆணையர் (DC சட்டம்-ஒழுங்கு, சென்னை); காவல்துறைத் துணைத் தலைவர் (DIG விழுப்புரம்); சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரிடம் பதக்கம் (2000); “பெண் காவலர்களின் சமுதாயச் சேவை” ஆய்வுக்கான முனைவர் பட்டம் (2005); எழுதியுள்ள நூல்கள் : “ஒரு காக்கிச் சட்டை பேசுகிறது”, “A Clarion Call By a Police Officer”\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது, அதன் முன்னேற்றத்தின் மீது ஆழ்ந்த, அயர���த சிந்தனை உள்ளவர். அவற்றைத் தம் எழுத்தால் வடித்து வழி காட்டுபவர், முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R) அவர்கள். அவர்தம் பயனுள்ள சமுதாயச் சிந்தனைகளை வாசகர்களுக்கு வார்த்துத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்\nகமிஷனின் ஆய்வறிக்கை, “இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான்” என்று அறிவித்தது. அதனை ஏற்று அரசு 2007ஆம் ஆண்டு தமிழக அரசு அவசரச் சட்டம் பிரிவு 4, 2007இன்படி கிறித்துவ மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் கல்வி நிலையங்கள் (தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகமாகக் கல்வியறிவு பெற்ற கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாகக் கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை என்றும் தாங்கள் “பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் இதைவிட அதிகம் பயன் பெற முடியும்” எனவும் அரசிடம் வலியுறுத்தி, அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்தக் கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்தாம் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா நண்பர்களே\nஇந்திய நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆவர். ஆனால் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு வழிவகுத்த முன்னோடி திரு. பிந்தேஷ்வரி ப்ரசாத் மண்டல் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று 1979ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அக்குழு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின்படி “இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு” என்று அறிவித்தது.\nஆகவேதான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு. இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும் 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 வ��ழுக்காடு வாழ்கின்றனர். ஆகவேதான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடுதலான இடங்களைப் பெற்று விடுகின்றனர்.\nஇந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவேதான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள், “நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு” என்று கேட்டுக் கொள்ள, அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரேயொரு முஸ்லிம் பெரியவர் மட்டும், “முஸ்லிம் மக்கள் இடஒதுக்கீடு பெறாது முன்னேற வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் “புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டும்” என்றும் சொன்னதாக அனைத்துப் பத்திரிகையிலும் ஒரு செய்தி வெளிவந்து, அதனைக் கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினரால் வெள்ளிதோறும் பள்ளிவாசல்களில் கொடுக்கப்பட்டது.\nஅவர் யார் என்று கேட்கிறீர்களா நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் செய்யும் ஏஜெண்டாக ஒருவர் இருந்தார். அவர் பிரிட்டிஷ் அரசின் வரிவசூல் ஏஜெண்ட் மட்டுமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியவர். அதற்குக் கூலியாக பிரிட்டிஷ் அரசு இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனிக் கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கியது. அவர்தான் ஆற்காடு நவாப்.\nஆனால் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும்வரை பிரிட்டிஷாரை எதிர்த்த டெல்லி முகலாயக் கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா பர்மாவிற்குக் கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில்கூட தனது கடைசி வாழ்நாளைக் கழிக்க முடியாத ��ாடு கடத்தல். பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு\nஆங்கிலேய ஏஜெண்ட் வழிவந்த ஆற்காடு நவாப் சொல்கிறார் “அரசிடமிருந்து முஸ்லிம்கள் சிறப்புச் சலுகை பெறக்கூடாது” ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்ற என்னதான் செய்வது அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது ஏழை முஸ்லிம்கள் அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது ஏழை முஸ்லிம்கள் அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும்.\nஇந்தியாவில் இடஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே இதில் முஸ்லிம்களாகிய நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் எனக் கருதுகிறேன்.\nஇதற்குக் கடந்த 10.2.2010ஆம் தேதி டெல்லியில் என்.எம்.எம்.ஆர் (நேஷனல் மூவ்மெண்ட் ஃபார் முஸ்லிம் ரிசர்வேசன்) அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெற வேண்டிப் போராடும் தேசிய இயக்கம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது. முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி செய்யது சகாபுதீன் தலைமையில் நடந்த அம்மாநாட்டில் நீதிபதி சச்சார் கமிட்டியில் இடம் பெற்ற செயலர்-உறுப்பினர் அபூஸாலிஹ் ஷரீஃப் அவர்கள், “சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள முஸ்லிம்கள் பிற்பட்ட முஸ்லிம் மக்கள் முன்னேற வழிதேட வேண்டும்” எனச் சொல்லியுள்ளார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு கல்வியறிவு, சமகால உலகறிவு, அனுபவம் ஆகியனவற்றில் ஓரளவு மேம்பட்ட மக்கள் என்ன என்ன செய்ய வேண்டுமென இங்கு விளக்க ஆசைப்படுகிறேன்.\n18வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உண்டு. மக்கள் தொகை கணக்கெடுக்க வரும்போது கண்டிப்பாக வீட்டிலுள்ள அனைவரையும் வாக்காளராகச் சேர்க்கச் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடையாள அட்டை கேட்டுப் பெறவேண்டும். வெளிநாட்டில் வாழும் குடும்ப உறுப்பினர்களையும் அதில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய நாட்டில் 13 விழுக்காடு உள்ள முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் மக்கள் பிரதிநித்துவ (புரப்போஷனல் ரெப்பரசென்டேஷன்) அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் அது நிச்சயமா��ப் பலனளிக்கும்.\nகல்வியில் முஸ்லிம்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்று அறிய ஒவ்வொரு ஊரிலும் (1)பள்ளி இறுதிவரை படித்தவர், (2)பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர், (3)கல்லூரிவரை படித்தவர், (4)தொழிற்கல்வி படித்தவர், (5)டிப்ளமோ பட்டம் பெற்றவர் (6)பள்ளிப்பக்கம் தலை காட்டாதவர் என்ற கணக்கெடுப்பு வேண்டும். அப்போதுதான் நாம் எவ்வளவு அளவிற்குக் கல்வியில் பின்தங்கி/முன்னேறி இருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம்.\nடவுன் பஞ்சாயத்து, தாலுகா, முனிசிபாலிடி, மாநகரங்கள் தோறும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் அரசு வேலைக்கான வழிகாட்டும் ஆலோசனை (கவுன்சலிங்) நடத்த வேண்டும். அதேபோன்று பள்ளி மேல்படிப்பிற்கு மேல் என்ன படிக்கலாம் மேலை நாடுகளில் எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் மேலை நாடுகளில் எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் பட்டமேற்படிப்புப் படிக்க என்னென்ன ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் பட்டமேற்படிப்புப் படிக்க என்னென்ன ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது வெளிநாட்டில் உயர்கல்விக்கான விசாவிற்கு எப்படி மனுச் செய்யலாம் வெளிநாட்டில் உயர்கல்விக்கான விசாவிற்கு எப்படி மனுச் செய்யலாம் போன்ற ஆலோசனைகளை வழங்கத் தகுதியான தகவல் மையம் அமைக்க வேண்டும். இந்திய நாட்டில் அரசு வங்கிகளில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான அரசு லோன் பெறுவதற்கு வழிகாட்டும் உதவியும் செய்ய வேண்டும்.\nதோல், கட்டுமானம், ஷிப்பிங் போன்ற தொழில் துறைகளைச் சேர்ந்த பெரிய தொழில் முனைவர்களை அணுகி, ‘ஹிந்து’ பத்திரிகை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதுபோல நாமும் முஸ்லிம்களுக்கு ‘ஜாப் ஃபேர்ஸ்’ நடத்தலாம்.\nகிராமங்களில், நகரப் பஞ்சாயத்துகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து அருகில் உள்ள பிளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸர் (பி.டி.ஓ) மூலம் அரசு உதவி வாங்கிக் கொடுத்து சிறு கைத்தொழில் தொடங்க உதவி செய்யலாம்.\nஅரசுக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்ஸி படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே வேலை வாய்ப்பினைப் பெற அவர்களுக்கான ஆறுமாத அல்லது ஒரு வருட தொழில் கல்விச் சான்றிதழ் படிப்பைப் படிக்க அரசு உயர்கல்வித்துறை கடந்த 8.2.2010இல் வகை செய்துள்ளது.\nஅந்தப்படிப்பில் 1-மல்டி மீடியா, 2-டேலி, 3-ஏ.சி.டெக்னாலஜி, 4-கம்ப்யூட்டர் ஹார்டுவேர், 5-டொமஸ்டிக் ஒயரிங், 6-நெட் ஒர்க்கிங், 7-வெப் டிசைனிங் & அனிமேசன், 8-இ.காமர்ஸ், 9-டிரைவிங், 10-பியூட்டிசியன், 11-கார்மென்ட் குவாலிடி இன்ஸ்பெக்சன் & எக்ஸ்போர்ட் மெர்கண்டைசிங் 12-கம்யூனிகேசன் ஸ்கில், 13-ஆஃபிஸ் ஆட்டோமேசன், 14-சர்வேஈ 15-டி.டி.பி ஆகியவை உள்ளன. அந்தப் படிப்பிற்கான சான்றிதழுக்கு உயர்கல்வித்துறை வகை செய்ய வழிவகுத்துள்ளது. அந்தப் படிப்பிற்கு ஆறு மாதக் கட்டணமாக ரூபாய் 1,500உம் ஆண்டுக் கட்டணமாக ரூபாய் 3000உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது மாணவர்களை இந்தப் படிப்பில் சேர்ந்து வாய்ப்பினைத் தேடிக்கொள்ளச் செய்ய வேண்டும். அதேபோன்ற படிப்புகளை 20க்கு மேல் முஸ்லிம்கள் நடத்துகின்ற கல்லூரிகளிலும் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சுயநிதி (செல்ஃப் பைனான்ஸிங்) வழியில் தொடங்கவேண்டும். அதேபோன்ற படிப்புகளை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஜஸ்டிஸ் பசீர் அஹமது மகளிர் கல்லூரி முன்மாதிரியாகச் செயல்படுத்தி வருகிறது.\nமத்திய அரசின் மைனாரிடிக்கான 15 அம்சத் திட்டத்தின்படி முஸ்லிம்களின் வேலை வாய்ப்பு ரயில்வேயிலும், அரசுத்துறையிலும் 2006-2007இல் 6.92 சதவீதத்திலிருந்து 2008-2009இல் 9.19 விழுக்காடு என அதிகரித்தாலும் முஸ்லிம்களின் ஜனத்தொகையான 13 விழுக்காடுக்கு அது குறைவே எனலாம். ஆனால் பொது நிறுவனங்களிலும் அரசு வங்கிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு 2008-2009இல் வெறும் 7.9 விழுக்காடிலிருந்து 8.87 விழுக்காடு (48,070 வேலைகளில்) தான் இருக்கிறது. இன்னும் அரசு வங்கிகளுக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா போன்ற பொது நிறுவனங்களின் வேலைகளுக்கு முஸ்லிம்கள் மனுச் செய்து வேலை வாய்ப்பினைப் பெற முஸ்லிம் கல்வி நிலையங்களும் தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களை தயார் படுத்த வேண்டும். அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில், எளிதாகப் பெறத் தக்கக் கல்விக்கடனைப் பெறுவதற்கு முஸ்லிம் மாணவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதினை ஏழை பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும். முஸ்லிம்கள் அந்த வங்கிகளில் பணியில் இருந்தால் நமது மாணவர்களுக்கு அரசுக் கல்விக்கடன் எளிதாகக் கிடைக்க உதவி செய்வார்களல்லவா இது போன்றுதான் மற்றப் பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, தம் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் உதவி செய்வார்களல்லவா\nதமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் முஸ்லிம்கள்தாம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படிப் பெறுவார்களெனில் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை (சுற்று முறையில்) தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.\nமேற்கூறிய யோசனைகள் நமது சமுதாயம் முன்னேறுவதற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமுதாய மக்கள் பின்தங்கிய நமது சமுதாயத்தை முன்னேறிய சமுதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் நமது உரிமையான அரசுச் சலுகைகளையும் நாம் நழுவ விடக்கூடாது என வேண்டி முடிக்கிறேன்.\n : ராம் - பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)\nஅடுத்த ஆக்கம்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – ��ினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 18 hours, 18 minutes, 15 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 14 hours, 4 minutes, 55 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/may-14/", "date_download": "2019-09-19T03:22:44Z", "digest": "sha1:T6S4D4RPJSJ535FLY7TIJPWZ4BIMGI5D", "length": 8192, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "சுகம் பெறுவதற்கு அறுவை சிகிச்சை – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nசுகம் பெறுவதற்கு அறுவை சிகிச்சை\nசுகம் பெறுவதற்கு அறுவை சிகிச்சை\nகர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். நம்மைப் பீறினார். அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார். நம்முடைய காயங்களைக் கட்டுவார் (ஓசி.6:1).\nசுகம் அளிக்கு முன் பீறுவது ஆண்டவரின் வழியாகும். இது அவர் உள்ளத்தின் உண்மையான அன்பும் சுகம் அளிப்பதற்கு அவர் கைகளினால் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையும் ஆகும். காயங்களைக் கட்டுமுன் புண்படுத்துகிறார். இல்லையெனில் அது உறுதியில்லாத வேலையாகும். நற்செய்தி கொடுக்கப்படுமுன் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. தேவை நிறைவு செய்யப்படுமுன் அது தேவை என்னும் உணர்வு அவசியம். இதை வாசிப்பவர் இன்று ஆவியின் உறுதிப்பாடான அழுத்தும் கரங்களின் கீழ் இருக்கிறாரா அல்லது பயம்கொள்வதற்கு அடிமைத் தனத்தின் ஆவியை மீண்டும் பெற்றிருக்கிறாரா அல்லது பயம்கொள்வதற்கு அடிமைத் தனத்தின் ஆவியை மீண்டும் பெற்றிருக்கிறாரா சுகம் பெறுவோம் நம் காயங்கள் கட்டப்படும் என்னும் நற்செய்தியைப் பெறுவதற்கு அழுத்தும் கரங்களின் கீழ் இருப்பது முன் ஏற்பாடு ஆகும்.\nஎன் உள்ளமே சோர்ந்து போகாதே தாறுமாறாகக் கிழிக்கப்பட்ட உன் காயங்களோடும் கன்றிப்போன காயங்களோடும் சீழ்ப்படிந்துள்ள புண்ணோடும் ஆண்டவரிடம் வா அவரே குணப்படுத்தக் கூடியவர். அவர் மகிழ்ச்சியோடு அதைச் செய்வார். நொறுங்குண்ட இதயத்தின் காயத்தைக் கட்டுவது நம் ஆண்டவரின் பணியாகும். அதில் அவர் நன்கு பழக்கப்பட்டவராயிருக்கிறார். நாம் தாமதிக்க வேண்டியதில்லை. ஆண்டவரை விட்டுத் தூரம் விலகிப் போயிருந்தால் உடனே அவரிடம் திரும்பி விடுவோமாக. இரணமாயிருக்கும் நம் காயங்களை அவரிடம் காட்டி அவரே அவற்றைச் சுகப்படுத்தக்கூடும் என்று எடுத்துக்கூறி குணப்படுத்தச் சொல்லி வேண்டிக் கொள்வோமாக. அறுவைச் சிகிச்சை செய்யும் வைத்தியர் யாரும் காயத்தைக் கீறிவிட்டு நோயாளி இரத்தம் இழந்து மரணம் அடையவிட்டு விடுவாரா ஆண்டவர் நம் பழைய வீட்டை இடித்துப்போட்டு அதை விட நல்ல வீட்டைக் கட்ட மறுத்துவிடுவாரா ஆண்டவர் நம் பழைய வீட்டை இடித்துப்போட்டு அதை விட நல்ல வீட்டைக் கட்ட மறுத்துவிடுவாரா கவலை நிறைந்த ஏழை ஆத்துமாக்களின் துயரத்தை வேண்டுமென்றே அதிகமாக்குவாரா கவலை நிறைந்த ஏழை ஆத்துமாக்களின் துயரத்தை வேண்டுமென்றே அதிகமாக்குவாரா ஆண்டவரே அது உமக்கு வெகு தூரமாயிருப்பதாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-09-19T02:50:40Z", "digest": "sha1:O2XPBC2X2NZJ2QJRMS732ZZWCV3E7SP5", "length": 40793, "nlines": 270, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "முறுக்கு/தட்டை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\n��ச்சு முறுக்கு / கொத்து முறுக்கு\nபோன தடவை கடையில் வாங்கிய மாவில் செய்தேன். ஓரளவுக்குப் பரவாயில்லை எனும்படி வந்தது. இந்த முறை பச்சரிசி அரைத்து செய்தேன். முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் 🙂 ஒருவேளை முட்டை சேர்த்ததாலோ \nசாதாரண முறுக்கு என்றால்கூட அடிக்கடி அச்சைக் கழட்டி மாவு வைத்து மூடி, அழுத்திப் பிழிந்து கைவலியிருந்து முதுகு வலிவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். இதில் முறுக்கு அச்சிலிருந்து எளிதாக கழண்டுகொண்டால் இதுமாதிரி ஈஸி எதுவுமில்லை.\nஎன்ணெயும் வாணல் நிறைய ஊற்றி சுடுபவர்களுக்கு வேலை கடகடவென முடிந்துவிடும். ஒரு முறுக்கு மட்டுமே வேகும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தும் என்னை மாதிரியான ஆட்களுக்கு சிறிது நேரம் எடுக்கும்.\nமுதலில் மைதா சேர்க்காமல்தான் முயற்சித்தேன். ஆனால் முதல் இரண்டு முறுக்குகளும் அச்சிலேயே பிடித்துக்கொண்டு, அதைப் பிரித்து எடுக்கவே பெரும்பாடாகிவிட்டது.\nமாவைக் கொட்டிவிடலாம் என நினைத்து செயல்படுத்துமுன், எதற்கும் சிறிது மைதாவை சேர்த்து செய்து பார்ப்போமே என செய்தபோது …. அழகழகாக, அதிக வேலை வாங்காமல் சமர்த்தாக வந்துவிட்டது 🙂\nபச்சரிசி _ ஒரு கப்\nதேங்காய்பால் _ 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)\nமைதா _ ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு\nகால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.\nமற்ற சாமான்களையும் தயாராக‌ வைக்கவும்.\nஅரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.\nகடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஇதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.\nபிறகு மைதா, எள் & உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.\nஅச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.\nசலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும். இதற்கு நான் சைனீஸ் மார்க்கெட்டில் வாங்கின Chopsticksஐப் பயன்படுத்துவே��்.\nபிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும். இப்படியே மேவு முழுவதையும் செய்து முடிக்கவும்.\nஇப்போது அழகழகான முறுக்குகள் தயார்.\nமுறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: achu murukku, kothu, murukku. 6 Comments »\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nஎல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.\nஅச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.\nமுதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே) பொறுமை அவசியம்.\nஅச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிற‌து.\nபச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஅரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nவெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.\nதேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.\nஅச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.\nமுறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரி��்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.\nமீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.\nஇப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.\nஇனிப்பு வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இனிப்பு முறுக்கு, முறுக்கு, வெல்ல(ம்) முறுக்கு, வெல்லம், inippu murukku, kothu murukku, murukku, sweet murukku. 9 Comments »\nவெங்காய பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் நைஸாக மாவும் வெங்காயமும் சேர்ந்தார்போல் வரும். சேர்ந்தார்போல் வேகும்.\nபெரிய வெங்காயத்தில் செய்யும்போது இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.அதுவுமில்லாமல் மாவு வெந்து வெங்காயம் வேகாமல் இருக்கும்.\nஇங்கு சமயங்களில் சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்.விலைதான் கட்டுப்படியாகாது.\nவெங்காயம்,ப.மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேஸாக பிசறினாற்போல் வைக்கவும்.\nகடலை மாவு,அரிசி மாவு,சமையல் சோடா,சிறிது உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து வைக்கவும்.இதில் பெருங்காயம் சேர்க்கவும்.\nஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் காயவைத்து மாவில் ஊற்றி மாவு முழுவதும் படுமாறு கிளறவும்.\nபிறகு மாவைக் கொஞ்சம்கொஞ்சமாக வெங்காயக்கலவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி பிசையாமல் பக்குவமாகப் பிசையவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றவும்.அது காய்வதற்குள் மாவை உதிர்த்தாற்போல் செய்து வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் மாவைக் கிள்ளி எடுக்காமல்,அழுத்தாமல் அப்படியே உதிரியாக எடுத்துப் போடவும்.\nஒரு பக்கம் லேசாக சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த பக்கமும் லேசாக சிவக்கும்போதே எடுத்துவிடும்.ரொம்ப சிவந்தால் சுவையில் கசப்பு தெரியும்.\nஇறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.\nஇப்போது கமகம,கரகர,மொறுமொறு பகோடா கொறிக்கத் தயார்.\nஅப்படியேவோ அல்லது கெட்சப்புடனோ அல்லது தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.\nபகோடா டிபன்,சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பகோடா, வெங்காயம், pakoda, vengaya pakoda. 9 Comments »\nஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.\nகண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.\nமுறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.\nஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.\nஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுத்துவிடவும்.\nஇப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.\nமுறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொட்டுக்கடலை, முறுக்கு, murukku, pottukkadalai. 7 Comments »\nகடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.\nஇதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.\nஇவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் க���ட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.\nஇவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, காராபூந்தி, boondi, kara boondi. 4 Comments »\nமுறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.\nசெய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.\n1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு\nஇரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)\n3) அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:\nஉளுந்து _ 1/2 கப்\nஉளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.\nஇரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.\nவெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.\nஅதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஇப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.\nவிருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.\nஅடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசிமாவு, உளுந்து, எள், ஓமம், பச்சைப்பயறு, பெருங்காயம், முறுக்கு, murukku. 4 Comments »\nகடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.\nஇவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.\nபிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.\nஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.\nஅல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.\nஇது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.\nஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.\nபெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.\nமற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி மாவு, ஓமப்பொடி, ஓமம், கடலை மாவு, முறுக்கு, murukku, omapodi. 2 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூ��ை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518676/amp", "date_download": "2019-09-19T02:39:06Z", "digest": "sha1:HOYGFSC3LKXOXEV2UZJDGG6BL7AE55QB", "length": 16918, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "1000 Crore Fund Report for Nilgiris Distressed by Heavy Rain: MK Stalin's Claim | கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 1000 கோடி நிதியுதவியை அறிவியுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nகன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 1000 கோடி நிதியுதவியை அறிவியுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடியின் நேர்முக செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரை திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினர். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 5, 6, 9 ஆகிய தேதியில் பெய்த கனமழையினால் நீலகிரி மாவட்டம் நிலைகுலைந்து போயுள்ளது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அனுபவிக்கும் துயரத்தை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் நேரில் சென்று பார்வையிட்டேன். மண் சரிவுகளால் உயிர் சேதமும், உடைமைகளுக்கு பாதிப்பும் ஏற்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவது பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இதில் விளம்பர நோக்கம் எதுவும் இல்லை.\nகருணாநிதி முதல்வராக இருந்தபோது நீலகிரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட நீர்வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் அங்கே மண் சர��வுகளை பெரும் அளவுக்கு தடுத்திருக்க முடியும். கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தவுடன், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடியும். கனமழை, மண் சரியில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு, திமுக எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 கோடி நீலகிரி மாவட்ட மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்குவதாக அங்கேயே அறிவித்திருக்கிறேன்.கூடலூர் சட்டமன்ற தொகுதியே காணாமலே போய்விடும் அளவிற்கு அடையாளங்கள் சிதைந்து, பாதிப்பு கடுமையாக இருக்கிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழையிலும், மண்சரிவுகளிலும் சிக்கிக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஅரசு செய்திக்குறிப்பில், 17 சாலைகள் முழுமையாகவும், 150 சாலைகள் ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 350 கிலோ மீட்டருக்கும் நீளமான சாலைகள் கடுமையாக சேதமாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சாலை உட்கட்டமைப்பே அடியோடு சிதறி போயிருக்கிறது. அதனால்தான், நீலகிரி மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.199 கோடி என்று அரசு மதிப்பீடு செய்திருப்பது நிச்சயம் போதுமானதல்ல. இது அவசர கதியில் செய்யப்பட்ட மதிப்பீடாகவே இருக்க முடியும். ஆகவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலை உட்கட்டமைப்பை சீரமைக்கவும், மண்சரிவுகளால் வீடுகளை இழந்து தவிப்போருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்ட வீடுகளை முறையாக புதுப்பிக்காமல், தற்போது முகாம்களில் இருப்போரை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசிடம் இருந்து உடனடியாக பேரிடர் நிதியை பெற்று, `ரிவிட்மென்ட்’ செய்வது உள்ளிட்ட பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, நீலகிரி மக்கள் சகஜ வாழ்க்கை திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஉயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் நிதி போதாது என்பதால், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கனமழை மற்றும் மண் சரிவுகளில் இருந்து எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படாமல் இருக்க ஒரு வல்லுநர் குழு அமைத்து சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை, அனைத்துக்கட்சி குழு அமைத்து அவர்கள் முன்னிலையில் வழங்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்ற காங்கிரசாரால் பரபரப்பு\nபன்வாரிலால் புரோகித்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு திமுக போராட்டம் ஒத்திவைப்பு : கவர்னர் விளக்கத்தை ஏற்று அறிவிப்பு\nபள்ளிக்கரணையில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் : 5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்\nஆவின் ஊழல் தொடர்பாக அமைச்சர், இயக்குனர் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகு.க.செல்வம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nதுரதிர்ஷ்டவசமாக ஒரு மொழியை கொண்டுவர முடியவில்லை ஒரு பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் : ரஜினி பரபரப்பு பேட்டி\nமின் வாகன கொள்கை சிறப்பானது வாடிக்கையாளருக்கு சலுகை தேவை : ராமதாஸ் வரவேற்பு\nமுதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளரிடம் 16,000 பிக்பாக்கெட்: அதிமுக உறுப்பினர் கைது\n5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தும்பி வாலில் பாறாங்கல் கட்டுவதா\nபல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்\nசிபிஐ விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோர் காவல்துறை இருக்கிறதா\nபலகட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டதாக அமித்ஷாவின் கருத்து: உண்மைக்கு புறம்பானது: கே.எஸ்.அழகிரி\nநெல்லை அருகே இரவில் காரில் வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை துறையூர் கிராம மக்கள் முற்றுகை\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது ��ிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/andrea-jeremiah-latest-photo-shoot/", "date_download": "2019-09-19T02:27:31Z", "digest": "sha1:QYAUWRD5WCYCHW6NNDRMH36KENTANZDG", "length": 7824, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Andrea Jeremaih Did Sizzling Photo Shoot Again", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nமீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான் சுற்றி வருகிறார்.\nகடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.\nஇதையும் படியுங்க : நடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..\nசமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. தற்போது மேலும் ஒரு ஷாக்கையும் கொடுத்துள்ளார்.\nகடந்த சில காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தாராளமாக வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் கவர்ச்சியான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புண்ணகைப்படங்களை வெளியிட்டார்.\nPrevious articleபிரபு தேவா,மோகன் லால், கம்பீர் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள்.\nNext articleபேட்ட பட டீஸரில் பார்த்த டார்ச் லைட் சண்டை காட்சி. அது இது தான்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nசினிமாவில் பெண்களுக்கு டூப் போடும் ஆண் ஸ்டண்ட் மேன்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n96 பட நடிகைக்கு தடைவித்த பெற்றோர்கள்.\n ஜூலி பதிவிட்ட புகைப்படத்தை கலாய்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/1005-couple-fights-at-airport-for-6-hours.html", "date_download": "2019-09-19T02:31:50Z", "digest": "sha1:45LO2FVDIXO4NRCUQW2MMZTVQXRDGFTD", "length": 17532, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்கத்தா விமான நிலையத்தில் 6 மணி நேரம் சண்டை போட்ட தம்பதி | Couple fights at airport for 6 hours, ஏர்போர்ட்டில் 6 மணி நேரம் சண்டை போட்ட தம்பதி! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியி��ம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா விமான நிலையத்தில் 6 மணி நேரம் சண்டை போட்ட தம்பதி\nகொல்கத்தா விமான நிலையத்தில் 6 மணி நேரம் சண்டை போட்ட தம்பதி\nகொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் ஒரு கணவனும், மனைவியும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் சண்டை போட்டு விமான நிலையத்தையே ரணகளப்படுத்தி விட்டனர்.\nஇந்த புருஷன் - பொண்டாட்டி சண்டையை நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். வாக்குவாதம், ஒருவரை ஒருவர் தள்ளி விடுவது, கடுமையாக திட்டிக் கொள்வது என பல்வேறு வகைகளில் இந்த சண்டைக் காட்சி இருந்தது.\nஇந்த சண்டையின் விளைவாக அந்தப் பெண்மணி தான் போக வேண்டிய விமானத்தை தவற விட்டார்.\nஅந்தப் பெண் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வெளிநாடு வாழ் இந்தியரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். கேப் டவுன் நகரில் இவர்கள் வசித்து வருகின்றனர்.\nநேற்று காலை அந்த பெண்மணி கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தார். தனது மாமனார், மாமியாரை முதல் முறையாக பார்ப்பதற்காக அவர் வந்துள்ளார். ஆனஆல் வந்த சில நேரங்களிலேயே அவருக்கும், கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவை விட்டுக் கிளம்ப அவர் தீர்மானித்தார்.\nஇதையடுத்து மாலை 3.45 மணிக்கு மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்தார். ஆனால் மருமகள் வந்த தகவல் தெரிந்து அவரது மாமனாரும், மாமியாரும் விமான நிலையத்திற்கு வந்தனர். மருமகள் மும்பை செல்லத் திட்டமிட்டுள்ளதை அறிந்து போகக் கூடாது என்று கூறித் தடுத்தனர். கணவரும் பிடிவாதமாக போகக் கூடாது என்று கூறினார்.\nஇதையடுத்து அவர்களுக்குள் சண்டை சூடுபிடித்தது. கணவனும், மனைவியும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு கட்டத்தில், தன் கையில் இருந்த பைகளை தூக்கி கணவர் மீது எறிந்தார் அந்தப் பெண். பதிலுக்கு அவரை கன்னத்தில் அறைந்தார் அவரது கணவர். இதனால் விமான நிலையமே பரபரப்பானது.\nஇந்த சண்டை இப்போதைக்கு ஓயாது என்று நினைத்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் குறுக்கே புகுந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி இரவு ஒன்பதரை மணியளவில் வெளியேற்றினர்.\nஇரு தரப்பும் சமாதானமாகாத நிலையில் தனித் தனி கார்களில் ஏறி பறந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாய்க்காக சண்டை.. ஜாக்கிங் சென்ற பெண்ணைக் கடித்த உரிமையாளர்\nபாவம் அந்த பச்சை கிளி.. காவல் நிலையத்தில் கண்ணீருடன் காத்து கொண்டிருக்கிறது.. ஏன் எதற்காக\nபடுக்கை விரிப்பினால் பிரச்சனை... லாட்ஜில் கலாட்டா செய்த மலையாள நடிகை\nபக்கத்து வீட்டு நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற தம்பி.. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்\nஅட கொடுமையே... ஒரே பொண்ண காதலிச்சுட்டு இந்த ஸ்கூல் பசங்க செய்த வேலைய பாருங்க\nஎதிர்க்கட்சிகள் அழைக்கும் குழாயடி சண்டைக்கு அதிமுக தயாராக இல்லை.. அமைச்சர் தடாலடி\nநாய் ஆனாலும் நானும் தாய் தானே.. ஒரு உணர்ச்சி மிகு போராட்டம்\nஅம்மாவுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆன்ட்டி.. 15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்\nஅப்புறம் என்ன.. இதைதானே எதிர்பார்த்தீங்க இந்த வாரத்துக்கு இது போதாதா உங்களுக்கு\nமனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம்: தாயை கொன்று புதைத்த மகன்.. 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை\nபிக்பாஸ் 2: சேரே உடையும் அளவுக்கு தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்\nஎன் அய்யா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா.. அன்புமணியை தமிழிசை பதிலடி \"கிழி கிழி\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசண்டை couple தம்பதி fight\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. சென்னை மாணவர் உதித் சூர்யா மீது பரபரப்பு புகார்\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/astrological-remedies-gallbladder-stones-313423.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T02:08:08Z", "digest": "sha1:OFLHEVI7BUQBLRVTSW6VHBK3IGHDBSIS", "length": 21138, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பித்தப்பையில் கல்... யாருக்கு வரும் ? என்ன பரிகாரம் | Astrological remedies for gallbladder stones - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nரெடியா இருங்க.. தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை மையம்\nதடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்\nவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ\nநேத்து இந்த செய்தியெல்லாம் படிச்சீங்களா.. \nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nMovies அட பிக் பாஸ் வீட்ல இப்டிகூட நடக்குமா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய சேரன்.. கவினுக்கு ஒரு சபாஷ் பார்சல்\nTechnology புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.\nSports மேட்ச் பிக்ஸிங்கில் தோனி, கோலி யோசிச்சு பாருங்க.. பிசிசிஐ அதிகாரி சொன்ன திடீர் விளக்கம்\nFinance ஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\nLifestyle குண்டுலயே இத்தனை குண்டு இருக்கா இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...\nAutomobiles விற்பனையில் அசத்தி வரும் ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபித்தப்பையில் கல்... யாருக்கு வரும் \nசென்னை: சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி நூறு பேரில் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. ஜோதிட ரீதியாக இதற்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.\nபித்தப்பை கற்கள் செரிமான கோளறுகளை ஏற்படுத்தும். நீ சாப்பிட்டது செரிக்காம போகட்டும் என்றெல்லாம் கூட சிலர் சாபம் குடுப்பார்கள். சாப்பிட்டது செரிமான��் ஆகாமல் போனால் அதுவே மிகப்பெரிய நோயாகிவிடும்.\nபித்தப் பை என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரைக் குடலுக்கு எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியுள்ள சிறிய பை போன்ற உறுப்பு. கல்லீரலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பித்தப் பையானது கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்த நீர் என்ற ஜீரண நீரை இரு வேளை உணவுக்கு இடையே சேமித்து வைக்கிறது.\nபித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடிக்கும் அப்போது வாந்தி வருவது போல குமட்டல் ஏற்படும் சிலருக்கு ஏப்பம் வரும்.\nபித்தப் பை கற்கள் பல்வேறு வகைகளில் தொல்லை கொடுக்கும். அதில் முக்கியமானவை வாயுத் தொல்லை, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாதல், மஞ்சள் காமாலை, மிகக் கடினமான வயிற்றுவலி ஏற்படும். பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது, குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது. அடிக்கடி விரதம் இருப்பதும், பித்தப்பையில் கல் ஏற்பட வாய்ப்பு என்கின்றனர் மருத்துவர்கள்.\n6ம் பாவம் வயிறு, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றை குறிக்கும். எல்லாவித நோய்களையும், நோய் கிருமிகளையும் குறிக்கும். 6ம் பாவம் குணப்படுத்தக் கூடிய நோய்களாகும். எனவே நோய்களை குணப்படுத்தும் மருந்துகளையும், மருத்துவர்களையும் 6ம் பாவம் குறிக்கும்.\nநமது உடலை சரியான முறையில் இயற்கையாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல் நீர், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர், வியர்வை சுரப்பி நீர் போன்ற நாளமுள்ள சுரப்பி நீர்களை ராகு-கேதுவைத் தவிர ஏனைய ஏழு கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வினில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nநமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சூரியன் காரகம் ஆகும், அதாவது தலை,மூளை,இருதயம், முக்கிய எலும்புகள்,உடலின் உஷ்ணம், காய்ச்சல்,தலைவலி, கண்நோய், மஞ்சகாமாலை நோய், மூளைக்காய்ச்சல்\nஅதாவது ஒருவரின் விதியை நிர்ணிப்பது சூரியனே ஆகும். 6ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் பித��தம் தொடர்பான நோய்கள், இதயநோய், கண் நோய், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகுரு பகவான் கல்லீரல் நோய்கள், நீர்கோத்துக் கொள்வதால் உண்டாகும் மார்பு வலி, சர்க்கரை நோய், முறையற்ற உணவுப் பழக்கத்தால் உண்டாகும் நோய்கள், இடுப்புப் பிடிப்பு, தலை கிறுகிறுப்பு, கொழுப்பு, உடல் பருமனால் உண்டாகும் நோய்களுக்கு காரகமாக இருக்கிறார். கல்லீரலுக்கு காரகமான குரு கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது. மற்றும் சுக்கிரன் நீசமடைவது. கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.\nபித்தப்பை கல் இருப்பது உறுதியானால் அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும். வறுத்த மற்றும் அதிக கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும். பித்தப் பை கல்லினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்ணின் பித்தப் பையில் எடுக்க எடுக்க கற்கள்.. தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபரேஷன்\nலடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு\nராமர் கோயில் கட்ட கற்களை குவிக்கிறது விஎச்பி... அயோத்தியில் பதற்றம்\nஅணி மாறுவேன் என சூளுரைத்த சூலூர் எம்எல்ஏ திடீர் பல்டி... கருத்தை வாபஸ் பெற்றார்\nமரங்களை வெட்டிப்போட்டு சாலைகளில் தடை... மதுரை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஇந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.. திண்டுக்கல்லில் சாலை மறியல் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட கற்களை குவித்த வி.ஹெச்.பி- மோடி அரசு சிக்னல் கொடுத்ததாக பரபரப்பு\nபோஸ்னிய படுகொலை நினைவு தினம்: செர்பிய பிரதமர் மீது மக்கள் கல்வீச்சு\nவரலாற்றை நினைவூட்டும் அழிந்த ஜமீன்களும்… அழியாத கல்வெட்டுக்களும்..\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nசனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் த���ரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstones remedies sun guru பரிகாரம் சூரியன் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kashmir-government-opposes-the-delegation-of-opposition-lead-to-visit-srinagar-360984.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T02:07:55Z", "digest": "sha1:BECM4MVUVKJR42DBMYVXQTS5CE7CTSUC", "length": 18468, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை! | Kashmir Government opposes the delegation of Opposition leaders to visit SRINAGAR - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ\nநேத்து இந்த செய்தியெல்லாம் படிச்சீங்களா.. \nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nMovies வெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த வீடியோ.. பிகில் ஆடியோ லான்ச் இப்படித்தான் நடக்குமாம்.. வைரல்\nLifestyle வாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nFinance 2 நாளில் ரூ.2.72 லட்சம் கோடி நஷ்டம்.. என்ன ஆச்சு.. ஏன் இந்த இழப்பு\nTechnology இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nAutomobiles பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nஸ்ரீநகர்: எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் நாளை ஜம்மு காஷ்மீர் வர வேண்டாம், அது காஷ்மீர் அமைதியை கெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nஇதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் காஷ்மீர் நிலைமையை பார்வையிட நாளை எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் செல்ல இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சிகள் குழு நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறது.\nகாங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தலைவர்கள் காஷ்மீர் செல்கின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கம்யூனிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி திருச்சி சிவா, டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் செல்கின்றனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் சார்பாக ஜம்மு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் செய்துள்ளது.\nஅதில், ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசு தீவிரமாக முயன்று வருகிறது.காஷ்மீரில் தீவிரவாதிகளிடம் இருந்தும், பிரிவினைவாதிகளிடம் இருந்தும், கலவரம் செய்பவர்களிடம் இருந்தும் அரசு மக்களை காத்து வருகிறது.\nஇப்படிப்பட்ட நேரத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் வர வேண்டாம். ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறும் நிலை உருவாகும். மக்களின் உயிரும், நாட்டின் அமைதியும்தான் அதிகம் முக்கியம். மூத்த தலைவர்கள் அதை உணர்ந்து காஷ்மீர் வரும் எண்ணத்தை கைவிட வேண்டும்.\nஜம்மு காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை மூத்த தலைவர்கள் தடுக்கும் பொருட்டு செயல்பட கூடாது. மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு தந்து மக்களின் அமைதிக்கு வழி வகுக்க வேண்டும். மூத்த தலைவர்கள் காஷ்மீர் வந்தால் மக்களுக்கு இடையூறாக இருக்கும், என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதனால் நாளை எதிர்கட்சித் தலைவர்களின் குழு காஷ்மீரில் செல்வதில் பெரும் சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்��ள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த ஷாக் பதில்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nபோர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nஜம்மு காஷ்மீரில் 92% பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு.. வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஜம்முவில்.. லாரி நிறைய ஆயுதங்களுடன் வந்த 3 தீவிரவாதிகள்\nகாஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir bjp ஜம்மு காஷ்மீர் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rajasthan-man-was-beaten-up-by-locals-in-pilani-allegedly-after-he-was-caught-snatching-woman-chain-358581.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T02:35:03Z", "digest": "sha1:2OS3XQNI74Y4HNO56A4PV4OD3GBIO7QT", "length": 16846, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடிவேலு பாணியில் திருட முயன்றவரை... மண்ணில் போட்டு புரட்டி எடுத்த பொதுமக்கள் | Rajasthan: A man was beaten up by locals in Pilani area allegedly after he was caught snatching a woman's chain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nசென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடிவேலு பாணியில் திருட முயன்றவரை... மண்ணில் போட்டு புரட்டி எடுத்த பொதுமக்கள்\nஜுன்ஜுனூ: தவம் படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த செயின் பறிப்பு பாணியில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, எசக்கு, பசக்காக மாட்டிக் கொண்டவரை பொதுமக்கள் புரட்டி எடுத்தனர்.\nராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை, பொதுமக்கள் சுற்றிவளைத்து தர்மஅடி கொடுத்தனர்.\nஜுன்ஜுனூ மாவட்டத்தில் உள்ள பிலானி என்ற பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் நகைகளுடன், சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியோட முயன்றார்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் திருடனை துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர், சட்டையை கழற்றி விட்டு, கீழே போட்டு, மண்ணில் புரட்டி எடுத்தனர். அந்த வழியாக வந்தவர்கள் தங்கள் பங்கிற்கு, அடி, உதையை கொடுத்துவிட்டுச் சென்றனர்.\nதிருடன் கண்ணீர் விட்டு கதறவே, போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள். இருப்பினும், திருடனிடம் சிக்கிய பெண், எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல், சில வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்பவனில், பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். ராஜ்பவன் மாளிகை அருகே நட்சத்திர ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்ததில் 4 மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 7 துப்பாக்கிகளை திருடிய, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு\nநீயும் நானும் அன்பே.. வானின் எல்லை சென்று.. மனைவியின் ஹெலிகாப்டர் பயண கனவை நினைவாக்கி அசத்திய ரமேஷ்\nபோட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்\nஆல்வார் மாட்டு வியாபாரி பெலுகான் படுகொலை வழக்கு- 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை\nராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்\nவிடாத கனமழை... வெள்ளக்காடானது ராஜஸ்தான்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு .. ராஜஸ்தானில் ஷாக்\n23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை\nசகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்\nராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan robber thief ராஜஸ்தான் கொள்ளை திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:30:33Z", "digest": "sha1:BRLSFTFKIWNQNK3W6FO3NPGDUKJLJFWN", "length": 3951, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மானிடவியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மானிடவியல் யின் அர்த்தம்\nமனித இனத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றிய அறிவுத் துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2212027&dtnew=2/12/2019", "date_download": "2019-09-19T03:06:36Z", "digest": "sha1:VY6UJRHWTJIJJ7AU5IDUEBABZEILZYSL", "length": 15052, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nமின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது\nஅமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nமக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு செப்டம்பர் 19,2019\nசின்மயானந்த் விவகாரம்: மாணவி தீக்குளிப்பு மிரட்டல் செப்டம்பர் 19,2019\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு செப்டம்பர் 19,2019\nமாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி செப்டம்பர் 19,2019\nஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. 'மின் கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9' என்ற விலாசத்தில், மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்து, குறைகளுக்கு தீர்வு காண்கிறார். மின் பயனீட்டாளர், தங்கள் கோரிக்கை, குறைகளை தெரிவிக்கலாம்.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/515210-4000-fake-teachers-found-in-up.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-19T02:10:11Z", "digest": "sha1:FBF6QVTJZMHHJ6DM4NELKIFCLD7MK6T2", "length": 14918, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "உத்தரபிரதேச அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு | 4000 fake teachers found in UP", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nஉத்தரபிரதேச அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nஉத்தரபிரதேசத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கள் அளித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதுடன் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஉ.பி.யில் உள்ள அரசுப் பள்ளி களில் கல்வி மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதை சரிசெய் யும் பணியில் பாஜக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற் காக, ஆசிரியர்கள் அன்றாடம் பள்ளிக்கான வருகையை மூன்று முறை ‘செல்பி’ எடுத்து அனுப்பி பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரது சான் றிதழ்களை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. இதில் சுமார் 4,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பள்ளியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்ச ரான டாக்டர் சதீஷ் சந்திர துவேதி கூறும்போது, “பல வருடங்களாக போலி ஆசிரியர்கள் மீது வந்து கொண்டிருந்த புகார்கள் மீது இதுவரை எந்த அரசும் நட வடிக்கை எடுக்கவில்லை.\nஇதற்காக எங்கள் அரசு முதன்முறையாக சிறப்பு காவல் படையினர் மூலம் நடவடிக்கை எடுத்து, இதுவரை 4,000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் 1,300 ஆசிரியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஉ.பி.யின் பள்ளிகளில் உள்ள போலி ஆசிரியர்கள் ஆயிரக்கணக் கான எண்ணிக்கையில் பல வருடங்களுக்கு முன்பாகவே பணியில் சேர்ந்துள்ளனர். எனினும், இவர்கள் மீது வகுப்புகள் எடுப்பது, பள்ளி வருகை உள்ளிட்ட எந்த ப��காரும் அரசுக்கு வரவில்லை. இதனால், நடவடிக்கையில் இருந்த தப்பி வந்த ஆசிரியர்கள் தற்போது சிக்கி வருகின்றனர். உ.பி.யின் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு பின் இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது.\nஉ.பி.யின் பலியாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் நாராயண் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பெற்ற ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட். சான்றிதழ் போலியாக இருந்துள்ளது. இதையடுத்து அவரது இடத்தின் வாய்ப்பை இழந்தவர்களில் ஒருவரான டர்கேஷ்வர்சி என்பவர் நாராயண் யாதவ் மீது வழக்கு தொடுத்திருந்தார்.\nஇதன் மீதான நீதிமன்ற உத்தரவில் நாராயண் யாதவ் பெற்ற 20 வருட ஊதியமும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையே மற்ற போலி ஆசிரியர்களுக்கும் அளவுகோலாக்கி உ.பி. அரசு பணிநீக்கத்துடன் போலி ஆசிரியர்களின் ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nபோலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்புஉத்தரபிரதேச அரசுப் பள்ளிகள்4000 fake teachersடாக்டர் சதீஷ் சந்திர துவேதி\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\nபெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇந்தி பற்றிய எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: அமித் ஷா விளக்கம்\nநேரு குறித்த சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்த பாஜக எம்எல்ஏ\nடிவி பேனலுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு உத்தரவு\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/69362-inx-media-case-supreme-court-extends-chidambaram-s-interim-protection-from-ed-arrest.html", "date_download": "2019-09-19T03:14:14Z", "digest": "sha1:W7FLS5KLU6YHBMYPKIWGJRGWIIAXRCY5", "length": 9892, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு! | INX Media case: Supreme Court extends Chidambaram's interim protection from ED arrest", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடையை நீட்டித்து அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சிபிஐ ப.சிதம்பரம் கடந்த 22ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முதலில் ஐந்து நாட்கள் காவல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 5 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இந்த வழக்கில் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது. எனவே, அமலாக்கத்துறையும் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்த தடையை நாளை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 ஸ்டார் ஓட்டல் உணவில் புழுக்கள்: கொதித்தெழுந்த நடிகை\nபாகிஸ்தானை கதறவிட்டு வரும் நரேந்திர மோடி\nகொதித்தெழுந்த முஸ்லிம் பெண்கள்: முத்தலாக்கிற்கு எதிராக 216 வழக்குகள் பதிவு\nமுதல் ஆணவக்கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கு: விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nப.சிதம்பரத்தின் தனி செயலாளருக்கு 3 ஆவது முறையாக சம்மன்\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2965300629942969302129652975298430212980-2974300629852990300729803009.html", "date_download": "2019-09-19T03:18:02Z", "digest": "sha1:ZJX2QTNCXKNQVHXXXZN2JBCLJQKV4K6A", "length": 10779, "nlines": 227, "source_domain": "www.ourmyliddy.com", "title": "காலங்கடந்த ஞானமிது - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகாலங்கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி\nகாணிக்கை மாதாவின் மணியோசை கேட்குது.\nகடலோர கிராமம் கண் விழித்து கொள்ளுது .\nஆழ்கடல் போனோனின் அலையோசை வருகுது .\nஅத்தான் என்று அன்புள்ளம் அழைக்குது.\nகாங்கேசன் சாலை அகலத் திறக்குது .\nகன காலம் கழித்து தன் உறவை அழைக்குது .\nகாலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .\nமுனையன் வளவானின் சிற்பத்தேர் அசையுது.\nமுக்கனி படைத்து பூசை நடக்குது .\nஎட்டு திக்கும் இசை இசைக்குது .\nஎங்கள் ஊரில் வசந்தம் பிறக்குது .\nகாது அடைக்கும் சத்தம் வருகுது .\nஇரண்டு தசாப்த புதினம் பறையுது .\nகாலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .\nஇரவல் கோடியில் இருந்து உன்னை நினைத்தோம் .\nநாறிய மீன் உண்ட போது அழுதோம் .\nதவறணையில் குடித்த போது தலை விதியை நொந்தோம்.\nவாழை இலைக்கு ஜந்து ரூபா துடித்தது நெஞ்சு .\nகாணாத இடமெல்லாம் கண்டு விட்டோம் .\nகூடாத கூட்டெல்லாம் கூடி விட்டோம் .\nகாலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .\n\"காலங்கடந்த ஞானமிது\" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/homemade-fairness-cream-in-tamil/", "date_download": "2019-09-19T02:04:33Z", "digest": "sha1:NU73F7CFDWTUIU5P4QPFM6YZMXQT6QCM", "length": 12296, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "10 நிமிடத்தில் உலகின் மிக சிறந்த FAIRNESS CREAM செய்யலாம் அதுவும் வீட்டுல..!", "raw_content": "\n10 நிமிடத்தில் உலகின் மிக சிறந்த FAIRNESS CREAM செய்யலாம் அதுவும் வீட்டுல..\nசருமத்தை பாதுகாக்கும் இயற்கை FAIRNESS CREAM வீட்டில் தயாரிக்கலாம் வாங்க..\nஇயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த FAIRNESS CREAM எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nஇந்த கிரீம் செய்வதற்கு நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும் நாம் வீட்டில் மிக எளிமையாக இந்த FAIRNESS CREAM தயார் செய்து விட முடியும்.\nஇந்த FAIRNESS CREAM முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிப்பதால், நம் சருமத்தில் இந்த FAIRNESS CREAM தடவி மசாஜ் செய்யும்போது சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும்.\nமேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து சருமத்தை எப்போதும் ஜொலிஜொலிப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nசரி வாங்க இந்த FAIRNESS CREAM எப்படி தயாரிப்பது என்று இப்போது நாம் காண்போம்.\nசிறிய உருளைக்கிழங்கு – 1\nஎலுமிச்சை பழம் – 1\nகஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன்\nஇப்போது ஒரு வாணலியில் உருளைகிழங்கை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அவற்றை ஆறவைக்கவும். கிழங்கு நன்றாக ஆறியதும் அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nஅவற்றை மிக்சியில் போட்டு, பின்பு அவற்றில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்சியில் நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளவும்.\nபின்பு அரைத்த கலவையை காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து மூடி பிரிட்ஜியில் வைத்து, ஒரு வாரம் வரை தினமும் இந்த இயற்கை FAIRNESS CREAM பயன்படுத்தலாம்.\nஇந்த FAIRNESS CREAM தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, சுமார் 15 நிமிடங்கள் வரை சருமத்தில் அப்படியே வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.\nஇந்த கிரீம் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கை பொருட்கள் என்பதால் சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.\nமேலும் சருமம் அன்றைய நாள் முழுவதும் ஜொலிஜொலிப்பாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.\nஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும், பின்பு அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஐந்து டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\nபின்பு அரைத்த கலவையை ஒரு வடிகட்டியை கொண்டு, இந்த கலவையில் இருக்கும் ஜூஸை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பவுலில் இந்த ஜூஸை மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கலந்து இந்த கலவையை நன்றாக கலந்துகொள்ளவும்.\nபின்பு இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், கரும்திட்டுகள், கருவளையங்கள் அனைத்தும் மறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும்.\nதக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nமுகத்தை ஜொலிக்க செய்யும் தயிர்..\nதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய் ..\n24 மணி நேரமும் முகத்தை பொலிவுடன் வைக்க SECRET கிரீம் இதோ\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post_48.html", "date_download": "2019-09-19T02:58:30Z", "digest": "sha1:AAOIJ76Q2SO6LFRENWLXOSYHYQFAZP5F", "length": 4914, "nlines": 129, "source_domain": "www.tnpsctrb.com", "title": "பொது அறிவு வினா - விடைகள் வரலாறு - TNPSC TRB | TET 2019 STUDY MATERIALS", "raw_content": "\nபொது அறிவு வினா - விடைகள் வரலாறு\nஇந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர் அம்பேத்கார்\n12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010\nஇந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி\nஇநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்\nசூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்\nஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்\nஉலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா\nஇந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை\nதமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_06_26_archive.html", "date_download": "2019-09-19T02:16:32Z", "digest": "sha1:G6CTNFRP3A3275LLI7VR7D2QVZKD4HS4", "length": 24402, "nlines": 625, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 26 June, 2007", "raw_content": "\nஇலக்கியவாதி, பத்திரிகையாளர் திரு.மாலன் நேர்முகம்\nசினிமா தமிழை விட்டு விலகி பல காலமாகிவிட்டது.\nஇன்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியாதவைகளை எழ��தும் வாய்ப்புகள் உண்டு. அதை அவர்கள் எழுதவேண்டும். தமிழ்ச் சமூகத்தைப்பற்றி மட்டுமே எழுதவேண்டுமென்ற அவசியமில்லை. மற்றைய சமூகத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக்கூட எழுதலாம். அந்தவகையில் அவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கவேண்டும். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும் http://www.nilacharal.com/tamil/specials/tamil_malan_192.html\nகர்ணனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சியாக, நெற்றிக்கண் காட்டும் சிவனாக, தமிழக பராம்பரியக் கலையின் நாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக, பிரிஸ்டிஜ் பத்மனாபனாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக, முதல் மரியாதை பெரிசாக திரையில் வாழ்ந்து காட்டிய அந்த மகா கலைஞனுக்கு, ஏதாவது ஒரு விஷயத்திலாவது இப்படம் மரியாதை செலுத்தியுள்ளதா அல்லது வெறும் கவர்ச்சிக்காக அவரது பெயர் பயன்படுத்த்ப் பட்டுள்ளதா\nநாம் அனைவரும் நினைப்பதுபோல், அந்த மாபெரும் கலைஞன் 'சிவாஜி' பெயரைப் பயன்படுத்தியதாக எனக்குத்தெரியவில்லை. இவரின் இயற்பெயர் கூட 'சிவாஜிராவ்' தானே. அதைத்தான் உபயோகித்திருப்பார். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்க Thinnai\nநாய்க்கும், \"மொபைல்' போன் வந்து விட்டது. அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது. நாயின் கழுத்தில் பட்டை போல இதை அணிவித்து விட்டால் போதும்... நாய் எங்கு ஓடினாலும், அதனுடன் பேசலாம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கின்றனர் பாருங்கள்... ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த விஞ்ஞானி கேமரூன் ராப் என்பவர் தான் இந்த, \"நாய் மொபைல்' கண்டுபிடித்துள்ளார். நாய் மொபைல் போனுக்கு பெயர், \"ஜியோ போன்\" கழுத்துப்பட்டை போலத்தான் இருக்கும். இதை நாயின் கழுத்தில் அணிவித்து விட்டால், போதும், அப்புறம் , நாய் எங்காவது நம்மை விட்டுச்சென்று விட்டால், நாம் அதை மொபைலில் கூப்பிட்டு பேசலாம் அதன் பாஷையில். இந்த மொபைல் போனில், பல வசதிகள் உள்ளன. இரண்டு வழி ஸ்பீக்கர் உள்ளது. போனில் எஜமான் கூப்பிட்டால், அவர் பேசும் நாய் பாஷைக்கு, நாய் பதில் சொல்லும். போனில் எஜமானன் குரல் கேட்டவுடன், அவர் கட்டளையை கேட்கும். இந்த போனில், ஜி.பி.எஸ். என்ற செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய இடத்தை காட்டும் கருவி வசதி உள்ளதால், நாய் எங்கு போனாலும், அது போன இடத்தை துல்லியமாக ஜி.பி.எஸ். கண்டுப���டித்து கொடுத்துவிடும். போனில் உள்ள திரையில், எஜமான், தன் நாயை , காணலாம். அதன் மூலம், நாயை பின்தொடர்ந்து சென்று பிடிக்கவும் முடியும். இப்போது அமெரிக்காவில் உள்ள பலரும் இந்த நாய் மொபைல் வாங்கி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நாயை கண்டு பிடிப்பதில், இது மிகவும் சவுகரியமாக உள்ளது. இந்த நாய் மொபைல் போன் பயன்படுத்தும் நாய் பயிற்சியாளர் ஹாரிஸ் கூறுகையில், \"நாயை \"வாக்கிங்' அழைத்துப் போகும் போது, அது எங்காவது ஓடினால், அதை கண்டுபிடிக்க, கட்டளை போட இந்த போன் உதவும்\nகடல் தளத்தின் மீது சீனா 36 கி.மீ. நீளமுள்ள பாலம் கட்டிச் சாதனை படைத்துள்ளது. நம்மூரில் 16 வயதுப் பையன் 'சிசேரியன்' அறுவை சிகிச்சை செய்ததையும் சாதனை வரிசையில் சேர்த்துக்கொள்ளலாமா உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க அனுசக்திக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தலாமா உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க அனுசக்திக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தலாமா நிறுத்தக்கூடாதா தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி. இன்றைய \"BBC\" தமிழோசை செய்தி (ஜுன் 26 செவ்வாய்க்கிழமை) கேட்க கீழுள்ள இணைப்பை 'க்ளிக்' செய்யவும். BBCTamil.com Radio Player\nமனிதன் சந்தோசத்தை மட்டுமே தேடுகிறான். ஆனால் கஷ்டத்தை\nகேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி\nவாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே\nசேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல\nஅழையாது தோன்றி செழுமையான உறவுகளை உண்டாக்கி, நிலையாது மறைந்து போகும் மனிதர்காள், தான் கட்டிய கூட்டை விட்டுப் பறந்து தூர இடம் போகும் பறவை போல தன் உடலை விட்டு, உறவுகளிடம் சொல்லாது மறைந்து போவார்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nபுலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்\nஅறத்துப்பால் : நீத்தார் பெருமை\nஎன்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு\nஇனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்���ிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nஇலக்கியவாதி, பத்திரிகையாளர் திரு.மாலன் நேர்முகம் ...\nகர்ணனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சியாக, நெற்ற...\nபாமரரின் ஞானசூனியம், சுயநலக்காரனின் எதிர்ப்பு - என...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/possible-revolution-cancer-treatment/", "date_download": "2019-09-19T02:32:03Z", "digest": "sha1:FMYI6M3N65MO6XOOMZ3Y5F2XKEMFEVK4", "length": 25263, "nlines": 113, "source_domain": "newsrule.com", "title": "புற்றுநோய் சிகிச்சை சாத்தியமான புரட்சி - செய்திகள் விதி", "raw_content": "\nபுற்றுநோய் சிகிச்சை சாத்தியமான புரட்சி\nதிருப்புமுனை ஆற்றல்மிக்க தனிப்பட்ட எந்த பிரதம நோயாளிகள் 'சொந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள் சிகிச்சைகள் கட்டிகள் மீது உயிரியல் குறிப்பான்கள் தாக்கிவிட அனுமதிக்கும்\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “புற்றுநோய் கட்டி மரபியல் சாத்தியமுள்ள சிகிச்சை புரட்சி வெளிப்படுத்த” இயன் மாதிரி அறிவியல் எழுத்தாளர், வெள்ளிக்கிழமை 4 வது மார்ச் கார்டியன் 2016 07.08 யுடிசி\nகட்டிகள் மரபார்ந்த ஒரு ஒரு மைல்கல் கண்டுபிடிப்பு புற்றுநோய் மீதான போர் ஒரு புதிய முன்னணி சாத்தியங்களைக் கொண்டுள்ளது, தனிப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப என்று ஆற்றல்மிக்க சிகிச்சைகள் வழங்கும், விஞ்ஞானிகள் கூறினார்.\nதிருப்புமுனை மரபணு ��டல் முழுவதும் கட்டிகள் வளர கூட தெரியவந்துள்ளது நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் சிக்கலான மற்றும் பரவல் ஒரு ஆராய்ச்சி இருந்து வருகிறது, அவர்கள் உடன் நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்க மகத்தானதாக முடியும் என்று உயிரியல் \"கொடிகள்\" பல சுமந்து.\nகொடிகள், மேற்பரப்பில் புரதங்கள் தோன்றும், புற்றுநோய் செல்களில் மட்டுமே காணப்படுகின்றன, அவர்கள் விஞ்ஞானிகள் புற்றுநோய் எதிர்த்து நோய் எதிர்ப்பு அமைப்பு வல்லமையைப் பெற புதிய சிகிச்சை \"அழகிய இலக்குகளை\" என வர்ணிக்க வழங்கும்.\nதொடர்புடைய: நோய் எதிர்ப்பு அமைப்பு: புற்றுநோய் சிகிச்சை பெரும் புதிய நம்பிக்கை\nநோய் எதிர்ப்பு அமைப்பு சுரண்டும் என்று சிகிச்சைகள் சில வகை புற்று எதிராக பெரிய வாக்குறுதி காட்டுகின்றன, அத்தகைய மெலனோமா என, ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை.\nஒரு அணுகுமுறை நோய் எதிர்ப்பு அமைப்பு பிரேக்குகள் வெளியிடுகிறது, கில்லர் டி உயிரணுக்களை முழு வன்முறையைக் கட்டவிழ்த்து, இல்லையெனில் புற்றுநோய் செல்கள் மூலம் கீழே ஊக்கங்கெடுப்பதாக அவை. ஆனால் வேலை, நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு முதல் எதிரியாக புற்றுநோய் அங்கீகரிக்க வேண்டும்.\nசார்லஸ் Swanton, லண்டனில் பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் சமீபத்திய ஆய்வு செய்தது யார் புற்றுநோய் பரிணாம வளர்ச்சி ஒரு நிபுணர், ஒரு நோயாளியின் புற்றுநோய் செல்களின் அனைத்து மூலம் பகிர்ந்து மேற்பரப்பில் புரதங்கள் கண்டுபிடிப்பு எதிர்கால சிகிச்சைகள் குறிவைத்து ஒரு \"பலவீனம்\" வழங்கப்படும் என்றார்.\nஎப்படி நோய் எதிர்ப்பு செல் சிகிச்சை படைப்புகள்\nஎப்படி நோய் எதிர்ப்பு செல் சிகிச்சை படைப்புகள்\nசர்வதேச குழு, ஹார்வர்ட் இருந்து சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள், எம்ஐடி மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன், தங்கள் ஆய்வில் நோயாளிகள் ஏற்கனவே தங்கள் புற்றுநோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொடங்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது. ஆனால் தாக்குதல்கள் வீரியம் மிக்க செல்கள் அழிக்க கூட திடனற்றுப்போயிற்று. கட்டிகள் நெருக்கமான ஆய்வு அவர்களை உள்ளே புதைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு செல்கள் வெளிப்படுத்தினார்: சில புற்றுநோய் தனிப்பட்ட கொடிகள் அங்கீகரித்திருந்தது, ஆனால் ஒன்று அல்லது புற்றுநோய் பாதுகாப்புக்களை மூலம் தோற்கடித்தார் சொற்ப எண்ணிக்கையில் இருந்த.\n\"கட்டிகள் அடிப்படையில் தங்கள் சொந்த அழிவு விதைகளை விதைக்க என்று என்ன நாம் முதல் முறையாக கண்டுபிடித்தேன் ஆகும். மற்றும் கட்டிகள் உள்ள என்று, ஒவ்வொரு கட்டி செல்லிலும் உள்ளன அந்த கொடிகள் அடையாளம் என்று நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளன,\"Swanton கூறினார்.\nகட்டிகள் வளர வளர, அவை வளர்ச்சியுறும். அதிக நேரம், பிறழ்வுகள் டிஎன்ஏ போராட்டம், மற்றும் கட்டியின் ஒரு பகுதியை மற்றொரு மிகவும் வித்தியாசமாக பார்க்க தொடங்குகிறது. ஆனால் Swanton கூட சிக்கலான கட்டி உயிரணுக்களை அவற்றின் மூலங்களையும் தனித்தன்மையாக தாங்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதழ் கட்டுரை எழுதுதல், அறிவியல், அவர் எப்படி விவரிக்கிறது, இரண்டு நுரையீரல் புற்று நோயாளிகளுக்கு, மேற்பரப்பில் புரதங்கள் ஆரம்ப விகாரமடைந்த மற்றும் கட்டிகள் முழுவதும் தோன்றியிருந்தன.\nவேலை, புற்றுநோய் ஆராய்ச்சி UK மற்றும் Rosetrees அறக்கட்டளை மூலம் நிதி, எதிர்காலத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை இரண்டு சாத்தியமான வழிகள் எழுப்புகிறது. ஒரு சூழ்நிலையில், டாக்டர்கள் ஒரு நோயாளியின் கட்டி இருந்து ஒரு திசு ஆய்வு ஆகலாம், அதன் மரபணு படிக்க மற்றும் வீரியம் மிக்க செல்கள் அனைத்து எந்த கொடிகள் உள்ளன வெளியே வேலை. அவர்கள் இந்த கொடிகள் அங்கீகரிக்க அந்த கட்டி உள்ளே நோய் எதிர்ப்பு செல்கள் கண்டால், அவர்கள் ஆய்வகத்தில் பெருகக்கடவது முடியும், பின்னர் நோயாளி ஒரு மீண்டும் புத்துயிர்ப்பு, புற்றுநோய் செல்களில் ஒரு பெரும் துல்லியமான தாக்குதலை உற்பத்தி. மற்றொரு காட்சியில், புரதம் கொடிகள் தங்களை புற்றுநோய் எதிராக தடுப்புமருந்து செய்ய பயன்படுத்த முடியும். உடல் அவற்றை ஊசி, மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் படையெடுப்பாளர்கள் அவர்களை அடையாளம் மற்றும் ஒரு தாக்குதலை மேற்கொள்வர் என. நடைமுறையில், புதிய சிகிச்சைகள் T செல்கள் நடுநிலைப்படுத்தும் புற்றுநோய்கள் நிறுத்த என்று \"சோதனைச் சாவடியில் தடுப்பான்கள்\" என்று இருக்கும் மருந்துகள் இணைந்து பயன்படுத்த வேண்டும் என்று.\nதொடர்புடைய: தீவிர புற்றுநோய் சிகிச்சை கட்டிகள் கட்டுப்படுத்த தேடுவதாலேயே\nSwanton, யாருடைய ஆய்வு தோன்றும் அறிவியல், ���டுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் முதல் மனித விசாரணை நடத்த நம்புகிறது. நோய் இங்கிலாந்தின் மிக பெரிய புற்றுநோய் கொலையாளி, விட கூறி 35,000 ஒரு வருடம் வாழ்கிறார். அது சிகிச்சை வேலை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது, ஆனால் விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்பு அமைப்பு ஒரு கட்டி பல கொடிகள் குறிவைக்கிறது செய்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்று. \"நாங்கள் இந்த நோயாளி பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தது இல்லை. நாம் என்ன காட்டுகின்றன ஒவ்வொரு நோயாளியின் கட்டி திறனையும் தற்போது தனிப்பட்ட சிகிச்சைகள் உள்ளன என்று,\"Swanton கூறினார். \"இந்த அதன் முழுமையான வரம்பை விருப்ப மருத்துவம் எடுத்து வருகிறது.\"\nசிகிச்சை, அது அனைத்து வேலை செய்தால், பிறழ்வுகள் நிறைய வேண்டும் என்று புற்றுநோய்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பு உள்ளது, அத்தகைய மெலனோமா மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பான நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு. ஆனால் விஞ்ஞானிகள் அது குறைவாக விகாரமடைந்த புற்றுநோய்களுக்கு எதிராக பயனுள்ள இருக்க முடியும் என்பதை விசாரிக்க மேலும் ஆராய்ச்சி திட்டமிட்டுள்ளோம், போன்ற நீர்ப்பை போன்ற, புரோஸ்டேட் மற்றும் கணைய புற்றுநோய். Swanton நடைமுறை costed இல்லை, ஆனால் அது மலிவாக இருக்க என்று ஒப்பு.\nடேவிட் ஆடம்ஸ், வெல்கம் டிரஸ்ட் சன்கெர் நிறுவனம் ஒரு புற்றுநோய் மரபியல், ஆராய்ச்சி டாக்டர்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு சுரண்ட என்று புதிய சிகிச்சைகள் நன்மை வாய்ப்பு அதிகம் உள்ளது யார் வேலை உதவும் முடியவில்லை என்றார். \"இந்த அறிவு மிக பெரிய பயன்படுத்த வெளியே வேலை இது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் இருக்க வாய்ப்பு அதிகம்,\"என்று அவர் கூறினார். \"இந்த immunotherapies பிரச்சினை அவர்கள் மிகவும் செலவு மற்றும் நாம் யார் பதிலளிக்க வேண்டும் தெரியும் யார் மாட்டேன் இல்லை.\"\nஆனால் அவர் மேலும் நோயாளிகள் ஒரு சிகிச்சை வளரும் திறன் தெளிவாக இருந்தது முன் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். \"இங்கே வாய்ப்பு trunkal கொடிகள் வினைபுரியும் என்று கட்டிகள் உள்ள டி-உயிரணுக்கள் கண்டறிய முடியும் இருக்க வேண்டும், கலாச்சாரத்தில் இந்த டி-உயிரணுக்கள் விரிவாக்க, மற்றும் நோயாளியின் கட்���ி குறிவைத்து மீண்டும் நோயாளிகள் இந்த செல்கள் மீண்டும் அறிமுகப்படுத்த. இந்த தனிப்பட்ட சிகிச்சை மறுவடிவம்,\"என்று அவர் கூறினார்.\n\"இந்த வேலை வெட்டு விளிம்பில் உரிமை உள்ளது. அடுத்த கட்டம் பெரிய குழாமும் அணுகுமுறை விரிவாக்க மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பகுதியாக அது பயன்படுத்த இருக்கும்,\"என்று அவர் கூறினார்.\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n28075\t3 கட்டுரை, உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல், புற்றுநோய், சுகாதார, இயன் மாதிரி, இம்முனாலஜி, முக்கிய பகுதியை, மருத்துவ ஆராய்ச்சி, செய்திகள், அறிவியல், பாதுகாவலர், இங்கிலாந்து செய்தி\n← ப்ளூ லோலா ஹெட்போன்கள் விமர்சனம் 10 மிக கொடிய விஷ பாம்புகள் [Listverse] →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nசாம்சங் கேலக்ஸி S10 5G விமர்சனம்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2014_12_03_archive.html", "date_download": "2019-09-19T02:54:22Z", "digest": "sha1:CHHLE6S4XFPZPFC2SK7PUOM7P6ITLD2W", "length": 21875, "nlines": 678, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 12/03/14", "raw_content": "\nபுதன், டிசம்பர் 03, 2014\nநேரம் 8:31:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSTR-STP - இணைப்பு மாநாடு-29/11/2014-மதுரை\nSTR/STP தமிழ்நாடு-சென்னை இணைந்த பராமரிப்பு பகுதி தோழர்களின் விருப்ப அடிப்படையில் இணைப்பு மாநாடு 29/11/2014 அன்று நடைபெற்றது.தோழர் P..ராஜகோபால்,மாவட்டசெயலர், பராமரிப்பு பகுதி,மதுரை ட்யூக் ஹோட்டலில் மிக சிறந்த ஏற்பாடு செய்து இருந்தார்.\nமாநாடுக்கு தோழர்கள் S.M. கோவிந்தராஜ்/ V.P. காத்தபெருமாள் தலைமை ஏற்றனர்.\nவரவேற்புரை தோழர்கள் C.B. சுந்தர்பாபு, S.ராமகிருஸ்ணன் நிகழ்த்த, அஞ்சலி உரை கோவை தோழர் B..அருணாசலம் நிகழ்த்தினார்.\nதுவக்க உரையில் தோழர் K..சேது 70 களில் சங்கதலைவர்களை தொடர்புகொள்ள பராமரிப்பு பகுதி மிகுந்த உதவி செய்த்தது. நவ 27 அனைவரும் ஒன்று பட்டு போராடிஉள்ளோம்..புதிய படித்த TTA ஊழியர்களை சங்கம் நன்கு பயன்படுத்திட வேண்டும்.2016 உறுப்பினர் சரிபார்ப்பை வெற்றிகரமாக செய்திட வேண்டும்.\nவாழ்த்துரையில் தோழர் சிவகுருநாதன் தனது STR பகுதி மஸ்தூர் பணிகால நிகழ்வுகள்,அனுபவங்களை,தோழர் ஜெகன் மீது ஆகர்சிக்கப்பட்டதை கூறி வாழ்த்தினார். மாநில சங்க நிர்வாகி தோழியர் பரிமளம் சைவம்-வைணவம் இணைந்து நடத்தும் சித்திரை திருவிழா போல இந்த இணைப்பும் சிறக்கட்டும் என வாழ்த்தினார்.மாநில சங்க நிர்வாகிகள் மனோகரன், விஜயரங்கம், அல்லிராஜா,வேலூர்மாவட்ட செயலர், மாவட்டத்தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nAIBSNLEA மாநிலசெயலர் சிவக்குமார் வாழ்த்துரையில் STR பகுதியில் NFTE முதன்மைசங்கமாக உள்ளது. தோழர்களின் நியாயமான கோரிக்கை தீரும் என் நம்பிக்கை உள்ளது. BSNL பிரச்சனைகளை பட்டியலிட்டு அனைவரும் ஒன்றுபட்டு போராடிடுவோம். லெனின் கூறியது போல ஸ்தாபனத்திற்க்கு சரியான ஊழியரை சரியான இடத்திற்க்குதேர்ந்தடுக்கவேண்டும் அதுபோல தோழர் பட்டாபி தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்..\nஅன்பழகன் மாவட்டசெயலர்,உரையில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. 37 தோழர்களின் பதவிஉயர்வு மிக முக்கியம்.தேக்கநிலையில் உள்ள பணிஓய்வு பேற 3 ஆண்டுகளே உள்ள ற்ம் தோழர்களுக்கு TM பதவிஉயர்வு மிக முக்கியம் என கூறினார்.\nபணி ஓய்வு பெற்ற தோழர் S. ராமகிருஸ்ணன் பணிஓய்வு விழாவில், தோழர் என்,கே ஸ்டோர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு,பின்னர் STR பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிபணி ஓய்வு பெற்றுள்ளதை வாழ்த்தினார்..ஆர்.கே வாழ்த்தும் பொழுது கிளைசெயலராக செயல்பட்ட்தை நினைவு கூர்ந்தார்.\nதோழர் காமராஜ் STR பகுதியில் தோழர் ஜெகன்பணி, சென்னை பகுதி STR கிளைகள் செயல் பாடு, வேலைநிறுத்த காலத்தில் செயல்பாடு என STR பகுதியின் கடந்த காலசிறப்புகளை கூறி வரும் காலத்தில் கூடுதல் உறுப்பினர்களை STR பகுதியில் சேர்க்கவேண்டும்.\nமாநிலசெயலர் தோழர்பட்டாபி:- STR பகுதி திரளான தோழர்கள்பங்கேற்றுள்ளீர்கள். புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறேன். STR பகுதி பணிகளை வெளியாருக்கு விடப்பட உள்ளது. STR பகுதியில் நமது பணம் விரயம் செய்யப்படுகிறது.பில்கள் நேரத்தில் செய்யப்படவில்லை,அதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளது. நவ27 கோரிக்கைகள்,ஊதிய மாற்றம் பின்ணனி, பல்வேறு கமிட்டிகளின் விரயம், 3 வித மனிதவள சீர்திருத்தங்கள், 37 தோழர்களின் பிரச்சனை தீர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.\nமாநில நிர்வாகம் சார்பாக வந்திருந்த வாழ்த்து செய்தி படித்துகாட்டப்பட்டது.\nதோழர் ஆர்.கே.;- STR பகுதியில் பணிஆற்றியது ,அதன் காரணமாக பல்வேறு முடியாது என்றபிரச்சனைகளை தீர்த்துவைத்த நிகழ்வு ஆகியவற்றை நினைவு படுத்தினார். TM ஆக பணி நியமனம் இல்லை,செய்ய முடியாது என நிர்வாகம் நிலை எடுத்த பொழுது 65 TMகளை பணி அமர்த்தியதை நினைவு கூர்ந்தார்.மாறுபட்ட கருத்துகளுக்காக மாவட்டத்தை கலைப்பது, ஆட்களை ஒழிப்பது என நாம் செயல்படுவதில்லை, மாறாக அவர்களுக்காக போராடி அவர்களும் நம்முடன் வர செய்வதை கடந்த காலத்தில் செய்துள்ளோம். 37 ஊழியர்களின் பிரச்சனையை மாநிலசெயலர் பட்டாபி தீர்த்து வைத்திட உதவிகளை அனைவரும் செய்திடுவோம்.\nதோழர் மோகன்குமார்- கலந்து கொண்ட தலைவர்கள்,உறுப்பினர்கள்,ஏற்பாடு செய்த மதுரை தோழர்கள் மற்றும் தோழர் ராஜகோபால் ஆகியோருக்கு நன்றிகூறினார்.\nதலைவர்: தோழர்.P...ராஜகோபால், STS, மதுரை\nதுணைதலைவர்கள்: 1) தோழர் P. செல்வராஜ், TM, வேலூர்\n2) தோழர் R. கஜேந்திரன், RM, சென்னை\n3) தோழர் P.N. கிரி,RM, சென்னை\n4) தோழர் சவரிராஜன், குடந்தை\nசெயலர் தோழர் R.அன்பழகன்,TM, சென்னை\nதுணைசெயலர்கள் 1) தோழர்V.P.மோஹன்குமர்,STS சென்னை\n2) தோழர் T. சண்முகராஜ்,TM, புதுவை\n3) தோழர் M.பச்சையப்பன்,M, நெல்லை\n4) தோழர் S.சுப்பிரமணியன்,SSS கோவை,\nபொருளர்: தோழர்S.M. கோவிந��தராஜன்,JAO சென்னை\nதுணைபொருளர்; தோழர் T.J. பாஸ்கர்,TM சென்னை\nஅமைப்பு செயலர்கள்; 1) தோழர் C.B. சுந்தர்பாபு,STS,சென்னை\n2) தோழர் S.மைனா, TM,சென்னை\nசிறப்பு அழைப்பாளர்கள் ; தோழர் V.P.காத்தபெருமாள், திருச்சி\nவிழா சிறக்க வந்திருந்த தலைவர்கள், உறுப்பினர்கள்,நடத்திகொடுத்த, மதுரைதோழர் ராஜகோபால், மற்றும் மதுரை மாவட்டசெயலர்,நிர்வாகிகள் அனைவருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகள்.\nநேரம் 7:34:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-19T02:43:29Z", "digest": "sha1:JERMEACGW4VBR5KCRBQRYYJ663V46CQ2", "length": 5654, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "கரிசலாங்கண்ணி |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, அத்தி, கரிசலாங்கண்ணி, கட்டுக்கொடி, பொடுதலை, முடக்கு அற்றான். இது போன்ற மூலிகைகளை முறையாக மருந்து செய்து உண்டால் இருதய இரத்த ஓட்டத்தைச் ......[Read More…]\nFebruary,11,15, —\t—\tஅத்தி, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, கட்டுக்கொடி, கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, சிறியாநங்கை, துளசி, பொடுதலை, முடக்கு அற்றான், வல்லாரை, வில்வம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்க ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தைய��ன் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%C2%AD%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:53:01Z", "digest": "sha1:KLG34FOHTWH5MR43B3FU346N6KV6TTKL", "length": 13835, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதாராமன் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபொருளாதார வளர்ச்சி அடைய, வங்கிகள் இணைப்பு உதவும்\nகடந்த 100 நாளில், காஷ்மீர் சிறப்புசட்டம் ரத்து, வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜன சங்கம் ஆக இருந்தபோதும், பாஜக , துவங்கிய பின்னரும், காஷ்மீர் சிறப்பு சட்டத்துக்கு எதிராகபேசி ......[Read More…]\nSeptember,10,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nஇந்திய நாட்டின் முதுகெலும்பாய் இருப்பது பொதுத்துறை வங்கிகள். ஆனால், சமிப காலங்களில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் தங்கள் கொடுத்த கடன்கள் எல்லாம் வாராக்கடனாய் மாறின. உதாரணமாக, நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் ......[Read More…]\nAugust,30,19, —\t—\tநிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கி\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. ......[Read More…]\nJuly,20,19, —\t—\tநிர்மலா சீதாராமன், வரி\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nவங்கிகளின் வாராக் கடன் கடந்த நிதியாண்டை விட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வங்கிகளின் வாராக்கடன் நிலை ......[Read More…]\nJuly,17,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nஅனைவருக்கும் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம்\nஅனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்த ந��ர்மலா சீதாராமன் கூறியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 ......[Read More…]\nJuly,5,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்\nநாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ம் நிதியாண்டுக்கான மத்தியபட்ஜெட்டை இன்று தாக்கல்செய்தார். இது அவர் தாக்கல்செய்த முதல் பட்ஜெட்டாகும். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ம் ஆண்டுக்கான முழுமையான மத்தியபட்ஜெட் இதுவரை தாக்கல் ......[Read More…]\nJuly,5,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு\nஊழல், முறைகேடு, பாலியல்தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. ......[Read More…]\nJune,11,19, —\t—\tநிர்மலா சீதாராமன், மத்திய அரசு\nநிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு என்ன செய்தார்\nMs. வசுமதி என்ற வாசகர் இன்று (05.06.19) தினமலரில் எழுதிய ஒரு கடிதம். நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு கடந்த பாஜக ஆட்சியில், என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்பதை என்னால் பட்டியலிட முடியும். கடந்த யுபிஏ (UPA) அரசின் ......[Read More…]\nJune,8,19, —\t—\tநிர்மலா சீதாராமன், பாஜக\nஇந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு\nபல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கு இந்தியா தகுதிவாய்ந்த நாடாக உள்ளது என்றும் ; இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் நிர்மலா ......[Read More…]\nApril,13,19, —\t—\tஇந்திய ஏவுகணை, நிர்மலா சீதாராமன்\nஎம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடிதான்\nதமிழக ராணுவதொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கிவைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த ......[Read More…]\nJanuary,20,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nஅனைவருக்கும் வீடு என்பதுதான் மத்திய அ� ...\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தா� ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nநிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு என்ன � ...\nஇந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு\nஎம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்று� ...\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவ ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D", "date_download": "2019-09-19T03:23:03Z", "digest": "sha1:BLUHKH3ZTAJR66VGKFFYLZS4IK3TQTXA", "length": 85242, "nlines": 307, "source_domain": "www.askislampedia.com", "title": "அல்லாஹ் - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nநாம் அல்லாஹ்வைப் பற்றி பலவாறு மக்களிடம் செவியுறுகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் புரிதலுக்கு ஏற்ப பேசுகிறார்கள். அவர்களின் பேச்சின் அடிப்படையில் அல்லாஹ்வைப் பற்றிய கருத்தை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் சிறந்த முறையில் அல்லாஹ்வை அறிந்துகொள்ள முயல்வோம். அல்லாஹ்வைப் பற்றித் தெரிந்துகொள்ள சிறந்த வழி அல்லாஹ் தனது குர்ஆனில் என்ன சொல்லியிருக்கிறான் என்பதும், அவனுடைய தூதர் அவனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதுமே ஆகும். அவற்றை நபியின் தோழர்கள் எப்படிப் புரிந்து நம்பிக்கை கொண்டார்களோ அவ்வாறே நாமும் நம்பிக்கைகொள்ள வேண்டும்.\nஎல்லா ஆற்றல்களும் கொண்டவனான அல்லாஹ் நமக்குக் குர்ஆன�� வாயிலாக தூதுச்செய்தி அனுப்பியுள்ளான். இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும் என்கிற செய்தியும் மறுவுலகில் எப்படி வெற்றி பெறுவது என்கிற செய்தியும் அக்குர்ஆனில் அடங்கியுள்ளது. மனம் திறந்த நிலையில் அதை அணுகினால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிற முறையை நாம் அறிந்துகொள்ள முடியும். நம்மைப் படைத்தவன், வளர்ப்பவன், உணவளிப்பவன் அல்லாஹ்தான் என்பதை நாம் அறிவோம். எனவே, அவனையே வணங்கி வாழ்வது நமது கடமையாகும்.\nமுஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பது ஏன்\nஅல்லாஹ்வின் உள்ளமையில் உள்ள ஏகத்துவம்\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nமக்கள் சிலர் அல்லாஹ் எனும் வார்த்தை இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஏக இறைவன் அல்லாத வேறு இறைவனைக் குறிப்பிடுவதாக நினைக்கின்றனர். இவ்வார்த்தை ஏதோ ஒரு சிலையையோ சந்திரனையோ குறிப்பிடுவது போல் கூறுகின்றனர். உண்மையில் அரபுமொழியில் அல்லாஹ் எனும் வார்த்தை இலாஹ் என்பதிலிருந்து வருகிறது. இதன் பொருள் வணக்கத்திற்குரியவன் என்பதாகும். உண்மையான இறைவனை வணங்கினாலும், பொய்யான தெய்வங்களை வணங்கினாலும், அறிவோடு வணங்கினாலும், அறியாமையில் வணங்கினாலும் வணங்கப்படுகின்ற ஒன்றை இலாஹ் என்றே கூறுவர். இது ஒருமை வார்த்தை. இதன் இருமை இலாஹைன். ஆலிஹா என்பது அதன் பன்மை. வழக்கத்தில் எனது இறைவன் என்பதை இலாஹி என்றும், உங்கள் இறைவன் என்பதை இலாஹுக்கும் என்றும், இப்றாஹீமின் இறைவன் என்பதை இலாஹு இப்றாஹீம் என்றும் அரபியில் கூறப்படும். பின்வரும் வசனத்தில் உங்கள் தந்தையரின் இறைவன் ஒரே இறைவனே என்பதை இலாஹ ஆபாஇக இலாஹன் வாஹிதன் என்று கூறப்பட்டுள்ளது.\nயஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகில் நீங்கள் இருந்தீர்களா அவர் தம் சந்ததிகளை நோக்கி, ‘எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்” எனக் கேட்டதற்கு ‘உங்கள் இறைவனும், உங்களுடைய முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்” என்றே கூறினார்கள்.(அல்குர்ஆன் 2:133)\nஒரே இறைவன் எனும் நம்பிக்கை குறித்து அரபு பல தெய்வ நம்பிக்கையாளர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு இறைத்தூதர் முஹம்மதை நோக்கிக் கேள்வி எழுப்பியத��க் குர்ஆன் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறது:\n(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உம்மைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றார்கள்.‘என்ன இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா உண்மையாகவே, இது ஓர் ஆச்சரியமான விசயம்தான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன்38: 4-5)\nஅல்லாஹ் எனும் சொல் இறைவனுக்குரிய முறையான பெயர்ச்சொல் ஆகும். அல் எனும் குறிப்புச்சொல்லும் இலாஹ் எனும் பெயர்ச்சொல்லும் இணைந்தே இச்சொல் உருவாகிறது. அல் இலாஹ் என்பது அல்லாஹ் ஆகிறது. அல்லாஹ் என்றால் அனைத்தையும் படைத்து வளர்த்து வரும் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்.\nஇமாம் இப்னு தைமிய்யாவின் பார்வையில் அல்லாஹ் என்பது அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் எனும் (உலூஹிய்யத்) கருத்தையும் கொண்டுள்ளது. எனவே, வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன் என்பது பொருள் என்கிறார். இதுவே இஸ்லாமிய ஏகத்துவத்தின் தூதுச்செய்தியாகவும் உள்ளது. (மஜ்மூஉ அல்ஃபதாவா 2.456)\nஅல்லாஹ்வைக் குறித்து முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன\nஅவனே ஒரே இறைவன். அவனுக்குப் பங்காளிகள் யாரும் இல்லை.\nஅவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவனே படைப்பாளன், அவனை யாரும் படைக்கவில்லை. அவன் படைப்புகளில் ஒருவனாக இல்லை.\nஅவன் சர்வ வல்லமை கொண்டவன், மிகவும் நீதியானவன்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்கு இணையாக வணக்கத்திற்குரிய எந்தக் கடவுளும் இல்லை.\nஅவனே ஆதியில் இருந்தவன். அவன்தான் கடைசியிலும் இருக்கக்கூடியவன். என்றென்றும் இருக்கக்கூடியவன். ஒன்றும் இல்லாத காலத்திலும் அவன் இருந்தான். ஒன்றும் இல்லாத காலத்திலும் அவன் இருப்பான்.\nஅவன் அனைத்தையும் அறிந்தவன், எல்லையில்லா கருணை உடையவன், பேராற்றல் மிக்கவன், அதிபதி.\nஎந்த ஒன்றுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு மட்டுமே உண்டு.\nஎல்லா மனிதர்களுக்கும் நேர்வழி காட்ட அவனே தூதர்களை அனுப்பினான்.\nஅவனே முஹம்��து (ஸல்) அவர்களைத் தனது இறுதி நபியாகவும் ரசூலாகவும் முழு மனிதகுலத்திற்கும் அனுப்பினான்.\nநமது உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவன்.\nஅல்லாஹ்வின் உள்ளமையில் உள்ள ஏகத்துவம்\nஅல்லாஹ்வின் ஏகத்துவத்தை தவ்ஹீது என்று கூறப்படும். இதுதான் இஸ்லாமியக் கருத்துகளில் முதன்மையானது, அடிப்படையானது. மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கிய நம்பிக்கைகளில் மிகவும் தலையாய நம்பிக்கையும் இதுவே. எல்லா நம்பிக்கைகளுக்கும் தெளிவைத் தருகிற நம்பிக்கையும் இதுவே.\nஅல்லாஹ் (எத்தகைய மகத்துவம் உடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றென்றும் நிலையானவன். (அல்குர்ஆன் 2:255, 3:2)\nஉங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை.(அல்குர்ஆன் 2:163)\nஅல்லாஹ்வையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.(அல்குர்ஆன் 7:59, 65, 85)\nநிச்சயமாக நானே அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாரும் இல்லை. என்னை நினைவுகூர்வதற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக.(அல்குர்ஆன் 20:14)\nவானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கின்ற (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.(அல்குர்ஆன் 21:22)\nநிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் 21:25)\nநபியே கூறுவீராக. அல்லாஹ் ஒருவனே. (அல்குர்ஆன் 112:1)\nஅல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். (அல்குர்ஆன் 39:62)\nஇத்தகைய (தகுதிகளை உடைய) அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்துப் பாதுகாத்து வருகின்ற உண்மையான இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லவே இல்லை. அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். ஆகவே, நீங்கள் (அனைவரும்) அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள். எல்லாச் செயல்களையும் கண்காணிப்பவன் அவனே.(அல்குர்ஆன் 6: 102)\nஅல்லாஹ் (தனக்கென) எந்தச் சந்ததியும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அப்படி இர���ந்திருந்தால் ஒவ்வோர் இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். (அல்லாஹ்வை நிராகரித்து) இவர்கள் வர்ணிக்கின்ற இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.(அல்குர்ஆன் 23:91)\nவானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே அவன் (தனக்கென) எந்தச் சந்ததியையும் எடுத்துக்கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு எந்தத் துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.(அல்குர்ஆன் 25:2)\nவானங்கள், பூமி மற்றும் இவற்றுக்கு இடையிலுள்ள அனைத்தின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியதைப் படைக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5: 17)\nஅந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை. (அல்குர்ஆன் 59:23)\n உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றீர்கள் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றீர்கள்\nஉயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 29:60)\nநிச்சயமாக நான் உங்களுக்கு (இதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 38:65)\nஒரு மனிதருக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி, ‘அல்லாஹ்வை விடுத்து எனக்கே அடியார்களா(கி என்னையே வணங்)குங்கள்” என்று கூறுவதற்கு அனுமதியில்லை.(அல்குர்ஆன் 3:79)\n‘அல்லாஹ், உங்களுடைய செவிப்புலனையும் பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா” என்று (நபியே) நீர் (அவர்களைக்) கேளும். (நம்முடைய ஆற்றலுக்குரிய) ஆதாரங்களை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கின்றோம் என்பதை நீர் கவனியும். (இதற்குப்) பிறகும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றார்கள். (அல்குர்ஆன் 6:46)\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன. இவை அனைத்தும் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.(அல்குர்ஆன் 30:26)\nவானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றன. வானவர்களும் அவ்வாறே. அவர்கள் (இப்லீசைப்போல் அவனுக்குச் சிரம்பணியாது) பெருமையடிக்கமாட்டார்கள்.(அல்குர்ஆன் 16:49)\nஇவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டுத் தங்கள் பாதிரிகளையும் தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரன் (இயேசு) மசீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவருக்கும் கட்டளை இடப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு எவனும் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 9:31)\nஅல்லாஹ்வின் செயல்களில் உள்ள ஏகத்துவம்\nஅல்லாஹ் தனது முதல் வசனத்திலேயே தன்னை அகிலங்களின் இறைவன் (ரப்புல் ஆலமீன்) என்று கூறுகிறான். ரப்பு எனும் சொல்லுக்கு படைப்பாளன், உரிமையாளன், தனது தூதர்களை அனுப்புவதின் மூலம் படைப்புகளின் காரியங்களைச் சீராக்குபவன், வளர்த்தெடுப்பவன், வேதங்களை இறக்குபவன், படைப்புகளின் நற்செயல்களுக்குக் கூலி வழங்குபவன் என்று பொருளாகும். இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: ரப்பு என்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் அவனுடைய கட்டளைகளை ஏற்பதும், அவன் விதித்த தடைகளை விட்டு விலகுவதும் அடங்கும். மேலும், படைப்புகளின் நற்செயல்களுக்குக் கூலி வழங்குவதும், அவர்களின் தீய செயல்களுக்குத் தண்டனை வழங்குவதும் அடங்கும். (மதாரிஜுஸ்ஸாலிகீன் 1/8)\nஅல்லாஹ்வை அவனது செயல்களைக் கொண்டு ஏகத்துவப்படுத்துவதே இங்கு நோக்கம். அனைத்தையும் ���டைத்தவன் அவனே என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைத்தவன்; அவனே எல்லாப் பொருட்களின் பொறுப்பாளன்.(அல்குர்ஆன் 39: 62)\nஅவனே அனைத்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் உணவளிக்கிறான்.\nஉணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை.(அல்குர்ஆன் 11: 6)\nஅவனே எல்லாக் காரியங்களையும் நிர்வகிப்பவன். அனைத்தின் ஆட்சியும் அவனிடமே உள்ளது.\n பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: ‘எங்கள் அல்லாஹ்வே எல்லா (நாடுகள் மற்றும் பிரபஞ்சங்களின்) ஆட்சிக்கும் அதிபதியே எல்லா (நாடுகள் மற்றும் பிரபஞ்சங்களின்) ஆட்சிக்கும் அதிபதியே நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். நீ விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.நீ இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீ பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகின்றாய் நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். நீ விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.நீ இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீ பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகின்றாய் உயிருள்ளதிலிருந்து இறந்ததை நீ வெளியாக்குகின்றாய் உயிருள்ளதிலிருந்து இறந்ததை நீ வெளியாக்குகின்றாய் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.(அல்குர்ஆன் 3: 26-27)\nதனது ஆட்சியில் யாரும் தனக்குக் கூட்டாளி இல்லை என்றும் அல்லாஹ் மறுக்கிறான்.\nஇவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனை விட்டுவிட்டு (நீங்கள் தெய்வங்கள் என்று கூறி வருகிற) அவை எதனைப் படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை.(அல்குர்ஆன் 31: 11)\nஅவனே தன் படைப்��ுக்கு உணவளிக்கிறான். அவன் கேட்கிறான்: அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்\nதனது படைப்புகள் அனைத்தையும் ஃபித்ரா எனும் இயல்பில் அவனை ஏற்றுக்கொள்கிற நிலையில் அல்லாஹ் படைத்துள்ளான். அதன்படி அனைவருமே அவனை ஏற்றுக்கொள்கின்றனர். அவனுக்கு இணைவைக்கும் மக்கள் கூட அவனை மறுப்பதில்லை.\nஇன்னும், ‘ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்” என்று கேட்பீராகஅதற்கவர்கள், ‘அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள். ‘அப்படியானால் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா” என்று கேட்பீராகமேலும், ‘எல்லாப் பொருட்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்” எனக் கேட்பீராக யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்” எனக் கேட்பீராகஅதற்கவர்கள், ‘(எல்லா அதிகாரங்களும்) அல்லாஹ்வுக்குத்தான் உரியது” என்று கூறுவார்கள். ‘அப்படியானால் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்அதற்கவர்கள், ‘(எல்லா அதிகாரங்களும்) அல்லாஹ்வுக்குத்தான் உரியது” என்று கூறுவார்கள். ‘அப்படியானால் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்” என்று கேட்பீராக. (அல்குர்ஆன் 23:86-89)\nகுர்ஆனுடைய அத்தியாயம் 27:60-64இல் தான் ஒருவனே பின்வரும் காரியங்களைச் செய்வதாகக் கூறுகிறான்:\nவானத்திலிருந்து உங்களுக்கு மழையைப் பொழிவிப்பவன்\nபூமியை உறுதியாகப் படைத்து அதில் பல ஆறுகளை ஓடச் செய்துள்ளவன்\nபலமான மலைகளைப் படைத்தவன், கடல்களுக்கு இடையே தடுப்பை ஏற்படுத்தியவன்.\nதுயரத்தில் இருப்பவரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு பதிலளிப்பவன்\nதரையிலும் கடலிலும் உள்ள இருள்களுக்கு மத்தியில் வழிகாட்டுபவன்\nதனது கருணைக்கு முன்பாக, மழைக்கு முன்பாக, நற்செய்தி சொல்லும் காற்றை அனுப்புபவன்\nவானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன்\nஅல்லாஹ்வின் பெயர்களில் உள்ள ஏகத்துவம்\nஅல்லாஹ்வுக்குத் தனித்தன்மை மிக்க பெயர்கள் உண்டு. அதன் எண்ணிக்கையை அவனைத் தவிர யாரும் அறிய முடியாது. சில பெயர்களையே நாம் அறிவோம். மற்ற பெயர்களை அறியமாட்டோம். இதனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுமூலம்அறிவிக்கப்படும் பின்வரும் நபிமொழியில் தெரிய வருகிறது.\n உனக்கு நீயே சூட்டிக் கொண்ட உன் எல்லாப் பெயர்கள் பொருட்டாலும், அல்லது நீ உன் வேதத்தில் இறக்கிய, அல்லது உன் படைப்புகளில் எவருக்கேனும் நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னுடைய மறைவான அறிவில் மறைத்து வைத்துள்ள பெயர்கள் பொருட்டாலும் கேட்கிறேன். மகத்தான குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக ஆக்கு.” (முஸ்னது அஹ்மது 3712, அஸ்ஸஹீஹா 199)\nஅல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் மிக அழகானவை. அவன் கூறுகிறான்:அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.) அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுபவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.(அல்குர்ஆன் 7:180)\nஅல்லாஹ் எனும் பெயருக்கு படைப்புகள் கீழ்ப்படிவதற்கும் வணங்குவதற்கும் உரிய இறைவன் என்று பொருள். அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தும் முழுமையானவை. குறையில்லாதவை.\nஅஸ்ஸமது (தன்னிறைவான தலைவன், தேவையற்றவன், படைப்புகள்தாம் அவனில் தேவையுள்ளவையாக உள்ளன, அவன் உண்ணமாட்டான், பருகமாட்டான்.)\nஅஸ்ஸமீஃ (நன்கு செவியுறுபவன்). அவன் அனைத்தையும் செவியுறுபவனாக உள்ளான். ஒரே சமயத்தில் எத்தனை மொழிகளில் யார் எங்கிருந்து அவனை அழைத்தாலும் அந்த எல்லாக் குரல்களையும் பிரித்தறிந்துகொள்வான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவான்.\nஅல்லாஹ்வின் பண்புகளில் உள்ள ஏகத்துவம்\nஅவன்தான் உண்மையான அரசன்; பரிசுத்தமானவன்; ஈடேற்றம் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைப்பவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். (அல்குர்ஆன் 59:23)\nநமக்குமுன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை.\nஇதில் (எந்த ஒன்றையும்) உம் இறைவன் மறப்பவனாக இல்லை.(அல்குர்ஆன் 19:64)\nவானங்களைத் தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே அவற்றை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். மேலும், அர்ஷின் மீது அவன் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிக��ரத்திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட காலத் திட்டப்படி நடந்து வருகின்றன. (அவற்றில் நடைபெறுகின்ற) எல்லா விவகாரங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதிகொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரி(த்து அறிவி)க்கிறான்.(அல்குர்ஆன் 13:2)\nஅப்படியிருக்க, ‘அவனைத் தவிர (பொய்யான தெய்வங்களைப்) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்களா அவை தங்களுக்கே கூட எந்த நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவையாய் இருக்கின்றன’ என்று நபியே கூறும்.(அல்குர்ஆன் 13:16)\nஅவன் ஏதேனும் ஒரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை ‘ஆகு’ எனக் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடுகின்றது.(அல்குர்ஆன் 36:82)\nஎனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 76:30)\nஅல்லாஹ் ஒருவன் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடைசெய்யும் அதிகாரமுள்ளவன். காரணம் அவனே சட்டங்களை இயற்றக்கூடியவன்.\nஎனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 66:1)\nஅல்லாஹ் ஒருவனே மறைவானவற்றை நன்கு அறிந்தவன்.\nநீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினால் தவிர நான் எனக்கு ஏதேனும் ஒரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்குச் சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறிந்திருக்க முடியுமானால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; எந்தத் தீங்குமே என்னை அணுகி இருக்காது. (அல்குர்ஆன் 7:188)\nஅல்லாஹ் ஒருவனே உள்ளங்களில் உள்ள இரகசியங்களை அறிந்தவன். (அல்குர்ஆன் 67:13 14;57:4)\nஅல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துகிறான், சுருக்குகிறான். (அல்குர்ஆன் 17:31, 34:36)\nதான் நாடியவர்களுக்குச் சந்ததியை வழங்குகிறான். (அல்குர்ஆன் 42: 49 50)\nஅவன்தான் வழிநடத்துகிறான், உணவளிக்கிறான், நோயுற்றால் நிவாரணம் தருகிறான், உயிர் கொடுக்கிறான், மரணிக்கச் செய்கிறான், பாவங்களை மன்னிக்கிறான். (அல்குர்ஆன் 26: 78-82)\nஅவன்தான் வாழ்வாதாரத்தையும் வெற்றியையும் வழங்குபவ��். (அல்குர்ஆன்11:88)\nஅவன்தான் இலாபத்தையோ நட்டத்தையோ அளிப்பவன். அவனே விதியை நிர்ணயிப்பவன். (அல்குர்ஆன்48:11)\nஅவனே வாழ்வையும் மரணத்தையும் நிர்வாகம் செய்பவன். (அல்குர்ஆன்40:68)\nவணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே\nவணக்கம் (இபாதத்) என்பதின் பொருள்\nஇமாம் இப்னு கஸீர் வணக்கம் (இபாதத்) என்பதை “முழுமையான நேசத்தோடும், கீழ்ப்படிதலோடும், அச்சத்தோடும் உள்ள ஒரு நிலை. அல்லாஹ்வின் நேசத்திற்குரிய ஒவ்வொரு சொல்லும் செயலும் அது மறைவாகவோ வெளிப்படையாகவோ எப்படி இருப்பினும் வணக்கமாகும்” என்று வரையறுக்கிறார்கள்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால், இபாதத் என்பது ஒரு நிலை. அது செயல்பாடுகளாகவும் இருக்கலாம். அல்லாஹ் நமக்கு இட்ட கட்டளையை அவனுக்குப் பிடித்த விதத்தில் செய்தால் அது வணக்கமாகிவிடும்.\nமனத்தூய்மையாக அல்லாஹ்வின் திருப்திக்காகச் செய்தல்\nநபியவர்கள் கூறினார்கள்: யார் நமது கட்டளையில்லாமல் ஒரு விஷயத்தை நமது மார்க்கத்தில் செய்கிறார்களோ, அது நிராகரிக்கப்படும். (ஸஹீஹுல் புகாரீ)\nஅல்லாஹ்வுக்கு இணைவைப்பது, அவனது தண்டனைகள் குறித்து அச்சமில்லாமல் இருப்பது, அவனது கருணையின் மீது நம்பிக்கை இழப்பது, அவனது உதவி குறித்து நிராசை அடைவது ஆகியவை பாவங்களில் மிகப் பெரியவையாகும்.\nஉன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)\nஆகவே, எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக\nஉங்கள் இறைவன் கூறுகின்றான்: ‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காமல் பெருமையடிக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயமாக இழிவடைந்தவர்களாக நரகம் புகுவார்கள்.(அல்குர்ஆன் 40:60)\nநிச்சயமாகமஸ்ஜிதுகளெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.(அல்குர்ஆன் 72:18)\n) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய எந்த ஓர் ஆதாரமும் இல்லை. அவனுடைய (பாவக்)கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையாளனாகிய) அல்லாஹ்வை நிராகரிக்கின்ற இத��தகையவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.(அல்குர்ஆன் 23:117)\n) உம்மிடம் என்னுடைய அடியார் கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘நிச்சயமாக நான் (மிக) அருகிலேயே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆகவே, அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.(அல்குர்ஆன் 2:186)\n(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார் பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார் பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார் (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இருக்கின்றானா (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இருக்கின்றானா (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.(அல்குர்ஆன் 27:62)\nவானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கின்ற மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா அவர்களுடைய (மரணத்)தவணை நெருங்கி இருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா அவர்களுடைய (மரணத்)தவணை நெருங்கி இருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா) இவ்வேதத்திற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்) இவ்வேதத்திற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்\nபடைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா\n உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு எவர்களை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்(து முயற்சி செய்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன) ஓர் ஈ அவர்களிடமிருந்து எந்தப் பொருளையேனும் எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென) அழைக்கின்ற அவர்கள் அவ்வளவு பலவீனமானவர்க��். ஆகவே, அவர்களை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே) ஓர் ஈ அவர்களிடமிருந்து எந்தப் பொருளையேனும் எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென) அழைக்கின்ற அவர்கள் அவ்வளவு பலவீனமானவர்கள். ஆகவே, அவர்களை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே\nஅல்லாஹ் அல்லாதவற்றை வணக்கத்திற்குரிய தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவர்கள். ஒன்றையும் அவர்கள் படைக்கவில்லை. எந்த நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவர்கள் சக்தியற்றவர்கள். மேலும், உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 25:3)\nஉங்களில் மிகத் தூய்மையான செயல் புரிபவர்கள் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைப்பவன்; மிக மன்னிப்புடையவன்.(அல்குர்ஆன்67:2)\nநபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைக்காமல் எந்தப் படைப்பும் உருவாகவில்லை. (அறிவிப்பு: அபூசயீது, ஸஹீஹுல் புகாரீ)\nஅரபுமொழியில் ‘கலக’ என்றால் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைப்பது என்று பொருள். அது அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். அவனைத் தவிர யாராலும் முடியாது. கலக என்பதற்கு நிர்ணயித்தல் அல்லது விதித்தல் என்றும் பொருள் உண்டு.(ஃபத்ஹுல் பாரீ)\nஅல்லாஹ் தனது வேதத்திலும், தனது தூதரின் நாவிலும் தன்னை மிக உயர்ந்தவனாக, மகத்துவம் மிக்கவனாக வருணித்துள்ளான். அவனுடைய உயர்வுக்கு குர்ஆனில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.\nஅஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் அல்லாஹ்வின் எல்லாப் பண்புகளையும் அப்படியே நம்பிக்கை கொள்கிறது. அதன் பொருளை மாற்றாமல், திரிக்காமல் ஏற்றுக்கொள்கிறது. அல்லாஹ் தனது ஏழு வானங்களுக்கும் மேலுள்ள அர்ஷுக்கும் மேலே இருக்கிறான். படைப்புகளை விட்டுத் தனித்து இருக்கிறான். அவனுடைய படைப்புகள் அவனைவிட்டுத் தனியாக உள்ளன.\nஉங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.(அல்குர்ஆன் 10:3)\nஅளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அர்ஷின் மீது (தன் க��்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.(அல்குர்ஆன் 20:5)\n நிச்சயமாக நான் உமக்கு (உம்முடைய) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை என் பக்கம் உயர்த்திக்கொள்வேன்.(அல்குர்ஆன் 3:55)\nஅந்நாளில் வானவர்களும், ஜிப்ரீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள்.(அல்குர்ஆன் 70:4)\nநல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்.(அல்குர்ஆன் 35:10)\nஉண்மையாகவே இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’ (என்னும் ஜிப்ரீல்)தான் இறக்கி வைத்தார் என்று நீர் கூறுவீராக\nஅவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து, தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 16:50)\nஇன்னும் பல ஆதாரங்கள் அல்லாஹ் தனது படைப்புகளை விட்டுத் தனித்திருக்கிறான் என்பதற்குக் குர்ஆனில் உள்ளன.\nநபியவர்கள் கூறினார்கள்: நன்மையைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்விடம் உயர்ந்து செல்வதில்லை. (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)\nஅல்லாஹ் தன்னிடம் உள்ள புத்தகத்தில் ‘எனது கருணை என் கோபத்தை மிஞ்சிவிடும்’ என்று எழுதி வைத்துக்கொண்டான். (ஸஹீஹுல் புகாரீ)\nஸைனப் (ரலி) கூறுவார்கள்: அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து என்னைத் திருமணம் முடித்துக்கொடுத்தான். (ஸஹீஹுல் புகாரீ)\nகருணை மிக்கவனான அல்லாஹ் கருணை காட்டுபவர்களுக்குக் கருணை காட்டுகிறான். நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டினால், வானத்திற்கு மேல் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். (அபூதாவூது 4941, திர்மிதீ 1924)\nமுஆத் இப்னுஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர் களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன்.(ஸஹீஹ்முஸ்லிம்29)\nமுஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறைநான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், \"முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) \"முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) \"முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) \"முஆத்பின் ஜபல் இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) \"முஆத்பின் ஜபல்'' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே'' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன்.\nநபி (ஸல்) அவர்கள், \"அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா'' என்று கேட்டார்கள். நான், \"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், \"அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது'' என்றார்கள்.\nஇன்னும் சிறிது தூரம் சென்ற பின் \"முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். அவர்கள், \"அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். அவர்கள், \"அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா'' என்று கேட்டார்கள். நான், \"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், \"(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்'' என்று சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 48)\nஅல்லாஹ் அளவற்ற அருளாளன், கருணையுள்ளவன். நாம் நரகத்திற்குப் போவதை அவன் விரும்புவதில்லை. எனவேதான் தனது கருணையால் நமது நன்மைகளைப் பல மடங்காக்குகிறான். நம் பாவங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தன் அருளிலிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கின்றான்.(அல்குர்ஆன் 4: 40)\nஎவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 6: 160)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.(ஸஹீஹ் முஸ்லிம் 204)\nமேலே கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் அல்லாஹ்வின் கருணையை உணருகிறோம். நமது சிறு நற்செயல்களுக்கும் அவன் அருள்புரிகிறான்.\nஒரு மனிதர் ஒரே ஒரு நற்செயலைச் செய்தாலும் அதற்கு பத்து முதல் எழுநூறு மடங்கு, இன்னும் அதிகமாகவும் அவன் கூலி வழங்குகிறான். (உச்சபட்ச அளவை அல்லாஹ்தான் அறிவான்.)\nஒருவர் ஒரு நற்செயலைச் செய்ய நினைத்து அதைச் செய்யவில்லை என்றாலும் அதற்கு ஒரு கூலி வழங்குகிறான்.\nஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைக்கிறார். ஆனால் செய்யாமல் விட்டுவிட்டார் என்றால் அதற்கும் ஒரு கூலி வழங்குகிறான்.\nஒரு மனிதர் ஒரு தீய செயலைச் செய்துவிட்டால், அதை ஒரே ஒரு தீமையாக மட்டுமே பதிவு செய்கிறான்.\nஎதற்காக அல்லாஹ் நாம் ஒரு நற்செயலைச் செய்யாவிட்டாலும் அதை எண்ணியதற்காக கூலி வழங்குகிறான் ஏன் ஒரு செயலுக்குப் பல மடங்கு கூலிகளை வழங்குகிறான் ஏன் ஒரு செயலுக்குப் பல மடங்கு கூலிகளை வழங்குகிறான் ஏன் ஒரு தீய செயலுக்கு மட்டும் அதைச் செய்தததற்கு ஒரு தீமை என்று மட்டும் பதிவு செய்கிறான் ஏன் ஒரு தீய செயலுக்கு மட்டும் அதைச் செய்தததற்கு ஒரு தீமை என்று மட்டும் பதிவு செய்கிறான் இவற்றுக்கு ஒரே பதில், அவனது கருணையே ஆகும். அவன் நம்மை நரகிலிருந்து காக்க விரும்புகிறான் என்பதே ஆகும்.\nஅல்லாஹ்வின் கருணை எல்லை இல்லாதது. வியாபாரி போலவோ, கணக்கு வாத்தியார் போலவோ அவன் கணக்குப் பார்ப்பதில்லை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.\nஅல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தகுதிக்குத்தக்கவாறு அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 22: 74)\nஅல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவனா\nஅல்லாஹ் எனும் பெயர் ஒரே இறைவனுக்கான பொதுப் பெயர். எனவேதான் அரபுமொழி பைபிளில் கூட இறைவன் என்பதற்கு இவ்வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅரபுமொழி பைபிள் ஆதியாகமம் எனும் படைப்பின் வரலாற்றுடன் தொடங்குகிறது. அதிலும் அல்லாஹ் எனும் பெயர் வருகிறது. படைப்புகளின் இறைவன் என்று குறிப்பிடப்படுகிறது. முதல் பக்கத்தில் மட்டும் 17 தடவை இப்பெயர் வந்துள்ளது.பின்வரும் சுட்டியில் அதனைக் காணலாம். http://www.arabicbible.com/arabic-bible.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/19105-puthuputhu-arthangal-25-10-2017.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-19T02:34:02Z", "digest": "sha1:DIPAL75XMIDJ4CHJ6KVXLLBRA7NAMOIE", "length": 4421, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 25/10/2017 | Puthuputhu Arthangal - 25/10/2017", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nநாடு முழுவதும் லாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தம்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/march-22/", "date_download": "2019-09-19T03:18:03Z", "digest": "sha1:GXNAJZSKC7THUBBS3P6DD244VE7O7E7K", "length": 7914, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "தாழ்மை உள்ளவர்களுக்குக் கிருபை – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nதாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (யாக்.4:6).\nதாழ்மையான இருதயங்கள் கிருபையை நாடிச் செல்வதினால் அதைப் பெறுகின்றன. தாழ்மையான இருதயங்கள் கிருபையின் சக்திக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதினால் அவைகளுக்கு அதிகமான கிருபை அளிக்கப்படுகிறது. தாழ்மையான இருதயங்கள் கிருபையின் ஓடைகள் பாயும் பள்ளத்தாக்குகளில் தங்கியிருப்பதினால் கிருபையை அனுபவிக்கின்றன. தாழ்மையான இருதயங்கள் கிருபைக்காக நன்றி உள்ளவைகளாயிருந்து, ஆண்டவருக்குக் கிருபை அளிப்பது அவர் மேன்மைக்கு ஏற்றதாயிருக்கிறது.\nஇதை வாசிப்பவரே, வாரும். தாழ்மையான இடத்தை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவர் உமக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்கதாக நீர் முக்கியத்துவம் அற்றவரென்று எண்ணிக்கொள்ளும். ஒருவேளை நீர் பெருமூச்சோடு நான் தாழ்மையுள்ளவன் அல்ல என்றே நினைக்கிறேன் என்று சொல்லலாம். ஒருவேளை உண்மையான தாழ்மை உள்ளவர்களே இவ்விதம் நினைக்கலாம். சிலர் தாங்கள் தாழ்மையாய் இருப்பதாக பெருமை கொள்ளுகிறார்கள். இது மிகவும் கேவலமான பெருமையாகும். நாம் தேவையில் இருப்பவர்களும், உதவியற்றவர்களும், தகுதியற்றவர்களும், நரகத்திற்கே தகுதி உள்ளவர்களும் ஆனவர்கள். ஆகையால் நம்மில் தாழ்மை இல்லாவிடில் நாம் தாழ்மை உள்ளவர்கள் ஆவது அவசியம். தாழ்மை அற்றவர்களாய் நாம் செய்துள்ள பாவங்களுக்காக நம்மைத் தாழ்த்தலாம். அப்படிச்செய்தால் ஆண்டவர் அவர் தயவை நாம் அனுபவிக்கச்செய்வார். கிருபைiயே நம்மைத் தாழ்மை உள்ளவர்கள் ஆக்குகிறது. கிருபையே இந்தத் தாழ்மையோடு இன்னும் அதிகமான தாழ்மை அளிக்கப்படும் வாய்ப்பைக் கண்டுபிடிக்கிறது. நாம் உயர்வதற்காகத் தாழ்மையாய் இருப்போமாக. கடவுள் நம்மை வளம்பெற்றவர்கள் ஆக்குவதற்காக நாம் ஆவியில் எளிமை உள்ளவர்கள் ஆவோமாக. நாம் தாழ்த்தப்படாமல், கடவுளின் கிருபையால் உயர்த்தப்படும்படியாகத் தாழ்மை உள்ளவர்களாய் இருப்போமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/10/blog-post_16.html", "date_download": "2019-09-19T02:38:01Z", "digest": "sha1:QQFN5OXDMPEJVB245XJRLBXXIMAGSB4I", "length": 9283, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "துரியோதனன் நம்பிக்கை(கவிதை)விவேக்பாரதி (பாரதப் போரில் அர்ச்சுணனும் கண்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வரும் காட்சியைக் கண்டு துரியோதனன் சொல்வது) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் ��ன்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest கவிதைகள் துரியோதனன் நம்பிக்கை(கவிதை)விவேக்பாரதி (பாரதப் போரில் அர்ச்சுணனும் கண்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வரும் காட்சியைக் கண்டு துரியோதனன் சொல்வது)\nதுரியோதனன் நம்பிக்கை(கவிதை)விவேக்பாரதி (பாரதப் போரில் அர்ச்சுணனும் கண்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வரும் காட்சியைக் கண்டு துரியோதனன் சொல்வது)\nசேனை பதினாறு நம் வசங்கொண்டு\nசேர்ந்த பகை ஐந்தை வெல்லுவோம் - பல\nயானை பலங்கொண்ட பீஷ்மர் வசமுண்டு\nதுரோணர் இங்குண்டு கர்ணன் இங்குண்டு\nதுகஷலைக் கேள்வன் உண்டுபார் - அட\nவீரன் நானுண்டு தம்பி நூறுண்டு\nநைந்து வீழ்வதுவும் உறுதி காண்\nசொன்ன தருமவழி கொல்லுவான் - மலர்\nநாறு குழலணங்கில் வீழுவான், அந்த\nமேடு கண்டஞ்சும் தம்பிகள் - அட\nகாலன் வேலைமிக எளிது தான்\nகூந்தல் முடியாத பெண்ணின் வெஞ்சினமும்\nகூற்றை ஒத்ததெனச் சொல்லுவார் - அட\nஏந்தும் வீரமது கொண்டு நானந்த\nமோனை யற்றதொரு மொக்கைக் கவிதையென\nமோகக் கண்ணனும் நிற்கிறான் - அவன்\nசேனை, அண்ணன்துணை யாவும் நமதுவசம் \nநாடு நம்முடைமை நாசம் அவருடைமை\nநல்ல புகழும் இனி நம்மிடம் - பெரும்\nபீடு கொண்ட உயர் அத்தினாபுரமும்,\nபின் இந்த்ராபுரியும் நமது காண் \nமாமன் சூதுண்டு மன்னும் சேனைகள்\nநாமும் வென்றுவிட நாட்கள் அதிகமிலை\nசின்ன பாலகரைக் களம் இறக்கிவிடும்\nசிறுமை அவரிடத்தில் காணடா - தம்பி\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/subha-veerapandian/subavee-s-new-series-karuppum-kaaviyum-part-12-324519.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-19T02:48:39Z", "digest": "sha1:WZIL6XUFNQVTROA6BNKKYOY2TY5QR27B", "length": 22153, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கறுப்பும் காவியும் - இந்து தர்மம் (12) | Subavee's new series Karuppum Kaaviyum Part-12 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்��ிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகறுப்பும் காவியும் - இந்து தர்மம் (12)\n1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நாடெங்கும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 'பிள்ளையார் பால் குடிக்கிறார்' என்பதே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. 1970களில் இந்தியாவிற்குத் தொலைகாட்சி வந்துவிட்டது. 1990களில் தனியார் தொலைக்காட்சிகளும் வரத் தொடங்கிவிட்டன. எனவே பிள்ளையார் பால் குடிப்பது காட்சியாகவே மக்களுக்குக் காட்டப்பட்ட்டது.\nஒரே நாளில் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஈழவயல்' என்னும் ஏடு, இங்கும் மக்கள் கையில் பால் எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோயில்களுக்கு ஓடுகின்றனர். எல்லா இடங்களிலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. இவ்வளவுக்கும் அப்போது அங்கே போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரில் தமிழர்களைக் காக்காத பிள்ளையார், பால் குடிக்க மட்டும் தவறவில்லை.\nபிறகு 2006இல், வடநாட்டில் துர்க்கை, சிவன் எல்லோரும் பால் குடிக்கிறார்கள் என்னும் வதந்தி பரப்பப்பட்டது. ஆனால் அனைத்துமே உண்மையல்ல என்பது அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுவிட்டது. திடீர்ப் பிள்ளையார் வழக்காவது ஓரிரு மாதங்கள் நடைபெற்றது. ஆனால் பால் குடித்த செய்தி, சில நாள்களிலேயே மறுக்கப்பட்டது. மேற்பரப்பு இழுவிசை (Surface Tension) காரணமாகவே, அப்படி ஒரு தோற்றம் நமக்குத் தெரிந்தது என்று இயற்பியல் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தினர்.\nஇது போன்ற 'அற்புதங்கள்' எல்லா மதத்தினருக்கும் தேவைப்படுகின்றன. எனினும் சிலை வணக்கம் இல்லாத இஸ்லாம் போன்ற மாதங்களில் திடீர் விக்கிரகங்கள் வருவதில்லை.\nஇவை போன்ற அற்புதங்களால், மக்களைத் திகைக்க வைத்து, அறிவை மயக்கி, தாங்கள் சொல்வதை எல்லாம் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் இவற்றின் நோக்கம். இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், கடவுள் வழிபாடோ, கடவுள் நம்பிக்கையோ கூட முதன்மையானதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மற்ற மதங்கள் ஏற்பதில்லை. எடுத்துக்காட்டாக, அல்லாஹ்வை நம்பாதவர்களும், குரானை ஏற்காதவர்களும் இஸ்லாம் மதத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வை நம்பாதவர்கள் எவ்விதத்திலும் முஸல்மான் ஆகமாட்டார்கள். அதே நிலைதான், கிறித்துவம் உள்ளிட்ட பல மதங்களிலும் உள்ளது. ஆனால் கடவுளை நம்பாதவர்கள், கோயிலுக்கே செல்லாதவர்கள் எல்லோரும் இந்துக்களாக இருக்க முடியும்.\nஇந்துமதத்தின் ஜனநாயகம் மற்றும் தாராளத் தன்மையை இது காட்டுகின்றது என்று 'வியாக்கியானம்' செய்வார்கள். இந்தப் பொய்மையை அண்ணல் அம்பேத்கர் இந்துமதம் பற்றிய தன் நூலில் தகர்த்து எறிந்துள்ளார். இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், வருண அடுக்கை ஏற்றுக்கொள்வது மட்டுமே அடிப்படையானது. கடவுள் நம்பிக்கை எல்லாம் கடைசி இடத்தில் கூட இல்லை என்பார். இதற்கு வேத, உபநிடதங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களிலிருந்தும் பல சான்றுகளை நாம் காட்ட முடியும்.\nஇராமாயணத்தில் ஜாபாலி என்று ஒரு முனிவர் வருவார். இவர் தயரதன் அவையில் இருந்த குருநாதர்களில் ஒருவர். மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், ஜாபாலி ஆகியோர், தயரதனால் மதித்து ஏற்கப்பட்ட, அவருக்கு அறிவுரை கூறும் குருநாதர்கள் என்பார் வான்மீகி. ஜாபாலி ஒரு நாத்திகர். சடங்குகளை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்பவர்.\nஇராமன் காட்டில் இருக்கும்போது, மீண்டும் நாட்டை ஆள வரும்படி வேண்டிக் கொள்வதற்காகப் பரதன் காட்டிற்குச் செல்கிறான். அப்போது, வசிஷ்டர், ஜாபாலி ஆகிய முனிவர்களையும் அழைத்துச் செல்கிறான். அப்போது தந்தைக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவது, ஈமக்கடன் செய்வது என்பவை குறித்தெல்லாம் ஜாபாலி மிகக் கடுமையாக விமர்சனம் செய்கின்றார்.\n\"இறந்து போனவர்களுக்குப் படைக்கின்றீர்களே, இறந்தவர்கள் எப்படி வந்து உணவு ஏற்பார்கள்\" என்று கேட்கிறார். ஜாபாலியின் உரை கேட்ட இராமன் திகைத்துப்போய் \"என்ன, நீங்கள் இப்படிப் பேசுகின்றீர்கள், உங்களை எப்படி எங்கள் தந்தை அறிவுரை தரும் குழுவில் வைத்திருந்தார்\" என்று கேட்கிறார். ஜாபாலியின் உரை கேட்ட இராமன் திகைத்துப்போய் \"என்ன, நீங்கள் இப்படிப் பேசுகின்றீர்கள், உங்களை எப்படி எங்கள் தந்தை அறிவுரை தரும் குழுவில் வைத்திருந்தார்\" என்று நேரடியாகவே கேட்க, வசிஷ்டர் சமாதானம் செய்கிறார். \"அப்படியெல்லாம் பேசக்கூடாது ராமா, ஜாபாலி மிகப் பெரும் அறிஞர், உன் தந்தையால் பெரிதும் மதிக்கப்பட்டவர்\" என்கிறார்.\nஎனவே கடவுள் மறுப்பாளர்களை இந்துமதம் ஒதுக்கி வைப்பதில்லை. வருண தர்மமத்தை ஏற்காதவர்கள் மட்டுமே இந்து மதத்தின் எதிரிகள். அற்புதங்களைக் கண்டு மயங்கும் மக்களிடம், இத்தகு ஆற்றல் மிகுந்த கடவுளே படைத்ததுதான் வருண தர்மம் என்று கூறி, வருண-சாதி அடுக்குகளை ஏற்க வைக்கிறது இந்துமதச் சித்தாந்தம்.\nஇவற்றிற்கெல்லாம் சான்றுகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றும். கறுப்புச் சட்டைக்காரர்களின் நூல்களிலிருந்தன்று, தத்துவப் பேராசிரியர் என்று, காவிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நூல்களிலிருந்தே பல செய்திகளை இனி நாம் பார்க்கலாம்.\n(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் suba veerapandian செய்திகள்\nமுதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nஇந்தியாவோட அழுத��தத்தால் அபிநந்தன் விடுதலை... சுப.வீ.க்கு டுவிட்டரில் பதிலளித்த ஹெச்.ராஜா\nகரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலர செய்வோம்.. தமிழிசை பதிலடி\n\"திடீர்ப்\" பிள்ளையார் - கறுப்பும் காவியும்- (11)\nஇந்துமத ஒருங்கிணைப்பு என்பது என்ன - கறுப்பும் காவியும்- (10)\nபார்ப்பனர் - பிராமணர்.. என்ன வித்தியாசம் ... கறுப்பும் காவியும் (9)\nகறுப்பும் காவியும் இந்துக்களின் எதிரியா\nகறுப்பும் காவியும்- பசுவதை (7)\nகறுப்பும் காவியும் - முத்தலாக் (6)\nகறுப்பும் காவியும்- இந்து முன்னணி (5)\nகறுப்பும் காவியும்- மீனாட்சிபுரம் (4)\nகறுப்பும் காவியும்- மண்டைக்காடு (3)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuba veerapandian karuppum kaaviyum columnists சுப வீரபாண்டியன் கட்டுரைகள் கறுப்பும் காவியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/ravana-world-first-aviator-says-sri-lanka-358790.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-19T02:25:15Z", "digest": "sha1:Y5H3XHFEHQSLQKCPWNPAYDNPEOUYDF6B", "length": 15972, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை | Ravana World First Aviator, Says Sri Lanka, - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனு���்பிய டி காக்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை\nKing Ravana : World's First Aviator : உலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான் - இலங்கை- வீடியோ\nகொழும்பு: உலகின் முதல் விமானியே ராவணன்தான் என்றும் ராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்யப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது.\nஇலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்துறை வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், புவியியல் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில்தான் 5,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகின் முதல் விமான ஓட்டியாக ராவணன் திகழ்ந்தார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇருப்பினும் இந்தியாவில் இருந்து ராமனின் மனைவி சீதையை ராவணன் கடத்தி வந்ததாக கூறப்படுவதை பலரும் இக்கருத்தரங்கில் ஏற்கவில்லை. சீதையை கடத்தியதாக கூறுவது இந்திய இதிகாசங்கள்தான் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கை அண்மையில் ராவணா என்று பெயரிடப்பட்ட செயற்கைகோளை விண்ணுக்கும் அனுப்பியிருந்தது.\nஇலங்கையை பொறுத்தவரையில் ராவணன் போற்றுதலுக்குரிய பேரரசராக பார்க்கப்படுகிறார். இந்திய காப்பியங்கள் சிலவும் கூட ராவணனை மகா பிராமணன் என குறிப்பிடுகின்றன.\nகொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்து துறை துணை தலைவர் சசி தனதுங்கே, ராவணன்தான் உலகின் முதல் விமானி. இது கற்பனையல்ல. வரலாற்று உண்மை.\nராவணன் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதை விரைவில் நிரூபிப்போம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை: ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் கனிமொழி - சிறிசேனா, ரணிலுடன் சந்திப்பு\nஈழத் தமிழர��, முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nஅதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு\nஊழல் வழக்கு.. சிக்கலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.. இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம்\nபுலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சு\nகாஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி\nகொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nபிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா ராஜபக்சே மீது ரணில் தாக்கு\nஇலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்... அமெரிக்கா கடும் எதிர்ப்பு\nகொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka இலங்கை ராவணன் விமானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/108.html", "date_download": "2019-09-19T02:28:34Z", "digest": "sha1:DEA7P4GE73HVSR76F6SR4VWJZEP2RBN3", "length": 36085, "nlines": 185, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 108", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 108\n : படுகளமான யாழில் பிரபாகரன் முகாம் அமைந்திருந்து பிரம்படி வீதி (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 108)\nகொக்குவில் கிராமசபைக்கு அருகே இருந்த வெளியில் தரை இறங்கிய 103 பரா கொமாண்டோக்களும் செயலில் இறங்கினார்கள்.\nயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் இருகே தரையிறங்கிய சீக்கிய கலாட்படையினரின் கதி பற்றிய பரா கொமாண்டோக்களால் அறிய முடியவில்லை.\nசீக்கிய காலாட் படையினர் தமது இடத்திற்கு வந்து சேருவார்கள் என்று முதலில் பரா கொமாண்டோக்கள் தாமதித்தனர். மேலும் தாமதிக்க வாய்ப்பில்லாத நிலையில் பரா கொமாண்டோக்கள் செயலில் இறங்கினார்கள்.\nஅவர்கள் ஒரு வரைபடம் வைத்திருந்தனர். பிரபாகரனின் முகாம் இருந்த பிரம்படி வீதிக்கு அருகே ரயில்வே ���ாதை இருந்தது.\nரயில்வே பாதையை பிரதான அடையாளமாக வைத்துத்தான் பிரம்படி வீதியைக் கண்டுபிடித்து உள்ளே செல்ல வேண்டும்.\nபிரம்படி வீதிக்குள் புகுந்து, அங்குள்ள சிலரை பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்து மிரட்டி, பிரபாகரனின் முகாமைக் காட்டுமாறு கேட்பதுதான் பரா கொமாண்டோக்களின் நோக்கம்.\nகொக்குவில் கிராமசபை வெளியில் இருந்து பிரம்படி வீதிவரை வந்து சேருவதற்கு இடையில் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.\nஅதனால் வீட்டு மதில்சுவர்களால் ஏறிக்குதித்து உள்வழியாக முன்னேறினார்கள் பரா கொமாண்டோக்கள்.\nயாழ்பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் வேட்டொலிகள் அப்பகுதி மக்களை கிலிகொள்ள வைத்தன.\nநாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அமைதி கெட்டு பயங்கர சூழ்நிலை தோன்றிவிட்டது.\nஇப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக யாரும் வீடுகளைவிட்டு வெளியே வருவதில்லை. உள்ளேயே பயந்துகொண்டு கதவுகளை இறுக மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள்.\nஅதனால் பரா கொமாண்டோக்கள் வீட்டு மதில்களைத் தாண்டி வளவுகள் வழியாக சென்ற பாதை யாரும் பார்க்கவில்லை.\nநாய்கள் குரைத்தாலும்கூட வெளியே வந்து பார்க்க யாருக்கும் துணிச்சலில்லை.\nபுலிகள் வீதிகளில் நடமாடத் தொடங்கிவிட்டனர். ஆயினும் பரா கொமாண்டோக்கள் சென்ற பாதையை அவர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.\nசாதாரண நேரம் என்றால் நாய்கள் குரைப்பதை வைத்து ஊகித்திருக்கமுடியும். பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே வேட்டொலிகள் கேட்கத் தொடங்கியதும் நாய்கள் குரைக்கத் தொடங்கியதால், புதிய நபர்களைக் கண்டுதான் நாய்கள் குரைக்கின்றன என்று ஊகிக்க முடியவில்லை.\nஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் நிதானமாகவே பரா கொமாண்டோக்களும் முன்னேறிச் சென்றனர்.\nஅதிகாலை ஒரு மணிக்கு தரையிறங்கிய பரா கொமாண்மோக்கள் பிரம்படி வீதிக்குள் நுழைந்த போது நேரம் அதிகாலை 4 மணி.\nபிரபாகரன் முகாமுக்கு அருகே கிட்டத்தட்ட நூறு யார் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.\nஅது ராஜா என்பவருக்கு சொந்தமான வீடு.\nஇரவு முழுக்க கேட்ட வேட்டுச்சத்தங்களால் ராஜாவும் அவரது குடும்பத்தினரும் விழித்துக் கொண்டிருந்தனர்.\nதுப்பாக்கிச் சத்தங்கள் சற்று ஓய்ந்தது போலத் தெரிந்தது. அப்போதுதான் தூங்கலாம் ��ன்று படுக்கைக்குச் சென்றார் ராஜா.\nகதவு தட்டப்பட்டதும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்துவந்தார். கதவைத் திறக்கப் பயமாக இருந்தது.\nயார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திறக்காமல் இருந்தாலும் பிரச்சனைதான்.\nமெல்லக் கதவைத்திறந்து எட்டிப்பார்த்த ராஜாவின் முகம் எதிரே துப்பாக்கி முனை நீண்டது. சத்தம் போட வேண்டாம் என்று சைகை காட்டியபடியே பரா கொமாண்டோக்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்தனர்.\nராஜாவின் குடும்பத்தினரை வெளியே அழைத்து, வீட்டை சோதனை போட்டனர். ராஜாவின் வீட்டில் ஒரு படம் மாட்டியிருந்தது.\nபடத்தைப் பார்த்துவிட்டு பரா கொமாண்டோ வீரர் ஒருவர் கேட்டார் “அது யார் பிரபாகரனா\n“இல்லையில்லை, குருமகராஜி” என்று சொன்னார் ராஜா.\nராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் பணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் அங்கு தாமதித்தார்கள் பரா கொமாண்டோக்கள்.\nமேலிடத்திலிருந்து முக்கிய உத்தரவை எதிர்பார்த்து அவர்கள் தாமதித்திருக்கலாம்.\nஏனெனில் பிரபாகரனைக் கைது செய்து விட்டால் உடனடியாக ஹெலிமூலமாக அவரைக் கொண்டு செல்ல வேண்டும்.\nஹெலி பாதுகாப்பாக தரையிறங்க பாதுகாப்பான தற்காலிக தளப்பிரதேசத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நடவடிக்கைகளுக்கும் 103 பேர் மட்டும் போதாது.\nஏற்கனவே திட்டமிட்டபடி பிரபாகரனின் முகாமை முற்றுகையிட்டு அவரை பிடிப்பதுமட்டும்தான் கொமாண்டோக்களின் வேலை.\nதளப்பகுதி ஒன்றை உருவாக்கி நடவடிக்கை முடியும்வரை அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீக்கிய மெதுரக காலாட்படையினரின் பொறுப்பு.\nசீக்கிய காலாட்படையினரின் உதவி கிடைக்காமையால், மேலதிக உதவி அனுப்பப்படுமா என்று அறிவதற்கு பரா கொமாண்டோக்கள் தமது மேலிடத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.\nஆனால் உதவி அனுப்பக்கூடிய நிலையில் மேலிடம் இருக்கவில்லை.\nஇறுதியாக ராஜாவையும், அவரது மைத்துனரையும் பணயக்கைதியாக்கிக்கொண்டு, பிரபாகரனின் முகாமைக்காட்டுமாறு மிரட்டினார்கள்.\nகொமாண்டோக்களோடு ஒத்துழைக்க மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள் என்று பயந்தார் ராஜா.\nராஜாவையும், அவரது மைத்துனர் குலேந்திரனையும் தமக்கு வழிகாட்டிக்கொண்டு முன்னே செல்லுமாறு கூறினர் கொமாண்டோக்கள்.\nஇதேவேளை பிரபாகனின் முகாம் இருந்த பகுதியைச் சு��்றியுள்ள பகுதிகளில் புலிகள் நிலையெடுத்து தயாராக இருந்தனர்.\nகொக்குவில் பகுதிக்குள் இன்னொரு படைப்பிரிவு தரையிங்கியுள்ளது என்பது புலிகளுக்குத் தெரியும்.\nகொக்குவிலை முற்றுகைக்குள் வைத்திருந்து விடிந்த பின்னர் அப்படைப்பிரிவை முற்றாக அழித்துவிடுவதுதான் புலிகளின் திட்டம்.\nயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே சீக்கிய காலாட் படையினர் தரை இறங்கிய போதே பிரபாகரன் உஷாராகிவிட்டார்.\nஅதனால் அவர் எப்போதோ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார். முகாமிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை அகற்றும் பணி அதிகாலை 4 மணிவரை நடைபெற்றது.\nபரா கொமாண்டோக்கள் பிரபாகரனின் முகாமை நெருங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பதாகவே பிரபாகரன் வெளியேறிவிட்டார்.\nபிரபாகரன் வெளியேறிய போதும் அவரது முகாமைச் சுற்றி புலிகளின் பாதுகாப்பு வளையம் இருந்தது.\nபிரம்படி ஒழுங்கைக்குள் பிரபாகரனின் முகாம் இருந்த வளைவில் அதிரடிப் படையினர் திரும்பினர்.\nஅவர்கள் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து வருவதை தென்னங்காணி ஒன்றின் தென்னைகளின் பின்னால் இருந்த புலிகள் கண்டுவிட்டனர்.\nபுலிகளின் துப்பாக்கிகள் சீறத் தொடங்கின. பரா கொமாண்டோ வீரர்கள் மூவர் சூடுபட்டு தரையில் சரிந்தனர். ஏனைய வீரர்கள் தரையோடு படுத்துக் கொண்டு, எங்கிருந்து சுடுகிறார்கள் என்று கவனித்தார்கள்.\nவழிகாட்டியாக வந்த ராஜா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். அருகில் இருந்த வீடொன்றின் பின்னால் மறைந்து கொண்டு உயிர்தப்பினார்.\nதென்னைகளின் மறைவில் இருந்து சுட்டுவிட்டு, துப்பாக்கிப் பிரயோகத்தை நிறுத்திய புலிகள், தரையில் படுத்துக் கொண்ட கொமாண்டோக்கள் எழுந்து கொள்ளட்டும் என்று காத்திருந்தனர்.\nஅதனால் புலிகள் எங்கிருந்து சுட்டானர் என்பதை பரா கொமாண்டோக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதென்னங்காணிக்கு முன்னால் இருந்த வீடுதான் அவர்கள் பார்வையில் பட்டது. அங்கிருந்துதான் புலிகள் சுடுகிறார்கள் என்று நினைத்துவிட்டனர்.\nதரையில் படுத்திருந்தபடியே சிறிய மோட்டார் மூலமாக அந்த வீட்டைக் குறிபார்த்தனர்.\nதுப்பாக்கிச் சத்தம் கேட்டதால் மெல்ல எட்டிப்பார்த்த வீட்டுக்காரர் பொன்னம்பலம் அதனைக் கண்டுவிட்டார்.\n“ஷெல் அடிக்கிறான்கள். கீழே படுங்கோ” என்று கத்திக்க���ண்டே விழுந்து படுத்துவிட்டார்.\nஷெல் வீட்டுக்கூரையை உடைத்துக் கொண்டு விழுந்தது. கீழே படுத்துக் கொண்டதால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.\nசண்டை தொடங்கிவிட்டது. ஓடித்தப்ப வேண்டும் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் பலர் பரபரப்பாகினார்கள்.\nதனபாலசிங்கம், கோபாலகிருஷ்ணன் என்னும் இரண்டுபேர் ஒழுங்கைக்குள் வந்து நிலமையை நோட்டமிட்டனர்.\nஇந்தியப்படை அருகே வந்துவிட்டது. இனிமேல் இங்கிருப்பது ஆபத்து. அதனால் குடும்பத்தினரை வேறு இடத்திற்கு கூட்டச் செல்லவேண்டும் என்று நினைத்தனர்.\nஅவர்கள் விரைவாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்க, அவர்களைக் கண்டு கொமாண்டோக்கள் சுடத் தொடங்கினார்கள்.\nஇருவரும் தலைதெறிக்க ஓடி வீட்டுக்குள் புகுந்த போது, அவர்கள் பின்னால் கொமாண்டோக்களும் வந்துவிட்டனர்.\nவீட்டுக்குள் இருந்தவர்கள் கைகளை உயர்த்திக்கொண்டும், கை கூப்பிக் கொண்டும் மன்றாடினார்கள்.\nஅதனைக் கவனிக்கும் நிலையில் கொமாண்டோக்கள் இல்லை. சடசடவென்று சுட்டுத் தள்ளினார்கள்.\nதனபாலசிங்கம், கோபாலகிருஷணன், தனபாலசிங்கத்தின் மனைவி, அவர்களின் குழந்தை, அவர்கள் வீட்டில் இருந்த ஜீவா என்னும் பெண்., அவரது ஒன்பது வயது மகன், மற்றும் அங்கிருந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஏழு வயதுச் சிறுவன் ஒருவன் மட்டும் காயங்களுடன் தப்பினான்.\nதம்மைக்காப்பாற்ற வந்திருப்பதாக தமிழர்களால் ஆனந்தக் கண்ணீருடன், ஆலாத்தி எடுத்து வரவேற்கப்பட்ட இந்தியப் படையின் முதல் வேட்டையில் ஒரு தமிழ்க் குடும்பம் அழிந்தது.\nபிரம்படி ஒழுங்கைக்குள் இருந்து தப்பி ஓட முற்பட்ட பொதுமக்கள் சிலர் தொடர்ந்து ஓட முடியவில்லை. இந்தியப் படை கிட்டத்தில் வந்துவிட்டது. ஓடுவதை விட, ஒளிந்திருப்பதே பாதுகாப்பு என்று நினைத்துவிட்டனர்.\nஅதனால் பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.\nபொழுது விடிந்துவிட்டது. புலிகள் ஆங்காங்கே மறைந்திருந்து தாக்கத் தொடங்கினார்கள். வீட்டு வளவுகள் ஊடாக கொமாண்டோக்கள் முன்னேறியதால் புலிகளால் அவர்களை இலகுவாகத் தாக்க முடியவில்லை.\nவீட்டு வளவுகள் வழியாக முன்னேறிய கொமாண்டோக்கள் சந்தேகப்படும்படியான வீட்டுக் கதவுகளைத் தட்டினார்கள்.\nஅவ்வாறு தட்டப்பட்ட வீடுகளில் ஒன்று மங்கையக்கரசி விசுவலிங்கம் என்பவரது வீடு. வீட்டின் உள்ளே பத்துப் பேர் இருந்தனர். கதவு தட்டப்பட்ட போதும் பயத்தில் அவர்கள் திறக்கவில்லை\nகதவை உடைத்துத் திறந்த கொமாண்டோக்கள் அதே வேகத்தில் சுட்டுத் தள்ளினார்கள். உள்ளே இருந்த பத்துப் பேரும் துடிதுடித்தபடி சுருண்டு விழுந்தனர்.\nபிரபாகரனைப் பிடிக்க வந்த கொமாண்டோக்கள் இப்போது தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டனர்.\nபிரபாகரனை இனிப் பிடிக்க முடியாது. அங்கிருந்து தப்பிச் செல்வதுதான் இப்போதுள்ள பணி என்று தீர்மானித்துவிட்டனர்.\nகுடியிருப்புக்கள் மத்தியில் தற்காலிகமான தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு, உதவி வரும் வரை காத்திருக்கத் தீர்மானித்தனர்.\nவீட்டுக் கூரைகளில் படுத்து நிலை எடுத்துக் கொண்ட கொமாண்டோக்கள், தாம் இருந்த பகுதியை புலிகள் நெருங்கிவிடாமலிருக்கச் ஷெல்களை ஏவிக் கொண்டிருந்தனர்.\nஏற்கனவே பொது மக்கள் பலர் வீடுகளை விட்டு ஓடியதால், கூரைகளைப் பதம் பார்த்த ஷெல்களால் உயிரிழப்புக்கள் இதிகம் ஏற்படவில்லை.\nஓட முடியாமல் இருந்தவர்களும் வீடுகளுக்குள் கட்டில்களின் கீழே படுத்துக்கொண்டனர்.\nபிரம்படி வீதியின் முன்பாக உள்ள நந்தாவில் வீதியில் உள்ள வீடொன்றில் குடியிருந்த பாலசுப்பிரமணியம் என்பவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வெளியே வந்து பனைமரம் ஒன்றின் கீழ் ஒளிந்திருந்தனர்.\nவீட்டுக்குள் இருந்தால் ஷெல் அடியால் பலியாக வேண்டியிருக்கும் என்ற பயத்தில் பனைமரத்தின் கீழ் இருந்தனர்.\nஆனால் ஷெல் ஒன்று அங்கும் விழுந்து வெடித்தது. பாலசுப்பிரமணியத்தின் மகன் பலியானார். கா.பொ.த. உயர் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தவர் அவர்.\nஉயிரபயம் தேடி ஓடிய மக்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி நோக்கிச் சென்றனர்.\nஇந்தியப் படை காலத்தின் முதலாவது அகதி முகாம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உருவாகத் தொடங்கியது.\nபிரம்படி வீதியில் நைஜீரியாவில் கடமையாற்றிவிட்டு திரும்பிய ஆசிரியரின் வீடு இருந்தது.\nவீட்டு ஜன்னல் வழியாக ஒரு துப்பாக்கி முனை உள்ளே நீள்வதை அவர் பார்த்தர். அடுத்ததாக ஒரு முகம் தெரிந்தது.\nகதவைத் திறக்குமாறு சைகை மூலம் அந்தக் கொமாண்டோ கட்டளையிட்டார். கதவு திறக்கப்பட்டதும், இன்னொரு கொமாண்டோ வாசலில் நின்று சைகை காட்டினார்.\nபத்துப் பதினைந்து கொமாண்டோக்கள் மறைவில் இருந்து வெளிப்பட்டனர்.\nபின்னர் வீட்டுக்குள் புகுந்த கொமாண்டோக்கள் ஆசிரியரையும், அவர் மனைவியையும் பிடித்து கைகளைப் பின்னால் கட்டினார்கள். அங்குள்ள ஒரு அறையில் போட்டுப் பூட்டினார்கள்.\nபிரம்படி வீதியில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்ட பரா கொமாண்டோக்கள் அந்த ஆசிரியரின் வீட்டைத் தமது தொடர்பு மையம் ஆக்கிக் கொண்டனர்.\nஅங்கிருந்து கொண்டுதான் மேலிடத்துடன் தொடர்பு கொண்டு தாம் எங்கிருக்கிறோம் என்ற தகவலை சங்கேத மொழியில் தெரிவித்தனர்.\nஅவர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற வழி நடத்தலும் மேலிடத்திலிருந்து கிடைக்கத் தொடங்கியது.\nஅதன்பின்னர் ஷெல் அடிகளை நிறுத்திக் கொண்டு, புலிகள் தேடி வந்தால் முற்றுகைக்குள் அவர்களை இழுத்துத் தாக்கலாம் என்று காத்திருந்தனர்.\n“உதவி வரும், அதுவரை சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று பராக் கொமாண்டோக்களுக்கு செய்தி கிடைத்துவிட்டது.\nமோதல் ஓய்ந்துவிட்டது. இனிமேல் வீடுகளுக்குச் செல்லாம் என்று பொது மக்கள் சிலர் திரும்பிவந்தனர்.\nகாத்திருந்த பரா கொமாண்டோக்கள் சற்றும் யோசிக்கவில்லை. சுட்டுத் தள்ளினார்கள்.\nகொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்த பரா கொமாண்டோக்கள் சிலர் அங்கிருந்த மாணவர்கள் சிலரைப் பிடித்து பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.\nஅன்றைய அவலங்களோடு அக்டோபர் 12ம் திகதி கழிந்தது.\nபுலிகள் முற்றுகையிட்டு நிற்க, பரா கொமாண்டோக்கள் உள்ளேயே இருந்தனர். தரைவழி மூலமாக அவர்கள் வெளியேறிச் செல்ல முடியாது என்றே புலிக் நம்பியிருந்தனர்.\nஹெலிகொப்டர் வந்து தரையிறங்க முடியாமல் தாக்கினால் போதும், பரா கொமாண்டோக்கள் தப்பவே முடியாது என்றே நினைத்தனர்.\nஅக்டோபர் 13ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இந்தியப் படை ஹெலிகொப்டர்கள் கொக்குவில், பிரம்படி பகுதிகளின் மேலாகப் பறந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தன.\nஹெலிதான் தரையிறங்கப் போகிறது என்று நினைத்த புலிகள், அப்பகுதிகளில் ஹெலி தரையிறங்கக் கூடிய இடங்களில் தயாராகக் காத்திருந்தனர்.\nஆனால் இந்தியப் படையின் திட்டம் வேறாக இருந்தது.\nபுலிகள் எதர்பாராத ஒரு கோணத்தில் பரா கொமாண்டோக்களை மீட்டெடுக்கத் திட்டம் தீட்டினார்கள் இந்தியப் படை அதிகாரிகள்\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/19142650/1247108/chidambaram-natarajar.vpf", "date_download": "2019-09-19T03:13:21Z", "digest": "sha1:WWPJ3SQKRW6ZMCQXTZGZH62JTGRGJSZQ", "length": 17494, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள் || chidambaram natarajar", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\nதனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.\nதனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.\nதமிழக அளவில் பல்வேறு இடங்களில் தனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன. அவை, ஆகம விதிமுறைகளை அனுசரித்து இடம், வடிவமைப்பு, மூல மூர்த்தம், பரிவார தேவதைகள், விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்தும், நிறைய உள்ளர்த்தங்கள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை முன்னிட்டும் தனித்தன்மையுடன் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.\n* நாச்சியார் கோவிலில், திருவீதி உலா காலங்களில் கல்கருடனை முதலில் 4 பேர் தூக்குவார்கள். அதன் எடை அதிகமாவதன் அடிப்படையில், படிப்படியாக 8, 16 என்று ஆட்கள் அத���கரித்து, கோவில் வாசலுக்கு மீண்டும் வரும்போது 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கல் கருடனின் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பதை காண முடியும்.\n* உற்சவருக்கு பதிலாக மூலவரே திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் தலம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும்.\n* தர்மபுரியில் உள்ள மல்லிகார்ஜுனர் கோவிலில் நவாங்க மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் பூமியைத் தொடாமல் நிற்பது ஆச்சரியமான கட்டமைப்பாகும்.\n* கும்பகோணம் அருகே திருநல்லூர் கோவிலில் உள்ள சிவலிங்கம், ஒரே நாளில் ஐந்து முறை பல வண்ணங்களில் நிறம் மாறுவதால் அவருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.\n* கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரட்டை நடராஜரை பக்தர்கள் வணங்கி மகிழலாம்.\n* கும்பகோணம் அருகே உள்ள வெள்ளியங்குடி தலத்தில் கருடாழ்வார் அவரது நான்கு கரங்களில், இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் அந்த தலத்தில் மட்டுமே கருடாழ்வாருக்கு இந்த சிறப்பு உள்ளது.\n* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவத்தை உருவாக்க கல் அல்லது இதர உலோகங்களை பயன்படுத்தாமல், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருட்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.\n* திருநெல்வேலி, கடையம் அருகே உள்ள நித்ய கல்யாணி சமேத விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் காய்கள் லிங்க வடிவில் காய்ப்பதாக சொல்லப்படுகிறது.\nசென்னையில் கனமழை: மண்ணடியில் மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nதுபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகடலூர்: சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nதிருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ, பூண்டியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்\nஇல���்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி\nகல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது..\nமனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/10065321/1255553/kathyayini-amman-temple-kundrathur.vpf", "date_download": "2019-09-19T03:11:48Z", "digest": "sha1:JLWUJ2OUPC6NQ32X3YD73TUOURNYVS57", "length": 33097, "nlines": 220, "source_domain": "www.maalaimalar.com", "title": "காத்யாயனி ஆலயம் - குன்றத்தூர் || kathyayini amman temple kundrathur", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாத்யாயனி ஆலயம் - குன்றத்தூர்\nசென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் அஸ்திவாரமே கண் நிறைந்த கணவன் அமைவது தானே... கண்+அவன்= கணவன் அமைந்து விட்டால் ஒரு பெண்ணைத் தன் கண் இமை காப்பது போல பாதுகாப்பானே கண்+அவன்= கணவன் அமைந்து விட்டால் ஒரு பெண்ணைத் தன் கண் இமை காப்பது போல பாதுகாப்பானே இதனால் அவளுடைய வாழ்க்கை மங்களகரமாகத் தொடங்கி விடும்.\nஆனால் திருமணம் என்ற ஆயுள் பந்தத்தில் இரண்டு இளம் மனங்கள் இக்காலத்தில் இத்தனை சீக்கிரம் இணைந்து விடுமா என்ன அதை ஏற்பாடு செய்வதற்குள் சில இடையூறு வரக்கூடும்.அவற்றை நீக்க பல தெய்வ பூஜைகள், ஆலய தரிசனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. திருமணப் பேறு தரும் ஆலயங்களில் சாக்த வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் அம்பிகை ஆலயங்களையே இன்றைய கால கட்டத்தில் பெண்கள் நாடிச் செல்கின்றனர்.\nகல்யாண வரம் தரும் காத்யாயனி\nஅம்மன் வழிபாட்டு முறையில் காத்யாயனி பூஜை மிகவும் பிரசித்தமானது. ஒரு குடும்பத்தில் கன்னிப்பெண் இருந்தால், கல்யாணங்கழிச்சோ என்று முதலில் கேட்டுவிட்டு, “கல்யாணங்கழிக்க காத்யாயனியை பூஜிக்கணும்” என்று கேரளத்து நம்பூதிரிகளும், பண்டிட்ஜிகளும் சொல்லுவார்கள். ஆம் ஒரு பெண்ணுக்குக் கல்யாணத்திற்குத் தடை இருந்தால் காத்யாயனி தேவியைப் பூஜித்தால் அந்தத் தடை உடனே விலகி விடும்.\nகேரள மாந்திரீக ரத்தின கல்பத்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. இந்த அம்பிகை வழிபாடு கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருக்கிறது. சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nகல்யாணப் பிரார்த்தனைக்கு வருபவர்கள் மூன்று வார தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஆலய சாஸ்திர விதியாக உள்ளது. தினசரி தரிசனம் இருந்தாலும் கல்யாணத்திற்கான வழிபாடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாளிலும் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்.\nமூன்று தரிசனங்களில் முதல் வார தரிசனத்தில் ஸ்ரீ காத்யாயனி சன்னிதியில் அர்ச்சனை செய்து தனது கிரக தோஷங்கள் விலகிட வேண்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவது தரிசனத்தில் இந்த ஆலயத்தில் உள்ள திருமண மரத்திற்குப் பூஜை செய்து சன்னிதியில் மஞ்சள் காப்பு கட்டி கொள்ள வேண்டும். தேவர், ரிஷிகள், ஆசி பெற்றிட, விருப்பங்கள் நிறைவேற விருட்சபூஜை அவசியம்.\nமூன்றாவது வார தரிசனத்தில் ஒரு பெண் ஜன்ம பத்ரிகா பூஜை செய்ய வேண்டும். அதாவது ஜனனம் ஆகும்போது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் கல்யாணம் தடைபடுகிறது. அந்தக் கிரகங்கள் நல்ல இடத்தில் சென்று பெண்ணுக்கு சுபமங்களமான வாழ்க்கை அருளிட தேவியை நவகி���க நாயகியாக நினைத்து அவளது பீடத்தில் ஜன்மபத்ரிகா என்னும் ஜாதகத்தை வைத்து விசேஷ ஆகமபீஜ மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதாகும்.\nஇந்த மூன்று தரிசனங்களையும் முறையோடு செய்யும் ஒரு பெண் மூன்று பட்சங்களுக்குள் கல்யாண வரத்தை பெறுகிறாள் என்பது ஆலய தரிசனம் செய்த பெண்களின் கருத்தாகும்.\nதிருமணம் வரம் தரும் யக்ஞம்:\nஇத்தலத்தில் திருமணபேறு வேண்டி தரிசிக்க வரும் பெண்-ஆண் இருபாலருக்கும் அதிக வயதை தாண்டி இருப்பின் (26 வயதுக்கு மேல்) திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் காமேஸ்வரி துளசியக்ஞம் சுயம்வரகலா, கந்தர்வராஜ யக்ஞம் செய்கிறார்கள். துளசியால் யக்ஞம் செய்து விட்டால் விரைவில் மணமேடை ஏறுவர் என்பது நடந்துவரும் உண்மை.\nஸ்ரீசக்தி கோவிலின்தலவிருட்சம் வெண்மை, கரும்பச்சை, மத்திம பச்சை, கிரிநிம்பம் என்கிற வகைகளில் மத்திம பச்சையும், கிரிநிம்பமும், திருமண மரமும் தலவிருட்சங்களாக இருக்கின்றன.\nஇத்தலத்தில் பிரதி பவுர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மகாமேரு பூஜை, சவுபாக்கிய ஹோமம், ஸ்ரீ காத்யாயனி புத்ரதா ஹோமம் செய்யப்பட்டு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு (கணவன் மனைவிக்கு) கிரிநிம்ப மூலிகை ஹோமப் பிரசாதத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக புத்திரபேறு இல்லாதவர்கள் இந்த கிரிநிம்ப விருட்ச இலையை உட்கொண்டால் கருவாய் திறந்து பலன் பெறலாம் என்பது மருத்துவ ரீதியான உண்மை ஆகும்.\nகல்யாண வரம் வேண்டி பல ஊர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பிரார்த்தனை செய்ய ஆண்களும், கன்னிப் பெண்களும் வந்து வழிபடுகிறார்கள். எல்லா பக்தர்களும் இந்த ஆலயத்தை ‘சக்தி கோவில்’ என்று பயபக்தியோடு அழைக்கிறார்கள். உண்மைதான் கல்யாண வரம் தருகின்ற சக்தி வாய்ந்த அம்பிகையாக இந்த அன்னை விளங்குகிறாள். நிதி தரும் இரண்டு குபேரன் சிலைகள் சக்தியின் பிரதிமை களாக மேல் தளத்தை தாங்கி நிற்க, அன்னை சக்தி தேவி நாகாபரணத்தோடு காட்சி தருகிறாள். அருகில் கணேசரும், முருகனும் காட்சி தருகிறார்கள். இந்த ஆலயத்தில் மூன்று வெவ்வேறு தேவியர் இரு சன்னிதிகளில் அமர்ந்து அருள் தருகின்றனர்.\nமுகப்பில் அலங்கரிக்கும் தோரண வாயிலுக்கு நேராகச் சக்தி ஸ்ரீ மங்கள மாரியின் துவார சக்திகளான கங்கை, யமுனை ஆகியோர் நின்றிருக்க தென் கோஷ்ட மேகலை தொடக்கத்தில் தோரண கணபதி ���மர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கடன் பெற்று அடைக்க முடியாதவர்களுக்கு, கடன் கொடுத்து திரும்ப பெற முடியாத வணிகர்களுக்கும் இந்த விசேஷ கணபதியை செவ்வாய், சனி சதுர்த்தி தினங்களில் தீபமேற்றி 6 வாரங்கள் அர்ச்சித்து துதி செய்ய பலன் கிடைத்து விடும்.\nநலம் தரும் ஜலந்தரா செடி:\nவிருட்சங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது உண்மை என்பதால் இங்கே கணவன்-மனைவி பிரிந்து விட்டால் சேர்ந்து விடும் சக்தி வாய்ந்த ஜலந்தரா (குடும்ப நல விருட்சம்) ஞாயிறு, வெள்ளி, பவுர்ணமி நாட்களில் மட்டும் வழங்க ஆலயத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அஷ்டலட்சுமி கோபுர சிறப்பு: கருவறை வெளிசுற்றின் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இதற்கு அஷ்டலட்சுமி கோபுரம் என்றே பெயர்.\nதிரிசக்ர தரிசனம்: தமிழகத்தின் ஒருநாள் சிறப்பு தரிசன முறைகளில் இந்த சன்னதியும் ஒரு வரிசையில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் என்ற வரிசையில் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. சக்தியை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும் என்று தன் சவுந்தர்ய லகரியில் எடுத்துரைத்தார் ஆதி சங்கரர். அந்த சக்தி தேவியர் மூன்று திருநாமங்களுடன் ஒரே நேர்கோட்டில் 12 கி.மீ. தொலைவிற்குள் திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள் தருகின்றனர்.\nகாஞ்சி மாவட்ட எல்லையில் தென் சென்னைப் பகுதியில் தொண்டை மண்டலத்தில் 3 சக்தி தேவியர்கள் 12 ராசியினருக்கும் வாழ்வில் தடைகள் அகன்று ஐஸ்வர்யமான வாழ்வைத் தர அருள்புரிகின்றனர். இந்த அபூர்வ சக்திகளை ஒரே நாளில் தரிசனம் செய்து தலத்திற்கு 3 நெய் தீபங்களை ஏற்றி பிரார்த்தனை செய்வதற்கு திரிசக்கர தரிசனம் என்று பெயர். இந்த சக்தி யாத்திரையை முயற்சி, வெற்றி வியாபாரத்தில் உயர்வடைய ஞாயிறன்றும், காரியத்தடை அகல பவுர்ணமி அன்றும், கடன் தீர்ந்து சொந்த வீடு அமைய செவ்வாயன்றும், தன்யாதி, துர்சக்தி விலக அமாவாசையிலும், தம்பதி கோர் வழக்கு தீர, குழந்தைப்பேறு பெற சனிக்கிழமை அன்றும் செல்வச் சேர்க்கை லட்சுமி கடாட்ச பெற வெள்ளிக் கிமையிலும் தரிசனம் செய்ய வேண்டும்.\nசென்னை மாநகரின் தெற்கு பாகமான குன்றத்தூர் என்னும் புனித தலத்தில் இந்த “சக்தி கோவில்” இருக்கிறது. ‘க��வில் நகர்’ என்றும், செல்வமலி குன்றத்தூர் என்றும் புகழப்படு கின்ற இவ்வூரில்தான் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் அவதரித்தார். பெருமைமிகு குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.\nஇக்கோவிலுக்கு செல்ல சென்னை பிராட்வேயில் இருந்து 88கே, 60ஏ பஸ்கள் நேரடியாகச் செல்கின்றன. வடபழனியிலிருந்து எம்88, தாம்பரத்திலிருந்து 55ஜே, 66, குன்றத்தூருக்கு பாரிமுனையில் இருந்து சைதை வழியாக 88கே, 60இ, 88ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்தில் இருந்து (ஓன்றரை கிலோ மீட்டர்) சக்தி கோவிலுக்கு ஆட்டோ வசதிகள் உண்டு.\n11-ந்தேதி தீ மிதி விழா\n9-ந்தேதி (ஆடி 24) வெள்ளிக்கிழமை:- காலை 6 மணிக்கு ஸ்ரீதோரண கணபதி பூஜை.\nகாலை 7.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு திரு மஞ்சன நீராட்டுதல், மகா தீபாராதனை அருட் பிரசாதம் வழங்குதல், அம்மனுக்கு காப்பு அணிவித்தல்- வர்ணித்தல்.\nகாலை 8.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், வர்ணித்தல் காலை-மாலை திருக்குட ஊர் வலம்.\nமாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் செய்யும் திருவிளக்கு பூஜை.\n10-ந்தேதி (ஆடி 25) சனிக்கிழமை:- காலை, மாலை திருக்குட ஊர்வலம்.\nமாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் நடத்தும் அஷ்டலட்சுமி கோபுரம் சுற்றி தீபவலம். குழந்தைப்பேறு வேண்டி நாகக்கன்னி பூஜை.\n11-ந்தேதி (ஆடி 26) ஞாயிற்றுக்கிழமை:- காலை 9 மணிக்கு அம்மனை கரகத்தில் வர்ணித்தல், பாடுதல்.\nபகல் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் கூழ்வார்த்தல் திருக்குட ஊர்வலம், அன்ன தானம் வழங்குதல்.\nமாலை 6மணிக்கு சக்தியின் மைந்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துதல்.\nஇரவு 9 மணிக்கு அம்மன் மலர் அலங் காரத்தில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா.\n12-ந்தேதி(ஆடி 27) திங்கட்கிழமை:- மாலை 6 மணிக்கு அம்மனுக்கு விடை யாற்றுதல் விழா நடைபெறும்.\nசென்னையில் கனமழை: மண்ணடியில் மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nதுபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகடலூர்: சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது\nசென்னை, ���ாஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nதிருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ, பூண்டியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்\nஇலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி\nவேண்டும் வரம் அருளும் சீயாத்தமங்கை ஆலயம்\nதித்திக்கும் வாழ்வு அருளும் தெலுங்கானா காவல் தெய்வம் பெத்தம்மா திருக்கோவில்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரிக்கரை சீயாத்தம்மன் கோவில்\nசெங்கரை காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-19T03:15:31Z", "digest": "sha1:SOR2AK7CCHWK6KBC5ZLESGBT22BKAZ7B", "length": 22469, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராம்நாத் கோவிந்த் News in Tamil - ராம்நாத் கோவிந்த் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் மக��த்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nஅரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.\nசெப்டம்பர் 14, 2019 20:50\nராம்ஜெத் மலானி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 08, 2019 11:43\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வெளிநாடு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 07, 2019 16:13\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 13:00\nஆசிரியர் தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து\nநாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 05, 2019 08:45\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை - ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 02, 2019 08:25\n“ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது” பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மரணம் - ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி நேரில் அஞ்சலி\nடெல்லியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்��ும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஅருண் ஜெட்லி மறைவு -ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nபாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n73வது சுதந்திர தினம் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து\nஇந்தியா 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nசட்டப்பிரிவு 370 ரத்தானதால் ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மகத்தான பலனடைவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் மகத்தான பலனடைவார்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த ஜனாதிபதி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.\nபாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜிக்கு பொருத்தமான அங்கீகாரம் - மோடி பாராட்டு\nபாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜிக்கு பொருத்தமான அங்கீகாரம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவெள்ளையனே வெளியேறு நினைவு தினம்: ஜனாதிபதி மாளிகையில் தியாகிகளுக்கு கவுரவம்\nமகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77-வது ஆண்டு நினைவு தினமான இன்று ஜனாதிபதி மாளிகையில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி\nடெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை இன்று வழங்கினார்.\nமுத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் ���ோவிந்த் ஒப்புதல்\nமுத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.\nகார்கில் தினம் - ஸ்ரீநகர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்\nகார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.\nஇந்தியாவை பாதுகாத்தவர்களின் வீரத்துக்கு தலைவணங்குவோம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகார்கில் போர் வெற்றி தினம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவை பாதுகாத்தவர்களின் வீரத்துக்கு தலைவணங்குவோம் என தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்\nஉத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்\nரிஷப் பந்த் ‘பயமின்மை - கவனக்குறைவு’ வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்: பயிற்சியாளர் ரதோர்\nதவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன் சிங்\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது - ப.சிதம்பரம்\nஇ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\nஅ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது- தளவாய் சுந்தரம் பேச்சு\nஇந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் - நாராயணசாம�� அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:09:59Z", "digest": "sha1:RMPBJ7ZIIV62FPOCWO6XDPC3ZAZXGB7F", "length": 11372, "nlines": 102, "source_domain": "www.pothunalam.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ வின் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா?", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ வின் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா\nதொலைதொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்டில் எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் மூலம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.\nஒரு மாதத்திற்கு ஒரு ஜி.பி டேட்டா தான் என்ற நிலைமையை மாற்றி ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி டேட்டா என்ற புதிய அறிவிப்புடன் தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்.\nஇந்த அறிவிப்பை கண்டு மற்ற நெட்வொர்க்குகள் மிகவும் திண்டாடினர்.\nஜியோவின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர்.\nஅது மட்டுமின்றி போன் கால்கள் இலவசம் என்ற ஜியோவின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்களின் கவனங்கள் அனைத்தும் ஜியோவின் பக்கம் திரும்பியது.\nஇதன் மூலம் அதிகபட்சமான வாடிக்கையாளர்கள் குறைந்த நாட்களிலே கவர்ந்தது ஜியோ நிறுவனம்.\nஇப்படிப்பட்ட சூழலில் தற்போது பிராட்பேண்டிலும் கால் பதிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅதன்படி ஃபைபர் டூ த ஹோம் (Fiber to the home) எஃப்டிடிஹெச் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.\nஅதாவது, ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட்பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ்.\nஅதாவது ஜியோவை போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ்.\nஅது என்ன எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் என்று இவற்றில் நாம் காண்போம்.\nஒவ்வொரு வீட்டுக்கும் தனிதனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணையதள சேவையை வழங்கும் திட்டத்தின் பெயர் தான் எஃப்டிடிஹெச்.\nதற்போது காப்பர் கேபிள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால் எஃப்டிடிஹெச்சில் ஃபைபர் கேபிள் ப���ன்படுத்தப்பட உள்ளது.\nஃபைபர்நெட் நமக்கு புதிதல்ல என்றாலும், அதிலும் வீட்டிற்கு கொடுக்கப்படும் இணைப்புகள் காப்பர் கேபிள்களாக மட்டுமே இருந்தன. ஆனால் ஜியோ வில் ஃபைபர் கேபிள் மட்டுமே கொடுக்கப்படும்.\nஇது முழுக்க முழுக்க ஃபைபர் கேபிள் மூலமாக இங்குவதால் இணைதளத்தின் வேகம் சதாரன வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும்.\nஇதனால் நாம் அன்றாட பயன்படுத்தும் கணினியில் தேடுதல், கேம்ஸ், விடியோக்கள் மற்றும் டவுண்லோடு செய்தல் போன்ற அனைத்தும் மிகவும் அசத்தல் வேகத்தில் இருக்கும்.\nஇந்த தொழில்நுட்பத்தை இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மட்டுமே வழங்கி வருகிறது.\nதற்போது ஜியோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் எஃப்டிடிஹெச் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனத் தெரிகிறது.\nஇதன்மூலம் இந்தியா முழுவதும் பிராட்ண்பேட் சேவையை கைப்பற்றும் மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.\nவேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nRs.12,900 விலையில் ஷியோமியின் புதிய Mi A3 ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nஇனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது ஏன் தெரியுமா\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:04:38Z", "digest": "sha1:XEYURLHPRWZHBHHY63VTHGLN3XBSXY5W", "length": 7092, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை விவசாயம் Archives | Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News", "raw_content": "\nசொட்டு நீர் பாசன விவசாயம்\nதண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nஇயற்கை விவசாயத்தில் இன்று குடைமிளகாய் சாகுபடி முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nஇயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..\nஇயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..\nமூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..\nஇயற்கை விவசாயம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி..\nகொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறவேண்டுமா \nஅத்திப்பழம் சாகுபடி முறை & பயன்கள்..\nபச்சை மிளகாய் – புதிய சாகுபடி முறையில் அதிக வருமானம்..\nகோடையில் நல்ல லாபம் தரும் எள் சாகுபடி..\nஇயற்கை விவசாயம் மரிக்கொழுந்து சாகுபடி முறை..\nபீன்ஸ் சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..\nநல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..\nஇயற்கை விவசாயம் ரோஜா சாகுபடி முறை முழு விளக்கம்..\nபொங்கலுக்கு அதிக லாபம் தரும் இஞ்சி சாகுபடி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nமிளகு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nகோடை உழவு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19810-stalin-criticized-tamil-nadu-govt-budget.html", "date_download": "2019-09-19T02:38:25Z", "digest": "sha1:LQJOXZR5SC5UO5WQFFYD2MHVDUVY4YW3", "length": 14200, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "கழுத்தை நெரிக்கும் கடன் - ஏமாற்றமான பட்ஜெட்: ஸ்டாலின் தாக்கு!", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சி��ப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nகழுத்தை நெரிக்கும் கடன் - ஏமாற்றமான பட்ஜெட்: ஸ்டாலின் தாக்கு\nசென்னை (09 பிப் 2019): தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஏதோ சங்கீத வித்துவான், பல்லவியை திரும்பத் திரும்ப பாடுவது போல, தங்கள் கட்சியைப் பற்றி திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத இந்த 2019 - 20 மாநில பட்ஜெட் சுமார் 150 நிமிடங்கள் பாடினார்.\nவரும் வருவாயை சீராக்கி, நிர்வகித்து திட்டமிட்டு மக்கள் நலத் திட்டங்களை, எதிர்கால தமிழகத்தை கட்டமைக்கும் திட்டங்களுக்காக செலவு செய்ய வேண்டியது தான் தமிழக அரசின் கடமையாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக அரசு கை நீட்டிய வாங்கிய கடனுக்கு சரியாக வட்டிப் பணத்தைச் செலுத்து வதைத் தான் இந்த 2019 - 20 பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது. தமிழக அரசு ஊழியர்கள், தமிழ பள்ளிக் கூடங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலை உருவானது. தங்கள் உரிமையைக் கேட்ட போராட்டக் காரர்கள் மீது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆளும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளாக பணீடைநீக்கம் எல்லாம் செய்து போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.\nஅரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டு அரசுக் குழுக்கள் அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்பித்துவிட்டது. அந்த குழு சொல்லி இருக்கும் பரிந்துரைகளை எப்படி நிறைவேற்ற இருக்கிறார்கள், அதற்கான களத் திட்டங்கள் என்ன என்பதை பட்ஜெட்டில் தெரிவிக்காதது, ஏமாற்றமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அதோடு தமிழகத்தில் கூடுதலாக வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிகள் குறித்த எந்த திட்டங்களோ, அறிவிப்புகளோ இந்த பட்ஜெட்டில் இல்லை.\nதமிழக அரசுக்கு சுமாராக 4.19 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த கடனை விரைவாக அடைக்க வருவாயை பெருக்க ஏதாவது திட்டங்கள் இருக்கு���ா எனப் பார்த்தால் ஏமாற்றம் தான். ஒரு அறிவிப்பும் இல்லை. எது எல்லாம் நடக்கக் கூடாதோ அது எல்லாம் நன்றாக நடந்திருக்கிறது. மாநில அரசின் கடன் அதிகரித்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது, தமிழகத்தின் மொத்த நிதி மேலாண்மையும் மோசமாக இருப்பதை இதுவே காட்டுகிறது. எப்படி 110 விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்களோ, அதேபோல், விவாதங்கள் செய்ய முடியாத, தேவையற்ற காகிதங்களில் மட்டுமே இருக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது. பட்ஜெட்டில் விவசாயிகள் பற்றி ஒரு அறிவிப்பு கூட இல்லை.\nநெல் கொள்முதலுக்கு இன்னும் குறைந்த விலையே இருக்கிறது. தமிழகத்தில் கரும்பின் ஆதார விலையை இன்னும் உயர்த்தவில்லை. ஒட்டு மொத்தத்தில் பட்ஜெட், திவாலான நிறுவனம் போல் உள்ளது. அதிமுகவில் கொடநாட்டில் எப்படிக் கூட்டாக கொள்ளை அடித்தார்களோ.. அதே போல இப்போது தமிழக அரசு இயந்திரத்தில் வாகாக கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது\n« அதிமுக - பாஜக கூட்டணி குறித்து வாய் திறந்த தம்பிதுரை பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம் பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபாஜக தலைவர் கொடூர கொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/20488-iff-fest-in-riyadh.html", "date_download": "2019-09-19T02:40:24Z", "digest": "sha1:TG2SR5M5AQVWDJG7MWSKM7QGFNHUZO7M", "length": 16844, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் நடத்திய மாபெரும் மக்கள் சங்கமம்:", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் நடத்திய மாபெரும் மக்கள் சங்கமம்:\nரியாத் (03 ஏப் 2019): சவுதி அரேபியாவில் வெளி நாடு வாழ் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக \"ஃப்ரேடர்னிட்டி ஃபெஸ்ட் 2019\" என்ற மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.\nசவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களுக்காக பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக தமிழ் பேசும் மக்களை ஒன்றினைத்து மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி அல்கசீம் ரோட்டில் அமைந்துள்ள பால்ம் ரிசார்ட்டில் வைத்து காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.\nஇந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரத்தின் ஜோனல் தலைவர் பஷீர் இங்கபுழா அவர்களின் துவக்க உரையோடு காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் Er.அஜ்மல் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை மாவட்ட செயலாளர் Er.ஃபைஜல் எடுத்துக்கூறினார்.\nஇச்சங்கமத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள், ஆண்களுக்கான வடம் இழுக்கும் போட்டி, தமிழர் கலாச்சார உறிய��ித்தல் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், மருதாணி இடுதல் , பழங்களில் கலை நுட்பம் செய்தல் , வினாடி வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.\nஇச்சங்கமத்தின் சிறப்பு அம்சமாக வெளி நாடு வாழ் தமிழர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு சிறப்பு கண்காட்சி Dr காலித் (Ministry of Health) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களே உருவாக்கிய பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல்முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்தனர், மேலும் வரலாற்று சம்பவங்களைய் குறிக்கும் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.இதில் இந்தியன் சோசியல் ஃபோரம், இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ஆகியவை இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு செய்துவரும் சமூகசேவை பணிகள் இடம்பெற்றிருந்தது. பங்கெடுத்த அனைத்து மக்களும் இக்கண்காட்சியை கண்டு ரசித்தனர். சிறந்த கண்காட்சி பொருளுக்கான தேர்வை பார்வையாளர்கள் ஓட்டு முறையில் தேர்ந்தெடுத்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு மற்றும், தேநீர் வழங்கப்பட்டன.\nசிறப்பு ஏற்பாடாக பெற்றோர்களுக்கான குடும்ப வாழ்வியல் நிகழ்ச்சியை பொறியாளர் அல் அமான் அவர்கள் சிறப்பாக நடத்தினார். பெண்களுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சகோதரி ஆமினா ஹசன் அவர்களால் பெண்களுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது, மாணவ மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பிர்தவுஸ் அவர்களால் நடத்தப்பட்டது.\nமாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் குழந்தைகளின் வரவேற்பு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஜனாப் ஹைதர் அலி (Universal Inspection Company Riyadh Branch Manager), மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் முஹம்மது யாசின், ரியாத் தமிழ் சங்கம் தலைவர் ஜனாப் ஃபக்ருதீன், இந்தியன் சோஷியல் ஃபோராம் ஜித்தாதமிழ் பிரிவின் தலைவர் பொறியாளர் அல் அமான், இந்தியன் சோஷியல் ஃபோராம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி, இந்தியன் சோஷியல் ஃபோராம் ரியாத் தமிழ் பிரிவின் தலைவர் ஜாபிர், இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ரியாத் ரீஜியன் செயலாளர் முஹம்மது ராஃபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்��ளாக கலந்து கொண்டனர். இறுதியாக மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் ரமுஜுதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.\n« ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை மக்களின் ஒன்று கூடல் விழா சவூதியில் வெளிநாட்டினருக்கு நீண்ட கால இக்காமா வழங்க திட்டம்\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ தொகுப்பு\nஹஜ் தன்னார்வப் பணிகளுக்காக IFF தன்னார்வலர்கள் தயார் நிலை\nமாட்டுக்கறிக்காக கொல்லப்பட்ட சிறுவன் ஜுனைதின் பெற்றோர் மக்கா வருகை - IFF தன்னார்வலர்கள் சந்திப்பு\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீ…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79834-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T02:21:43Z", "digest": "sha1:VY2JKMMDTTDZ2OM4XVYTG2MA2CR6TPDO", "length": 14172, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு இந்தியா தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்\nதேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்.\nஇதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரிக்க 2 முறை நேரடியாக சென்றுள்ளனர். ஆனால் ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால் வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.\nராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.\nகர்நாடகா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தியோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தடை\nஅடுத்த செய்தி2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nஇந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட��டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’ 18/09/2019 8:48 PM\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:13:59Z", "digest": "sha1:YGQD6S52JR7TUKVK626XH2Y6SL3XFBQJ", "length": 10941, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரியா பவானி ஷங்கர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பிரியா பவானி ஷங்கர்\nTag: பிரியா பவானி ஷங்கர்\nஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்.\nபுதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக...\nஇளம் நடிகருடன் எடுத்துக்கொண்ட ஜிம் செல்பி. வைரலாகும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படம்.\nபுதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்....\nபிரியா தான் கவின் காதலியா வைரலாகும் பிரியா டெலீட் செய்த புகைப்படங்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில வாரங்களிலேயே பிளே பாய் என்ற பெயர் எடுத்தவர் கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள்...\nபிரியா பவானி ஷங்கர் வயசானல் இப்படி தான் இருப்பார்களாம்.\nசமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செலஙஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சம்பீத்தில் பாட்டில் கேப் செலஞ்ச் ச,சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது faceapp எனப்படும் புதிய செயலி...\nமாபெரும் நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள பிரியா பவானி.\nசெய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்...\nபிரியா பவானி சங்கர் பெயரில் நடந்த மோசடி.\nதொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில்...\nஎஸ் ஜே சூர்யா என்றதும் முதலில் தயங்கினேன். மேடையில் பேசிய பிரியா பவானி சங்கர்.\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு பல நடிகர் நடிகைகள் சென்றனர் அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த பின்னர்...\nஆஸ்திரேலியாவில் அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு பல நடிகர் நடிகைகள் சென்றனர் அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த பின்னர் சீரியலில்...\nபிரியா பவானி சங்கருக்கு கட்டியணைத்து முத்த மழை.\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகர் நடிகைகள் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆவார். ஆரம்ப காலத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் பின்னர்...\nஅஜித்தை போல் அசத்திய பிரியா பவானி சங்கர்.\nதமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதா���ாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/06/breaking.html", "date_download": "2019-09-19T02:42:04Z", "digest": "sha1:FXGC7M3P2KFLQUCQ4CWOTYOTG2Q3IZQR", "length": 4373, "nlines": 105, "source_domain": "www.ceylon24.com", "title": "#Breaking:அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n#Breaking:அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா\nஇலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளனர்.\nதங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @AzzamAmeen\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்,பெண்களின் பாலியல் வாழ்க்கையை\nஅரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்\nமாலைதீவில், ஆசிரியர் பணிக்கு வாரீர்\nஅரம்கோ தாக்குதல்:கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/selvarasa", "date_download": "2019-09-19T02:26:39Z", "digest": "sha1:FLAM26SMEUFWXF66LTJUOS5DLOSYYEW3", "length": 19496, "nlines": 420, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசெல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nயோகராசா, தவராசா, தேவதாஸ், தர்மராசா, இன்பராசா, நவநீதம்(தங்கா), சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,\nஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயறஞ்சன், பார்த்திபன், நாகேஸ்வரி, ஜெயராணி, சுமித்திரா, கீதா, செல்வி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவில் உள்ள திருச்சியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரது குடும்பத்திற்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/129521/", "date_download": "2019-09-19T01:59:33Z", "digest": "sha1:25HAFUAOVF47ET75GCLXBPZVEV7QHEKP", "length": 8972, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று (26.08.19) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின��� உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மாலை 6 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கை, பொறுப்புகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.\nTagsமைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nவிஸ்வமடு, தொட்டியடியில் மாட்டுவண்டிச் சவாரி….\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழ���விய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=521", "date_download": "2019-09-19T02:36:38Z", "digest": "sha1:XVGAIV4FK5635RQGRRFCCRNZRYYXQZL3", "length": 16879, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அட்டிகை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\n- மோஹன் | மார்ச் 2007 |\n கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் க்ஷேமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார் சதாசிவ குருக்கள். இந்த வருடத் திருவிழா அமோகமாக நடந்து முடிந்தது. இனி இந்த நகையெல்லாம் அடுத்த வருடம் எடுத்தால் போதும். காவலாளி மாணிக்கம், குருக்கள் எடுத்து வைக்கும் நகைகளைப் பேப்பரில் குறித்துக் கொண்டார். நகைகளை பத்திரப் படுத்திய பின், நடையைச் சார்த்திவிட்டு வீட்டுக்குக் கிளம்ப பன்னிரண்டு மணியாகி விடும். வீட்டில் ஷோபனா தனியாக இருப்பாள்.\nஷோபனாவை நினைத்ததும் வயிற்றில் ஒரு கலக்கல். நாளை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். பையனுக்கு அரசாங்க உத்தியோகமாம். குருக்களின் அண்ணா மணியின் சிபாரிசு. பையனின் அம்மாவும், அக்காவும் ஏற்கெனவே வந்து பார்த்தாயிற்று. பையனும், அவன் அண்ணாவும் நாளை வருகிறார்கள். பக்கத்து ஊருக்கு ஏதோ வேலையாய் வருபவன் ஷோபனாவையும் பார்த்துவிட்டு போகப்போகிறான்.\nஎல்லா நகைகளையும் வைத்தாயிற்று. கட��சியாக ஒரு தங்க அட்டிகையை மட்டும் அம்பாளின் கழுத்தில் பார்த்தபோது குருக்கள் கண்களுக்கு ஒரு நிமிடம் ஷோபனா தோன்றினாள். அவளது மூளியான கழுத்தில் அந்த அட்டிகை மட்டும் ஒரே ஒரு நாள் ஏறினால் போதும். பையனின் அம்மாவின் ‘என் பையன் அரவிந்தனுக்கு சொத்து சுகம் எதுவும் வேண்டாம். பெண் மட்டும் மங்களகரமாக கழுத்தில் நகையோட இருந்தாப் போதும். அவன் ஓகே சொல்லிடுவான்’ என்று சொன்னது இப்போது ஒலித்தது.\nஷோபனாவிடம் பொட்டு நகை கிடையாது. குருக்களின் மனைவி சீதாவின் நகைகளைப் போட்டுப் பெரியவளை கரை சேர்த்தாயிற்று. சின்னவள் ஷோபனாவுக்குப் பூர்வீக சொத்தான நிலத்தை விற்றால்தான் உண்டு. இன்னும் இரண்டு மாதத்தில் முடித்து விடுவதாக அண்ணா மணி சொல்லி யிருக்கிறான்.\n‘ஐயா, அந்த அட்டிகையையும் பெட்டில வைச்சிடுங்க. எல்லா நகையும் டேலியாடுச்சு. இப்ப வந்துர்றேன்’ மாணிக்கம் கழிவறையை நோக்கி நகர்ந்தான்.\n அம்மா... எனக்கு வேற வழிதெரியலம்மா. முப்பத்தஞ்சு வருஷமா உன்னை அலங்கரிச்சுப் பார்த்தவன். ஒரே ஒருநாள் என் பொண்ணுக்கு... இல்லை யில்லை உன் குழந்தைக்குப் போட்டுப் பார்க்கிறேன்ம்மா. ஆயிரமாயிரம் பேருக்கு கல்யாண ராசி அருளும் நீ, உன்னோட நகையால் எம் பொண்ணுக்கும் அருளம்மா’’ குருக்கள் சரேலென்று அட்டிகையை துண்டால் மூடி இடுப்பில் கட்டினார்.\nநகைப் பெட்டியைப் பூட்டி மாணிக்கம் கையில் கொடுத்து சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டார். நடையைச் சார்த்தி நடுங்கும் உடம்போடு வீட்டை நோக்கி நடர்ந்தார்.\nநல்லவேளை மானேஜர் சுந்தரம் ஏதோ கோயில் காரியமாய் டவுனுக்குப் போயிருக் கிறார். அவர் திரும்பி வருவதற்குள் நகையைத் திருப்பி வைத்துவிடலாம். குருக்கள் மனதில் ஏதோ குறுகுறுத்ததே தவிர, பெரிய தப்பாகத் தோன்றவில்லை. அரவிந்தனின் விஜயம் முன்னமே தெரிந்திருந்தால் எங்கிருந்தாவது கொஞ்சம் நகை நட்டு இரவல் பெற்றிருக் கலாம். இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை அட்டிகையை போட்டுக் கொள்ள ஷோபனாவைச் சம்மதிக்க வைப்பதுதான்.\nஅரவிந்தனுக்கு ஷோபனாவை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. அவளது பதவிசும், புன்னகையும் அப்போதே அள்ளிக்கொண்டு போய்விடலாம் போல் தோன்றியது. அவன் எதிர்பார்த்தது போலவே மஞ்சள் குளித்து, கருநீலப்பட்டில், கழுத்தில் பளபளக்கும் அட்டிகையும் அம்பாளை நினைவுப்படுத்��� அரவிந்தன் எழுந்து நின்றான்.\n‘உங்களுக்கெல்லாம் ஆட்சேபனை யில்லைனா ஷோபனாவை கோயில் வரை கூட்டிப்போகலாமா\n‘அட தாராளமா... கூப்பிடு தூரத்தில தான் கோயில்’ அண்ணா மணியின் வார்த்தை களைத் தவிர்க்க முடியவில்லை. ஜோடியாக இருவரும் வாசல் இறங்கிப் போகவும் காவலாளி மாணிக்கம் வேகமாக வீட்டை நோக்கி வரவும் சரியாக இருந்தது.\n சுந்தரம் சார் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்... டவுன்லேர்ந்து சோதனைக்கு வந்துருக்காங்க.’\nசுந்தரம் சார்... சோதனை ... இடிந்து போனார் குருக்கள்.\nடவுனிலிருந்து கவர்ன்மெண்ட் ஆடிட். சில சமயங்களில் இந்த மாதிரி வருவதுண்டு. கோயிலுக்கு உண்டான கணக்கு வழக்குகள், நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்துப் பெரிய இடத்துக்கு ரிப்போர்ட் அனுப்புவது வழக்கம்.\nதுண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, மூச்சிறைக்க குருக்கள் ஓடினார். போச்சு.. முப்பத்தைந்து வருடமாய் கட்டிக்காத்த மானம், மரியாதை எல்லாம் போச்சு. அம்பாளே... இது என்ன சோதனை கண்கள் ஷோபனாவைத் தேடின. அரக்கப் பரக்க ஓடிவந்து கும்பிட்டார்.\n‘இவர்தாங்க கோயில் குருக்கள். ஏதாவது காணமின்னா இவர்தான் பொறுப்பு....ஹா ஹா..ஹா...’ சுந்தரத்தின் நேரங்காலம் தெரியாத அசட்டு ஜோக்.\n‘பண விஷயமெல்லாம் சரியாயிருக்கு, நகையெல்லாம் எடுங்க...’ தலைசுற்றியது குருக்களுக்கு. துண்டை விரித்து சன்னதி யருகே உட்கார்ந்தார்.\n‘எல்லாம் சரியாயிருக்கு. ஒரு அட்டிகை குறையறாப் போல இருக்கே..’’\nகுருக்கள் எழுந்தார். உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான். மனதால் தப்பு செய்யாவிட்டாலும் உடலால் செய்தாயிற்று.\n..’ குருக்கள் குரல் எழும்ப மறுத்தது.\n‘இதோ இங்க இருக்குங்க அட்டிகை. நான்தான் அழகா இருக்கிறதே என்று பார்த்தேன்’ அரவிந்தன்.\n‘என்ன அரவிந்தன். வேலை சமயத்தில் ஊரைச் சுத்திப் பார்க்கப் போயிட்டீங்க நேரமாகுது உங்க கையெழுத்தில்லாம கிளம்ப முடியாது.’\nஅரவிந்தன் மெதுவாக குருக்களின் கையைப் பற்றி சந்நிதி நோக்கி நடந்தான்.\n ஷோபானாவின் அட்டிகையில் இருந்த அடையாளம் அந்த நகை கோவிலோடதுன்னு உடனேயே தெரிவித்து விட்டது. எத்தனையோ கோவில் நகைகளைப் பார்த்துப் பழக்கம். நகை இருந்தோ இல்லாமலோ ஷோபனாதான் எனக்கு மனைவி’ என்றான் அரவிந்தன் கம்பீரமாக.\nஅம்பாளைக்கூடப் பார்க்கக் கூசியவர் தலைகுனிந்தபடி வீட்டை நோக்கி நடந்தார்.\n‘என்ன குருக்���ளே, கல்யாணம் கில்யாணம் எல்லாம் பிரமாதமாய் நடத்திட்டிங்க. எல்லா பொறுப்பும் முடிந்து கோவிலே கதியாய்க் கிடப்பீங்கன்னு பார்த்தா இப்படிச் சாவியைக் கொடுத்திட்டு கோயிலுக்கு இனிமே வரமாட்டேன்னு சொல்றீங்களே\nசதாசிவ குருக்கள் ஏதும் பதில் சொல்லாமல் ஓரக்கண்ணால் சன்னதியைப் பார்த்தார். கல்யாணசுந்தரி ஜகஜ்ஜோதியாய் ஜொலித்தாள். வீட்டிலிருந்து திரட்டிக் கொண்டு வந்திருந்த அத்தனை சில்லறை, ரூபாய்களை உண்டியலில் போட்டார். மேல்துண்டோடு ஆற்றங்கரை நோக்கி நடந்தார். அலறிக்கொண்டு ஓடும் நொய்யலில் மூழ்கியவர் தலையைத் தூக்கப் பிரயத்தனப் படவில்லை.\nபக்கத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் உரக்கப் படித்துக் கொண்டிருந்தார்கள்:\n‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-14-06-41-57/", "date_download": "2019-09-19T01:59:20Z", "digest": "sha1:S43AWS3FZFWN4X3M3N7N34AWUYO5UOSS", "length": 10625, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "காபூல் நகரில் விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nகாபூல் நகரில் விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள்\nகாபூல் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் உள்ப்பட 7 பேர் உயிரிழந்தனர்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்நகரில் உள்ள பார்க்பிளேஸ் விருந்தினர் மாளிகையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாடகர் அல்தாப் ஹுசையின், விஐபி.களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்டனர் . அப்போது விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என 7 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.\nதுப்பாக்கி சூடு நடந்த போது அங்கு 6 இந்தியர்கள் இருந்தனர். மூன்றுபேர் எப்படியோ வெளியே தப்பி ஓடிவந்துவிட்டனர். ஒரு வரை காணவில்லை. மாளிகையை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் வளை��்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் உள்ளே இருந்த 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் பிபிசி. செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்திய தூதரகத்தை குறி வைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவத்திற்கு கவலையை தெரிவித்துள்ளார். \"நான் விமானத்தில் பயணம் செய்த போது, காபூல் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக செய்திவந்தது. காபூல் நகரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நான்மிகவும் கவலை அடைந்து உள்ளேன். அனைவருடைய பாதுகாப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்,\" என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nபாஜக சார்பில் 5 பேர் கொண்டகுழு\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி…\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை…\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்\nமோடியால் பலர் வேலை இழந்தது உண்மை தானா\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகொழுப்புச்சத���தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/author/geetha/", "date_download": "2019-09-19T03:10:23Z", "digest": "sha1:PQPLD66ZU6JESO5XTQLXTRRJH4KNUMV5", "length": 35865, "nlines": 229, "source_domain": "world.tamilnews.com", "title": "piraba K, Author at TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses found massive Syria உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அந்த ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியா என்ற இருசகோதரிகளின் சடலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் மன்ஹட்டனில் (Manhattan) உள்ள ஹட்சன் (Hudson) ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Saudi sisters US dead body சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் ...\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\n25 ஆண்டுகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட அதிகளவு வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். study found oceans absorb 60 percent heat முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக புதியஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எரிபொருள் உமிழ்வுகளின் காரணமாக பூமி ...\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில், அதுகுறித்து துருக்கி ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. free land couple gives birth third child Italy government decision ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு ...\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் செல்போன் பயன்படுத்திய பின்னர், பணி முடிந்து விடுமுறை எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். incident woman used cellphone week வீட்டிற்கு சென்று சில ...\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்ட இரண்டு இராணுவ உலங்குவானூர்திகளில் ஒன்று தனது கட்டுப்பாட்டை ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nசீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். ...\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. black box discovery crashing Indonesian airplane கடந்த திங்களன்று குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது. கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், ...\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஅமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். illegal immigration children citizenship US அமெரிக்காவில், ...\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சவோனோ என்ற ...\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஜேர்மனியில் இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.German Prime Minister Anjela Merkel withdraws politics தற்போது ஜேர்மனி நாட்டு பிரதமராக அஞ்ஜெலா மெர்க்கல் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் ...\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று ...\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air pollution affected respiratory distress இதுதொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nவட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.2 magnitude earthquake New Zealand தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ...\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nஇந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். One 189 people Indonesian air crash unlikely survive இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து ...\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது. தகவலறிந்து 70க்கும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nபங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது ...\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nபாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக��கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ...\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed ...\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without compassion child அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ...\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும் முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய வந்துள்ளது. discovery world oldest ship Black Sea ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nமியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். ...\nஅமெரிக்க ���லைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nஅமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ...\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். 14 people injured pre-school children சோங்கிங் நகர பானன் மாவட்ட பொலிஸார் கூறும்போது, காலை 9.30 மணியளவில் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nகூகுள் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 48 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Google removes 48 employees sexual harassment தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்த போதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 ...\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Earthquake ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildailycalendar.com/tamil_rasi_palan_yearly.php?msg=Tamil%20Rasi%20Palan%20Yearly&rasi=THULAM&date=2018", "date_download": "2019-09-19T02:01:53Z", "digest": "sha1:7FG3OIHJWLIB7PWUWEY4S6FV53JJL6AU", "length": 13088, "nlines": 142, "source_domain": "www.tamildailycalendar.com", "title": "Tamil Rasi Palan Yearly - ஆண்டு ராசி பலன் - Yearly Rasi Palan", "raw_content": "\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018 புத்தாண்டு ஆரம்பம் முதற்கொண்டே உங்களுக்கு மிகவும் அபரிதமான பலன்கள் ஏற்படும். நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த ஏழரை சனி காலத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு கொண்டீர்கள். இனி உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. இந்தப் ஆண்டு எல்லா காரியத்திலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். மிகவும் உயர்வான வாழ்க்கை அமையும். எதிர்பார்க்காத வகையில் பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். உங்களிடம் பழகும் சொந்த பந்தங்களின் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சிலர் வேற்று மாநிலம், அயல் நாடு சென்று வருவீர்கள். வேலைக்கு விண்ணபித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். பூர்விக சொத்து விற்று ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்குங்கள். உடன்பிறந்தவர���கள் உங்களை தவறாக புரிந்துக் கொள்வார்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். உடன்பிறப்பு வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். உங்கள் அந்தஸ்து புகழ் கௌரவம், உயரும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : ஆண்டு தோறும் சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/09/tn-it-s-my-pride-to-be-the-son-of-karunanidhi.html", "date_download": "2019-09-19T02:02:19Z", "digest": "sha1:KXRFLZGITDQ5RIW4TQVBEFOUTVZUEMLI", "length": 15158, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியின் மகனாக பிறந்ததே பெருமை-ஸ்டாலின் | It's my pride to be the son of Karunanidhi: Stalin, கருணாநிதியின் மகன்: ஸ்டாலின் பெருமை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஉள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள்- ஜிஓ வெளியீடு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nதமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்பதா பொன். ராதாகிருஷ்ண்னுக்கு சீமான் கண்டனம்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஉள்ளாட்ச�� தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nநவ.16-ல் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\nTechnology விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியின் மகனாக பிறந்ததே பெருமை-ஸ்டாலின்\nஅரூர்: புகழ் பெற்ற தலைவரான கருணாநிதியின் மகனாக பிறந்ததே எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்று தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nஅரூரில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் அண்ணா சிலை திறப்பு விழா நடந்தது.\nகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புகழ் பெற்ற தலைவர் கருணாநிதியின் மகனாக பிறந்ததே எனக்கு பெருமையளிப்பதாக உள்ளது. அமைச்சர், துணை முதல்வர் மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை நான் வகித்த போதும், உங்களோடு, உங்களில் ஒருவனாக இருந்து கடமையாற்றுவதே எனக்கு மகிழ்ச்சி.\nதமிழகத்தில் அண்ணா பிறந்து இருக்காவிட்டால், நாம் நம் உணர்வுகளை இன்று பேசியிருக்க முடியாது. தன்மானத்தோடு சாலைகளில் நடக்க முடியாது.\nஅண்ணா பதவிக்கு வருவதற்காக, திமுக - வை துவக்கவில்லை. மக்களுக்காக துவங்கினார். இன்றைக்கு பல கட்சிகளில் இருந்து பலர் திமுக-வில் வந்து இணைகின்றனர். அதற்கு காரணம் அண்ணா வழியில் மாற்று கட்சியினரை மதிக்க தெரிந்தவர்கள் திமுக-வினர் என்பது மட்டும் அல்ல, மக்கள் மத்தியில் திமுக-வுக்கு நல்ல மதிப்பு கிடைத்துள்ளதே காரணம்.\nமுதல்வர் கருணாநிதி 86 வயதிலும் தனது உடல் நல பிரச்னைகளை கூட பார்க்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை காவல்துறையிலேயே இவ்வளவு காலிப்பணியிடங்கள் என்றால்.. ஐகோர்ட்டில் வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது \nநாளை தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கருணாநிதி karunanidhi tamilnadu முகஸ்டாலின் pride mk stalin பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/2018/11/blog-post_12.html", "date_download": "2019-09-19T02:26:31Z", "digest": "sha1:YAJI2BSNW2BUIVKWHPHBVAMUBHTORRQY", "length": 20094, "nlines": 101, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: மாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nமாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்\n1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர்.\nஅந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.\n1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.\nஇந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப் கேணல் இவன்.\nஇரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் திருமலை மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கினான்.\nவிடுதலைப்புலிகளின் வரலாற்றில் முதன்முதல் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலான நெல்லியடி பொலிஸ் ஜீப் மீதான தாக்குதல், சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், மட்டக்களப்புக் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், யாழ்ப்பாணம் பொன்னாலையில் கடற்படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதல், வன்னி உமையாள்புரம் கண்ணிவெடித் தாக்குதல் என்பனவற்றோடு வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதலிலும் முக்கிய பங்கு கொண்டு தலைவருக்கு உறுதுணையாக விளங்கினான், அது போலவே திருமலையின் வரலாற்றிலும் சந்தோசத்தின் பெயர் அழியா இடம் பெற்றது.\n“மாஸ்ரர்” இவ்வாறுதான் 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தோசம் திருமலை மகளுக்கு அறிமுகமானவன். பாராளுமன்ற உறுப்பினர் பதவி நகரசபை நிர்வாகம் போன்றன பெயருக்குத்தான் தமிழரிடம், ஆனால் பேருந்து நிலையம் உட்பட நகரின் பல பகுதிகளையும் நிர்வாகித்து வந்தவர்கள் குடியேறிய சிங்களவரே. அதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விஷக் காய்ச்சல் போல சிங்களக்குடியேற்றம் பரவிக்கொண்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான் சந்தோசம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக “மாஸ்ரர்” என்னும் போர்வையில் இயங்கிக் கொண்டிருந்தான். உறுதியான கட்டடத்திற்கு எவ்வாறு ஒவ்வொரு நல்ல கல்லாக தேர்ந்தெடுப்பார்களோ அது போலச் சந்தோசம் ஒழுக்கமான கட்டுபாடான இளைஞர்களை ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுத்தான்.\nஅத்துடன் சந்தோசம் அவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கியவன். காட்டிலே அவர்களுள் ஒருவனாக வாழ்ந்து காட்டியவன். சந்தோசம் திருமலை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்குமே சொந்தமானவன். தென்னைமரவடியிலிருந்து வெருகல் வரைக்குமான எல்லாக் கிராமங்களிலுமே இவனது காலடி பதிந்துள்ளது எனலாம். எல்லாக் கிராமத்தவர்களையுமே இவனுக்குத் தெரியும் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது இவனுக்குத் தெரியும் மொத்தத்திலே திருமலையை கரைத்துக்குடித்தவன் என்று சொல்லலாம்.\nமேலும் இயக்கத்தின் அரசியல் வேலைகளின் விஸ்தரிப்பிலும் சந்தோசத்தின் பங்கு மிகப்பெரிது எனலாம் “உணர்வு” என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தது முதல் ஆரம்பகாலத்தில் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் தயாரிப்பதிலும் பெரும் பங்குவகித்து அதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தான்.\nஇதேவேளைதான் தான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்னும் நிலையைப் பயன்படுத்தி போராளிகளுக்குத் தேவையான வீடுகள் அறைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்து அவற்றில் அவர்களைத் தங்கவைப்பதற்கே பயன்படுத்தினான். இவ்வாறு சகல வேலைகளிலும் சந்தோசத்தின் பங்கு அதிமாக இருந்தது. ஒருமுறை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பகுதியில் தொடர்சியாக சில நாட்கள் தங்கவேண்டியேற்ப்பட்டது. அந்த நாட்களில் பல்கலைக்கழகத்தில் பரிட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சந்தோசத்திற்கு “இறுதி ஆண்டுப் பரிட்சையில் பங்கு பற்றச்செல்” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது ஆனால் அவன் மனம் அப்பொழுது பரிட்சையில் நாட்டங்கொள்ளவில்லை. தாக்குதல் முடியும் வரை போகமாட்டேன் என்று கூறிவிட்டான் முதலில் போராட்டம் அதன் பின்னர்தான் மர்ரவஎல்லாம் என்பதே இவனது நிலை. இந்தச் செய்தியைத் தான் அவன் இன்றைய தலைமுறைக்கு விட்டுச் சென்றான்.\nதிருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சந்தோசம்\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்ப்பட்டு நீறு பூத்த நெருப்பாக போராட்டம் இருந்தபொழுது திருமலை மக்களின் மீள்குடியேற்றம் அவர்களின் புனர்வாழ்வு என்பனவற்றில் கூடிய கவனம் செலுத்தினான் அத்துடன் இந்திய இராணுவம் பற்றியும் எச்சரித்தான்.\n” இந்தியப்படை இங்கு அமைதி காக்க வரவில்லை எம்மை அழிக்கத்தான் வந்திருகிறது, நாம் அஞ்சக்கூடாது. திருப்பித் தாக்க வேண்டும். எங்களுடைய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க விடக்கூடாது” என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அது போலவே செயலிலும் காட்டினான். அது வரை சிறீலங்கா இராணுவத்தினால் உணரப்பட்ட இவனது ஆற்றலை இந்தியப்படைப் படையினர் பின்னர் உணர்ந்து கொண்டனர். இரண்டாயிரம் சாரம் கட்டிய பையன்களின் சக்தி என்ன என்பதை இந்தியப்படையினருக்கு இவன் உணர்த்தினான்.\nசொல்லில் நிதானமும், செயலில் வேகமும் கொண்ட சந்தோசம் இந்தியப்படையினருடனான போரில் அவர்களுக்கெதிராகப் பன்னிரண்டு நாள் போரிட்டு இறுதிநாள் தீபாவளி தினத்தன்று கோண்டாவிலில் அவர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்களது இரண்டு தாங்கிகளை அழித்தபின் ஆற்றாது பின்வாங்கிய அவர்களால் ஏவப்பட்ட ஏறிகனைக்கு இலக்காகி வீரமரணத்தை தழுவிக்கொண்டான். இந்தியப் படையுடனான மோதலில் வீரமரணமடைந்த முதல் லெப். கேணல் ஆனான். எமது போராட்டத்தில் பெரும்பாலான அத்தியாயங்களில் முதலாவது என்று குறிப்பிடும் பொது சந்தோஷத்தின் பெயர் எவ்வாறு குறிபிடப்படுகின்றதோ. அது போலவே இந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப். கேணல் என்று இவனை வரலாறு கூறுகின்றது.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nமாவீரர்கள்- லெப்டினன் கேணல் திலீபன்\nஇனப்படுகொலைகள்- யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...\nஇனப்படுகொலைகள் - 1983 கறுப்பு ஜூலை\nஇனப்படுகொலைகள் - 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள...\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nமாவீரர்கள்- லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/18013056/1256757/Rashida-Tlaib-rejects-Israel-offer-of-humanitarian.vpf", "date_download": "2019-09-19T03:04:35Z", "digest": "sha1:AOFYJ6G6D7ROR43JX2EDZ4QTEZTNYVRE", "length": 7145, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rashida Tlaib rejects Israel offer of humanitarian visit", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி.\nஅமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக உள்ள ரஷிடா ட்லைப் இஸ்ரேல் அனுமதித்த விசாவை நிராகரித்தார்.\nஅமெரிக்க பெண் எம்பி ரஷிடா ட்லைப்\nஅமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.\nஇவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.\nஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதிக்கு வந்து தனது பாட்டியை பார்த்து செல்ல அனுமதி தருவதாக கூறியது.\nஆனால் இந்த அனுமதியை ஏற்க அவர் மறுத்து விட்டார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “என் வாயை மூட வேண்டும், என்னை கிரிமினல் போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் நான் இஸ்ரேல் போய் என் பாட்டியை பார்த்தால், அது நான் இனவெறி, ஒடுக்குமுறை, அநீதிக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடும்” என குறிப்பிட்டார்.\nRashida Tlaib | reject | Israel offer | இஸ்ரேல் அனுமதி | அமெரிக்க பெண் எம்பி | ரஷிடா ட்லைப்\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டம் தயார் - டிரம்பின் முடிவு என்ன\nபாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் - இம்ரான்கான் திடீர் வேண்டுகோள்\nஇந்தியாவின் விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி - காரணம் இதுதான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/25164151/1257957/Chidambaram-CBI-custody-ends-tomorrow-Can-you-get.vpf", "date_download": "2019-09-19T03:03:18Z", "digest": "sha1:WLKJ7ES6DUEGIAAGRWEPCXO442WNBSY5", "length": 19903, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா? || Chidambaram CBI custody ends tomorrow Can you get bail", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் முன்ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் முன்ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.\nஇதையடுத்து 2 பேர் மீத���ம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவரை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். மறுநாள் சி.பி.ஐ தனி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ தரப்பில் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇதற்கு சிதம்பரம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். ப.சிதம்பரத்தை வருகிற 26-ந்தேதி (நாளை) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.\nஇதையடுத்து ப.சிதம்பரத்தை அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நிதி முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதற்கு அவர் சரியான பதில்கள் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைகிறது. அதன்பின் அவரை அதிகாரிகள் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துகிறார்கள்.\nஅப்போது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅப்படி அவர்கள் மேலும் காவல் நீட்டிப்பு கேட்கவில்லை என்றால் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க உத்தரவிடுவார். அதன்படி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்.\nடெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இநத மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஜாமீன் அப்பீல் மனு விசாரணையை 26-ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.\nஇதையடுத்து ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடக்கிறது. இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தால் விடுதலை ஆவார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிடும்.\nசென்னையில் க��மழை: மண்ணடியில் மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nதுபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகடலூர்: சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nதிருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ, பூண்டியில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது\n2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nடி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nஅமித்ஷாவின் கருத்து இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது: வீரப்ப மொய்லி\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nஅடுத்த மாதம் 14-ந்தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது\nசின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் - கற்பழிப்பு புகார் கூறிய மாணவி மிரட்டல்\nவிக்ரம் லேண்டர் - ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி\nகுலசேகரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் - உம்மன்சாண்டி பங்கேற்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69692-governor-of-jammu-and-kashmir-meets-president.html", "date_download": "2019-09-19T03:24:14Z", "digest": "sha1:NEGKP5VJ6ILEHDDJ7OX5KU4B2M4YJS65", "length": 8445, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "குடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு! | Governor of Jammu and Kashmir meets President", "raw_content": "\nகோதாவரி ஆற்றிலிருந்து 34 உடல்கள் மீட்பு: 26 பேரை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்தது மாநிலத் தேர்தல் ஆணையம்\n2வது டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகுடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு\nஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று டெல்லியில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினார்.\nடெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று சந்தித்தார். காஷ்மீரில் பதற்றம் தணிந்து வரும் நிலையில், தொடர் நடவடிக்கைகள் குறித்து இந்த திடீர் சந்திப்பில் குடியரசுத்தலைவருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n\"தர்பார்\" படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான காட்சி\nஅப்பாச்சி ஹெலிகாப்டருக்கு தேங்காய் உடைத்து பூஜை\nமீண்டும் மைக்கை கழற்றிய வனிதா: பிக் பாஸ் இன்று \n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன���\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகாஷ்மீர் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் -ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் பதில்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் 13 கட்சிகள் போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: மத்தியஅரசு\n1. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n2. சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா\n3. தங்கம் விலை குறைந்தது\n4. வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\n5. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமாத்திரையில் இரும்பு கம்பி: நோயாளி அதிர்ச்சி\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\nபிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-police-recruitment/", "date_download": "2019-09-19T02:32:48Z", "digest": "sha1:KYW5BDGROBIOKUUE4EXLQ7HW5QSU36H3", "length": 13768, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு - விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவு - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் ம��டியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Tamil News Tamilnadu காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு – விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவு\nகாவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு – விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவு\nகாவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரியும், காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், தகவல் உரிமைச்சட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னையில் அமைந்துள்ள பூக்கடை வடக்கு சரக காவல் மாவட்டத்தில் மட்டும் ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், சென்னையின் மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதலைநகரமான சென்னையில் காவல் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இதைவிட மோசமான நிலை இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.\nகாவல்துறையினரின் சுமைகளை போக்கும் வகையில் கடந்த 2013 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும், காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புமாறும் தான் அளித்த மனு மீது உள்துறை செயலாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\n10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமை | Kamal Hassan | Board Examination\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna\n11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..\nசூர்யாவின் ’காப்பான்’ திரைப்படத்துக்கு மீண்டும் தடையா\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹால் | Boxing Championship\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/etho-oru-paatu-song-lyrics/", "date_download": "2019-09-19T02:35:23Z", "digest": "sha1:2OHF64NGTO2HKJ52QC4LBEJEZ7MASHMT", "length": 7363, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Etho Oru Paatu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : { ஏதோ ஒரு\nஞாபகம் தாலாட்டும் } (2)\nஆண் : என் கண்களின்\nஆண் : ஏதோ ஒரு\nஆண் : கவிதை என்றாலே\nநீ பேசும் ஞாபகமே பூக்களின்\nஎன்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்\nஅழகு என்றதும் உந்தன் மொத்தம்\nஆண் : ஏதோ ஒரு\nஆண் : தென்றல் என்றாலே\nஉன் வாசல் ஞாபகமே வசந்தம்\nஎன்றாலே உன் வருகை ஞாபகமே\nஆண் : ஏதோ ஒரு\nஆண் : என் கண்களின்\nஆண் : ஏதோ ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/mavai.html", "date_download": "2019-09-19T02:00:41Z", "digest": "sha1:JNW23CDOMKTEOTHD4LV6CBTBBSVM6YBJ", "length": 12804, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில்..\nபோர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில்..\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிக��ிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள் அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்\nஅதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள் நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்து வருகிறோம்\nஎமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் இன்று உயர் பதவிகளில் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகின்றார்கள் ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்\nகடந்த காலங்களில் தேர்தலின் போதும் நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் அதேநேரம் இந்த எமது உரிமை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=top%20view%20opening", "date_download": "2019-09-19T02:57:54Z", "digest": "sha1:SUZ47ICGRMW4S6CTOBWPFU5U6DJEIXJD", "length": 6324, "nlines": 158, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | top view opening Comedy Images with Dialogue | Images for top view opening comedy dialogues | List of top view opening Funny Reactions | List of top view opening Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபங்கு பங்கு இங்கே பாரு மொட்டை மாடி\ncomedians Santhanam: Santhanam Says Stop Stop Scene - சந்தானம் நிறுத்து நிறுத்து என சொல்லும் காட்சி\nதனியா போய் கேட்டா அது தகராறு\nதண்ணியோட போய் கேட்ட அது வரலாறு\nஇந்த பஸ்ல மட்டும் இல்ல தமிழ்நாட்டுல எந்த பஸ்ல ஏறுனாலும் கம்பிய புடிக்க மாட்டாரு\nஓஹோ அப்படியா இப்ப பாரு\nயார் டா அது கை தட்டினது\nஅதானே யார் டா அது கை தட்டினது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000001963/sonic-on-clouds_online-game.html", "date_download": "2019-09-19T02:08:41Z", "digest": "sha1:U6XSZWY5MK47O4FYKFZPUUJQ2EXMOSDQ", "length": 11801, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மேகங்கள் மீது சோனிக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக்\nவிளையாட்டு விளையாட மேகங்கள் மீது சோனிக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மேகங்கள் மீது சோனிக்\nநீங்கள் கனவு புத்தகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் சாகசங்களை பற்றி மக்கள் அனிமேட்டட் ஒரு விசிறி ஆகும் பின்னர் இந்த விளையாட்டு நேசிக்கிறேன். முக்கிய கதாபாத்திரம், நிச்சயமாக, கனவு விளக்கம் உள்ளது, மற்றும் அவர் மற்றொரு சவாலை சமாளிக்க வேண்டும்: நீங்கள் விளையாட்டில் அடுத்த நிலைக்கு முன்னெடுத்து புள்ளிகள் சரியான அளவு கிடைக்கும் வரை கனவு புத்தகம் மேகம் கிளவுட் இருந்து குதிக்க, மற்றும் நீண்ட த��்க மோதிரங்கள் சேகரிக்கும்.. விளையாட்டு விளையாட மேகங்கள் மீது சோனிக் ஆன்லைன்.\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக் சேர்க்கப்பட்டது: 28.09.2013\nவிளையாட்டு அளவு: 0.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக் போன்ற விளையாட்டுகள்\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nசோனிக் மற்றும் இரும்பு அரக்கர்களா\nசோனிக் ஆர்பிஜி: EPS 7\nஉதவி மரியோ மற்றும் சோனிக்\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேகங்கள் மீது சோனிக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மேகங்கள் மீது சோனிக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மேகங்கள் மீது சோனிக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மேகங்கள் மீது சோனிக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nசோனிக் மற்றும் இரும்பு அரக்கர்களா\nசோனிக் ஆர்பிஜி: EPS 7\nஉதவி மரியோ மற்றும் சோனிக்\nசோனிக்: மேட் கலெக்டர் நாணயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187977", "date_download": "2019-09-19T02:50:02Z", "digest": "sha1:PAPTH6LWEIYVNRWWMXEDXNYQWXCQVTWT", "length": 7531, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பது நல்லது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பது நல்லது\nகுழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பது நல்லது\nபிரிட்டன்: சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nகுழந்தைகள் குறைந்தளவு சீனி உண்பதை உறுதி செய்யும் பெற்றோர்கள், அதே நேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளு��்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் (Royal College of Paediatrics and Child Health (RCPCH) பரிந்துரை செய்துள்ளது.\nஇதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும்.\nஅடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சீனி கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious article‘இளைஞர்கள்’ என அழைக்கப்படுபவர்களுக்கு வயது வரம்பை 30-இல் நிலைநிறுத்த மசோதா\nNext articleரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் விவகாரத்தில் அரசாங்கம் தைரியமாக செயல்பட வேண்டும்\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nபிரெக்சிட்: போரிஸ் ஜான்சனின் தேர்தலை நடத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது\nமுன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nசெப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம் ஒப்புக் கொண்டது\nபாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்\nடொரியான் சூறாவளி: 2,500 பேரைக் காணவில்லை\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/editors-pick", "date_download": "2019-09-19T02:48:15Z", "digest": "sha1:TJWL523WYSK2U6SWQLXR6L2T3HBFDSAL", "length": 4132, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Editor’s Pick | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தி��ா\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_475.html", "date_download": "2019-09-19T02:21:03Z", "digest": "sha1:6T2RQNBLCUT7HE7PWGMAMRVNYZ6LCMRW", "length": 7142, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தொடரட்டும் உங்கள் பணி - ராதா மரியரத்தினம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome கவிதைகள் தொடரட்டும் உங்கள் பணி - ராதா மரியரத்தினம்\nதொடரட்டும் உங்கள் பணி - ராதா மரியரத்தினம்\nஎன் பக்கம் வரவில்லை என்றும்\nஆயிரம் நண்பர்கள் ஆயிரம் கவிதைகள்\nஎதனைப் படிப்பது எதனை விடுவது\nஎது வரினும் எது நடப்பினும்\nஎழுதுங்கள் அது உங்கள் உரிமை\nநல்ல கவிதைக்குப் பாராட்டும் தெரிவியுங்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2013/09/08/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-19T03:17:57Z", "digest": "sha1:CLQ6PSDSQTACTLHQ5WNC45GNGSTMYWHJ", "length": 18219, "nlines": 185, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பச்சைநிற பட்டாம் பூச்சி! | மு.வி.நந்தினி", "raw_content": "\nஇந்த பச்சை நிற பட்டாம் பூச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. என் வீட்டு காக்கடாம் பூச் செடியில் ஒரு மழை நாளில் நீண்ட நேரமாக இது அமர்ந்திருந்தது. இலைகளின் நிறத்திலேயே இருந்தது அந்தப் பூச்சி. வெளிர் பச்சையில் ஆரம்பித்து அடர் பச்சை நிறத்தில் அதன் தொடர்புடைய எல்லா நிறங்களையும் சீராக பரவவிட்டதுபோல் உடல் இருந்தது. பட்டாம் பூச்சியை பார்த்தவுடனே சற்றே மிரட்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதன் இறக்கைகளில் இருக்கும் கண்போன்ற அமைப்புதான் காரணம். இதைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோது இது ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் பொதுவாகக் காணப்படும் பட்டாம்பூச்சி இனம் Deilephila nerii என்பதை அறிந்தேன். வட மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும் இவை வாழ்கின்றன. இது கூட்டுப்புழுவாக இருக்கும்போது மணம் மிக்க மல்லிகை, நந்தியாவட்டை போன்ற செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும். நச்சு செடியான அரளியின் இலைகளை விரும்பி உண்ணுவதால் இதை Oleander Hawk-moth என்றும் சொல்கிறார்கள். யாருக்காவது தமிழ் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்.\nஆங்கிலத்தில் moth என வழங்கப்படுவதை தமிழில் பட்டாம்பூச்சி எனவும், butterfly ஐ வண்ணத்துப்பூச்சி என சொல்வதுதான் சரியானது என்கிறார் சூழலியல் எழுத்தாளர் ச. முகமது அலி.\nபின் இணைப்பு : இந்த பதிவைப் படித்தபின் முன்னோடி சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், இந்த Deilephila nerii ஐ விட்டில் பூச்சி என்று வழங்குவார்கள் என்கிறார்.\nPosted by மு.வி.நந்தினி in சுற்றுச்சூழல், சூழலியல், பட்டாம் பூச்சி, பல்லுயிர்ச்சூழல், புகைப்படம்\nTagged: அரளி, ச. முகமது அலி, சுற்றுச்சூழல், நந்தியாவட்டை, பட்டாம்பூச்சி, மல்லிகை, வண்ணத்துப்பூச்சி, வீட்டுத் தோட்டம், Deilephila nerii, Oleander Hawk-moth\n← பாவம், இந்த மடையான்கள்…\nவிநாயகர் சதுர்த்தியும் துரத்தியடிக்கடிக்கப்படும் யானைகளும் →\n5 thoughts on “பச்சைநிற பட்டாம் பூச்சி\n05:45 இல் செப்ரெம்பர் 9, 2013\nபச்சை நிற பட்டாம்பூச்சி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தகவல்களுக்கு நன்றி\n05:45 இல் செப்ரெம்பர் 10, 2013\nஇதுவரை பார்த்திராத பட்டாம் பூச்சியை கண்டு வியந்தேன்\n05:45 இல் செப்ரெம்பர் 10, 2013\n05:45 இல் செப்ரெம்பர் 13, 2013\nவெகு தெளிவான புகைப்படம். பச்சை நிற பட்டாம்பூச்சி பற்றிய தகவல்களும் அருமை.\n05:45 இல் செப்ரெம்பர் 13, 2013\nபச்சை நிற பட்டாம்பூச்சி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன���மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/05/", "date_download": "2019-09-19T02:24:25Z", "digest": "sha1:D5VRJK73O4MK362D3CNCCKVK4R3OAKBQ", "length": 47800, "nlines": 202, "source_domain": "senthilvayal.com", "title": "05 | பிப்ரவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலை தேடுவோருக்கு மகிழ்ச்சியான விஷயம் இது. மீண்டும் வேலைவாய்ப்புகள் பெருகத் தொடங்கியுள்ளன என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு கடைசியுடன் ஒப்பிடுகையில், 2009 கடைசியில், ஊழியர் நியமனம் 8.38 சதவீதம் அதிகரித்துள்ளது என்று `நாக்ரி ஜாப்ஸ்பீக்’ தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு இணையதளமான `நாக்ரி.காம்’-ன் துணை அமைப்பாகும் இது.\nவேலைவாய்ப்பில் சாதகமான சூழல் ஏறக்குறைய எல்லா துறைகளிலும், எல்லா நகரங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக காப்பீட்டுத் துறையில் சிறப்பான வேலைவாய்ப்புச் சூழல் காண��்படுகிறது. அது கடந்த நவம்பரில் ஆயிரத்து 33 `வேலைப் புள்ளி’களுடன் முன்னணியில் இருந்தது. காப்பீட்டுத் துறையில் ஆட்கள் சேர்ப்பு 22.98 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஒவ்வொரு துறையிலும் மாதந்தோறும் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அடிப்படையில் `வேலைப் புள்ளி’ கணக்கிடப்படுகிறது. ஆயிரம் வேலைப் புள்ளிகளுடன் 2008 ஜூலை மாதம் அடிப்படை மாதமாகக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து வரும் மாதங்களின் புள்ளிவிவரம் 2008 ஜூலை விவரத்துடன் ஒப்பிடப்படுகிறது.\nமோட்டார் வாகன, அது சார்ந்த தொழில் துறை, தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றில் ஆட்கள் நியமனம் அக்டோபரில் குறைந்திருந்திருந்தது. அது நவம்பரில் முறையே 17.38 சதவீதம், 19.29 சதவீதம் என்று அதிகரித்துள்ளது. `சாப்ட்வேர்’ மற்றும் `ஹார்டுவேர்’ துறைகளிலும் கூட முறையே 5 சதவீதம் மற்றும் 18.35 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\n“இப்போது சாதாரணமாக 60 முதல் 70 சதவீதம் வரையிலான ஆட்கள் நியமனம் இருக்கும். அடுத்த ஆண்டு தகவல் தொழில்ட்பத் துறையில் 30 ஆயிரம் பேரிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நியமனம் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். பழைய பொற்காலத்தைப் போல அது இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் டிவி. மோகன்தாஸ் கூறுகிறார்.\nமாநகர வாரியாகப் பார்த்தாலும் ஆட்கள் நியமனத்தில் நாடு முழுவதும் நல்ல சூழல் காணப்படுவது தெரிகிறது. நாடு முழுவதிலும் உள்ள 13 முக்கிய நகரங்களில் 9 நகரங்களில் ஆட்களை அமர்த்துவது அதிகரித்துள்ளது. ஊழியர் நியமனம் குறைந்துள்ள ஒரே பெருநகரம் சென்னையாகும். சில இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆட்கள் அமர்த்தம் குறைந்துள்ளது.\n உண்மைதான் குரங்குகள் தாங்களாகவே நடித்து ஒரு குறும்படத்தை தயாரித்து உள்ளன.\nவிலங்குகள் விசேஷ குணம் மற்றும் திறன் கொண்டவை. இதில் குரங்குகள் அனேக விஷயங்களில் மனிதனை ஒத்திருக்கும். குறிப்பாக கற்றுக் கொடுக்கும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதில் மற்ற விலங்குகளைவிட குரங்குகள் முன்னணியில் உள்ளன.\nஅப்படி பயிற்சி அளித்ததில் தேர்ச்சி பெற்ற குரங்குகள் ஒரு குறும்படத்தை தயாரித்தன. இந்தப் படம் சில அடி நீளமே இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக் காட்சி சாலையில் உள்ள ���ுரங்குகள் இதை நடித்து, தயாரித்துள்ளன.\nஇந்தப் படத்தில் 11 சிம்பன்சி குரங்குகள் இடம் பெறுகின்றன. குரங்குகளுக்கென்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கேமரா முலம் ஒரு குரங்கு காட்சிகளை பதிவு செய்தது.\nபல ஒத்திகை முயற்சிகளுக்குப் பிறகு கடுமையாக போராடியே காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. இதில் குரங்குக் கடி மற்றும் சண்டைகள், சேட்டைகள் தத்ருபமாக படம்பிடிக்கப்பட்டு உள்ளன.\nசிம்ப்கேம் என்ற இந்த திட்டத்தில் பயிற்சி அளித்த ஹெரல்கோ என்பவர் கூறும்போது, காட்சிகளை படம் பிடிக்கும் கேமிராவை கையாளுவதில் மட்டுமே குரங்குகள் சிரமம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இந்த குறும்படம் காட்டு விலங்குகளின் வாழ்க்கையை நெருக்கமாக படம்பிடித்த சான்றாக திகழும் எனவும் கூறினார்.\n1800 அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படம் தயாரானது. இந்த குறும்படம் பி.பி.சி.2 சேனலில் பனானாவிஷன் என்ற பெயரில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.\nPosted in: படித்த செய்திகள்\nசெவ்வாய்க் கிரகம் இப்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அங்கு கடல் இருப்பது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டி உள்ளது.\nபல நாடுகளும் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் புவியியல் விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்கள் வருமாறு:- செவ்வாயில் தற்போது நிலவும் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த சூழல் ஹெஸ்பேரியன் ஈபோக் எனப்படுகிறது. இது பூமியில் நிலவும் பனிக்காலம் போன்ற சூழலைக் கொண்டது. செவ்வாயின் மத்திய ரேகைக்கு அருகில் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருந்துள்ளது. 3 பில்லியன் (100 கோடிகள் சேர்ந்தது ஒரு பில்லியன்) ஆண்டுகளுக்கு முன் பனிப்பாறைகள் உருகி இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இந்த ஏரியின் ஆயுளை வைத்துப் பார்க்கும்போது, செவ்வாயில் தற்போது காணப்படும் உலர்ந்த பருவமாற்றம், ஏற்கனவே கணிக்கப்பட்ட காலத்துக்கு பிறகே நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது 3.8 முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் செவ்வாய் இத்தகைய மாற்றங்களை அடைந்திருக்கும்.\nஇங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி மற்றும் நாசாவின் செவ்வாய் ஆய்வுக்குழு இணைந்து இந்த ஆய்வை நடத்தி உள்ளன. ஆய்வுக்குழுவின் தலைவ��ான இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த நிக்கோலஸ் வார்னர் கூறும்போது, `செவ்வாயின் தற்போதைய பருவகாலம் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இதுதான் செவ்வாயில் பனிப்படலம் உருவாகியதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு செவ்வாய் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும்’ என்றார்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nசிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.\nஅதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.\nஅதற்கு சில டிப்ஸ் : கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயிறு – இந்த முன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும். பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றைய் நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம். முட்டைக்கோசை அரைத்து அந்த சாரையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும். சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.\nசர்க்கரை நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அந்த நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். அந்த உடற்பயிற்சிகள் :\n1. கெண்டைக்கால் சதையை நீட்டுதல்\nமுழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள், சுவரில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்க வேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசைய வேண்டும். இந்த பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.\nஒரு நாற்காலியில் உட்கார வேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்கார வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.\nஒரு ஸ்டூலில் ஏறி நின்று கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஏதேனும் ஒரு பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதேபோல் பயிற்சி கொடுக்க வேண்டும்.\nதினமும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கிங் செல்ல வேண்டும். வேகமாகவும் இல்லாமல், மிகவும் மிதமாகவும் இல்லாமல் ஓரளவுக்கு வேகமாக அதிக முச்சு வாங்காமல் நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்வது நல்லது.\nபாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் மிதமான வேகத்தில் ஏறி இறங்க வேண்டும். அவ்வாறு ஏறி இறங்கும்போது கவனம் தேவை.\n6. நுனி விரல்கள் பயிற்சி\nஒரு நாற்காலியை பின்புறமாக நின்று பிடித்தபடி நின்ற இடத்திலேயே கால் விரல்களை மட்டும் உயர்த்தி பின்னர் தாழ்த்த வேண்டும்.\nஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் நேராக வைத்துக்கொண்டு முழங்காலை 10 முறை மடக்க வேண்டும்.\nஇன்னொரு முறையிலும் இதேப் பயிற்சியை செய்யலாம்.\nகால்களை நீட்டி தரையில் உட்கார வேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்கார வேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னுமாகவும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.\nபாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதி காலை உயர்த்தி, அதாவது மேல்நோக்கி நின்றபடியே எழுந்து தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும்.\nபின்குறிப்பு : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்றபடி இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செய்ய இயலாத பயிற்சிகளை செய்ய வேண்டாம்.பயிற்சியை தொடங்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.\nவிரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க வேர்ட் டே��ிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும். லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.\nவேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்பும்படி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்ட டேபிள் ஒன்றை முழுவதுமாகத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில் சில சிக்கல்கள் நேரலாம். டெக்ஸ்ட் மட்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது உள்ளே அமைக்கப்பட்டுள்ள பார்மட்டிங் சமாச்சாரங்கள் கிடைக்காமல் போகலாம். இவற்றைத் தவிர்க்கக் கீழே தந்துள்ள குறிப்பின்படி செயல்படவும். தேர்ந்தெடுக் கப்படவுள்ள டேபிளின் உள்ளாகக் கர்சரை முதலில் நிறுத்தவும். நம் லாக் கீ இயங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும். பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 5 என்ற எண் உள்ள கீயை அழுத்தவும். மவுஸ் பயன்படுத்தி டேபிளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேபிளில் எங்காவது கர்சரை வைத்து மவுஸை இருமுறை கிளிக் செய்திடவும்.\nடேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால், குறிப்பிட்ட படுக்கை வரிசை அகலாமவதைத்தான் பார்ப்பீர்கள். அதற்குப் பதிலாக, புதிதாய் அமைக்கப்பட வேண்டும் என விரும்பும் டேபிளில் முதல் வரிசையாய் எந்த வரிசை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரை வைத்துப் பின் டேபிள் மெனு செல்லவும். அங்கு ஸ்பிளிட் டேபிள் என்பதில் கிளிக் செய்திடவும். டேபிள் இப்போது பிரிக்கப்பட்டு தனி டேபிள் ஒன்று காணப்படும்.\nசமமான அளவில் டேபிள் செல்கள்\nவேர்ட் டேபிள் அமைக்கையில் சமமான அளவில் செல்களை அமைக்க முடியவில்லை என வருந்துகிறீர்களா ரூலரில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்தால் வித்தியாசமாகவே வருகிறதா ரூலரில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்தால் வித்தியாசமாகவே வருகிறதா இதற்கான வழியை வேர்ட் தருகிறது. முதலில் உங்கள் டேபிளை, அதன் செல்கள் முன்னே பின்னே இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது சம அளவில் அமைக்க வேண்டிய செல்களை முதலில் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் மேலே இருக்கும் ரூலரில் தெரியும் செல் பார்டருக்கான சிறிய சதுரத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீயுடன் அழுத்துங்கள். இப்போது அந்த செல்லின் அகலம் எவ்வளவு என்று தெரியும். நீங்கள் செல்லின் அகலத்தைத் தேவையான அளவு வைத்துக் கொண்டு பின் அதே அளவில் இதே முறையில் மற்ற செல்களின் அகலத்தையும் அமைத்துவிடலாமே. இதே போல உயரத்தையும் அமைக்கலாம்.\nவேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம் வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத��� துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:26:00Z", "digest": "sha1:NEAXNV7R2URZEXMCZUMQFEG75BR7AZU4", "length": 10750, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிம்பு Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல். அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா \nமற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து...\nமஹா மாநாடு என்ற மேஹா பட்ஜெட் படத்தை அறிவித்த சிம்பு.\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்றும் சர்ச்சைக்கு குறைவில்லாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ',மாநாடு' படத்தில்...\nமாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு. தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை.\nகடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.இறுதியாக இவரது நடிப்பில் வெளியான வந்தா ராஜாதான்...\n பிக் பாஸ் போட்டியாளர் குறித்து சிம்பு சொன்ன விஷயம்.\nதமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி ஹன்சிகா பல்வேறு காதல்...\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nதமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி ஹன்சிகா பல்வேறு காதல்...\nமீண்டும் கெட்டப்பை மாற்றிய சிம்பு. வைரலாகும் சிம்புவின் வாட்ஸ்அப் போட்டோ.\nதமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது....\nபடம் தான் காப்பின்னு பார்த்தா இத கூடவா சிம்பு காபி அடிப்பார்.\nசிம்பு தற்போது கௌதம் கார்த்திக்குடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கன்னடத்தில் மஃப்டி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய நார்தன் இயக்க உள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத...\nடான் கதாபாத்திரத்திற்காக கருப்பு வேட்டி சட்டை, நரைத்த நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு.\nஇந்தியில் 2 அல்லது 3 கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. ஆனால் தமிழில் அப்படி படங்கள் வருவது அறிதாகவே உள்ளன. இந்த நிலையில் சிம்புவும், கவுதம் கார்த்திக்கும்...\n4 வயது முதல் சிம்புவை தெரியும். ஆனால், இப்போதான் அவர் படத்தில் பணியாற்றுகிறேன்.\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது முன்னாள் காதலியான ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு...\nஆகஸ்ட் மாதத்தில் சிம்பு திருமணமா.\nதமிழ் சினிமாவில் ஸ்டாராக விளங்கி வரும் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவை பல ஆண்டுகாலமாக சுற்றி வரும் செய்தி என்னவெனில்...\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/snehan-live-about-title-winner-and-blasts-bigg-boss", "date_download": "2019-09-19T02:03:36Z", "digest": "sha1:2XUZ5XRHWE6CSQMW4PMYVWRPAFCQSKB4", "length": 6156, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "சற்றுமுன் ரித்திவிகா Title Winner இல்லை ! சினேகன் அதிரடி கருத்��ு !", "raw_content": "\nசற்றுமுன் ரித்திவிகா Title Winner இல்லை சினேகன் அதிரடி கருத்து Description: சற்றுமுன் ரித்திவிகா Title Winner இல்லை சினேகன் அதிரடி கருத்து \nசற்றுமுன் ரித்திவிகா Title Winner இல்லை \nசொடுக்கி 27-09-2018 வைரல் 832\nஎங்களது இணைய தளத்திற்கு வந்து பயன்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nஉங்களுக்கு தேவையான அனைத்து செய்திகளை (கல்வி, சினிமா, பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்ப) இங்கு நீங்கள் சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் உங்களுக்கு என்ன செய்திகள் மற்றும் வேண்டுகோள் வேண்டும் என நினைத்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்தால் போதும் நாங்கள் அதை பயன்படுத்தி எங்களது தளத்தில் உருவாக்கி உங்களுக்காக பதிவிடுவோம்.\nஎங்களது தளத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க, பகிருங்கள் அவர்களும் இதன் மூலம்பயன் அடைந்துகொள்ளட்டும்.\nஎங்கள் இணையதளம் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் எங்கள் இணையத்தில் உள்ள பதிவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் அதை மாற்றி அமைக்கின்றோம்.\nஉங்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கொடுப்பதே எங்கள் நோக்கம் எங்கள் இணையத்திற்கு வந்து நீங்கள் புதிய புதிய தகவலை பெற்று பயனடைய வேண்டும் என்பதை நோக்கம்\nஎங்கள் இணையத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார நன்றிகள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\n75 ஆண்டுகளுக்கு பின்பு காதலியை சந்தித்த காதலன், 2ம் உலகப்போரின் முடிவில் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சி கதை..\nதாயின் பசி போக்க பிச்சையெடுத்த குழந்தை.. மனதை உருகவைக்கும் சம்பவம்..\nஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி பட ட்ரெய்லர்..\nபல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சிறுவனின் வீர செயலை பாருங்க..\nவிபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன்.. மீட்டதோடு மருத்துவ செலவையும் ஏற்ற எஸ்.ஐ: சபாஷ் போலீஸ்..\nஊதா நிற உணவுகள் செம மாஸ்...இனி சாப்பிட மறக்க��தீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/01223625/1050473/KadamburRaju-TamilisaiSoundararajan.vpf", "date_download": "2019-09-19T03:00:58Z", "digest": "sha1:QIBXX4HDJJIPJTSW62JPJUBIKJSGRH5D", "length": 8255, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் தமிழிசை - கடம்பூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் தமிழிசை - கடம்பூர் ராஜூ\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 10:36 PM\nபெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nபெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடியை அடுத்த கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழிசைக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்தார்.\nஆன்லைனில் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் - கடம்பூர் ராஜு\nஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nசவுதியில் உயிரிழந்த மகன் - உடலை வரவழைத்து தரும்படி பெற்றோர் மனு\nசவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.\nதிறமை இருக்கு... பார்வை எதற்கு... இசைத் துறையில் கலக்கும் பார்வையற்ற சிறுமி\nகோவையில் பார்வைத்திறன் இன்றி பிறந்த பெண் குழந்தை ஒன்று, இசைத்துறையில் சாதிக்க தயாராகி வருகிறது.\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு\nபுதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.\nதமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி\nமீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி ��வாஸ்கனி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்\nவளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.\n'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=adhai%20ketka%20neenga%20yaru", "date_download": "2019-09-19T02:51:11Z", "digest": "sha1:4EIRTBPR4M6U2U2T7UM3MLMTK6D5KGRQ", "length": 9031, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | adhai ketka neenga yaru Comedy Images with Dialogue | Images for adhai ketka neenga yaru comedy dialogues | List of adhai ketka neenga yaru Funny Reactions | List of adhai ketka neenga yaru Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅதை கேக்க நீங்க யாரு\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nஅப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\nஒரு மந்தையில் இ���ுந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க\nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174657", "date_download": "2019-09-19T02:43:44Z", "digest": "sha1:GZYICG4F552SJXD5MOUZKVCMUQ7LCUXJ", "length": 12747, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது\nசுமார் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அரசியல் தலைவரோ, பிரபலமோ ஒரு பத்திரிக்கை அறிக்கை விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அவரது அலுவலகமோ, செயலாளரோ அதனைத் தயாரித்து, மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அனுப்புவார்கள்.\nபின்னர் அந்தப் பத்திரிக்கை அந்த அறிக்கையை பிரசுரிக்கும். அதைப் படிக்கும் மக்கள் அதன் பின்னரே தலைவர் என்ன சொன்னார் என்பது குறித்து அறிந்து கொள்வார்கள்.\nநரேந்திர மோடியோ, மகாதீரோ, டொனால்ட் டிரம்போ, தங்களின் செய்தியை மிகச் சுருக்கமாக 140 எழுத்துகளுக்குள் சுருக்கி டுவிட்டர் எனப்படும் இணைய சமூக ஊடகத்தில் கணினி அல்லது செல்பேசி வழியாக பதிவிடுகிறார்கள். அந்த டுவிட்டர் தளத்தில் அந்தத் தலைவர்களைப் பின்தொடரும் மில்லியன் கணக்கான பொதுமக்கள் மற்றும் உலகம் எங்கும் உள்ள ஊடகங்கள் ஒரே நேரத்தில் அந்த செய்தியைப் பார்க்கிறார்கள். விரிவான அறிக்கையாக இருந்தால் அந்த சுருக்கமான டுவிட்டர் செய்தியுடன் இணைப்பாக இணைக்கப்படுகிறது.\nஇப்படித்தான், நம்மையும் உலகையும் மாற்றியிருக்கிறது டுவிட்டர் நிறுவனம்\n140 எழுத்துகளுக்குள் டுவிட்டர் பதிவு இ���ுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நவம்பர் 2017 முதல் இந்நிறுவனம் தளர்த்தியிருக்கிறது. இனி 280 எழுத்துகள் வரை இருக்கலாம் என தளத்தை விரிவாக்கி இருக்கிறார்கள்.\nடுவிட் எனப்படும் பறவையின் கீச்சு மொழியை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 2006-இல் ஜேக் டோசி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் (Jack Dorsey, Noah Glass, Biz Stone & Evan Williams) ஆகியோரின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உருவாக்கம் கண்டது.\nஇதன் பணியாளர்களின் எண்ணிக்கையோ 3,500 சொச்சம்தான் ஆனால் சந்தை மதிப்போ 24 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் ஆனால் சந்தை மதிப்போ 24 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் அதுதான் இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தனித்துவம் அதுதான் இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தனித்துவம் குறைந்த பணியாளர்கள் – நிறைந்த வியாபாரம்\n2008-ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்தபோது, டுவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களைச் சரியாகவும், முறையாகவும் பயன்படுத்திய காரணத்தால்தான் அவரால் வெற்றியடைய முடிந்தது என்று கூறுமளவுக்கு அப்போது முதல் டுவிட்டர் பிரபலமடையத் தொடங்கியது.\nஇன்று டுவிட்டரில் பதிந்து கொண்டு வலம் வராத தலைவர்களோ பிரபலங்களோ இல்லை எனலாம். அப்படி ஒருவர் இருந்தால் அவர் அத்தனை பிரபலம் இல்லை என்று அர்த்தம்\nஇன்று டுவிட்டரில் வலம் வருவதன் மூலம், உலகின் அனைத்து ஊடகங்களின் செய்திகளையும், நீங்கள் அதிகாரபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம். எந்தத் தலைவர் இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார், என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள டுவிட்டரைத் தட்டினால் போதும்\nசெய்திகள் மட்டுமின்றி, புகைப்படங்கள், காணொளிகள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் தளமாக இன்றைக்கு டுவிட்டர் வளர்ந்து உலகின் போக்கையே மாற்றியமைத்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்\nPrevious articleஜப��பானின் மிக உயரிய விருதைப் பெற்றார் மகாதீர்\nஇங்கிலாந்து: காற்பந்து வீரர்கள் இனவெறி சமூக ஊடக கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்\nடுவிட்டரில் இனி 400 தளங்களை மட்டுமே பின்தொடர முடியும்\nமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\nகொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் 5 பில்லியனுக்கு விற்பனை\nஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்\nமலேசிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக அலிபாபா 2-வது மலேசியா வாரத்தை நடத்தவுள்ளது\nவெளிநாட்டு மாணவர்களால் 15.6 பில்லியன் ரிங்கிட்டாக நாட்டின் வருமானம் உயரும்\nசவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.123festival.com/", "date_download": "2019-09-19T02:09:10Z", "digest": "sha1:OGYVIYJEE4D2QOOXGVBOKUI6Z2MIVQYE", "length": 4815, "nlines": 45, "source_domain": "www.123festival.com", "title": "123festival - Festival of India", "raw_content": "\nஇந்த தை திருநாள் பொங்கல் பண்டிகை குறையாத மகிழ்ச்சி செல்வம் கொடுக்க சூரியனை வேண்டுகிறேன் ,இனிய தை பொங்கல் தின வாழ்த்துக்கள் உங்கள் பிரியமுள்ள தோழர் தமிழரசன் தை பொங்கல் பண்டிகையில் உங்களது வாழ்வில் எல்லா செல்வ வளமும் எப்பொழுதும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் பொங்கல் பொங்கி வழிய உன் வாழ்வில் சந்தோசம் பொங்கட்டும்,பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் உயிர் தோழன் என் தமிழ் மொழியுடன் பிறந்த தமிழ் நன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை… Read More »\nThai pongal katturai in tamil ஆதவன் உதிக்கும்முன் அதிகாலையில் எழுந்து விட்டுவாசலை அலங்கரித்து புத்தாடையுடன் பொங்கலிட்டு பொங்கிவரும் பொங்கலை பொங்கலோ பொங்கல் என்று அழைத்து புன்னகையுடன் ஆதிபகவன் சூரியனுக்கு வெண் பொங்கலை படையலிட்டு குடுப்பதினார் அனைவரும் கைகூப்பி நன்றி சொல்லும் திருவிழா நாள் நமது பொங்கல் நமது பண்டிகையில் முக்கிய அம்சங்கள், இனிப்பிறகு கரும்பு, தமிழரின் வீரத்திற்கு ஜல்லிக்கட்டு, மக்கள் ஒற்றுமையுடன் குடி வாழ வேண்டும் என்பதற்க்கு விளையாட்டு, கால்நடைகளை போற்றும் மாட்டுப்பொங்கல் ஊலகத்திலேயே கால்நடைகளை… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/20.html", "date_download": "2019-09-19T02:09:27Z", "digest": "sha1:MJKUQB534ARNKR5SS4VQJX435F4IG4TE", "length": 8097, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் பல சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் இன்று கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் 2 இலிருந்து 13 வரையிலான சரத்துகள் மற்றும் 15ஆம், 16 ஆம், 19 ஆம், 20 ஆம், 21 ஆம், 22 ஆம் சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.\nஅத்துடன், 23 ஆம், 24 ஆம், 28 ஆம், 29 ஆம், 31 ஆம், 32 ஆம் சரத்துகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் ஏற்புடையது என பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n34 ஆம், 35 ஆம், 36 ஆம், 37 ஆம் சரத்துகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84/2 ஆம் பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n17 ஆம், 18 ஆம், 24 அம் 25 ஆம், 31 ஆம் 33 ஆம் சரத்துகளுக்காக அரசியலமைப்பின் 82/5 ஆம் பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் கூறினார்.\nசரத்துகள் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/618243/", "date_download": "2019-09-19T02:23:42Z", "digest": "sha1:BK7JSKHCHRCDVORDNRSJ3AQ2ULEU6WBI", "length": 2583, "nlines": 33, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: அரிதான சாகசம் பண்ணிவரும் 20 வயது பெண்", "raw_content": "\nஅரிதான சாகசம் பண்ணிவரும் 20 வயது பெண்\nஇந்தோனேசியாவில் யாரையும் அற்புதப்படுத்தும் மரணக்கிணறு சாகசத்தை 20 வயது பெண் ஒருவர் துணிச்சலுடன் செய்து கொண்டு வருகின்றார். டக்கேன்கோன் என்கிற இடத்தில் நடந்த வேடிக்கை நிகழ்ச்சியில் 10 மீட்டர் உயரம் கொண்ட உருண்டை வடிவிலான மரணக் கிணற்றில் தலையில் ஹெல்மெட் அணியாமல் தேவி அப்ரிலியானி என்கிற பெண் இந்த சாகசத்தினை செய்து வருகின்றார். அவர் தலையில் ஹிஜாப் வகை துணி ஒன்றை மட்டும் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வட்டமிட்டு சாகசம் செய்கிறார். சென்ற 3 வருடங்களாக இந்த சாகசத்தை செய்துவருவதாக சொல்லும் அவர், தற்போது மரணக்கிணற்றில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார்.\nஅறிந்து கொள்ளவோம் சில கிரிக்கெட் செய்தி குறிப்புகள்\nபால் சர்பத் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme.today/ta/prelestnyy-manikyur-v-krasnom-cvete-2019-2020/", "date_download": "2019-09-19T02:45:15Z", "digest": "sha1:JPVOS6MW4QMN6PCDY3CNPDPIO5FHCMAA", "length": 23861, "nlines": 101, "source_domain": "femme.today", "title": "சிவப்பு 2019-2020 ஆண்டு லவ்லி நகங்களை: செய்தி", "raw_content": "\nசிவப்பு 2019-2020 ஆண்டு லவ்லி நகங்களை: செய்தி\nசிவப்பு 2019-2020 ஆண்டு லவ்லி நகங்களை: செய்தி\nநகங்கள் மீது கிரிம்சன் - அவர்கள் என்ன தெரியும் இந்த அடைய எப்படி தெரியும் யார் வெற்றிகரமான பெண்கள் ஒரு தைரியமான தேர்வு. தன்னை ரெட் நகங்களை அதன் உரிமையாளர் கைகளில் குறிப்பிட்ட வலியுறுத்தி, அற்புதமான மற்றும் obvorozhitelen உள்ளது.\nஅமேசிங் சிவப்பு நகங்களை மற்றும் குறிப்பாக அழகாக, சுவாரஸ்யமான மற்றும் அசாதாரண வரைபடங்கள், படிகங்கள் ஒற்றை குரலொலியிலும் உருவகமாக தெரிகிறது, மற்றும் மற்ற வண்ண நிழல்கள் இணைந்து மேலும்.\nஅந்த சிவப்பு அரக்கு நிழல் 2019-2020 ஆண்டு பருவத்தில் மிகவும், நாகரிகமான அழகான மற்றும் அழகிய நகங்களை நடைபெறும்.\nசிவப்பு நிறம் தவிர்க்கமுடியாதது ஆற்றல், காமம், பிரகாசமான உணர்வுகளை கொண்டு அவசியம் ஒத்ததாக.\nநவநாகரீக சிவப்பு நகங்களை எப்போதும் ஒருபோதும் தனிக்கவனம் மற்றும் கூட்டத்தில் தொலையும் என்று ஒரு பெண் விரும்புகின்றனர். ரெட் நகங்களை நகங்களை வலுவான மற்றும் வெற்றிகரமான பெண்கள் ஒரு அற்புதமான உதாரணம் இருக்கும்.\nரெட் ஒரு உன்னதமான கருதப்படுகிறது, ஆனால் இன்னும் பல நிழல்கள் உள்ளன:\nபிரபலமான சிவப்பு நகங்களை நிகழ்ச்சி 2019-2020 ஆண்டு, நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அதனால் பாவம் என்று ஆச்சரியமாக வழக்கத்திற்கு மாறாக சிவப்பு வடிவமைப்பு இருக்கலாம் என்று சிவப்பு டன் மற்றும் கருத்துக்கள் மிகவும் மாறுபட்ட தட்டு அனைத்து செழுமையும்.\nபுதிரான சிவப்பு நகங்களை அழகான பெண்கள் இயல்பையும் மற்றும் நுட்பங்களுடன், துணிச்சலாலும் முறையீடு படங்களை சேர்க்கும். ரெட் நகங்களை - அது அவரது உதடுகள் சிவப்பு உதட்டுச்சாயம் போன்ற, வேறு எந்த கூடுதல் கூறுகள் ஒரு நிலுவையில் மற்றும் அதிர்ச்சியூட்டும் தோற்றம் உருவாக்கும் தான்.\nசிவப்பு மற்றும் ஆணி வடிவமைப்பு படம், உள்ளடங்குதளம் படிகக்கல் அல்லது முற்றிலும் கொண்டு குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மற்றும் நவநாகரீக நகங்களை உதாரணமாக, சிவப்பு நகங்களை ஒரே வண்ணமுடைய ஒரு மேட் விளைவு, பண்டிகை படங்களை அலங்கரிக்கும்.\nஉதாரணமாக, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் பிற குளிர்கால விடுமுறை உள்ள நேர்த்தியான குளிர்காலத்தில் தடவைகளில் குறிப்பாக பொருத்தமான சிவப்பு நகங்களை உள்ளது. வெள்ளை இணைந்து ரெட் நகங்களை ஸ்னோஃப்ளேக்ஸ், சிறிய விலங்குகள் மற்றும் குறிப்பாக போக்கு இதேபோன்ற வடிவமைப்பு கருப்பொருளாக புள்ளிவிவரங்கள் வடிவில் வரையப்பட்டிருந்தது.\n: மேலும் படிக்க உங்கள் நகங்கள் மீது கலை: போக்குகள் 2014\nவசந்த காலத்தில் இது படத்தை மென்மை மற்றும் எடை குறைந்த சேர்க்க என்று மலர் படங்கள் மற்றும் அழகான மலர் வடிவங்கள் கொண்ட தொடர்புடைய சிவப்பு நகங்களை 2019-2020 உள்ளது.\nகோடை - பொதுவாக நகங்களை மற்றும் ஆடைகளிலும் பிரகாசமான கருக்கள் ஆகியோருடன் வரலாற்றுத் திரைப்படமான, முழு சிவப்பு ஆணி ஜெல் நகங்களை தீஞ்சுவை நிழல்கள் அனுபவிக்க போதுமான அனுமதிக்க கடல் பிரச்சினைகள் மற்றும் அவரது பழக்கமாக நிரப்பு டன் நவநாகரீக ரெட் - வெள்ளை மற்றும் நீல, தங்கம் மற்றும் வெள்ளி பல இளம் பெண்கள் மத்தியில் megaaktualnym வேண்டும்.\nஆனால் வெல்வெட் இலையுதிர், சிவப்பு சூடான நிழல்கள் முன்னுரிமை கொடுக்க. குறிப்பாக சிவப்பு வண்ணங்களையும் சிவப்பு அல்லது நிபந்தனைகளைபடித்துப்பார்த்து கலைத்துறையில் நகங்கள் சிவப்பு, நுண்துகள் nogotochki மீது நல்ல மேட் விளைவு தெரிகிறது.\nசாமந்தி கூர்மையான மாறுபாடுகளை அழகான சிவப்பு நகங்களை மற்றும் குறுகிய நகங்கள் எந்த குறைவாக மகிழ்ச்சிகரமானதாக. நாவல்டீஸ் சிவப்பு நகங்களை 2019-2020 திரவ கற்கள், மினு கூறுகள் மற்றும் தகடு கீற்றுகள் கொண்டு காணலாம். அனைத்து இந்த ஆடம்பரமான சிவப்பு ஆணி-ஓவியத்திலும் வழக்கமான நகங்களை மாற்றும்.\nசுருக்கமான சிவப்பு நகங்களை 2019-2020 «எதிர்மறை இடைவெளி» சாய்வு மற்றும் ஆன்-ஈரமான, «நிறம் தொகுதி» மற்றும் பளிங்கு வடிவமைப்பு விளைவு கலையில் ஆணி-முதுநிலை சிறந்த உதாரணங்களாக உள்ளன.\nஒளிர்வு மற்றும் வேலையில்லா சிவப்பு Palchikov, kamifubuki அனுமதிக்க \"உடைந்த கண்ணாடி\" மற்றும் நாகரீக சிவப்பு ஆணி வடிவமைப்பு ஒரு craquelure விளைவு உருவாக்குகிறது என்று பரிமாற்ற தாளில் நிகழ்ச்சியில் தகடு துண்டுகளை கொடுக்க.\nஒரு திருமண, இசைவிருந்து, பெருநிறுவன கட்சிகள் - நம்பமுடியாத பிரபலமான மற்றும் நிகரற்ற சிவப்பு நகங்களை 2019-2020 மிக முக்கியமான மற்றும் முக்கிய நிகழ்வுகள் இளம் பெண்கள் தேர்வு இருக்கும்.\nசிவப்பு ஆணி கலை போக்குகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட, கருப்பு வெள்ளை, சாம்பல் மற்றும் நீல நிறத்தில் சிவப்பு களிப்போடு கலவையை இருந்து புறப்படும் வேண்டாம் போற்றப்பட்டு உண்மையில் ஒரு மொழிபெயர்க்க அனுமதிக்கிறது நவநாகரீக கருத்துக்கள் பார்க்க சிவப்பு நகங்களை 2019-2020 ஆண்டு.\nமாறுபட்ட அளவுகளைக் நகங்கள் மீது ஒரு சிவப்பு ஜெல் போலிஷ் கொண்டு நவநாகரீக ஆணி வடிவமைப்பு குறிப்பிடத்தக்க உதாரணங்கள் - நீண்ட, கூர்மையான, ஓவல் குறுகிய இருந்து, வாதுமை வடிவ கீழே எங்களது மீளாய்வு கேலரி வழங்கப்படுகிறது.\nமேலும் படிக்க: போக்குகள் வசந்தம்-கோடை 2014\nசிவப்பு 2019-2020 இல் உற்சாகமான, நேர்த்தியான ஆடம்பரமான, குறைந்தபட்ச மற்றும் சுருக்கமான ஆணி போக்குகள், இன்னும் நாம் இப்போது பார்க்க\nகோடுகளுடன் ஸ்டைலிஷ் சிவப்பு நகங்களை\nபடிகக்கல் கொண்டு சிவப்பாக நகங்களை\nசொகுசு சிவப்பு நகங்களை Ombre\nமனம் கொண்ட அழகிய சிவப்பு நகங்களை\nவரைபடங்கள் நவநாகரீக சிவப்பு நகங்களை\nநாகரீகமான புதுமை சிவப்பு நகங்களை 2019-2020 ஆண்டு: புகைப்படம் கருத்துக்கள் சிவப்பு ஆணி கலை ...\nகோடுகளுடன் ஸ்டைலிஷ் சிவப்பு நகங்களை\nஸ்ட்ரைப்ஸ் மற்றும் கோடுகள் சிவப்பு நக உட்பட, எந்த ஆணி கலைக்காக சரியான தீர்வு இருக்கும். சாதாரண, ஸ்ட்ரீட் பாணி, கிரன்ஞ், இணைவு மற்றும் பலர் - இந்த முடிவை ட்ரெண்டி சிவப்பு நகங்களை அன்றாட தொகுப்புகளில் அதை செயல்படுத்த இது சுருக்கமான மற்றும் யூகிக்க முடியாத உள்ளது.\nஇவை கோடுடைய சிவப்பு ஆணி வடிவமைப்பு 2019-2020 - இந்த வடிவியல் மற்றும் உச்சநிலை எளிமையை, மற்றும் \"கலர் தொகுதி\" அத்துடன் \"எதிர்மறை இடைவெளி\" புதிய தீர்வுகள் சிவப்பு நகங்களை போக்குகள் உணர அனுமதிக்கும் என்று இருக்கலாம்.\nமேட் பளபளப்பான அமைப்பு vtirki மற்றும் தூள் ஆகியவற்றின் பயன்படுத்தவும், மினு, காகிதத்துண்டுகள், அல்லது \"குளிர்\" மார்பிள் வடிவில் பிரகாசித்த அவர்களை சேர்க்க - நீங்கள் ஒரு நவநாகரீக வடிவமைப்பு கோடுகளுடன் சிவப்பு நகங்களை கொண்டு தவிர்க்கமுடியாதது போக்கு இருப்பேன்.\nபடிகக்கல் கொண்டு சிவப்பாக நகங்களை\nஸ்கார்லெட் டன் மற்றும் \"ask\" பிரகாசம், யாரை நன்கு படிகங்கள், rhinestones மற்றும் கற்கள் ஆகலாம் வேண்டும். அபாயகரமான அழகு படத்தை ஆணி குரு சிவப்பு நகங்க��ை இழைத்துள்ள சிவப்பு ஜெல் போலிஷ் மற்றும் கண்கவர் படிகங்கள், உதவும் ஒரு புதுப்பாணியான கை நகங்களை செய்ய.\n, கருப்பு மற்றும் தங்க நிறங்களின் கற்கள் ஒரு நவநாகரீக சிவப்பு ஆணி கலை தேர்வு சிவப்பு நகங்களை மற்றும் மாலை ஒவ்வொரு அழகு சிறப்பு மற்றும் விரும்பத்தகுந்த க்கான சிவப்பு நகங்களை உருவாக்கும் சந்திர Ombre வடிவமைப்பு விளைவு வெல்வெட் விரல்கள் சேர்க்க வேண்டும்.\nசொகுசு சிவப்பு நகங்களை Ombre\nஸ்டைலான மற்றும் அழகாய் இருக்க அசாதாரண தீர்வுகளை art'a ஆணி வண்ணங்களை எந்த ombre நகங்களை நகங்களை முறை. மாற்றாக, சிவப்பு நகங்களை கருப்பு மற்றும் பிற ஆழமான நிழல்கள் ஒரு புதிரான தோற்றம்.\nமேலும் படிக்க: ஒரு அசாதாரண இராணுவ பாணி 2019-2020: புகைப்படம், ஃபேஷன் படங்கள், அலமாரி கருத்துக்கள்\nநீங்கள் ஆணி சேர்ந்து ஒரு சாய்வு துண்டு கொண்டு பட்டியலில் பார்ப்பீர்கள் சிவப்பு நகங்களை Ombre 2019-2020 அற்புதமான உதாரணங்கள், கிடைமட்ட ரெட் Ombre, அத்துடன் சந்திரன் மற்றும் ஒரு சிவப்பு Ombre குறிப்பாக obvorozhitelen.\nமனம் கொண்ட அழகிய சிவப்பு நகங்களை\nரெட் - அது மட்டும் எல்லையற்ற ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றின் சின்னமாக, ஆனால் மேலும் காதல் போன்ற இதயங்களை. இந்த இரண்டு கூறுகள் மனம் கொண்ட நவநாகரீக சிவப்பு நகங்களை செய்தபின் ஒன்றுக்கொன்று உள்ளது.\nமனம் கொண்ட அழகான சிவப்பு நகங்களை கருத்துக்கள் 2019-2020 சிவப்பு இதயங்களை வடிவத்தில் ஒரு \"புன்னகை\" உடன் ஜாக்கெட் பாணியில் செய்ய முடியும். ஸ்டைலிஷ் தீர்வு - சிவப்பு «எதிர்மறை இடைவெளி» நிறமாற்றம் இதயம் மற்றும் சிவப்பு வெல்வெட் இதயம் வெள்ளி தோற்றத்தையும் மினு கொண்டு மிகைப்படுத்தல் இல்லாமல், அற்புதமான\nவரைபடங்கள் நவநாகரீக சிவப்பு நகங்களை\nசிறந்த விருப்பங்களை பல்வேறு சிவப்பு உண்மையிலேயே வழங்கப்படுவதை நகங்களை அச்சிட்டு எடுத்துக்கூறினார் உள்ளன. ஒரு முறை எப்போதும் neskuchen சுவாரசியமான மற்றும் சில நேரங்களில் வேடிக்கையான சிவப்பு நகங்களை.\nபல்வேறு புள்ளிவிவரங்கள், அழகான சிறிய மலர்கள் மற்றும் மலர் கருக்கள், இன மற்றும் சுருக்க அச்சிட்டு கொண்டு ஜனநாயக வடிவியல் - இது முதன்மையாக வழங்கும் படத்திலிருந்து, சார்ந்துள்ளது.\n2019-2020 நகங்களை போக்குகள் அதன் பல்வேறு விதமான உச்சநிலை கொண்ட சிவப்பு ஆணி வடிவமைப்பு நிறைவேற்றம் திசையில் முடிவெடுக்க - floristic இருந்து வடிவியல்.\nபருவத்தில் சிவப்பு நகங்களை மற்றொரு புதுமை - ஓரிகமி ஆணி நிபுணர்கள் திறனுடன் தைரியமாக மற்றும் சாயிபாபாவின் தெரிகிறது என்று ஒரு கோடிட்ட வடிவமைப்பு வெள்ளை வண்ணங்களையும் நிரப்பியாகவும் என்று\nநாகரீகமான புதுமை சிவப்பு நகங்களை 2019-2020 ஆண்டு: புகைப்படம் கருத்துக்கள் சிவப்பு ஆணி கலை ...\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபிரான்ஸ் தெற்கில் மத்தியதரைக்கடல் உணவு\nஎத்தனை கலோரி நீங்கள் எடை இழக்க நாளைக்கு வேண்டும்\nஎத்தனை கலோரி பழங்கள் உலர்ந்த\nமாயா Plisetskaya இனிப்பு வேறுபடுகிறார்கள்\nவீட்டில் சிறந்த 10 ஆண்கள் பொறுப்புகளை\nஒரு ஆரோக்கியமான குழந்தை தோல் இரகசிய\nஆற்றல்மிக்க மூலம் Femme-today.info | பெண் பத்திரிகை\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520545", "date_download": "2019-09-19T02:11:47Z", "digest": "sha1:Z6K3YSRWFL6NDAW5QRZUA7YCMLT4YDQI", "length": 21246, "nlines": 63, "source_domain": "m.dinakaran.com", "title": "INX Media Abuse Case : 20 List of important questions | ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம் : 20 முக்கியமான கேள்விகள் பட்டியல் என்னென்ன? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிப���ன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம் : 20 முக்கியமான கேள்விகள் பட்டியல் என்னென்ன\nபுதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரத்திடம் 20 முக்கியமான கேள்விகளை கேட்டு, சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் முறைகேடு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், சிபிஐ எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை (73) வரும் 26ம் தேதி வரையில் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நிலையில், வீட்டின் சுவர் ஏறி குதித்து, அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்தது. அன்றிரவு முதல் தொடர் விசாரணை நடந்து வந்தது. பல கேள்விகளுக்கு ப.சிதம்பரம் மழுப்பலான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பு கூறியது. இதையடுத்து நேற்று பிற்பகல் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்து வந்தனர். ப.சிதம்பரம் தரப்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றம் சென்றனர். சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். விசாரணையில், சிபிஐ மற்றும் ப.சிதம்பரம் தரப்பு காரசார வாதங்களை முன்வைத்தது.\nஅதாவது, ‘வழக்கு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வில்லை. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. ஆனால், ‘சிபிஐ கேட்ட கேள்விகளையே கேட்கின்றனர். அனைத்திற்கும் ப.சிதம்பரம் பதில் அளித்துவிட்டார். விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று ப.சிதம்பரம் தரப்பு வாதிட்டது. இதையடுத்து ப.சிதம்பரம் நேரடியாக நீதிபதியிடம் பேசினார். இதைக் கேட்ட நீதிபதி, உத்தரவை அரை மணி நேரம் ஒத்திவைத்தார். பின்னர், ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். அதன்படி வரும் 26ம் தேதி வரையில், ப.சிதம்பரம் சிபிஐ காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று மாலை முதல், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில், முதற்கட்டமாக சில அடிப்படையான விஷயங்களை ப.சிதம்பரத்திடம் கேட்டறிந்த புலனாய்வு அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளை அடுக்கினர். இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது.\nவிசாரணையின் போது சிபிஐயின் மூத்த அதிகாரிகளுடன், சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லாவும் உடன் இருந்துள்ளார். சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘சந்தேகமாக இருக்கிறது; தெரியவில்லை; பதில் சொல்ல முடியாது’ என்றே ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் வகையில், மேற்கண்ட கேள்விகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் துணை கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில் சில முக்கியக் கேள்விகளின் விபரம் வருமாறு:\n1. வெளிநாடுகளில் நீங்கள் சொத்துகள் வாங்குவதற்கான அடிப்படை வருவாய் என்ன\n2. இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது\n3. பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது, அது எங்கிருந்து வந்த பணம்\n4. உங்கள் மகன் கார்த்தி, ஏன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து பணம் பெற்றார்\n5. உங்களது மற்றும் உங்களது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த போலி நிறுவனங்கள் விவரம் என்ன\n6. வெளிநாடு சார்ந்த போலி நிறுவனத்தின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதுகுறித்த தங்களது கருத்து என்ன\n7. ஐஎன்எக்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தை எங்கு முதலீடு செய்தீர்கள்\n8. மத்திய நிதியமைச்சராக இருந்து கொண்டு விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு அனுமத�� வழங்கியது ஏன்\n9. டெல்லி நார்த் பிளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்\n10. ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு உதவிய வகையில் செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனங்கள் வழியாக கார்த்திக்கு பணம் அனுப்பியது உண்மையா\n11. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை உங்களுக்கு எப்படி தெரியும்\n12. ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் இந்திராணி முகர்ஜியுடன் உங்களை சந்திக்க வந்தாரா அல்லது இந்திராணி முகர்ஜியிடம் இருந்து பணத்தை பெறுவதில் பத்திரிகையாளர் யாராவது உதவினார்களா\n13. உங்கள் மகன் கார்த்தியின் கட்டுப்பாட்டில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது\n14. நீங்கள் நிதியமைச்சராக இருந்த போது, உங்களது செல்வாக்கை பயன்படுத்தி எப்ஐபிபி மூலம் பலதுறைகளிலும் உங்கள் மகன் ஈடுபட்டது குறித்து என்ன கூறுகின்றீர்கள்\n15. இந்திராணி கணவர் பீட்டர் முகர்ஜியை நீங்கள் சந்தித்தீர்களா\n16. ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அனுமதி கொடுத்த வகையில், எந்தெந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது\n17. இந்திராணியை தொடர்பு கொள்ளுமாறு மகன் கார்த்தியிடம் கூறியது உண்மையா\n18. கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த பின் எங்கே இருந்தீர்கள்\n19. தலைமறைவாக இருந்த போது யாரையெல்லாம் சந்தித்தீர்கள்\n20. உங்களது செல்போன் எதற்காக சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது\n21. உச்சநீதிமன்றத்தில் இருந்து சென்றபோது, பாதி வழியில் நீங்கள் இறங்கியதாக உங்களது கார் ஓட்டுநர் மற்றும் கிளர்க் சொல்கின்றனரே நீங்கள் எங்கு சென்றீர் கைதில் இருந்து தப்பிக்க வெளியில் சென்றீர்களா\n22. சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய பின், ஏன் சிபிஐ முன் ஆஜராகவில்லை என்பன ேபான்ற கேள்விகள் துருவி துருவி சுற்று வாரியாக கேட்கப்பட்டன. இந்த முக்கியக் கேள்விகளுடன் பல துணைக் கேள்விகளும் சிதம்பரத்திடம் எழுப்பப்பட்டது. விசாரணை முடிந்த பின், சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுகிறது. பின்னர், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அனைத்து கேள்விகளுக்கான விசாரணையும் சுற்றுகள் வாரியாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வருகிற 26ம் தேதி சிபிஐ காவல் முடிந்தவுடன் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமத���யுடன் டெல்லி திகார் ஜெயிலில் ப.சிதம்பரம் அடைக்கப்படுவார் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்பின், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் விமான பேர வழக்கு போன்றவற்றில் அமலாக்கத்துறை முன் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டியவரும் என்பதால், அவரை புலனாய்வு அமைப்புகள் தங்களது விசாரணை முடியும் வரை, வெளியே அனுப்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nமத்திய அரசு தீவிர பரிசீலனை நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nமனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை\nமகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு\nபடகு கவிழ்ந்த விபத்தில் பலி 34 ஆக உயர்வு\nகாஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு 18 மாதம் வீட்டுக்காவல்: அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு: ஆந்திர அரசு அரசாணை வெளியீடு\nஅக்.18ம் தேதியுடன் விசாரணை நிறைவு அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு\nதுப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து மிரட்டல்: காஷ்மீரில் கடைகளுக்கு சீல் வைக்கும் தீவிரவாதிகள்\nமோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு\nநேரு குறித்து உபி எம்எல்ஏ சைனி சர்ச்சை கருத்து\n× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section151.html", "date_download": "2019-09-19T02:57:50Z", "digest": "sha1:QHZ5A423MGNH3XUBJEMNCFB5Y67QRPAI", "length": 30357, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்கையைக் கடந்த பாண்டவர்கள் - ஆதிபர்வம் பகுதி 151 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்கையைக் கடந்த பாண்டவர்கள் - ஆதிபர்வம் பகுதி 151\n(ஜதுக்கிரகப் பர்வம் - 9)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்காகப் படகை அனுப்பி வைத்த விதுரன்; கங்கையைக் கடந்து சென்ற பாண்டவர்கள்...\nவைசம்பாயனர் சொன்னார், \"அதே நேரத்தில் விதுரன் தனது நம்பிக்கைக்குரியவனும், நல்ல குணம் படைத்தவனுமான ஒரு மனிதனை அந்தக் கானகத்திற்குள் அனுப்பி வைத்தா��்.(1) அந்த மனிதன், கானகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், கங்கையின் ஆழத்தை அளந்து கொண்டிருந்த பாண்டவர்களை அவர்களது தாயாருடன் கண்டான்.(2) துன்மார்க்கனான துரியோதனனின் தீய திட்டங்களைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த புத்திக்கூர்மையுள்ள விதுரன், அதன் காரணமாகவே அந்த விவேகமுள்ள மனிதனைப் பாண்டவர்களிடம் அனுப்பினான்.(3) விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், புனிதமான கங்கையின் கரையில் இயந்திரங்களுடனும் கொடிகளுடனும் கூடிய படகொன்றைப் பாண்டவர்களுக்குக் காட்டினான். அப்படகு, கடும் காற்றையும் அலைகளின் வேகத்தையும் புயல்காலத்திலும் சமாளிக்கும் வண்ணம் நம்பிக்கைக்குரிய கைவினைஞர்களால் கட்டப்பட்டிருந்தது.(4,5)\nஅம்மனிதன், தான் விதுரனால்தான் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்கப் பாண்டவர்களிடம், \"ஒ யுதிஷ்டிரா, கற்றறிந்த விதுரர், நான் அவரிடம் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லியனுப்பினார்.(6) 'வைக்கோலை உண்பவனோ {அக்னி}, பனியைக் காய வைப்பவனோ {சூரியன்} கானகத்தின் பொந்தினுள் வசிப்பவனை எரிக்க முடியாது. இதை அறிந்தவன் தன்னை மரணத்தில் இருந்து காத்துக் கொள்வான்.' என்ற வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்.(7) இதன் மூலம் நான் விதுரரால் அனுப்பப்பட்டவன்தான் என்பதையும், நான் நம்பிக்கைக்குரியவன் என்பதையும் அறிந்து கொள்வீராக. அனைத்தையும் அறிந்த விதுரர், 'ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ நிச்சயமாகக் கர்ணன், துரியோதனன், அவனது சகோதரர்கள், மற்றும் சகுனியைப் போரில் தோற்கடிப்பாய்' என்று நான் சொன்னதாகச் சொல்.' என்றார்.(8,9) இப்போது நீரில் இருக்கும் இந்தப் படகு, புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இது நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதிகளிலிருந்து சுமந்து செல்லும்\" என்றான்.(10)\nஅந்த மனிதர்களில் சிறந்தவர்கள், தங்கள் தாயுடன் சோகமாக இருப்பதைக் கண்ட அம்மனிதன், அவர்களைக் கங்கையின் மீதிருந்த படகில் ஏற்றி, அவர்களுடன் தானும் ஏறிக் கொண்டான். அப்போது மறுபடியும் அவர்களிடம்,(11) \"விதுரர் உங்களை (மனத்தால்) உச்சிமோந்து {தலையை முகர்ந்து} அணைத்து, 'உங்களுக்கு நன்மை தரும் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும்போது, எக்காரணம் கொண்டும் கவனக்குறைவுடன் இருந்துவிடக்கூடாது' என்றும் சொன்னார்\" என்றான்.(12) இவ்வார்த்தைகளை அந்த இளவரசர்களுக்குச் சொன்ன விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், அந்த மனிதர்களில் காளைகளைத் தனது படகில் கங்கையின் அக்கரைக்கு அழைத்துச் சென்றான்.(13) அப்படி நீரின் மேல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் பாதுகாப்பாக அக்கரையில் இறங்கியதைக் கண்ட அம்மனிதன் \"ஜெயம் {வெற்றி}\" என்ற சொல்லைச் சொன்னான். அதன்பிறகு அவர்களை விட்டகன்று, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்பிச் சென்றான்.(14)\nஅச்சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், அவனிடம் விதுரனுக்கான செய்தியைச் சொல்லிவிட்டு, கங்கையைக் கடந்து, கமுக்கமாகவும் வேகமாகவும் முன்னேறிச் சென்றனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(15)\nஆதிபர்வம் பகுதி 151ல் உள்ள சுலோகங்கள் : 15\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், யுதிஷ்டிரன், விதுரன், ஜதுக்கிரக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிர���்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து த��ரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்தி���வீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/business-important/13/5/2019/britains-wealthiest-hinduja-brothers-return-top-uk-rich", "date_download": "2019-09-19T03:12:27Z", "digest": "sha1:BZCK62DJSN5LH4AMDXVLQ6PJF6PQVFKL", "length": 27638, "nlines": 290, "source_domain": "ns7.tv", "title": "இங்கிலாந்தின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வம்சாவளியினர்! | Britain's wealthiest: Hinduja brothers return to top of UK rich list | News7 Tamil", "raw_content": "\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஇங்கிலாந்தின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வம்சாவளியினர்\nஇங்கிலாந்து நாட்டின் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.\n2019ஆம் ஆண்டின் இங்கிலாந்து நாட்டின் முதல் 20 இடத்திற்கான செல்வந்தர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்துஜா குழும நிறுவனர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் சகோதரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். லண்டனில் வசித்து வரும் இந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு 22 பில்லியன் பவுண்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் எண்ணெய், தொழில்நுட்பத்துறை, மோட்டார் வாகனத் துறையில் வர்த்தகம் செய்து வருகின்றனர்.\nஇரண்டாம் இடத்தை மும்பையில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய டேவிட் மற்றும் சைமன் ரூபன் பிடித்துள்ளனர். பிரிட்டன் செல்வந்தர்கள் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல் குடும்பமும், வேதாந்தா குழும நிறுவனர் அணில் அகர்வாலும் இடம் பெற்றுள்ளனர்.\nமுதல் 10 இடத்தை பெற்றவர்கள்:\n1. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ( Sri and Gopi Hinduja)\n2. டேவிட் மற்றும் சைமன் ரூபன் ( David and Simon Reuben)\n3. ஜிம் ரேட்க்ளிஃப் (Jim Ratcliffe)\n4. லென் ப்ளவாட்னிக் (Len Blavatnik)\n5. ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பத்தினர் (James Dyson and family)\n6. கிர்ஸ்டன் மற்றும் ஜார்ன் ராசிங் (Kirsten and Jorn Rausing)\n8.அலிஷர் உஸ்மோனோவ் (Alisher Usmanov)\n9. ரோமன் ஆப்ரமோவிட்ச் (Roman Abramovich)\n10. மைக்கேல் ஃப்ர்ட்மேன் (Mikhail Fridman)\n​'Yamaha - Hero பார்ட்னர்ஷிப்பில் உருவாகியுள்ள E-Cycle\n​'இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி திறனுடன் கூடி��� சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்\n​'போக்குவரத்து காவலர் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டிய பெண்...\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா ��ாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிந���ட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:25:29Z", "digest": "sha1:U7T4TQJGTZPDCKTITQBYLXC54BGTAPJU", "length": 7622, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "உன் கண்ணில் நீர் வழிந்தால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உன் கண்ணில் நீர் வழிந்தால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்து இருப்பார்.\nபாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nரெட்டை வால் குருவி (1987)\nவண்ண வண்ணப் பூக்கள் (1991)\nஎன் இனிய பொன் நிலாவே (2001)\nஅது ஒரு கனாக்காலம் (2005)\nஔர் ஏக் ப்ரேம் கஹானி (1996)\nபாலு மகேந்திரா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-19T02:45:50Z", "digest": "sha1:WTVY2JHPSVBXN2Z763SXLIZOGGCK6RHV", "length": 5432, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சணப்பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஞ்சணப்பெட்டி என்பது பனையோலையைக் கொண்டு செய்யப்படும் மிகச் சிறிய ஒரு பெட்டியாகும். உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் இந்தப் பெட்டிக்கு சிறு முடியும் உண்டு. இதை குருத்தோலை கொண்டு செய்வர். சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை இந்தப் பெட்டியில் வைப்பதால், வழிபாட்டில் முக்கியப் பங்கெடுக்கும் தன்மை கொண்டதுமான பெட்டி இது ஆகும்.[1]\n↑ காட்சன் சாமுவேல் (2018 சூன் 16). \"மஞ்சணப்பெட்டி எனும் ‘மங்களம்’\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 18 சூன் 2018.\nபனையிலிருந்து பெறப்படும் உணவல்லாப் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarathkumar-first-wife-chaya/", "date_download": "2019-09-19T02:21:06Z", "digest": "sha1:VUH6TJOTEZ6V2GG7HIGHUCKLVUQBIPDJ", "length": 9226, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சரத்குமார் முதல் மனைவி யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சரத்குமார் முதல் மனைவி யார் தெரியுமா \nசரத்குமார் முதல் மனைவி யார் தெரியுமா \nநடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். தற்போது முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இவருடைய மனைவி ராதிகா. இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.\nஆனால், சரத்குமாரின் இரண்டாவது மனைவிதான் ராதிகா. இருவருக்கும் ராகுல் என்ற 14 வயது மகன் இருக்கிறான். சரத்குமாரின் முதல் மனைவி யார் தெரியுமா அவரது முதல் மனைவியின் பெயர் சாயா தேவி. இயல்பிலேயே சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சரத்குமார்.\nநடிக்க ஆரம்பித்த சில வருடத்தில் 1984ஆம் ஆண்டு சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவர்களில் முதல் பெண் குழந்தைதான் வரலட்சுமி சரத்குமார். மேலும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.\nபின்னர் சரத்குமாருக்கு நக்மாவிற்கு காதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாயா தேவி அவரிடமிருந்து கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆனால், அதன்பின்னர் நக்மாவும் சரத்குமாரிடம் இருந்து பிரிந்து சென்றார்.\nஎங்களுடைய இந்த காதல் எல்லையை மீறிவிட்டது எனக் கூறி சரத்குமாரிடம் இருந்து பிரிந்து சென்ற நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கிறார் நக்மா.\nஅதன்பின்னர் 2001ஆம் ஆண்டு ராதிகவுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து கார்கில், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது இருவருக்கும் ராகுல் என்ற மகன் உள்ளார்.\nமேலும், ராதிகவிற்கு சரத்குமார் இரண்டாவது கணவர் ஆவார். முதல் கணவர் லண்டனை சேர்ந்த ஹார்டி என்பவர் ஆவார். இருவருக்கும் ராயான்னே ஹார்டி என்ற மகள் உள்ளார்.\nPrevious articleதயவு செய்து பாருங்க என்று ஜூலி செய்த ட்விட் \nNext articleஆட்டோகிராப் கோபிகாவா இது , இப்படி மாறிட்டாங்க \nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபேனர் விழுந்து உயிரிழந்த மாணவி. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nநீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா. அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nஅடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய நடிகை அஞ்சலி நம்ப மாட்டீங்க – புகைப்படம்...\nமுதன் முறையாக தனது குடும்ப பெண்களின் குரூப் புகைப்படத்தை பகிர்ந்த ஜெயம் ரவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/13/delhi-court-dismisses-chidambarams-plea-to-surrender-before-ed-3233592.html", "date_download": "2019-09-19T02:30:01Z", "digest": "sha1:YFT6WP3MVFT7MGCP6VTIQGKL63LO6X2M", "length": 8764, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "chidambaram plea dismissed ! சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nஅமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nBy DIN | Published on : 13th September 2019 05:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்\nபுது தில்லி: அமலாக்கத்துறையில் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி வரை தில்லி திகார் சிறையில் அவரை அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.\nஇதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஅதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் தானாக சரணடைய முன் வந்து சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nchidambaram plea dismissed INX media case CBI ED surrender plea dismiss முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ அமலாக்கத்துறை சரண் மனு தள்ளுபடி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-09-19T02:52:57Z", "digest": "sha1:33OJITVZCJK6EQBMNJP7MQYEKEWHN54P", "length": 10864, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "இந்தியன் வங்கியில்(IB) 417 ப்ரோபேஷனரி அதிகாரி பணி !!!", "raw_content": "\nஇந்தியன் வங்கியில்(IB) 417 ப்ரோபேஷனரி அதிகாரி பணி \nஇந்தியன் வங்கியின்(IB) ஆட்சேர்ப்பு அறிக்கை 2018:\nஇந்தியன் வங்கி(IB) ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி மொத்தம் 417 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனவே தகுதிவாந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதியான 27.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பு 01.08.2018 முதல் 27.08.2018 வரை செயல்படுத்தப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவொரு துறை அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇந்திய வங்கியின்படி விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கும் முதன்மையான தேர்வு மற்றும் முக்கிய தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல். மேலும் ஆரம்ப பரிசோதனை மற்றும் முக்கிய தேர்வு முறை 06.10.2018 மற்றும் 04.11.2018 அன்று நடைபெறும்.\nகடைசி தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.\nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:\nவேலைவாய்ப்பின் வகை வங்கி வேலை\nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்புக்கான தகுதி விவரங்கள்:\nஅனைத்து பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/-\nஆன்லைன் முறை-மூலம் பற்று அட்டைகள் ( RuPay / Visa / MasterCard / Maestro), கடன் அட்டைகள், இணைய வங்கி, IMPS, பண அட்டை / மொபைல் பணப்பைகள்.\nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க\nwww.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபிறகு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.\nஇறுதியாக விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nRBI -இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nசென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nதமிழ்நாடு ஹெல்த் டிபார்ட்மென்ட்டில் வேலைவாய்ப்பு 2019..\nIBPS-யில் Clerks பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/191188?ref=archive-feed", "date_download": "2019-09-19T03:39:03Z", "digest": "sha1:RUD3LXXURGYTNO6RU7EWEXVNHUDFNUXA", "length": 8716, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "காதலனுக்காக இளவரசி செய்த தியாகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலனுக்காக இளவரசி செய்த தியாகம்\nஜப்பான் இளவரசி ஒருவர் தனது காதலுக்காக இளவரசி பட்டத்தையே துறந்துள்ளார். ஜப்பான் இளவரசியான Ayako சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்ததால் ராஜ சட்டப்படி தனது இளவரசி பட்டத்தையே இழக்க முன்வந்துள்ளார்.\nநேற்று எளிமையாக நடைபெற்ற இளவரசியின் திருமணத்திற்கு 1000 நலம் விரும்பிகள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.\nதிருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமக்கள் வந்ததும், கூடியிருந்த பொதுமக்கள் நீடூழி வாழ்க என பொருள்படும் Banzai என்று குரல் எழுப்பினர்.\n28 வயதான இளவரசி Ayako, மன்னர் Akihitoவின் சகோதரரான மறைந்த இள���ரசர் Takamodo மற்றும் இளவரசி Hisakoவின் மகளாவார்.\nஜப்பான் சட்டத்தின்படி, ராஜ குடும்ப பெண்கள் ராஜ குடும்பத்தைச் சேராத ஒரு ஆண்மகனை மணந்தால், தங்கள் இளவரசி பட்டத்தை துறக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சட்டம் ராஜ குடும்ப ஆண்களுக்கு பொருந்தாது.\nகப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் Moriya (32) என்னும் சாதாரண குடிமகனை இளவரசி மணக்க இருப்பதால், அவர் தனது பட்டத்தை துறப்பதுடன் அவர் வாழ்க்கை நடத்துவதற்காக அவருக்கு 950,000 டொலர்கள் கொடுத்து அவர் ராஜ குடும்பத்திலிருந்து அனுப்பி விடப்படுவார்.\nஇன்று நான் ராஜ குடும்பத்தைப் பிரிந்தாலும், ராஜாவுக்கும் ராணிக்கும் என்றும் உண்மையுடன் இருப்பேன் என்று கூறியுள்ள இளவரசி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை எண்ணும்போது மிக்க ஆச்சர்யமடைகிறேன் என்றார்.\nஇந்நிலையில் அரசாளும் உரிமை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கப்படுவது குறித்தும், ஆட்சியில் சாதாரண குடிமகனை மணக்கும் பெண்களின் பங்கு குறித்தும் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-19T02:26:15Z", "digest": "sha1:KZN5HMTIE3AQLH76RNE3S7IJDK4QFEZQ", "length": 5863, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பண்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பண்பாடு யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழ���்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்; கலாச்சாரம்.\n‘தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் கோயில்கள்’\n‘பாறை ஓவியங்களின் மூலம் கற்கால மனிதர்களின் பண்பாட்டை அறிய முடிகிறது’\n‘பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலையினைப் பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளிலிருந்தே அறிகிறோம்’\nபிறரிடத்தில் அல்லது பலர் முன்னிலையில் ஒருவர் நடந்துகொள்ள வேண்டிய முறை.\n‘பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்கிற பண்பாடுகூட உனக்குத் தெரியாதா\n‘பொதுவாக நாட்டில் தார்மீகப் பண்பாடுகள் குறைந்துவருவது வருந்தத் தக்க விஷயமாகும்’\n‘சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டைச் சாரணர் இயக்கம் மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235292", "date_download": "2019-09-19T03:02:22Z", "digest": "sha1:U4L3YXCSMS6ZA4QKQCOATSRJNRPTINCY", "length": 15880, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜஸ்தானில் நிலநடுக்கம்| Dinamalar", "raw_content": "\nதொடரும் மின் விபத்துகள்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nபாக்.,கிற்கு ஐரோப்பிய யூனியன் 'குட்டு' 1\nரூ.1,800 கோடி செலவில் 199 புதிய சிறைகள் 2\nஅபராதத்தை எதிர்த்து 'ஸ்டிரைக்'; 35 லட்சம் லாரிகள் ... 3\nபண்டிகை பணம் ரூ.10 ஆயிரம்\nபுதிய தவளை கண்டுபிடிப்பு 3\nசெப்.,19: பெட்ரோல் ரூ.75.56; டீசல் ரூ.69.77\nஎல்லையில் தாக்குதல் நடத்த பாக்., திட்டம் 4\nராகுலுக்கு 'சாவர்க்கர்' புத்தகப்பிரதி: உத்தவ் ... 3\nஜெய்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் இன்று காலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது.\nதுணை ராணுவப்படையினர் அதிரடிப்படையினர் பாதுகாப்பு\nபுகார் பெட்டி - கரூர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nராஜஸ்தான் நிலநடுக்கத்திற்கு பொறுப்பேற்று பழனிச்சாமி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சுடலை தீயசக்தி சமாதியில் இன்று மனு அளித்தார்.\nபூமிக்கடியில் எல்லா இடத்திலேயும் தோண்டி தண்ணீரைத் தோண்டி வெற்றிடமா இருக்கு. எங்கே, எப்போது வேணுமானாலும் பூமி உள்வாங்கி நிலநடு��்கம் ஏற்படலாம்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும் என்று தீயமுக செயலு சுடலை அறிக்கை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரு���்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுணை ராணுவப்படையினர் அதிரடிப்படையினர் பாதுகாப்பு\nபுகார் பெட்டி - கரூர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/news/13/", "date_download": "2019-09-19T03:01:19Z", "digest": "sha1:CXGNEDFCJJ2EHXVYZ5ZAKJ2TVDE2WS3Q", "length": 2342, "nlines": 19, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "மகளிர் திருமண அமைப்பாளர்கள் நலச்சங்கம் டிசம்பர் மாத கூட்டம் நாளை(04-12-2018) சென்னையில் நடக்கின்றது", "raw_content": "\nYou are here: Home / Meeting News / மகளிர் திருமண அமைப்பாளர்கள் நலச்சங்கம் டிசம்பர் மாத கூட்டம் நாளை(04-12-2018) சென்னையில் நடக்கின்றது\nமகளிர் திருமண அமைப்பாளர்கள் நலச்சங்கம் டிசம்பர் மாத கூட்டம் நாளை(04-12-2018) சென்னையில் நடக்கின்றது\nநவம்பர் 30ம் தேதி மயிலாடுதுறையில் தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்...\nமதுரை திருமங்கலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 9.12.2018 தென்னிந்திய திருமண அமைப்புசாரா தொழிலாளர்கள் நல...\nநாளை 08.12.2018 சனிக்கிழமை திருச்சியில் தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க கூட்டம்\nசங்கக் கூட்டம் பற்றிய செய்திகளை இலவசமாக வெளியிடஉங்கள் செய்தியை புகைப்படத்துடன் 9677310850 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/1-jan/useu-j24.shtml", "date_download": "2019-09-19T02:04:56Z", "digest": "sha1:7QRKZZWDJUMUREYDTC3HWOOYRQ3V65YC", "length": 31711, "nlines": 61, "source_domain": "www9.wsws.org", "title": "ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும்\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும்.\nஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் மற்றும் ஜேர்மனியின் பில்ட் (Bild) பத்திரிகைகளில் ட்ரம்ப் உடனான ஒரு பேட்டி வந்தது. அவரது கருத்துக்கள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒழுங்கமைப்பிற்கான அடித்தளமாக இருந்த அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலாக இருந்தன.\nஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான ஒரு வாகனம் என்று வர்ணித்தும், அத்தோடு \"ஏனையவர்களும் வெளியேறுவார்கள்\" என்ற அனுமானிப்பை வெளிப்படுத்தியும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தை ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார். “பாருங்கள், வர்த்தகத்தில் அமெரிக்காவை, பகுதியாகவாவது, தோற்கடிக்கவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது, சரியா ஆகவே அது பிரிந்திருக்கிறதா அல்லது ஒன்றுசேர்ந்திருக்கிறதா என்பதெல்லாம் உண்மையில் எனக்கு அக்கறை இல்லை, எனக்கு அது எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றி அக்கறையில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.\nஜேர்மனியின் வாகன தொழில்துறையை தடையாணைகளைக் கொண்டு அச்சுறுத்திய ட்ரம்ப், சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அகதிகள் கொள்கையே ஐரோப்பாவை நிலைகுலைத்ததாக குற்றஞ்சாட்டி, அவரை தாக்கினார். ரஷ்யாவிற்கு எதிரான தடையாணைகளை எதிர்த்த அதேவேளையில், அவர், நேட்டோ கூட்டணி \"பயனற்று போய்விட்டதாக\" அவர் நம்புவதாக அறிவித்தார்.\nஇதற்குமுன்னர் ஒருபோதும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை தனது வெளிப்படையான இலக்காக அமைத்துக் கொண்டதில்லை. அவர் இங்கிலாந்தை ஜேர்மனிக்கு எதிராக நிறுத்த விரும்புவதையும், அவர் இங்கிலாந்தின் சுதந்திர கட்சியுடனும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய விரோத வலதுசாரி கட்சிகளுடனனும் தன்னைத்தானே ஒன்றிணைத்துக் கொண்டிருப்பதையும் ட்ரம்ப் நேர்காணலில் தெளிவுபடுத்தினார்.\nஐரோப்பாவின் அரசியல் உயரடுக்கின் விடையிறுப்பும் அதேயளவிற்கு விரோதமாக இருந்தது. ஜேர்மனியில், மேர்க்கெல் பதிலளிக்கையில், “ஐரோப்பியர்களாகிய நமது தலைவிதி நம் கரங்களில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்,” என்றார். மேர்க்கெலின் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் சிக்மார் காப்ரியேல் வலியுறுத்துகையில், “நாம் இப்போது ஒரு அடிமைத்தனமான மனோபாவத்தை ஏற்க வேண்டியதில்லை… ட்ரம்ப் ஐ கையாள்��தில், நமக்கு ஜேர்மன் தன்னம்பிக்கை மற்றும் ஒரு தெளிவான நிலைப்பாடு அவசியப்படுகிறது,” என்றார்.\nபிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறுகையில், “அட்லாண்டிக் இடையிலான கூட்டுறவு\" இப்போதிருந்து ஐரோப்பாவின் சொந்த \"நலன்கள் மற்றும் மதிப்புகளின்\" அடிப்படையில் இருக்கும் என்றார்.\nஐரோப்பிய சிந்தனைக் குழாம்கள் மற்றும் ஊடகங்கள் இராணுவவாதம் தீவிரமடைவதையும் மற்றும் தேசிய பதட்டங்களின் ஒரு வெடிப்படையும் அனுமானித்தன. “ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலமாக அதிகரித்த மூலோபாய தன்னாட்சியை பெற ஆலோசிக்க வேண்டியிருக்கும்,” என்று மாட்ரிட் இல் Elcano Royal அமைப்பின் பீலிக்ஸ் அர்டேகா தெரிவித்தார்.\n\"ஜேர்மனிக்கு எதிரான குழுவாக்கத்தை\" ஊக்குவிப்பதன் மூலமாக, ட்ரம்ப், “ஜேர்மன் சுற்றி வளைப்பின் பழைய அச்சங்களுக்கு நெருப்பூட்டக்கூடும்\" என்று Carnegie Europe அமைப்பின் யூடி டெம்சே எழுதினார். “அதுவொரு புதிய அரசியல் கண்ணோட்டம் என்றாலும் கூட, ஐரோப்பாவும் ஜேர்மனியும் அதற்கு விடையிறுக்க வேண்டியிருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nகார்டியனில், நத்தலி நொவ்கரேடே அறிவுறுத்துகையில், “செல்வாக்கின் பரப்பெல்லையின் ஒரு திருப்பத்தை ஐரோப்பா காணக்கூடும்… அத்துடன் அரசாங்கங்கள் அவற்றின் அண்டைநாடுகளை மற்றும் அக்கண்டத்தின் எதிர்காலத்தை விலையாக கொடுத்து தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்க விரையக்கூடும்,” என்றார்.\nட்ரம்பின் \"முதலிடத்தில் அமெரிக்கா\" நிலைப்பாடுகள், ஐரோப்பா உடனான அமெரிக்க அரசியல் உறவுகளில் ஒரு மிரட்சியூட்டும் மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. Christian Science Monitor, அட்லாண்டிக் இடையிலான விவகாரங்களுக்கான நிபுணர் ஜோன் ஹல்ஸ்மன் கூறியதை மேற்கோளிட்டு, “போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்புமுறையில் அமெரிக்காவின் தலைமையை விட்டுக்கொடுத்த 'வில்சனிய' அமெரிக்க தலைவர்களுக்கு இயைந்துபோகும்வகையில் வளர்ந்துள்ளதற்காகவும்\" மற்றும் \"ஒரு 'ஜாக்சனியவாத' மற்றும் ட்ரம்ப் ஆல் ஊக்குவிக்கப்பட்ட இன்னும் அதிக தேசியவாத அமெரிக்க உலக கண்ணோட்டத்திற்கு மிக விரைவிலேயே போதுமானளவிற்கு ஒத்துப்போக முடியாத நிலையிலுள்ள “ஐரோப்பிய உயரடுக்குகளைக்\" ��ண்டித்தார்.\nஎவ்வாறிருப்பினும் இப்போது வரையில், பொதுவாக அதுபோன்ற ஒருதலைபட்சமான போக்குகள் தடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம், நடைமுறையளவில் உலகளாவிய மேலாதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கான அதன் தகைமையை, அதன் தடையற்ற கோரிக்கை பலவீனப்படுத்தும் என்பதை அது ஒப்புக் கொள்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான அவரது உறவுகள் சம்பந்தமாக அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்குள் ட்ரம்பை நோக்கிய விரோதத்தை உயிரூட்டி வரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக நீண்டகாலமாக ஐரோப்பாவிற்குள் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உகந்த கட்டமைப்பை பேணுவதற்கு ஒரு ரஷ்ய \"அரக்கன்\" இன்றியமையாத விதத்தில் அவசியப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கையாகும்.\nகடந்த முறை, 2003 இல், ஈராக் போருக்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கூர்மையாக பதட்டங்கள் எழுந்தன. அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைக் கண்டித்தார். ரம்ஸ்ஃபெல்ட் அவ்விரு நாடுகளையும் \"பழைய ஐரோப்பா” என்று குறிப்பிட்டதோடு, அவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக நிறுத்தினார்.\nஅதே ஆண்டு ஜனவரி 26 இல், உலக சோசலிச வலைத் தளம் \"அமெரிக்காவை எப்படி சமாளிப்பது ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை\" என்று தலைப்பிட்டு டேவிட் நோர்த் ஒரு முன்னோக்கு கருத்தை பிரசுரித்தார், அது அந்த மோதலின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரித்தது.\n1945 மற்றும் 1991 க்கு இடையே ஐரோப்பா உடனான அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய உறவு, \"அடிப்படையில் பனிப்போரின் குறிப்பிட்ட சூழலுக்குள் அதன் சொந்த இன்றியமையாத பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைக் குறித்த அதன் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்பட்டது\" என்பதை நோர்த் விளங்கப்படுத்தினார். “ஐரோப்பாவை நோக்கிய அமெரிக்காவின் மனோபாவமானது, (1) சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படுத்தலை வலுப்படுத்துவது மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கைக் குறைப்பது (“கட்டுப்படுத்துவது”) மற்றும் (2) ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தீவிரமான போர்குணத்தோடு மற்றும் உயர்ந்���மட்டத்தில் அரசியல்மயப்பட்டிருந்த அந்நேரத்தில் சமூகப் புரட்சியை தடுப்பது ஆகிய மோலோங்கிய இந்த தேவைகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது,” என்று அவர் தொடர்ந்து விளங்கப்படுத்தினார்.\n“மேற்கு ஐரோப்பாவுடனான அதன் கூட்டணி இருந்த அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் வலியுறுத்தலானது, உண்மையில், வரலாற்று விதிமுறைகளில் இருந்து விலகுவதாக இருந்தது. ஏதோவிதத்தில் ஒரு பிரதான ஏகாதிபத்திய சக்தியாக காலங்கடந்து எழுந்திருந்ததில் வேரூன்றிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக அடிப்படையான போக்கு, ஐரோப்பாவை விலையாக கொடுத்து உலகில் அதன் இடத்தை வைத்துக் கொள்வதாக இருந்தது.”\nபின்னர் நோர்த் எழுதினார்: “சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, போருக்குப் பிந்தைய இராஜாங்க உறவுகள் அடிப்படையாக கொண்டிருந்த சர்வதேச கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு கோடாக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை முன்னிறுத்துதற்கான எவ்வித தேவையும் இனிமேல் அமெரிக்காவுக்கு இல்லை. அனைத்திற்கும் மேலாக, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமை உருவாக்கிய அதிகார வெற்றிடத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது சொந்த வசதிவாய்ப்புக்காக சுரண்டிக் கொள்ள உறுதியாக இருந்தது.”\nஇந்த உள்ளடக்கத்தில், அவர் 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த தீர்க்கதரிசனமான எச்சரிக்கையை மேற்கோளிட்டார்:\n“வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் சீரழிவில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”\n2003 இல் எதிர்நோக்கப்பட்ட இந்த குழப்பநிலை இப்போது அதன் முழு முக்கியத்துவத்தை பெறுகிறது. வெளியேறவிருக்கும் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, மேர்க்கெலை \"தைரியமானவர்\" என்றும், ட்ரம்பின் கருத்துக்கள் \"பொருத்தமற்றவை\" என்றும் வர்ணிக்கின்ற நில���யில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆழ்ந்த விரோதமாக உள்ளன. ஆனால் இதுபோன்ற உடன்பாடின்மைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சி, சீனா மற்றும் ஏனைய எதிர்விரோத சக்திகளின் வளர்ச்சியால் முன்வரும் சவால், மற்றும் 2003 இல் இருந்து ஏற்பட்ட தொடர்ச்சியான பல இராணுவ தோல்விகளின் காரணமாக, அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அது புறநிலைரீதியில் வர்த்தக போர் மற்றும் பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு கூர்மையான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர்க்கவியலாமல் ஐரோப்பாவுடன் மோதலைத் தூண்டும்.\nஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே தவிர்க்கவியலாமல் என்ன மாதிரியான கூட்டணி ஏற்படும் என்பது உட்பட அமெரிக்காவின் இந்த புவிசார் மூலோபாய மாற்றத்தின் விளைவுகளை யாராலும் விளக்கமாக அனுமானிக்க முடியாது. அமெரிக்காவிற்கான ஒரு முக்கிய எதிர்பலமாக சீனா வகிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎவ்வாறிருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அடியே தேசிய விரோதங்கள் வெடிக்கும், அதில் ட்ரம்பின் \"முதலிடத்தில் அமெரிக்கா\" திட்டநிரலின் சுழல், “முதலிடத்தில் ஜேர்மனி,” “முதலிடத்தில் பிரிட்டன்\" மற்றும் \"முதலிடத்தில் பிரான்ஸ்\" ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான கோரிக்கைகளைக் கொண்டு வரும், இது போட்டியிடும் சக்திகளின் அணிகளாக ஐரோப்பா உடைவதற்கு மட்டுமே இட்டுச் செல்லும்.\nமுதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் திட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதுடன், கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததாக அர்த்தப்படுத்தப்பட்ட அரசியல் பூதங்கள் அனைத்தையும் கட்டவிழ்த்துவிடும்.\nநெருக்கமான அரசியல் ஐக்கியம் மற்றும் ஒரே சந்தை ஆகியவை செல்வவளத்தையும் சமாதானத்தையும் கொண்டு வரும் என்ற வெறும் வாக்குறுதியை தவிர அங்கே வேறொன்றுமில்லை. அதற்கு மாறாக, வலதுசாரி பிற்போக்குத்தனம் மற்றும் பாசிச கட்சிகளது வளர்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறி வருகிறது. நேட்டோ துருப்புகள் பெருந்திரளாக ரஷ்ய எல்லைகளை நோக்கி நகர்கின்ற நிலையிலும் கூட, இராணுவமயம��க்குவதற்கான தேவை குறித்து ஐரோப்பிய சக்திகள் நிரந்தரமாக பேசி வருகின்றன, அதேவேளையில் சிக்கனத் திட்டம் ஒன்றில் மட்டும் அவை அனைத்தும் உடன்பட்டுள்ளன.\nபேர்லின், பாரீஸ் மற்றும் இலண்டன் ஆகியவை அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிட இன்னும் அதிக \"தேசிய தியாகங்களைக்\" கோரி, அக்கண்டத்தை மறுஆயுதபாணிக்க பெரும் தொகைகளை செலுத்துமாறு கோருகையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் இன்னும் மோசமடையும்.\nஉலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த குணாம்சம் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளைக் கடந்து வருவதற்கு முதலாளித்துவ வர்க்கம் இலாயகற்றது என்பதை நிரூபித்துள்ளது.\nஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம், 1945 இல் இருந்து, பல தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த போருக்குப் பிந்தைய காலக்கட்டம் முடிந்துவிட்டது, ஒரு புதிய போருக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி உள்ளது என்ற ஒரு புரிதலில் இருந்து முன்நகர வேண்டும். அது சகல ஏகாதிபத்திய சக்திகளது சிக்கனத் திட்டம், இராணுவவாதம் மற்றும் போருக்கான உந்துதலை எதிர்க்க பொறுப்பேற்க வேண்டும்.\nஅனைத்திற்கும் மேலாக, அது அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் போராட்டங்களில் நனவூபூர்வமாக ஐக்கியமாக முனைய வேண்டும். செல்வந்த தட்டுக்கள் மற்றும் போர்வெறியர்களது ட்ரம்ப் அரசாங்கம் தவிர்க்கவியலாமல் தூண்டிவிடும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெடிப்பானது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த தூண்டுதலை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-19T02:25:12Z", "digest": "sha1:WSPOG4VH4R56LKZAD7ZBIOAQLMF6OGUG", "length": 71439, "nlines": 162, "source_domain": "marxist.tncpim.org", "title": "தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் முதலாளித்துவம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் முதலாளித்துவம்\n2007-08ம் ஆண்டு அமெரிக்காவில் மையம் கொண்டு, உலகெங்கிலும் பரவி, இன்றைக்கு ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதாரத்தையும் திணறச் செய்திருக்கிற மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியானது, முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதிய வழிகளைத் தேடியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே மேற்கத்திய பொருளாதாரங்கள் தொழில் சமூகங்களாக இருந்த நிலையிலிருந்து மாறி தொழில் வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இது அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.\nஒருபுறத்தில் ஏற்கனவே போராடிப் பெற்ற அனைத்துவிதமான உரிமைகளும் பறிக்கப்பட்டு வரும் நிலையில், `உரிமைகள் பெற்றிருப்பதே ஒரு உரிமை” என்ற நிலைக்கு உலகின் பெருவாரியான மக்களை முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது. மறுபுறத்தில் அனைத்துவிதமான தொழில்நுட்ப வளர்ச்சியையும் முற்றிலும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளித்துவம் தீவிரமானப் பயணத்தை துவங்கியிருக்கிறது.\nதொழில் மூலதனம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள – தனது லாபத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள நிதிமூலதனமாக மாறி உலகெங்கிலும் எல்லைகளை உடைத்துக் கொண்டு பயணித்தது. நிதி மூலதனம் அளவிட முடியாத தாக்குதலை உலகெங்கிலும் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அது தனது லாப எல்லையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு தொழில்நுட்ப மூலதனமாக உருமாற்றிக் கொண்டுள்ளது.\nஇன்றைக்கு இந்த உலகையே ஆட்டுவிக்கும் அம்சமாக தொழில்நுட்ப மூலதனம் மாறியிருக்கிறது.\nமேற்கத்திய நாடுகளில் மார்க்சிய மற்றும் இடதுசாரி ஆய்வாளர்கள், அறிஞர்கள் தொழில்நுட்ப மூலதனத்தின் வீச்சான வளர்ச்சி பற்றியும் அடுத்த தலைமுறை சமூகத்தினரிடம் அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றியும் விரிவாக விவாதித்து வருகிறார்கள்.\nமுதலாளித்துவத்தின் துவக்க கால தொழில்சமூகத்தில் பிரதானமான முரண்பாடு அந்த தொழிலின் மூலதனத்திற்கும், தொழிலாளி செலுத்திய உழைப்புக்கும் அதில் இடையிலானதாக இருந்தது; இதில் தொழிலாளியே மிக முக்கிய சமூக நபராக இருந்தார். தொழில்வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகத்தில் இப்போதும் பொருட்கள் உற்பத்தி என்பதே பிரதான இடம் பெற்றிர��க்கிறது. ஆனால் இதற்கு இடையிலேயே தகவல் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் படிப்படியான அதன் பிரம்மாண்ட வளர்ச்சியும் புதிய விதமான சமூக உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள உலகமய நிதி மூலதனத்தை மீட்டு காப்பாற்றவும் அதை மேம்படுத்தி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பங்களின் வீச்சைக் கொண்டு, வழக்கமான போராட்ட முறையில் எழுச்சிபெற முனையும் தொழிலாளர் அமைப்புகளை மவுனமாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nநெருக்கடிகள் நிறைந்த முதலாளித்துவம், அந்த நெருக்கடியிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள சமூகத்தின் படைப்பாக்கத் திறன்களை சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முனையும் என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதைகள் கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சும் கூறுகின்றனர். வேகமாக தீவிரமடைந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அந்தக் கண்டுபிடிப்புகளின் வாயிலாக மேலும் மேலும் அதிகரிக்கும் மூலதனக் குவிப்பு ஆகியவை பற்றிய இயக்கவியல் புரிதல் நமக்கு இருக்குமானால், ஒவ்வொரு நாளும் வேகமாக மாறிவரும் இந்த உலகின் சமூக வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களைப் பற்றி எளிதாக ஆய்வு செய்திட முடியும்.\nமுதலாளித்துவத்தின் கீழ் அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் சமூகத்தை விட்டுவிட்டு தானாகவே அந்தரத்தில் வளர்ச்சி பெற்றுவிட முடியாது. ஆனாலும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்கேற்பவே தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் வரலாறு நெடுகிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இதை 180 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் மிக அழகாக குறிப்பிட்டிருக்கிறார். மனிதனின் சமூக உறவுகளின் மீது பிரதானமாக செல்வாக்கு செலுத்துவது தொழில்நுட்பத்தில் ஏற்படுகிற மாற்றங்களே… குறிப்பாக உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏற்படுகிற மாற்றங்களே என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியினைச் சுற்றியே அந்த சமூகத்தின் கட்டமைப்பும், அந்த சமூக உறவுகள���ம் அதன் கலாச்சார நடவடிக்கைகளும் வடிவம் பெறும் என்றும் மார்க்ஸ் விளக்குகிறார். மார்க்சின் இந்தச் சிந்தனை நடப்பு சமூகத்தில், நடப்பு உலகத்தில் மிகச்சரியாக பொருந்துகிறது. அதன் புதிய வெளிப்பாடே தொழில்நுட்ப மூலதனம் என்பதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் ஆகும்.\nதொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தின் முதலாளித்துவம் என்பது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளின் கீழ் வேர்பிடித்து நிற்கிற சந்தை முதலாளித்துவத்தின் அடுத்த வடிவமே ஆகும். எதிர்காலத்தில் பெரிதாக உருவாகப்போகும் சகாப்தமாக அது இருக்கும் என்று மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். தற்போது அது துவக்கக் கட்டத்தில் இருக்கிறது. சமூகத்தின் படைப்பாக்கத்திறனும் செறிந்த அறிவு வளர்ச்சியுமே முதலாளித்துவத்தின் அடிப்படையான மூலதனமாக இருக்கிறது.\nதொழில்சார்ந்த முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மூலப்பொருட்கள், மூலதனம் மற்றும் தொழிற்சாலைகள், வேலைசெய்யும் தொழிலாளியின் உழைப்பு ஆகியவை இருந்தன. அந்த முதலாளித்துவத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிக மதிப்புவாய்ந்தவையாக இருந்தன. அந்த தொழிற்சாலையில் நடக்கும் உற்பத்தி, அதற்காக செலுத்தப்படும் உழைப்பு, அதன் விளைவாக மிகப்பெருமளவில் கிடைக்கும் லாபம் என்பதே அடிப்படை அம்சமாக இருந்தது.\nஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் சகாப்தத்தில் இந்த உற்பத்தி சாதனங்களெல்லாம் இரண்டாமிடத்திற்கு சென்றுவிட்டன. மாறாக படைப்பாக்கத் திறனும் அறிவுமே தொழில்நுட்ப யுக முதலாளித்துவத்தின் அடிப்படை மூலதனமாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் புதிய தொழில்நுட்பங்களும் அறிவுச் சொத்தும் முழுக்க முழுக்க ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதுதான். புதிய தொழில்நுட்பங்களும் அவற்றின் முழுமையான பலன்களும் ஒட்டு மொத்த மக்களையும் சென்றடையவிடாமல் அவற்றுக்கு மிக அதிகமான விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இந்த ஏகபோகக் கம்பெனிகளே பெற்றிருக்கின்றன.\nசமூகத்தின் படைப்பாக்கத் திறன் மற்றும் அறிவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் அனைத்தும் முற்றிலும��� ஒரு பொதுச் சொத்தே ஆகும். ஆனால் அதைத் தனது லாபத்திற்காக முதலாளித்துவம் முற்றிலும் கைப்பற்றியுள்ளது என்பதே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் அடிப்படை சாராம்சமாகும்.\nதொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் மூலதனக் குவிப்பு\nதொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும், சமூகத்தில் அதன் வீச்சையும் புரிந்து கொள்வதற்கு இரண்டு விதமான அணுகுமுறைகளை கையாளலாம்.\nஒன்று, தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் என்பது நீண்ட கால அடிப்படையிலான தொழில்நுட்ப மூலதனத்தை குவிப்பதில் குறியாக உள்ளது. இது, தொழில் உற்பத்தி மூலதனத்தைப் போல ஒரு தொழிற்சாலை அல்லது அந்தத் தொழில் சார்ந்த சந்தை என்ற அளவில் மட்டும் நிற்பதல்ல; ஒட்டு மொத்த சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவது; ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தையாக மாற்றுவது; அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது; எந்தவொரு தனிப்பட்ட நபர் அல்லது தனிப்பட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காதது.\nஇரண்டாவது, மிக நுணுக்கமான அறிவு வளர்ச்சியையும் படைப்பாக்கத் திறனையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டவிழ்த்து விடுவது; இது முற்றிலும் தனி நபர்கள், தனி நிறுவனங்கள், குழுக்கள் என தனியாகவோ அல்லது கூட்டாகவோ விதவிதமான துறைகளில் எல்லையற்ற அறிவு வளர்ச்சியை எட்டுவது.\nஇந்த இரண்டு தளங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் என்பது ஒரு புதிய சகாப்தம் ஆகும். இதன் எல்லைகளோ, எதிர்காலத்தில் இது எப்படி பயணிக்கும் என்பதோ இன்றைக்கு அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு நாளுக்கு நாள், நிமடத்திற்கு நிமிடம் மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.\nதொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தை உந்தித் தள்ளுகிற பிரதான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மிக வேகமாக குவிந்து கொண்டிருப்பது என்பதே. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டது. மனித குல வரலாற்றில் இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி நடந்ததில்லை. வரலாற்றில் முன் எப்போது���் இல்லாத அளவிற்கு நடந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கு காரணமான படைப்பாக்கத் திறன் ஆகியவையே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.\nபுதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ‘மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனைகள் அறிவுச் சொத்தாக வகைப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பொருளாதார அல்லது சமூக நோக்கத்திற்காக தேவைப்படும் என்று வகைப்படுத்தி இருப்பு வைக்கப்பட்டன. இத்தகைய புதிய புதிய சிந்தனைகள், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாகக் கருதப்பட்டது. இத்தகைய வளர்ச்சி சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தின் படைப்பாக்க மற்றும் கண்டுபிடிப்புத் திறனை அதிகப்படுத்தியது.\nமேலும், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில்தான் மிகப் பெரிய அளவிற்கு கல்வி என்பது வெகு மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக தொழில்நுட்பக் கல்வி படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு இதுவும் உதவி செய்தது.\n1940களின் பிற்பகுதியில்தான் உலகின் பல நாடுகளில் உயர்கல்வி பெறுவது ஒரு உரிமையாக மாற்றப்பட்டது. அதற்கு பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெறுவதற்காக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. அதன் அடுத்த கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறை என்பதும் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது.\nகட்டமைப்பு ரீதியாகவும் எளிதில் உலகம் முழுவதும் பரவும் விதத்திலுமான தொழில்நுட்ப மூலதனக் குவிப்பு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை இதற்கு முன் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சமூகத்தைச் சென்றடைந்துள்ளன. உள்ளூர் அளவில் தகவல் தொடர்பு ஏற்பாடுகள், இணையதள நெட்வொர்க் வசதிகள், அன்றாட வாழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவையும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன.\nதொழில்நுட்ப மூலதனக் குவிப்பால் உலகின் பல பகுதிகளிலும் இதற்கென்றே பிரேத்யேகமான தொழில்நுட்ப பிரதேசங்கள் புவியியல் ரீதியாகவே உருவாகிவிட்டன. அமெரிக்காவில் இதற்கு உதாரணமாக சிலிக்கான் பள்ளத்தாக்கு, தெற்கு கலிபோர்னியா, கிழக்கு டெக்சாஸ், வடக்கு கரோலினா, வடக்கு விர்ஜினியா போன்ற மாகாணங்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் இதற்கு உதாரணமாக பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் – உலகின் பல பகுதிகளில் இருந்தும் கூட இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் இளைய தலைமுறையினர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது படைப்பாக்கத் திறனும் அறிவுச் சொத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, அது தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் அடிப்படையான வளர்ச்சிக்கு நிரந்தர ஏற்பாடாக மாற்றப்பட்டுள்ளது.\nமறுபுறத்தில் படைப்பாக்கத் திறனையும் அறிவுச் சொத்தையும் மிக வேகமாக கட்டவிழ்த்து விடுகிற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மனித குலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அறிவை பெருக்கிக் கொள்வதும் அதை கட்டவிழ்த்து விடுவதும் தற்போது எளிமையாகியுள்ளது. அ) முந்தைய காலத்தில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றிருந்த தொழில்நுட்ப அறிவு என்பது இன்று ஒட்டு மொத்த சமூகத்தின் வாய்ப்பாக மாறியுள்ளது. ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும் அறிவுப் பெருக்கம் என்பது இன்னும் கூட அமைப்புகள் மற்றும் ஓரளவிற்கு வசதி படைத்த நடுத்தர வர்க்கத் தனிநபர்களுக்கே எளிதாகக் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.\nஇன்றைக்கு கண்டுபிடிப்புகள் என்பவை முற்றிலும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளன. ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு என்று ( ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட்) தனித்துறைகள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் நிதி முதலீட்டுடன் ஏராளமான புதிய புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளின் குவிப்பு முழுக்க முழுக்க கார்ப்பரேட் மயமானவை. இது தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தின் உந்து சக்தியாக இருக்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாக்கத் திறன் ஆகிய தொழில்நுட்ப மூலதனம் மேற்படி ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மேலும் மேலும் குவிந்து வருகிறது. இந்த மூலதனத்தைக் கொண்டு, உலகில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய வெகு சில ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகள் உலகம் முழுவதும் மிகப் பிரம்மாண்டமான சந்தையை உருவாக்கியுள்ளன. அந்தச் சந்தையில் மிதக்கும் சிறிய ரக, பெரிய ரக நிறுவனங்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்குவது அல்லது இணைத்துக் கொள்வது என்ற முறையில் முழுமையாக கபளிகரம் செய்து கொண்டிருக்கின்றன.\nகண்டுபிடிப்புகளும் அதற்கு உந்து சக்தியான படைப்பாக்கத் திறனும் ஒரு தொடர் நிகழ்வாக இருக்கும் விதத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் தற்போது ஒரு கட்டமைப்பை உருவாக்கி விட்டது. பயோ டெக்னாலஜி ( உயிரி தொழில்நுட்பம்), சாப்ட்வேர் (மென்பொருள்), சிந்தடிக் பயோ இன்ஜினியரிங் (செயற்கை பொருள் சார்ந்த உயிரி பொறியியல்), நேனோ டெக்னாலஜி( நுண் தொழில்நுட்பம் ), பயோ இன்பர்மேட்டிக்ஸ்( உயிரி தகவல் தொழில்நுட்பம்), ரோபோடிக்ஸ் (மின்னணு தொழில்நுட்பம்) எனப் பல்வேறு விதமான துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது படைப்பாக்கத் திறனை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் நுண்ணிய அளவில் இந்த படைப்பாக்கத் திறன் பல விதங்களில் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடமே- வெளியாவதற்கு முன்பே கூட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பிரதிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் மறு உற்பத்தி செய்திட முடியும். இன்றைக்கு தொழில்நுட்ப படைப்பாக்கத் திறன் என்பது மாறாத- நிலையான ஒன்று அல்ல. இது ஒவ்வொரு தனிநபரையும் நிறுவனத்தையும் குழுவையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஈர்க்கிறது. தேடச் செய்கிறது. ஏற்கனவே உள்ளதை மறு உற்பத்தி செய்ய வைக்கிறது.\nமேலே குறிப்பிட்ட இந்த அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும்அடிப்படையான உந்து சக்தியாக இருப்பது நெட்வொர்க் எனப்படும் உலகளாவிய வலைத்தளப் பின்னலே. மறு உற்பத்திக்கான படைப்பாக்கத் த��றன், புதிய கண்டுபிடிப்புகளுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எல்லையில்லாத புதிய புதிய துறைகளிலான அறிவுப் பெருக்கம் ஆகியவற்றுக்கு இந்த வலைப்பின்னலே அடிப்படைக் காரணமாகும்.\nஉலகளாவிய வலைப்பின்னலும் இணையதளமும் இந்தத் துறையில் இடைவிடாமல் மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் உலகளாவிய மிகப் பிரம்மாண்டமான தொழில் நுட்பச் சந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஏகபோக கார்ப்பரேட்டுகளின் உற்பத்தி சாதனங்களாகும்.\nமுதலாளித்துவத்தின் அடிப்படையான கட்டமைப்பின் நவீன கால வளர்ச்சியே தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் ஆகும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்சகாப்தத்தில், மார்க்சியத்தின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇயக்கவியல், முதலாளித்துவம், பண்டம்/உற்பத்தி, அனைத்தையும் நுகர்பொருள் மயமாக்குதல், உபரி மதிப்பு, சுரண்டல், வர்க்கச்சார்பு, உலகமயம், சித்தாந்தம், கலை மற்றும் படைப்புத் திறன், தொழில்நுட்ப அறிவு கிடைக்கப்பெறாத பொதுமக்கள், சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம்… என மார்க்சியத்தின் கூறுகள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.\nஇடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கிற தொழில்நுட்ப மாற்றங்களின் இயக்கம், அவை அனைத்தையும் மூலதனமாக மாற்றிக் குவிக்கிற முதலாளித்துவம், தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்மாற்றங்களையும் அதற்கு காரணமான அறிவுச் சொத்தையும் ஒரு பண்டமாக மாற்றியிருப்பது, அதை மேலும் மேலும் உற்பத்தி செய்து நுகர்பொருளாக மாற்றியிருப்பது, மிகப்பெருவாரியான மனிதர்களுக்கு வேலைவாய்ப்பே வழங்காமல் அவர்களது உழைப்பைச் சுரண்டுவது, அதன் மூலமாக அளவில்லாத முறையில் உற்பத்தியை அதிகரித்து உபரி மதிப்பை எட்டியிருப்பது, இதன் விளைவாக தொழில்நுட்ப மூலதனத்தை பெற்றிருக்கும் வர்க்கம்- அதில் கூலி உழைப்பைச் செலுத்தும் வர்க்கம் என்ற வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியிருப்பது, தொழில்நுட்ப படைப்புகள் அனைத்தும் உலகமயமாக்கப்பட்டு அனைத்துச் சந்தைகளையும் கைப்பற்றியிருப்பது, இவற்றின் அடிப்படை��ாக உழைப்பைச் செலுத்தும் தொழில்நுட்பப் பாட்டாளியின் கலை மற்றும் படைப்புத்திறனைச் சுரண்டுவது… என இதை விரிவுபடுத்திக் கூறிக் கொண்டே செல்லலாம்.\nஎனவே தொழில்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவ யுகத்திலும் மார்க்சிய இயக்கவியலே கோலோச்சுகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் பற்றி விமர்சனப்பூர்வமாக பல நூல்களை எழுதியுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் லூயிஸ் ஸ்வரேஜ்-வில்லா, இப்படிக் கூறுகிறார்:\n“ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் நவீன ராஜ்யம் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், இயற்கையையும், ஒட்டுமொத்த பூமிப்பந்தையும் தனது காலனியாக மாற்றியிருக்கிறது; அதன் மூலமாக மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத்திறன்களையெல்லாம் அப்பட்டமான லாபம் சம்பாதிக்கிற பண்டங்களாக மாற்றியிருக்கிறது. நமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு மற்றும் நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாக பார்க்கப்படவில்லை; மாறாக ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது. மனித மாண்புகளை இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது நிச்சயமாக தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; அது முற்றிலும் முதலாளித்துவத்தின் குணமே ஆகும். ஒரு புதிய வகை கார்ப்பரேட் குணாம்சம் வலுவாக வேரூன்றி இருக்கிறது; அது தொழில்நுட்பத்தின் மீது எதேச்சதிகாரமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. இந்த வகை கார்ப்பரேட் மயம் என்பது இன்னும் அறிவுப்பூர்வமாக, இன்னும் வேகமாக, இன்னும் ஊடுருவிச் செல்கிற தன்மை கொண்டது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் அதிகார வெறியும், மேலும் மேலும் லாபம் என்கிற கொள்ளை வெறியும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் முற்றிலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது.”\nபேராசிரியர் லூயிஸ் சொல்வதை சமீப சில ஆண்டுகளில் பேராசிரியர் பிரான்கோ பெரார்டி, ஹென்றி கிரவ்க்ஸ், ஜைக்மண்ட் பௌமேன் போன்ற நிபுணர்கள் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள்.\nஆனால் இந்த அம்சங்கள் அனைத்தையும் 150 ஆண்டுகளுக்கு முன்பே மாமேதை காரல் மார்க்ஸ் விரிவான முறையில் ஆய்வு செய்து கூறிவிட்டார்.\nகார்ல் மார்க்ஸ் 1883ம் ஆண்டு காலமானார். இன்றைக்கு ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சிறு அளவு கூட அவரது காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் பின்னணியில், 1867ல் மார்க்ஸ் தனது மகத்தான ‘மூலதனம்’ நூலை நிறைவு செய்தார். அந்தக் காலத்தில் தொழிற்புரட்சி, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.\nதனது `மூலதனம்’ நூலில் அன்றைய நாளில் ஏற்பட்டிருந்த முன்னேறிய தொழில்நுட்பம் குறித்து-அதாவது தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் குறித்து ஒரு பெரிய அத்தியாயத்தையே எழுதியுள்ளார். அந்த அத்தியாயத்தை மார்க்ஸ் இவ்வாறு துவக்குகிறார்:\n“ ஜான் ஸ்டூவர்டு மில் (ஜே.எஸ். மில்) தனது அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் கூறுகிறார்: ‘ அனைத்து விதமான இயந்திரக் கண்டுபிடிப்புகளும் எந்தவொரு மனிதனின் துயரத்தை குறைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறியதே.’ ஏன் என்றால், இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலாளித்துவத்தின் இலக்கு எந்த விதத்திலும் மனிதனின் துயரத்தைக் குறைப்பது அல்ல என்பதுதான். (ஒரு தொழிலாளி செலுத்தும்) உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஒன்றாக, இயந்திரம் என்பது பொருட்களை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதே; இதன் மூலமாக பொருள் உற்பத்திக்கு உழைப்பைச் செலுத்தும் நாளின் அளவு குறைக்கப்படும்; இயந்திரம் இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழிலாளி தனது கூலிக்கான வேலையை முடித்துவிடுவார்; அதற்கடுத்த நேரத்தில் அவர் ஏற்கனவே கொடுத்த உழைப்பிற்குச் சமமாக மற்றொரு உழைப்பைத் தருவார்; அந்த உழைப்பு முற்றிலும் முதலாளிக்குச் சொந்தமாகி விடும். சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளி மிக அதிகமான உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறார் என்று பொருள்.”\n150 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் சொன்னது இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்திற்கும் பொருந்தும். அளவிட முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி என்பது , உலகின் எந்தப் பகுதியிலும் பாட்ட���ளி வர்க்கத்தின் வேலை நேரத்தையோ அல்லது துயரத்தையோ குறைக்கவில்லை. மாறாக வேலை நேரமும் துயரமும் அதிகரித்திருக்கிறது.\nதொழில்நுட்பம் வளர்ந்தால் அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் பலன்களைக் கொண்டுவரும் என்று அன்று முதல் இன்று வரை முதலாளித்துவவாதிகள் கூறி வருகிறார்கள்.\n1983ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகன், ஒரு கூட்டத்தில் பேசுகையில், உயர் தொழில்நுட்பம் இன்றைக்கு வேலையில்லாமல் இருக்கிற லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது மட்டுமல்ல, எதிர்வரும் புதிய தலைமுறைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்று கூறினார். ஆனால் இது முதலாளித்துவவாதிகளின் வார்த்தை ஜாலமேயன்றி எந்த விதமான வேலை வாய்ப்பும் உருவாகாது; மாறாக உள்ளதையும் பறித்துவிடும் என்பதை ரீகனுக்கு முன்பே மார்க்ஸ் கூறினார்.\n1830களில் பிரிட்டனில் இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவாளர்கள் எத்தகைய கொடூரமான துயரத்தை எதிர்க்கொண்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு மார்க்ஸ் விளக்கியிருக்கிறார்.\n1980 – 90களில் ஹை-டெக் என்ற பெயரில் உயர் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாயே டச்சின், உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். “புதிய தொழில்நுட்பங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொன்னது பொய்யாகி விட்டது. கணிசமான இளைஞர் பட்டாளம் ஏற்கனவே இருந்த வேலையிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறது. அவர்களது எதிர்காலம் எந்த வருவாய் ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.” என்று அவர் எழுதினார்.\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஹென்றி எம் லெவின், ரசல் டபிள்யூ ரம்பர்க்கர் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவாக ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் முடிவில், “கணினி தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கூட ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை இழந்துவிடுவார்கள்; அதைவிட புதிய தொழில்நுட்பம் வரும்போது அதுவரையிலான அவர்களது திறமையை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டு அவர்களை குப்பையைப் போல தூக்கி எறிந்து விடும்”என்று எழுதினார்கள்.\n1850களில் மார��க்ஸ் கூறியதும், 1990களில் மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறியதும் தற்போதைய தொழில்நுட்ப சகாப்தத்திலும் அப்படியே பொருந்துகிறது.\nமுதலாளித்துவம் என்பது மொத்த முரண்பாடுகளின் உருவம். ஒரு புறத்தில் தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக உற்பத்தி சாதனங்களில் மிகப் பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தும். மறுபுறத்தில் அதே முதலாளித்துவம் தனது லாபத்தை உறுதி செய்து கொள்வதற்காக, அந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை பெருவாரியான மக்களின் கைக்கு கிடைக்கவிடாமல் செய்யும்.\nமூலதனம் நூலில் மார்க்ஸ் இன்னும் தெளிவாக விளக்குகிறார்.\n“முதலாளித்துவம் என்பது தனது உற்பத்தி சாதனங்களில் காலத்திற்கேற்றவாறு புரட்சிகரமான மாற்றங்களை இடைவிடாமல் ஏற்படுத்திய வண்ணம் இருக்கும்; அப்படிச் செய்யாமல் முதலாளித்துவம் நீடிக்க முடியாது. எனவே அந்த மாற்றங்களுக்கேற்ப உற்பத்தி உறவுகளிலும் மாற்றம் ஏற்படும். அது ஒட்டுமொத்த சமூக உறவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். உற்பத்தி சாதனங்களின் இடைவிடாத மாற்றமானது, அது சார்ந்த உற்பத்தியிலும் இடைவிடாத மாற்றத்தை நிகழ்த்தும். இது சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இடைவிடாத தாக்கத்தை ஏற்படுத்தும். நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கும்.”\nஎனவே அன்று முதல் இன்று வரை எத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் அது உற்பத்தி சாதனங்களின் புரட்சிகர மாற்றங்களே. ஆனால் அந்த மாற்றங்கள் முதலாளித்துவ யுகத்தில், மூலதனத்தின் லாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படும் வரையில் அது ஒருபோதும் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படாது. அதன் காரணமாகத்தான் நீக்கமற அனைத்துத் துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் கோலோச்சும் இந்த சகாப்தத்திலும் கூட உலகெங்கும் உழைப்பாளியின் வேலை நேரம் குறையவில்லை. பணிச்சுமை அதிகரித்து இருக்கிறது. வேலை பறிப்பு அதிகரித்து இருக்கிறது.\nமறுபுறத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான படைப்புத் திறனும் தொழில்நுட்பக் கருவிகளும்- அதாவது இணையதளங்கள், வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் பெரும் ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு மட்டுமே; அது பொதுச் சொத்து அல்ல என்ற கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன. எனவே தான் இன்றைக்கு இணையச் சமநிலை குறித்து தொழில்நுட்ப பாட்டாளி வர்க்கம் பேச வேண்டிய நிலை எழுந்துள்ளது.\nஇதற்கு மார்க்ஸ் என்ற மகத்தான புரட்சியாளரே தீர்வு சொல்கிறார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி-எப்படிப்பட்டதாக இருந்தாலும்- எதிர்காலத்தில் இன்னும் எப்படிப்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டாலும் அவை அனைத்தும் பொதுவில் வைக்கப்படவேண்டும். இந்த பிரம்மாண்ட தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில்வளர்ச்சிக்கு காரணமான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தனியார் ஏகபோக கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் உள்ளன. அந்த ஏகபோகம் ஒழிக்கப்பட்டு, மனித குலத்தின் ஒட்டு மொத்த நலனுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.\nமார்க்ஸ் காட்டும் இந்தப் பாதையே அடுத்தடுத்த சகாப்தங்களுக்கும் பொருந்தும்.\nமுந்தைய கட்டுரைஎழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி\nஅடுத்த கட்டுரைகருத்து சுதந்திரம் பற்றி கார்ல்மார்க்ஸ் ...\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nஉலக தொழிலாளர் இயக்கங்கள் – முன்னேற்றங்களும், சவால்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2014/01/blog-post_24.html", "date_download": "2019-09-19T03:02:04Z", "digest": "sha1:WPKXVHXFCAR3KRWZKMPDRWPGZN3LIVAN", "length": 20571, "nlines": 166, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: பங்கு சந்தை ரகசியங்கள்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nநான் இந்தத் தலைப்பைப் போட்டவுடன் அவசரத்தில் பங்குத் தந்தையின் ரகசியங்கள் என்று வாசித்துத் தொலைத்து விட்டேன். சரி விடுங்கள். மேட்டருக்கு வருவோம்.\nநண்பர் இளவஞ்சி The Science of Stock Market பற்றி ஒரு குறிப்பு எழுதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் யாரென்று தெரியாதவர்களுக்கு தமிழ் வலையுலகில் அவரது பங்களிப்பு என்னவென்பதை பிற்பாடு சொல்கிறேன். இப்போது ஓவர் டு இளவஞ்சி.\n//நீங்கள் அந்தக்கால பதிவராக இருந்திருந்தால் செல்லமுத்து குப்புசாமியை ஷேர்மார்க்கெட் பற்றி புத்தகம் எழுதும் எழுத்தாளராக முதன்முதலில் அறிந்திருக்கமாட்டீர்கள். ( வரலாற்றை தேடினால் அவரின் கும்மாச்சுகதை ஒன்று மாட்டலாம் ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் அவரது எழுத்தின் வீச்சு அப்படி. ஆனால் பாருங்கள் எனக்கு அவரை இன்னமும் வலைப்பதிவர் குப்ஸ்சாகத்தான��� நெருக்கமாய் அறிவேன். அதை என் பெருமைன்னும் அவர் கெரகம்னும் வைத்துக்கொண்டாலும் எனக்கும் அவருக்கும் பாதகமில்லை.\n எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் நல்ல வாசகர்களை பொறுக்கியெடுத்துவிடலாம். தமிழில் நாலுவரி டைப்படித்தால் அதைப்படிக்க நாலேபேர் இருப்பதை அறிகையில் புத்தி பத்திபத்தியாய் எழுதப்போய்விடுகிறது. கொஞ்சநாளில் அடேடே.. இப்பவர்ற புத்தகங்களுக்கு நம் நூறுபதிவுகளை எடுத்து புத்தகமாய்ப்போட்டால் எழுத்தாளர்பேட்ஜ் கிடைக்குமோன்னு அதையும் கைக்காசு 10000 போட்டு செய்துபார்க்க தூண்டுகிறது. ஆனால் பதிவர் குப்ஸ் எழுத்தாளர் செல்லமுத்துவாக அடுத்தடுத்து நல்ல புத்தகங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எழுதப்பட்ட பதிவுகளை புத்தகங்களாக அல்ல\nஒருகாலத்தில் கையில் 6 டிஜிட்டில் கொஞ்சம் காசுசேர்த்துவைத்திருந்தேன். அதாவது என் சம்பளத்தில் இருந்து நானாய் சேர்த்தது. மாமனார் கொடுத்ததாக இருந்தால் உடம்பில் ஒரு பயமும் மனைவியின் கழுத்தை இறுக்கும் கடிவாளமும் இருந்திருக்கும். சொந்த உழைப்பில் வந்ததல்லவா கூடவே அந்த பீரியடில் சூரியவம்சம் படமும் வந்ததல்லவா கூடவே அந்த பீரியடில் சூரியவம்சம் படமும் வந்ததல்லவா இரண்டையும் ஒருலைனில் இணைக்க ஒரே பாட்டில் ஊரிலிருக்கும் எல்லா பெயர்ப்பலகையும் என்பெயராக கனவில் வந்து தொலைத்தது. ம், இதற்கு தேவயானியே கனவில் வந்திருக்கலாம். விதி வலியது. அள்ள அள்ளப்பணம் அப்படின்னு பாகம் 1 மற்றும் 2 வாங்கினேன். படித்தேன். ஒரு கதைபுத்தகம்போல விறுவிறுப்பாக படித்துமுடிக்கையுல் ஹர்ஷத்மேத்தாவின் சித்தப்புபோலவே ஒரு மிதப்பு. என்ன இருந்தாலும் வலைப்பதிவரல்லவா இரண்டையும் ஒருலைனில் இணைக்க ஒரே பாட்டில் ஊரிலிருக்கும் எல்லா பெயர்ப்பலகையும் என்பெயராக கனவில் வந்து தொலைத்தது. ம், இதற்கு தேவயானியே கனவில் வந்திருக்கலாம். விதி வலியது. அள்ள அள்ளப்பணம் அப்படின்னு பாகம் 1 மற்றும் 2 வாங்கினேன். படித்தேன். ஒரு கதைபுத்தகம்போல விறுவிறுப்பாக படித்துமுடிக்கையுல் ஹர்ஷத்மேத்தாவின் சித்தப்புபோலவே ஒரு மிதப்பு. என்ன இருந்தாலும் வலைப்பதிவரல்லவா மனசுக்குள் ஒரு எச்சரிக்கை. பணம் பண்ணறது என்ன கதையெழுதறதுமாதிரி இம்புட்டு ஈசியா மனசுக்குள் ஒரு எச்சரிக்கை. பணம் பண்��றது என்ன கதையெழுதறதுமாதிரி இம்புட்டு ஈசியா இருக்காதே அப்ப சீரியசான புக்குபடிச்சு சீரியசா பணம் பண்ணலாம்னு இழக்காதே வாங்கி படிச்சேன். முன்னதைவிட இது நல்ல விசயஞானமும் சிறந்த எடுத்துக்காட்டுகளும்னு நல்லாத்தான் இருந்தது.\n சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ஒரு டீமேட் அக்கவுண்டு ஓபன்செய்து மொத்த காசையும் இறக்கி ஆரம்பத்தில் ச்சும்மா ஒர்ரூவா ரெண்டுரூவா ஏறுனதுக்கெல்லாம் நைட்டுல ஒவ்வொரு நேம்போர்டா மனசுல கற்பனைசெஞ்சுக்கிட்டு சிறப்பாத்தான் போச்சுது. தொழிலை தொழிலாக கருத்தோடு செய்பவனுக்கே அது தொழில். மற்றவனுக்கெல்லாம் அது சூதுதான். ஒன்னார்ரூவா ஏறுனா விக்கறதும் நாலனா இறங்குனா வாங்கறதுன்னும் ஆறுமாசம் ஒரே அழிச்சாட்டியம் ஒரு டீமேட் அக்கவுண்டு ஓபன்செய்து மொத்த காசையும் இறக்கி ஆரம்பத்தில் ச்சும்மா ஒர்ரூவா ரெண்டுரூவா ஏறுனதுக்கெல்லாம் நைட்டுல ஒவ்வொரு நேம்போர்டா மனசுல கற்பனைசெஞ்சுக்கிட்டு சிறப்பாத்தான் போச்சுது. தொழிலை தொழிலாக கருத்தோடு செய்பவனுக்கே அது தொழில். மற்றவனுக்கெல்லாம் அது சூதுதான். ஒன்னார்ரூவா ஏறுனா விக்கறதும் நாலனா இறங்குனா வாங்கறதுன்னும் ஆறுமாசம் ஒரே அழிச்சாட்டியம் மனசுல தெகிரியம் எகிற நம்மைவிட இழக்காதே எழுத்தாளரு என்னபெரிய பிஸ்துன்னு தெனாவெட்டுல துறை ரீதியாக அவரை சந்தித்து அளாவளாமென்று எங்கள் சந்திப்பை பழைய மகாபலிபுரம் சாலையில் ( இப்பத்தான் அது ஐடி கலாச்சாரத்தின் சீர்கேடுகள் நிறைந்த ராஜிவ்காந்தி சாலையாமே மனசுல தெகிரியம் எகிற நம்மைவிட இழக்காதே எழுத்தாளரு என்னபெரிய பிஸ்துன்னு தெனாவெட்டுல துறை ரீதியாக அவரை சந்தித்து அளாவளாமென்று எங்கள் சந்திப்பை பழைய மகாபலிபுரம் சாலையில் ( இப்பத்தான் அது ஐடி கலாச்சாரத்தின் சீர்கேடுகள் நிறைந்த ராஜிவ்காந்தி சாலையாமே ) அலுவலகத்தை ஒட்டி வைத்துக்கொண்டோம். நான் லொடலொடன்னு எப்படி இந்திய ஷேர்களை வலதுகைல வாங்கி இடதுகைல தூக்கிவீசி அதை மூக்குல நிறுத்தி பேலன்ஸ் செய்து விளையாடறேன்னு சொல்லச்சொல்ல அவர் என்னைப்பார்த்த பார்வை எவ்வளவு கேவலமென்பதை எந்த இலக்கியமும் சொல்லில் வடித்துவிடமுடியாது ) அலுவலகத்தை ஒட்டி வைத்துக்கொண்டோம். நான் லொடலொடன்னு எப்படி இந்திய ஷேர்களை வலதுகைல வாங்கி இடதுகைல தூக்கிவீசி அதை மூக்கு��� நிறுத்தி பேலன்ஸ் செய்து விளையாடறேன்னு சொல்லச்சொல்ல அவர் என்னைப்பார்த்த பார்வை எவ்வளவு கேவலமென்பதை எந்த இலக்கியமும் சொல்லில் வடித்துவிடமுடியாது என்ன இருந்தாலும் நண்பனல்லவா ஆகவே ஒரு முக்காமணி நேரத்துக்கு அந்த ரோட்டிலேயே நிற்கவைத்து வகுப்பெடுத்தார். சூட்சுமங்களை லட்டுலட்டாக வீசினார். லபக்கிக்கொள்ள எனக்கு திராணியில்லையெனில் அவரென்ன செய்யமுடியும் இந்த சந்திப்பு பாலகுமாரன் சுஜாதாவை ஒரு இரவில் சந்தித்து சிறுகதை எழுதுவதெப்படின்னு கற்றறிந்த நிகழ்வுக்கு சற்றொப்ப நடந்தது. ஆனால் இதைப்பற்றி சுஜாதா ஒருமுறை சொன்ன ”எல்லாருமா சூட்சுமத்தை பிடித்துக்கொண்டார்கள் இந்த சந்திப்பு பாலகுமாரன் சுஜாதாவை ஒரு இரவில் சந்தித்து சிறுகதை எழுதுவதெப்படின்னு கற்றறிந்த நிகழ்வுக்கு சற்றொப்ப நடந்தது. ஆனால் இதைப்பற்றி சுஜாதா ஒருமுறை சொன்ன ”எல்லாருமா சூட்சுமத்தை பிடித்துக்கொண்டார்கள் அது பாலகுமாரனின் திறமை” என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.\nகுப்ஸ் கதறக்கதற சொல்லித்தந்ததில் ஒன்றுகூட என் மரமண்டைக்கு ஏறவில்லை. ஒரே வருடத்தில் என் ஃபோர்ட்போலியோ முழுக்க ஆங்காங்கே இருந்த பச்சையெல்லாம் காணமல்போக ச்சும்மா செக்கச்செவனேன்னு ஆகியது. இழக்காதே சட்டியில் நிறையத்தான் இருந்தது, ஆனால் என் அகப்பை ஓட்டை என்பதால்தான் நான் சட்டியில் இருந்து எடுக்கமுடியவில்லை என்பதை உணர இரண்டு வருடங்கள். அதற்கப்பறமும் நான் அடங்கவில்லை எவனாவது கையில அஞ்சுரூவா வைச்சுக்கிட்டு ஷேர் அப்படின்னு ஒரு வார்த்தைய உச்சரிச்சுட்டான்னா அவனை அப்படியே அமுக்கிக்கினுபோய் என் டீமேட் அக்கவுண்டைக்காட்டி “ரெத்த பூமிடா இது.. பாரு எப்படி செவப்பா இருக்கு எவனாவது கையில அஞ்சுரூவா வைச்சுக்கிட்டு ஷேர் அப்படின்னு ஒரு வார்த்தைய உச்சரிச்சுட்டான்னா அவனை அப்படியே அமுக்கிக்கினுபோய் என் டீமேட் அக்கவுண்டைக்காட்டி “ரெத்த பூமிடா இது.. பாரு எப்படி செவப்பா இருக்கு”ன்னு கிலிகெளப்பிக்கொண்டிருந்தேன். மக்களுக்கு என் திறமை தெரியவர என்னைப்பார்த்தாலே தெரிச்சு ஓட என் ஷேர் சுதி குறைய ஆரம்பிக்க கனவில் எழுதிவைத்த நேம்போர்டெல்லாம் ஒன்னொன்றாக கழற்றிவைக்கவும் தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்யவும் சரியாக இருந்ததால் தொழிலை ஏறக்கட்டிவிட்டேன். ��ொஞ்சம் கொஞ்சமாக டீமேட்டில் லாகின்செய்வதையே நிறுத்தி வருசத்துக்கொருக்கா எட்டிப்பார்த்து என் கும்பேனி எம்டிக்களெல்லாம் அதே செவப்பை மெயிண்டெய்ன் செய்யறாங்கலான்னு கன்பார்ம் செஞ்சுட்டா ஒரு திருப்திதேன்\nஇத்தனை வருட பங்குவணிகத்தில் செல்லமுத்து அன்றைக்கு மண்டையில் குட்டி சொல்லித்தந்த ஒரே ஒரு விடயம் நச்சுன்னு புரிந்தது. ஸ்பெகுலேசனில் பங்குவணிகம் செய்யாதே கெடக்குது கழுதை விடுங்க, நான் இன்னும் குப்ஸின் நட்பை இழக்கவில்லை\nஏண்டா வெளங்காவெட்டி.. இம்புட்டு தெறமைய வைச்சுக்கிட்டு நீயெல்லாம் எப்படி இந்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம்னு நீங்க கேக்கலாம். குடிகாரவகளுக்குத்தான் குடியை நிறுத்துவதின் உடனடி நன்மைகள் காலையில் மனதில் உதிக்கும்\nகல்யாணமாகாத ஆண்களுக்காக இளவஞ்சி எழுதிய ’கல்யாணமாம் கல்யாணம்’ தொடர் ஒரு காலத்தில் வெகு பிரபலம். கல்யாணமே ஆகியிருந்தாலும் படிக்க வேண்டிய அருமையான அனுபவக் குறிப்புகள். இளவஞ்சிக்கு எத்தனை அடையாளங்கள் இருந்தாலும் இந்தத் தொடருக்காக என்றுமே நினைவில் நிற்பார்.\nஇருக்கட்டும். இளவஞ்சி நட்பின் அடிப்படையில் மட்டும் Science of Stock Market புத்தகத்தைப் பரிந்துரைத்தாரா என்ற கேள்வி வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. கல்யாணமாம் கல்யாணம் தொடரைப் படித்து நான் பயனடைந்தது மாதிரி ஷேர் மார்க்கெட் புக்கை வாசித்து அவர் பயனடைந்திருப்பார் போல.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஎங்க ஊர் ஹாரி பாட்டர்..\nசுஜாதா பாத்திருந்தா திட்டியிருப்பார் .. நீங்க என்ன...\nதமிழ்ப் புத்தகங்கள் இவ்விடம் pdf இல் கிட்டும்\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்\nவேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லை\nஅரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இது தெரியுமா\nஆளாளுக்கு பதிப்பகம் ஆரம்பிச்சா என்ன ஆவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_987.html", "date_download": "2019-09-19T03:01:51Z", "digest": "sha1:6ZYG5AOE7NU4KLQ52TVSNNXUW7XDWS7I", "length": 5992, "nlines": 57, "source_domain": "www.tamizhakam.com", "title": "அவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது...! - நடிகை தமன்னா பேட்டி", "raw_content": "\nHomeTamanna Bhatiaஅவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது... - நடிகை தமன்னா பேட்டி\nஅவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது... - நடிகை தமன்னா பேட்டி\nதமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. தற்போது, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். இவருக்கு, பாகுபலி திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை வ இந்தியர்களுக்கு கொடுத்தது.\nஇந்நிலையில், பாகுபலி படத்தின் ஹீரோ நடிகர் பிரபாஸ் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், \" அவரை திருமணம் செய்துகொள்ள நாடே விரும்புகின்றது. முதலில், தென்னிந்தியாவில் உள்ள பெண்கள் மட்டுமே அப்படி நினைத்தார்கள். ஆனால், இப்போது, இந்திய பெண்கள் பிரபாசை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றது.\nஅவர் மிகவும் எளிமையானவர். நிஜத்திலும் அவர் அமரேந்திர பாகுபலி போலத்தான் இருப்பார். ஜென்டில் மேன் என்று கூறியுள்ளார் தம்மு.\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\nகுடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்\nபாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட படு கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே\n - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..\nஉடல் எடை குறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஷார்மி - வைரல் புகைப்படங்கள்\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-19T02:47:56Z", "digest": "sha1:BLE5Z6SFYN57HUPBAAHGUEHG4EXIMIBH", "length": 24401, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "ரஜினி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் ரஜினி\nமுன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன் தனிக்கட்சி பற்றி ரஜினி முடிவு\n1996ம் ஆண்டில் தொடங்கி சுமார் 21 ஆண்டுகள் ரஜினி அரசியலுக்கு வருவது கூறித்து பரபரப்பாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன. ஆனால் ரஜினி ஒரு முறைகூட வருவேன் என்றோ வரவே மாட்டேன் என்றோ எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை.\nதமிழக பாஜக.,வின் தலைவராக ரஜினி ஆதரவு தெரிவித்த திரை பிரபலம்\nஇதேபோல் சமூக சீர்திருத்தங்களுக்கு விழிப்புணர்வும் திரைப்படங்களில் கொண்டு வந்தால் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நளினி கூறினார். மேலும் திரைப்படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்று தான் திரையிடப்படுகின்றன. அது போன்று சின்னத்திரை தொடர்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் நளினி கூறினார்.\nரஜினி மருமகன் பாஸ்போர்ட் திருட்டு\n2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது\n ட்விட் போட்டு மாட்டிய குஷ்பு\nஇதனால் இது குறித்து ட்விட்டரில் பலரும் குஷ்புவை விமர்சித்து வருகின்றனர். வேறு வழியில்லாமல் தன்னுடைய தவறை உணர்ந்து, தற்போது வேறொரு ட்விட்டில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 24/07/2019 7:15 PM\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு நடைபெற உள்ளது. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை...\nஇன்று நடக்கிறது காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 21/07/2019 4:51 AM\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் ரஜினி மற்றும் ஷங்கர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'....\nபட்டயக் கிளப்பிய பேட்ட… வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேர் பார்த்த டிரைலர்\nயுடியூபில், வெளியான ஒரே நாளில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர் பேட்ட டிரைலரை\nரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட...\nநீண்ட காலத்துக்குப் பின் ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் ‘ஓப்பனிங் ஸாங்’… கலக்கிய அனிருத்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது வெளியாகி பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் படம் 2.0. இதற்குப் பின்னும் இன்னும் 3 படங்கள் வரிசையாக வரும் என்று கூறி வரும் நிலையில், அடுத்து...\nவழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nசினி நியூஸ் ஆனந்தகுமார், கரூர் - 29/11/2018 8:37 PM\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம்...\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\nஃபோட்டூன் ரம்யா ஸ்ரீ - 29/11/2018 3:59 PM\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா... இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே...\n2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\n2.0.. இது ரஜனிகாந்த் படம் என்பதாகச் சென்று பார்த்தேன்; ஆனால் இது முழுமையான இயக்குனர் சங்கர் படம்\nரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது : நடிகர் ரஜினிகாந்த்\nபின்னர் பேசிய அவர், உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும் நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.\nமுறுக்கிவுட்ட மீச… பளபளா சட்ட… வெள்ள வேட்டி… கலக்குது பேட்ட கெட்டப்பூ\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 04/10/2018 11:40 PM\nஇதனிடையே குரு பெயர்ச்சியான இன்று ஒரு பெயர்ச்சியாக முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட பேட்ட டீம் இன்று செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதில், கிடா மீசையுடன் ரஜி���ி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ஒரு கிராமத்து லுக்கில் காணப் படுகிறார்.\nபேரணிக்கு வந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி; கடைசிவரை பாதுகாவலனாக இருப்பேன்: மு.க.அழகிரி\nஅரசியல் ரம்யா ஸ்ரீ - 08/09/2018 7:21 PM\nதிமுக.,வில் இப்போது இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஒரு கட்சியை தொடங்கினால் நிச்சயம் அனைவரும் ரஜினியிடம் சென்றுவிடுவர் என்று கூறினார் அழகிரி\nஅபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு\nசென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nமறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு மெரினாவில் அரசு இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்... என்று ரஜினி கூறியிருந்தார். கருணாநிதிக்காக சினிமா உலகத்தினர் நடத்திய நினைவஞ்சலிக் கூட்டத்தில் ரஜினி...\n இறுதி மரியாதை செலுத்திய ரஜினி\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 08/08/2018 3:23 PM\nசென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரவோடு இரவாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து மரியாதை செலுத்தலாம் என நினைத்தார் ரஜினிகாந்த். இதை அடுத்து கோபாலபுரம் சென்ற அவருக்கு கூட்டம் அதிகம் என்று சொல்லி...\nகருணாநிதியை சந்திக்க வந்த ரஜினி; அழகிரியுடன் படம் வெளியீடு\nவீடியோ ஆனந்தகுமார், கரூர் - 31/07/2018 11:33 PM\nகருணாநிதியை சந்திக்க வந்த ரஜினி; அழகிரியுடன் படம் வெளியீடு\nகருணாநிதியைக் காண வந்த ரஜினி ஏமாற்றம் அழகிரி உடனான முதல் படம் வெளியீடு\nசென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்....\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:37:40Z", "digest": "sha1:CKTRJNGPK3LMLRR2UM5DAPALRCTHRYB6", "length": 8643, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "வைணவம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nதடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல்\nPosted on February 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் பிப்ரவரி 2019 விகடனின் தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடனான நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. பெரியவர். மூத்த எழுத்தாளர். புனை கதை மற்றும் நாடக ஆக்கங்களில் தம் அனுபவம் மற்றும் அவை பற்றிய தமது அணுகுமுறையைப் பகிர்ந்துள்ளார். பல ஆளுமைகள் பற்றிய தமது கருத்தையும் தான். அவரிடம் ராமானுஜர் நாடகம் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இந்திரா பார்த்தசாரதி, கோயில்களில் வழிபாட்டு வியாபாரம், ராமானுஜர், விகடன் தடம் இதழ், வைணவம்\t| Leave a comment\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி\nPosted on February 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சங்கர மதம், சினிமா விமர்சனம், சைவம், திரைப்பட விமர்சனம், துறவு, தேசதானம், மலையாளத் திரைப்படம், வைணவம்\t| Leave a comment\nPosted on July 9, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் ஹிந்து 9.7.2015 இதழில் ” தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்“ என்னும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கிராமத்து முனீஸ்வரன் உட்பட​ பல​ சிறு தெய்வங்கள் பௌத்த சமண​ வழிபாடுகள் வைதீக​ மதங்களால் தடுக்கப் பட்ட​ பின் உருவானவை என்னும் கருத்தை முன் வைக்கிறது. இந்த​ திசையிலான​ ஆய்வுகள் ஏற்கனவே இருப்பவையே. அவர் மேற்கோள் காட்டுவது இதை: “அய்யனார், … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged அய்யனார், இலங்கை, எல்லையம்மன், காவத்தாயி, சாஸ்தா, சோழர்கள், ஜப்பான், டாலின் ராஜாங்கம், தருமராஜா, புத்தர், பௌத்தம், முனீஸ்வரன், ராமனுஜர், வர்ணாசிரம தர்மம், வைணவம், வைதீக மதங்கள்\t| Leave a comment\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188394", "date_download": "2019-09-19T02:48:32Z", "digest": "sha1:RY3D4ECYL4ON65RC3NZVKQHUWWUKA2ZM", "length": 9708, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.\nமருத்துவ படிப்பு சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் குழு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nமத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் த��டர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேலும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.\nஇதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், கீ.விரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், சீமான், அபுபகார் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட 16 கட்சிகள், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.\nபாஜக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகள் மட்டுமே 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleஊழலை ஒழிக்கும் அதே வேளையில் மக்கள் நலனையும் அரசாங்கம் கருத்தில் கொள்ளும்\nNext articleதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு\nதமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nஓர் இரவு சிபிஐ தலைமையகத்தில் கழித்த ப.சிதம்பரம்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\nசுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்\nசந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ\nலடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்���ு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:27:32Z", "digest": "sha1:34URX5KZI7KP7HHV3LJY5TU4IAQ3WBFH", "length": 6139, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு மு.க.அழகிரி எழுதிய கடிதம் | Chennai Today News", "raw_content": "\nவாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு மு.க.அழகிரி எழுதிய கடிதம்\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nவாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு மு.க.அழகிரி எழுதிய கடிதம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானதை அடுத்து அவரது உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் மறைவுக்கு அகில இந்திய தலைவர்கள் மட்டுமின்றி சர்வதேச தலைவர்களும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ:\nவாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு மு.க.அழகிரி எழுதிய கடிதம்\nவாஜ்பாய் உடலுக்கு அண்டை நாட்டு தலைவர்கள் இறுதியஞ்சலி\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/18106-bus-driver-died-during-driving.html", "date_download": "2019-09-19T02:00:02Z", "digest": "sha1:PUZKXEYNQDLRTZZB6PYIHSMO7ARERNJO", "length": 11219, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்!", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசெப்டம்பர் 12, 2018\t3351\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசேலம் புது பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 4.15மணிக்கு அரசு பஸ் ஒன்று புதுச்சேரிக்கு கிளம்பியது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த கொளத்தூர் ஸ்ரீதேவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண கிருஷ்ண சுந்தர ஆனந்தம் (38) என்பவர் பேருந்து ஓட்டினார். அப்போது 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.\nபேருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னாம்பேட்டை கேட் அருகே சென்றபோது ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்தத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், மயங்கி பேருந்துக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துனர் ஐயனார் மற்றும் பயணிகள், கிருஷ்ண சுந்தரத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார், ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்த கிருஷ்ண சுந்தர ஆனந்தத்திற்கு மதுராம்பாள் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி 45 பயணிகளையும் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n« BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nசாமியார் சி��்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/113280", "date_download": "2019-09-19T02:22:08Z", "digest": "sha1:4NDRD4IG3RG4QQX4EJEV35BGV7O6PPD4", "length": 5313, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 13-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nவயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டு வந்த இளம்பெண்: பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழில் பரபரப்பு -பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nசரிந்த மேலாடையை கண்டுகொள்ளாமல் தலைகீழாக நின்ற மாளவிகா.. ஷாக்கான ரசிகர்கள்\nஉன் முகத்திலேயே குத்திடுவேன்.. பிக்பாஸ் கவினால் கடும் கோபமாகி கத்திய ஷெரின்\nபுலம்பெயர் மக்களுக்கு பிரான்சில் உருவாகி உள்ள புதிய சிக்கல்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nவிருது விழாவில் பேட்ட நடிகை மாளவிகா மோகனன் முகம் சுளிக்கவைத்த மோசமான உடை - புகைப்படங்கள்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\nஅந்தரங்க வீடியோ.. பாலியல் தொல்லைக்கு ஆளான முன்னணி நடிகை நீதிமன்றத்த��ற்கு வேண்டுகோள்\nHe only dresses me, undresses me.. யாரை பற்றி இப்படி கூறினார் ராகுல் ப்ரீத்\nகுளியலறையில் லொஸ்லியா, ஷெரின் செய்த காரியம் கண்டு கொள்ளாத இலங்கை தர்ஷன் கண்டு கொள்ளாத இலங்கை தர்ஷன் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nபிக் பாஸ் வீட்டில் முகேன் செய்த வேலை கடும் ஷாக் கொடுத்த பிக் பாஸ்... தீயாய் பரவும் குறும்படம்\nநயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம் - வீடியோ\n5 வருடத்திற்கு முன்பு அஜித் தன்னிடம் பேசியதை வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்ட நடிகை\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/02/39-40.html", "date_download": "2019-09-19T02:51:11Z", "digest": "sha1:UJOA7KPSZQPKDEOIVO7E5RV2NRAK65YT", "length": 33858, "nlines": 102, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "டென் மார்க் ரதி மோகன் எழுதும் \"பனி விழும் மலர் வனம்\"❤️ தொடர் அத்தியாங்கள் - 39--40 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் - கவிஞர் அஸ்மின்\nயாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கின்றன துடைப்பதற்கு உன் கைகள் இருக்கின்றன இனி யாரும் இல்லை என்ற கவல...\nHome Latest சிறுகதைகள் டென் மார்க் ரதி மோகன் எழுதும் \"பனி விழும் மலர் வனம்\"❤️ தொடர் அத்தியாங்கள் - 39--40\nடென் மார்க் ரதி மோகன் எழுதும் \"பனி விழும் மலர் வனம்\"❤️ தொடர் அத்தியாங்கள் - 39--40\n\"பனி விழும் மலர் வனம்\" ❤️அத்தியாயம்- 39\nஅனசனின் உள்ளம் வலித்தது போல் அவன் இடுப்புப்பகுதி முழுவதும் பெரும் வலியை அவனுக்கு கொடுத்தது. முள்ளத்தண்டில் விண் என்று கசியிழைய இடம்பெயர்வால் (prolapsed disc) மரணவலியை கொடுத்தது.வலியை தடுக்கும் மருந்துகளை தாண்டிய வேதனை உடல்பூராவும் பரவுவதை அனசன் உணர்ந்தான். அங்கு வந்த தாதி morfin மருந்தை ஊசிமூலம் உடனடி வலி நிவாரணியாக செலுத்தினார். இந்த மருந்திற்கு தூக்கம் தூக்கமாக வரும் என்பது அவனுக்குத்தெரியும். அது மீளாத தூக்கமாக வந்து தொலைந்து போக வேண்டும் என்ற தற்கொலை செய்யும் எண்ணங்கள் அவனையறியாமலே மனதிற்குள் புகுந்து பயமுறுத்துவதை உணர்ந்தான் . \"மதுமதி \"... அவள் மட்டும் அனசன் வாழ்வில் வராவிட்டால் எப்பவோ இதை செய்து முடித்திருப்பான்.. அவனை இற்றைவரை வாழ வைத்துகொண்டிருப்பது மதுமதியின் மேல் அவன் கொண்ட காதல். காதல் ஒன்றுதான் வாழ வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறது.நள்ளிரவிலும் சூரியனை பார்க்க வைக்கிறது. உலகமே காலடியில் கிடப்பதாக உணரவைக்கிறது... பைத்தியம்போல் சிரிக்க வைக்கிறது...காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்...கல்லறை செல்லுங்கள்.. கம்பனையும் ஷெல்லியையும் துயிலெழுப்பி வாருங்கள்..இவர்களின் காதலின் ஆழத்தை அவர்களாலேயே தங்கள் வார்த்தைகளுக்குள் எளிதில் அடக்கிவிட முடியுமா என கேட்டுப்பாருங்கள்...என சொல்லுமளவிற்கு பரந்த உன்னதமான காதல் இது. உடலையும் தாண்டி, உணர்வையும்தாண்டி அதற்கு மேலாக இதயங்கள் மௌனமாக பேசிக்கொண்டிருக்கும் இவர்களின் மொழிக்கு மொழிபெயர்ப்பு எந்த அகராதியிலும் கிடையாது. கிடைக்கப்போவதும் இல்லை. காதலிற்கு ஒரு புதுவேதம் இவர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.\n\" மதுமதி மதுமதி... \" உரத்து கத்தினான்.. திடுக்கிட்ட தாதி\" என்ன\" என வினாவ, \" நா.., வந்து... ஒன்னுமில்லை\" என்றவன். \"\"பெயருக்குள்ளே மதுவை ஒளித்து வைத்து என்னை போதை ஏத்துகிறாளே.. அடி பாதகி... நீயென்ன நிலவின் மகளா இல்லை தினம் தினம் என்னை கொன்று போடும் இராட்சசியா..,\" மனம் பேசிய வார்த்தைகளுடன் உறங்கியே போனான்.\nஅனசன் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டத்தொடங்கியது... பல மாதங்கள் வைத்தியசாலை வாழ்க்கைக்குப்பிறகு புதுமனிதனாக தன் இல்லம் நோக்கி வருகிறான்.அவனின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் நவீன பாணியிலான உயர்த்தவும் பதிக்கவும் திருப்பவும் கூடிய கட்டில் , கதிரை என எல்லாம் பல அன்றாட தேவைக்கான பொருட்கள் ஒழுங்கமைக்க��்பட்டிருந்தது.. அனசனின் தாயார் அவனுக்கு பிடித்தமான மரக்கறிவகைகளுடன் குசினியில் போராடிக்கொண்டிருந்தார். கூகிலில் தேடி எடுத்த குறிப்பையும் மதுமதியிடம் கேட்டு அறிந்த சமையற்குறிப்பையும் வைத்து ஈழதேசத்து உணவை செய்வதில் காட்டிய மும்முரம் கண்டு பிட்சாவும் பேக்கரும் என அலையும் ஈழத்துப்பெண்கள் சற்று தலைகுனியத்தான்வேண்டும்..\nமதுவைப்போலவே சைவ உணவுகளில் அனசனுக்கு நாட்டம் மிகுந்து இருந்தது. இதுவும் காதல் தந்த உத்வேகமோ..\nமதுமதியின் உள்ளம் ஏக்கத்தால் துடித்தது. அனசன் வீட்டை எப்படியும் போக வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம்., மறுபுறம் மழையோ சோ சோவென கொட்டியது .. பனிக்கால மேகத்தை போட்டிபோட்டுக்கொண்டு கார்க்கால மேகத்தின் பிரவேசமும் கும்மிருட்டும் போக்குவரத்திற்கு இடைஞ்சலானது. சோபாவில் சாய்ந்திருந்த மாமியின் அருகில் வந்தமர்ந்தவள் மெல்ல \"\" மாமி நான் ஒருக்கா வெளியில் போட்டு வரட்டா.. என் பிரண்ட்டுக்கு உடல்நலமில்லை என மெசேஜ் போட்டவள்.. ஒரு அரை மணித்தியாலத்திலை வந்திடுவன்.. \" என கேட்க.. \" இந்த மழைக்கை இப்ப என்ன அவசரம் எதற்கும் சங்கரை கூட்டிக்கொண்டு போவனம்மா.. தம்பியும் வேலையாலை இப்ப வந்திடுவான்.. \" என்றபடி தொலைக்காட்சி பார்ப்பதில் கவனத்தை செலுத்தினார். மதுமதிக்கு தூக்கிவாரிப்போட்டது... \"\" கண்டறியாத மாமி.. எதற்கெடுத்தாலும் தம்பி தம்பி.. .\" என மனதிற்குள் நொந்தபடி வேண்டாவெறுப்பாக டெனிஷ் படம் ஒன்றை மாமியோடு சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவாசலில் சங்கரின் காலடியோசை கேட்டது.. வீட்டை வந்ததும் வராததுமாய் \" அம்மா நான் வெளியில் டினர் எடுத்துக்கறேன்..இப்ப அவசரமாக ஓரிடம்போகணும் பிறகு வந்து பேசுறேனே என்றபடி குளியலறைக்குள் நுழைந்தான். அங்கு பத்தே பத்து நிமிடங்கள்தான்...அவசர அவசரமாக வேறு உடை அணிந்து கொண்டான் . அவனின் கம்பீரமும் நடையும் வைத்தியனுக்கான மிடுக்கான தோற்றமும் பார்த்தோரை மீண்டும் ஒரு தடவை திரும்பி பார்க்க வைக்கும். \"\" சங்கர் ஒருக்கா மதுவை அவளின் பிரண்ட் வீட்டை இறக்கிட்டு போறியா... இந்த இருட்டுக்கை நான்தான் தனியாக அவளை போக விடவில்லை....\" என இழுத்தவாறே மாமி மகனுக்கு தேநீரை நீட்டினார். \"\" ஆகா நம்ம மகாராணிக்கு இப்ப அப்படி என்ன அவசரமோ..\" என சீண்டலுடன் \"\" ஓஓ சரி சரி வாயேன்.. \" என்றபடி... அவளை அழைக்க\" இ��்லை இல்லை இப்ப தலைவலிக்குது நான் வரலை\"\" என வெடுக்கென்று இடத்தைவிட்டு நகர்ந்து தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக்கொண்டாள். இந்த செய்கை சங்கருக்கு வேதனையாக இருந்தது. \" இற்ஸ் ஓகே\" என்றபடி தோளை சற்று உலுக்கியபடி காரினுள் ஏறிக்கொண்டான்..\nமதுமதி சற்று கோபம் தணிந்து வெளியே வந்தவள். மாமாவும் மாமியும் இவளுக்காக சாப்பிடாமல் காத்திருப்பதைப்பார்த்து அவளுக்கு சுர் என்று வலித்தது.\"\" என்மேல் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் .இவர்கள்.... நான் தான் இவர்களை உதாசீனப்படுத்துகிறேனோ \"\"என எண்ணியபடி குற்ற உணர்விற்குள்ளானாள்..விலகினால் நெருங்கிச்செல்வதும், நெருங்கிச்சென்றால் விலகுவதும் பெண்மைக்கே உரித்தான நனினங்களோ.. இல்லை அவளின் சின்னச்சின்ன கோபங்களின் கோலங்களோ.. மதுமதி தன்னை சுதாகரித்துக்கொண்டு மாமாமாமியுடன் உணவு அருந்தினாள். நீண்ட நேர கலகலப்பான பேச்சு அவளின் மனதுக்கு இலேசாக இருந்தது. இரவு 22.00 மணியை தாண்ட அங்கிருந்து புறப்பட்டு இரவு உடைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள். வெளியில் மழையும் ஓய்ந்திருந்தது. இரவின் நிசப்தம். கண்களை மெல்ல மூடினாள்...\nஅனசன் மதுமதி வருவாள் என எதிர்பார் த்து ஏமாற்றமடைந்தான். அவனுக்கு அவளின் குடும்பபிண்ணனி நன்கு தெரிந்திருந்தது. கீழைத்தேய பெண்கள் விண்ணில் பறந்தபோதும் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்குள்ளும் வளர்ப்புமுறைக்குள்ளும் தம்மை எப் போதும் இணைத்துக்கொண்டவர்கள் என்பதும் அந்த விதித்த கோட்டை இல்லை வட்டத்தை தாண்டவும் மாட்டார்கள் என்பதும்.. அவன் அறிந்ததே. அவனின் மனம் அதை ஏற்றுக்கொண்டாலும் காத்திருந்த விழிகள் ஏமாற்றத்தால் தூங்க மறுத்து அடம் பிடித்தன..\nபுத்தம்புதிய நாளின் புதுப்பொலிவோடு மதுமதி காலையிலேயே வேலைக்குப்போகமுன்னாடியே அனசனிடம் ஓடோடி வந்தாள். அவனை படுக்கையிலேயே சென்று நலம் விசாரித்துவிட்டு தன் கடமைக்கு சென்றபோதும் அவனை பார்த்த விழிகள்... விலத்தி செல்ல மறுத்த அந்த கணங்கள்...விழிகளில் அவனை மெல்ல சிறைப்பிடித்தாள். அந்த நினைவில் அந்த நாளும் இனிமையாகிப்போனது.\nமாலைவேளையும் அவனை பார்த்துவிட்டு தன்வீடு பயணமாவதை பழக்கப்படுத்திக்கொண்டாள் மதுமதி. இந்த சந்தர்ப்பத்தில்தான் அவளுக்கு பேரிடியாக ஒரு செய்தி அவள் காதுகளை வந்தடைந்தது...\n\"பனி விழும் மலர் வனம்\" ❤️அத்தியாயம்-40\nமதுமதியின் காதுகளில் வீழ்ந்த அந்த சேதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாக வலியைக்கொடுத்தது. அவனுக்கு ஏற்பட்ட அந்த விபத்தின் பின்னர் பல சத்திரசிகிச்சைகளை அவன் சந்தித்திருந்தான். ஏதோ ஒரு காரணத்தால் அவனுக்கு மெல்ல மெல்ல இடுப்புக்கீழான உடற்பகுதியில் உணர்ச்சி குறைந்து கொண்டு போவதும் செயற்கையாக கால்கள் பொருத்தினாலும் எழுந்து நிற்க முடியாமல் போகலாம் என்பதும் வைத்திய வட்டாரத்தின் தகவல்...வைத்தியர்களுக்கே புரியாத புதிராக அவன் உடல் நிலை நாளுக்கு நாள் மாறும் நிலை விதியின் விளையாட்டா அல்லது போன ஜென்மத்து ஊழ்வினையின் தொடர்ச்சியா இந்த கேள்வி அனசனின் குடும்பத்தினரையும் மதுமதியையும் ஆட்டுவிப்பதாகியது..\"பாவம் அனசன் எப்படி எல்லாம் இவற்றைத்தாங்கிக்கொள்வான்... அவன் மென்மையாவன்.. அவன் வாழ்வில் எந்தக்கடினத்தையும் கண்டதில்லையே...எந்த இழப்பையும் சந்திக்கவேயில்லையே..அவனுக்கு இப்படியொரு நிலை வருமென்று கனவிலும் நினைக்கலையே...உனக்காக என்னுயிர் தந்து நான் வாழ்வேனடா\"\" மனதோடு சத்தியம் செய்து கொண்டாள்.\nமதுமதி டென்மார்க் மண்ணை மிதிக்கும்வரை அவளின் வாழ்வும் சோதனைமிகுந்ததே.. எத்தனை இழப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தந்தை, அண்ணன் என.. நெருங்கி பழகிய பால்யத்துத்தோழியின் மரணம் ... ஆம் இவள் கண்முன்னே துடிதுடித்து இறந்ததை எளிதில் இவளால் மறந்துவிட முடியுமா என்ன இராட்சத போர் விமானம் வீசிச்சென்ற குண்டில் தலைபிளந்து அவள் இரத்த வெள்ளத்தில் இருந்த காட்சி . சொல்லியழுவதற்கு வார்த்தைகள் இருக்கவில்லை. பங்கருக்குள் இருந்து தலையை எட்டி பார்த்தபடி \" நல்லூரானே காப்பாற்று.. முருகா வடிவேலா\" என அழுதாளே தவிர அந்த உயிரை ஓடிச்சென்று காப்பாற்ற அவளால் முடியவில்லை .. இப்படி எத்தனை அப்பாவி உயிர்கள் போர் என்ற அரக்கனால் காவு கொள்ளப்பட்டது ஈழமண்ணிலே அன்று..அந்த இருண்ட காலப்பகுதியை நினைக்க அவளின் உடம்பு இன்றும் இலேசாக நடுங்கும்..அந்தத்தோழியின் தந்தை கூட மிதிவெடியில் கால்களை இழந்து சுழல்நாற்காலியில் வாழ்வாதாரமின்றி தவிப்போடு அவர்கள் வாழ்வு இன்றும் நகர்கிறது. மழைவிட்ட பின்பும்\nதூவானம் ஓயவில்லை என்ற கதைதான் அந்த குடும்பத்தின் வாழ்வின் தொடர்கதை. இவற்றை எல்லாம் உதாரணம் காட்டி அனசனுக்கு சொல���லி அவன் மனதை தேற்ற வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.\nஅதற்கு ஏற்றாற்போல் அனசனின் தங்கையின் தொலைபேசி அழைப்பு வந்தது. நேரம் இருந்தால் ஒருதடவை அண்ணனை வந்து பார்க்கும்படி அவள் கேட்டிருந்தாள். மதுமதி வருவதாக அவளுக்கு பதில் அளித்த அடுத்த நிமிடமே தன் காரில் அனசன் வீடுநோக்கி பயணமானாள். அங்கு அனசன் சாய்வு நாற்காலியில் இருந்தான் . அவனின் பார்வை எங்கோ கூரையை வெறித்தபடி இருந்தது.தொலைக்காட்சி தன்பாட்டிற்கு இயங்கிக்கொண்டிருந்தது. மதுமதியை பார்த்தபோதும் கூட முகத்தில் எந்தவித சலனத்தையும் அவன் முகம் காட்டிக்கொள்ளவில்லை. கண்கள் சிவந்து வீங்கி இருந்த காட்சி அவள் இதயத்தை ஊசியாக தைத்தது. அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் மலர்வனமான அவள் இதயத்தில் பூத்த காதற்பூக்கள் எல்லாம் ஒருகணம் வாடி வதங்கின.. குளிருக்குள்ளும் வியர்த்தது.. உடலின் வெப்பநிலை 37c ஐ தாண்டி செல்வது போன்று உணர்ந்தாள். அவன் அருகே நெருங்கி \"அனஸ்.... \" என அவனை அழைத்தாள். மெல்ல வடிந்த கண்ணீரோடு\" ஏன் இங்கு வந்தாய்\" என அவன் கேட்டான். காதலித்த காலத்தில் வெறுப்பை அவன் அனலாக வீசியது இதுதான் முதற்தடவை. அவனின் வேதனையான சூழ்நிலை அவளுக்கு புரிந்தபோதும் அந்த வேதனையை அவள் மீது அனசன் இப்படியா காட்ட வேண்டும்காதல் என்ன கண்ணாமூச்சி விளையாட்டாகாதல் என்ன கண்ணாமூச்சி விளையாட்டா காதல் என்று உருகிப்பழகுவதும் , வெறுப்பு , கோபம் என்றால் ஒற்றைச்சொல்லில் எறிகணையாக அவள் தலையை கொய்து விடும் வீச்சான வார்த்தையை கையாளுவதும் இந்த ஆண்களுக்கு இவ்வளவு எளிதில் எப்படி சுலபமாகிறது. காதல் என்று உருகிப்பழகுவதும் , வெறுப்பு , கோபம் என்றால் ஒற்றைச்சொல்லில் எறிகணையாக அவள் தலையை கொய்து விடும் வீச்சான வார்த்தையை கையாளுவதும் இந்த ஆண்களுக்கு இவ்வளவு எளிதில் எப்படி சுலபமாகிறது. விடை தெரியாத வினாவாக அவளின் இதயம் பேசியது. பெண்கள் எளிதில் அன்பை காதலை கொடுக்க மாட்டார்கள்., அதை கொடுத்துவிட்டாலோ அதற்கு உரியவனை சாவிலும் மறக்கமாட்டார்கள்.. அப்படிப்பட்ட உண்மையான ஆழமான காதல் மதுமதியினுடையது.. நாளுக்கு நாள் ஆடை மாற்றுவதுபோல் ஆளை மாற்றும் நவீன காதல் அல்ல அனசன் மேல் கொண்ட இந்தக் காதல் இதிகாசங்களை தாண்டிச்செல்லும் உன்னதமான காதலிது .. ஏன் ஏன் அவன் இன்று இப்படி மாறி��்போனான் விடை தெரியாத வினாவாக அவளின் இதயம் பேசியது. பெண்கள் எளிதில் அன்பை காதலை கொடுக்க மாட்டார்கள்., அதை கொடுத்துவிட்டாலோ அதற்கு உரியவனை சாவிலும் மறக்கமாட்டார்கள்.. அப்படிப்பட்ட உண்மையான ஆழமான காதல் மதுமதியினுடையது.. நாளுக்கு நாள் ஆடை மாற்றுவதுபோல் ஆளை மாற்றும் நவீன காதல் அல்ல அனசன் மேல் கொண்ட இந்தக் காதல் இதிகாசங்களை தாண்டிச்செல்லும் உன்னதமான காதலிது .. ஏன் ஏன் அவன் இன்று இப்படி மாறிப்போனான் ஒவ்வொரு கணங்களும் தீயுக்குள் நிற்பதாய் உணர்ந்தாள்..\nமதுமதியின் கண்களில் இருந்து கங்கை ஒன்று கரைபுரண்டோடியது. கண்ணீரை அடக்க முடிந்தும் தோற்றுவிட்டாள். அனசனோ மதுமதியின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்காது தன் தாயை அழைத்தான். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த தாயார் மதுமதிக்கு கண்களால் சைகை காட்டினார் சமையலறைக்கு அவளை வரும்படி. அங்கிருந்து மெல்ல அகன்ற மதுமதி சமையலறைக்குள் நுழைந்தபோது மதுமதியின் தங்கை ஓடிவந்து அவளை தழுவி \" நீங்க கவலைப்படாதைங்கோ.. எங்களையும் அனசன் திட்டியே.. துரத்துகிறான்.. அவன் மனம் ரொம்ப பாதித்து இருக்கிறது போல இருக்கு\" என்றபடி சுடச்சுட காப்பியைக்கொடுத்தாள்.\nசிரிக்க முயன்றும் தோற்றுவிட்டாள். சாப்பாட்டு மேசையில் இருந்த ஒருதுண்டு காகிதத்தில் அவளின்\n\" உன்னால் எப்படி முடிகிறது\nகாதலர் தினத்தில் பூவோடு வா\nஅங்காவது என் ஆத்மா நிம்மதியாக\nஅன்போடு உன் மதுமதி ❤️\nகாப்பியை அருந்திய கையோடு அவர்களிடம் விடைபெற்று போகத்தயாராகும் வேளை பார்வையை அனசன் இருக்கும் இடத்தை நோக்கி வீசினாள். அவன் தன் உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/11/blog-post_12.html", "date_download": "2019-09-19T02:58:04Z", "digest": "sha1:LDNT5FFCN7BFK4CHMUUFIMGUGS5RWAOQ", "length": 21802, "nlines": 174, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: வறுமையின் வரையறை", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nநாம் அடிக்கடி பயன்படுத்தும் பல வார்த்தைகளின் உண்மையான பொருள் நமக்குத் தெரிந்திருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கிறேன���. அவற்றில் அதி முக்கியமானது என்ற பட்டியலை எடுத்தால் ‘வறுமைக் கோடு’ என்ற பதம் தென்படும்.\nவீட்டைச் சுற்றியுள்ள புல்லை வெட்டிச் சுத்தப்படுத்த 200 ரூபாய்க்கு ஆள் அமர்த்தி விட்டு, உடற்பயிற்சி செய்வதற்காக ஐநூறு ரூபாய் கொடுத்து ஜிம்முக்குச் செல்லும் போது வறுமையின் சுவை நமக்குப் பிடிபடுவதில்லை. வறுமைக் கோடும்,அதற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையும் செய்தி என்ற எல்லையைத் தாண்டி நம்மை அடைவதுமில்லை.\nஉலகில் உள்ள ஏழைகளின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் வசிப்பதாக உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது. அதே நேரம், நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்வதாகவும், அதனால் வறுமை ஒழிப்பு நடந்தேறி வருவதாகவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் நாம் நம்புகிறோம்.\nஆனால் உண்மையில் வறுமை என்றால் என்ன இந்தக் கேள்வியை, கற்றுணர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாத போது வறுமையில் இருப்பதாகப் பொருள் காணலாம் என்றார் அவர். அடிப்படைத் தேவைகள் எவையெவை என அவரது எழு வயது மகளைக் கேட்ட போது, ‘உணவு, உடை, உறைவிடம்’ என்றாள்.\nஇங்கே உறைவிடம் பற்றிப் பேசுவது முறையாக இருக்காது. சொந்த வீடு வைத்திருப்பதுதான் உறைவிடம் என்ற காரணியைப் பூர்த்தி செய்வதாகப் பொருள் கொள்வது முறையல்ல. குறைந்தபட்சம் வாடகை கொடுக்குமளவு வசதியும், வருமானமும் இருந்தால் போதுமானது.\nஆனால் வாடகைக்குக் கூட உறைவிடம் தேட முடியாமல் வீதியில் படுத்துறங்கும் நிலை என்பது நிச்சய வறுமை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமது அரசாங்கத்தின் வறுமைக் கோட்டுக் கணக்கீடு அப்படி நினைக்கவும் இல்லை; கணக்கிடவும் இல்லை.\n2005-06 ஆம் நிதியாண்டில் நகர்ப் புறத்தில் மாத வருமானம் ரூ 560 க்குக் குறைவாகவும், கிராமப் பகுதிகளில் ரூ368 க்குக் குறைவாகவும் சம்பாதிக்கும் மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோர் என்று வரையறுக்கிறார்கள்.\nநகர்ப் புறத்தில் 561 ரூபாய் சம்பாதிக்கிறவன் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவனாம். இந்த வரையறை நடைமுறை நிலவரத்தை ஏளனம் செய்வது போலுள்ளது. எனினும் எதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது.\nவறுமைக் கோடு நிர்ணயம் 1978 வரை பின்னோக்கி நம்மை இழுக்கிறது. அந்த வருடம் நகரங்களில் ரூ71.30 ம், கிராமங்களில் ரூ 61.80 ம் வருவாயோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஈட்ட முடிந்தால் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாகப் பொருள். அந்தக் காலத்தில் நிலவிய விலைவாசியின் அடிப்படையில் கிராமங்களில் தினசரி 2400 கலோரி உணவும், நகரங்களில் 2100 கலோரி உணவும் உட்கொள்ள அது போதுமானதாக இருந்ததாக ஐதீகம்.\nஅதை அடிப்படையாக வைத்து வருடந்தோறும் பணவீக்கம் அல்லது விலைவாசி ஏற்றம் என்று வாய்பாடு போட்டுப் பெருக்கி 2005-06 ஆம் வருடத்திற்கான கணக்கைச் சொல்லுகிறார்கள். உண்மையில் 560 ரூபாய் பணம் சுகாதாரமான, ஆரோக்கியமான 2100 கலோரி உணவை உட்கொள்ளப் போதுமானதாக இருக்குமா என்றெல்லாம் ஆராய்ந்தால் சுவாரசியமான விஷயங்கள் வெளிப்படலாம்.\nஅதைக் கடந்து, உயிர் வாழத் தேவையான அடிப்படை ஆகாரத்தை 560 ரூபாய் அளிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், அது மட்டுமே ஒரு மனிதனை வறுமையில் இருந்து மீட்டு விடுவதாகப் பொருளல்ல. உதாரணமாக, சுகாதாரமான குடிநீர் வேண்டுமென்றால்கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. 1978 இல் அப்படியெல்லாம் இருந்திருக்காது.\nஅடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி என எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினாலும் அதற்கும் ஒரு செலவு இருக்கிறது.\nஆணும், பெண்ணும் ஆடை உடுத்தாமல் வாழ முடியாது. சென்னை மாநகரில் 2100 கலோரி உணவைத் தின்று விட்டு அம்மணமாகத் திரிந்தால் அவன் வறுமைக் கோட்டைத் தாண்டியவனா, புரியவில்லை. சாப்பாடு மட்டும் இந்தால் போதும், அவன் வீதியில் படுத்துத் தூங்கினாலும் பரவாயில்லை; சாலையில் கக்கூஸ் போனாலும் பரவாயில்லை. அதைத்தானா நமது வறுமைக் கோடு வலியுறுத்துகிறது.\nபஞ்சக் கோடு அல்லது பரதேசிக் கோடு என்று வாசிக்க வேண்டியதை நாம் வறுமைக் கோடு என்று வாசித்து வந்திருக்கிறோம். இருக்கட்டும். 2004-05 ஆம் ஆண்டில் 27.5 % மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உழன்றதாக திட்டக் கமிஷன் அறிக்கை தெரிவித்தது. 27.5% அதிகாரப்பூர்வ எண்ணிக்கை. நிஜமான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றாலும் கூட, 110 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் 27.5 சதவீதம் என்பது முப்பது கோடிக்கும் மேல்.\nஇதில் நல்ல செய்தி என்னவென்றால், 1978 ஆம் வருடம் 51.3 வ���ழுக்காட்டினர் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர் என்பதே. அதுவே 1954-55 இல் 64 சதவீதம். வறுமை ஒழிப்பு மெதுவாக என்றாலும் நிச்சயமாக நடந்தேறி வருவதாக அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஅதே சமயத்தில் வறுமை என்ற சொல்லுக்கான இலக்கணமும், நிர்ணயமும் மட்டும் மாறவில்லை என்பதே வருந்தத் தக்க செய்தி. ஆடம்பரம் என்று சில ஆண்டுகள் முன்பு கருதப்பட்ட சங்கதிகள் இன்று அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அத்தியாவசியம் அல்லது இன்றியமையாதது என்று கருதக் கூடிய அம்சங்களே வறுமையை அளக்கப் பயன்படவில்லை என்பதே வேதனைக்குரிய விசயம்.\nஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையேயான இடைவெளி அகலமாகிக்கொண்டே வருகிறது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில், அதை விடக் கொடியதாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உருவெடுத்திருக்கின்றன.\nகடந்த பத்தாண்டுகளில் (அதிகாரப் பூர்வமாக) 1,80,000 க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்த செய்தியை சமீபத்தில் கண்டோம். (நாஞ்சில் நாடன் கூட ஆனந்த விகடன் ‘நன்றும் தீதும்’ பத்தியில் அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்) உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இத்தனை பெரியது என்றால், உயிரோடு செத்துக் கொண்டிருக்கும் குடியானவர்கள் எத்தனை கோடிப் பேர் இந்தப் பாரத தேசத்தில் இருக்கக் கூடும்\nவிவசாயக் கடன்களை அப்படியே ரத்து செய்வதில் உள்ள அபத்தங்களைப் பற்றி தனியே ஆராய வேண்டும்; கூடவே, முன்னேறிய மேலை நாடுகளில் விவசாயத்திற்கு அளிக்கப்படும் உதவிகளோடு ஒப்பிடுகையில் நமது தேசத்தில் கொடுப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதையும். இருக்கட்டும்.\nநாம் எல்லாவற்றிலும் சீனாவோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டும், போட்டி போடுவதாக நினைத்துக்கொண்டும் உள்ளோம். யுனிசெஃப் புள்ளி விவரத்தின் படி 2006 ஆம் வருடம் ஐந்து வயதுக்கு உட்பட்ட 25 இலட்சம் குழந்தைகள் சீனாவிலும், இந்தியாவிலும் இறந்து போயுள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு 21 இலட்சம். ஊட்டச் சத்து குறைவாகப் பிறக்கும், வளரும் குழந்தைகளின் எண்ணிக்கை கவலையளிப்பதாக உள்ளது.\nமக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு. பொருளாதாரத்தில் 12 ஆவது பெரிய நாடு. 2007 இறுதியில் உலகின் நம்பர் 1 பணக்காரராக விளங்கிய முகேஷ் அம்பானியை உற்பத்தி செய்த நாடு. பொருளாதார வளர்ச்சியில் எடுத்துக் கொண்டால் உலக அரங்கில் இரண்டாவது இடம். எல்லாம் நன்றாகத்தான் தெரிகிறது.\nஇன்னொரு பக்கம். உலக வாழ்க்கைத் தரப் பட்டியலில் 128 ஆவது இடம். (நார்வே 2 வது, கனடா 3 ஆவது) உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கும் நாடு. அதிகாரப் பூர்வமாக 30 கோடி ஏழை மக்களை – உண்மையில் அதற்கும் மேல் – கொண்டிருக்கும் தேசம்.\nமுரண்பாடுகளும், அவலங்களும், சீரற்ற தன்மையும் கொண்டதாக நிலவுகிறது நமது பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும். நமது தேவை வெறும் பொருளாதார வளர்ச்சியா, அல்லது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியா\nவறட்டு கம்யூனிஸ சித்தாந்தம் என்றுதான் இந்தக் கட்டுரையை நீங்கள் கருத வேண்டும். ஏனென்றால், ஏதாவது ஒரு ரூபத்தில் வளர்ச்சி என்ற ஒன்று இல்லாதவரை ஒட்டு மொத்த அல்லது ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.\nமேலும், முதலாளித்துவம் என்பது நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ,\nஅதுதான் இயல்பானதும் நிலையானதுமாக இருக்கப் போகிறது.\n(சில வருடங்களுக்கு முன்னர் உயிரோசைக்கு எழுதியது)\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஉலகின் முதல் மொழி எது\nஎழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா\nசர்க்கரை வியாதி உங்களுக்கும் வரலாம்\nஇரவல் காதலி நாவல் குறித்த அறிவிப்பு\nகாவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/request.html", "date_download": "2019-09-19T03:21:29Z", "digest": "sha1:5BO7SOT2MY7P5NAYKQIMJZYW33KJQCVC", "length": 11836, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்", "raw_content": "\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்\nஒட்டு மொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.\nகுறித்த அறிக்கையில், இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு அணி (CRPF) மீது நடாத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சமீபத்தி��� முரண்பாடுகள் தொடர்பில் இலங்கையானது ஆழ்ந்த கவலையடைகின்றது.\nஇலங்கையானது, கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால கொடூரமான பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் புல்வாமாவில் இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலை தெளிவாக கண்டிப்பதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் எல்லா தோற்றங்கள் மற்றும் வடிவங்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கின்றது.\nஇலங்கையானது தென்-ஆசிய பிராந்தியத்தில் சமாதனம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பவும், கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பல் ஆகியவற்றின் ஊடாக இருதரப்பு பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட, பதற்றத்தை தணித்தல் தொடர்பில் அனைத்து முயற்சிகளுக்கும் வலுவான ஆதரவை தெரிவிக்கின்றது.\nஇந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை வேண்டுகோள் விடுக்கின்றது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும் விழுதும்\" கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\n- ஆக்கம்- மூதூர் ஹப்லுல்லாஹ் புஹாரி பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயர...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் - புத்தளத்தில் பலத்த பாதுகாப்பு\n- ஆர்.ரஸ்மின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, புத்தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section182.html", "date_download": "2019-09-19T02:57:38Z", "digest": "sha1:6LDFWZ4OAGUFU3ISD3C2Q4UEYDTQXFQ3", "length": 34890, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோபத்தால் உண்டான வடவாமுகாக்னி! - ஆதிபர்வம் பகுதி 182 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 182\n(சைத்ரரதப் பர்வம் - 16)\nபதிவின் சுருக்கம் : பித்ருக்களின் சொற்படி ஔர்வர் தமது கோபத்தைப் பெருங்கடலில் விட்டது...\nகந்தர்வன் சொன்னான், \"வசிஷ்டர் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், \"ஓ குழந்தாய் {பராசரா}, பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்.\"பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.(1) யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும்.(2) தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான்.(3) மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது.(4)\nநான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.(5) பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது.(6) பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர்.(7) பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள்.(8) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10)\nகாக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10) காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்க���்படுவான் {அவனே பாவியாவான்}.(11)\nமன்னர்களுக்கும்,பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம் இருந்தும், வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போடு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.(12,13) இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள்.(14) எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(15) ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக.\" என்றார் {ஔர்வர்}\".(16)\nவசிஷ்டர் தொடர்ந்தார், \"அதற்கு அந்தப் பித்ருக்கள், \"உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன.(17) சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.(18) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும்.(19) ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்\" என்றனர் {பித்ருக்கள்}\".(20)\nவசிஷ்டர் தொடர்ந்தார், \"ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார்.(21) பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.(22) அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, உய���்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை நீ அறிந்தவனாக இருக்கிறாய். எனவே அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது\" என்றார் {வசிஷ்டர்}.(23)\nஆங்கிலத்தில் | In English\nவகை அவர்வா, ஆதிபர்வம், சைத்ரரத பர்வம், பராசரர், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி ��ஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்ச��ிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன��� ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178740", "date_download": "2019-09-19T02:12:51Z", "digest": "sha1:E6HHAPDMVGHE6LGOTR7MY7T45XADXATN", "length": 6840, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "சரவாக்கில் மற்ற சமயங்களுக்கு ரிம30மில்லியன் ஒதுக்கீடு – Malaysiakini", "raw_content": "\nசரவாக்கில் மற்ற சமயங்களுக்கு ரிம30மில்லியன் ஒதுக்கீடு\nசரவாக் அரசு மற்ற சமயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுதிபூண்டிருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் இவ்வாண்டு மற்ற சமய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் பிரிவு(யுனிஃபோர்)க்கு மாநில அரசு ரிம30மில்லியனை ஒதுக்கியுள்ளது.\nமுஸ்லிம்-அல்லாதார் அவர்களின் வழிபாட்டு இல்லங்களைச் சீர்படுத்திக்கொள்ளவும் சமய நடவடிக்கைகளை மேற்���ொள்ளவும் சரவாக்கில் உள்ள எல்லா இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேலோங்கச் செய்யவும் இந்த ஒதுக்கீடு உதவும் என முதலமைச்சர் ஆபாங் ஜொகாரி ஆபாங் ஓப்பெங் கூறினார்.\n“தலைவர்கள் என்பார் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதார் இருவரிடத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.\n“சமுதாயத்தில் உள்ளோர் அவரவர் சமயத்தைப் பின்பற்றி நடந்தாலே போதும் மிகுந்த அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்”என்றவர் இன்று கூச்சிங்கில் யுனிஃபோருக்கு அந்தத் தொகையை வழங்கியபோது கூறினார்.\nயுனிஃபோர் 2017-இல் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் அதற்கு ரிம15மில்லியன் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரிம20மில்லியன்.\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-09-19T03:31:56Z", "digest": "sha1:TG6Y4IKHHVVIJNSFVKM7HENJQRYE2JXP", "length": 23948, "nlines": 170, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சீனா | மு.வி.நந்தினி", "raw_content": "\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. ப���ல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:29:27Z", "digest": "sha1:FWGUHI3MYFH7VKEH5UUCMDU75YYXTMRP", "length": 4148, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காப்பகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படு��்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காப்பகம் யின் அர்த்தம்\n(தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாதவர்களை) பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-26-august-2018/", "date_download": "2019-09-19T02:46:24Z", "digest": "sha1:VZBQFI34TRZBYMFT3T74MEFB3XVJI7UJ", "length": 7631, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2.தமிழக அரசு கட்டடங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்த நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாநில எரிசக்தி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1.இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.\n2.மேகாலயத்தின் 18-ஆவது ஆளுநராக ததாகதா ராய் பதவியேற்றுக் கொண்டார்.\n3.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சிறந்த அறிவியலாளரும், பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல்சார் ஆலோசகருமான ஜி.சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,084 கோடி டாலராக (சுமார் ரூ.27.65 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.\n2.நடப்பு காரீப் பருவத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 356.83 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.\n1.யேமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நட���்திய வான்வழித் தாக்குதலில் 26 சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1.ஆசியப் போட்டி தடகளத்தில் ஆடவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங்.\nஆசியப் போட்டியின் 7-ஆவது நாளான சனிக்கிழமை ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, வீரர் செளரவ் கோஷல் ஆகியோர் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் நாக் அவுட் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-6, 21-14 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் பிட்டிரியானியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற கேம் கணக்கில் கிரகோரியா மாரிஸ்காவை 35 நிமிடங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nஅமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்\nபுனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)\nதமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)\nஅமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/bangkok-wave-of-smog-so-thick-people-gets-cough-up-blood.html", "date_download": "2019-09-19T02:36:11Z", "digest": "sha1:NC6RHO6HNQLC6NKBTAPG53AUIPFLYFK3", "length": 8068, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Bangkok - wave of smog so thick, people gets cough up blood | தமிழ் News", "raw_content": "\n‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா\nதாய்லாந்து நாட்டின் தலைநகரம் மற்றும் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகளிலும், அந்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், காற்று மாசுபாடு காரணமாக நடந்துள்ள விபரீதங்கள் இணையத்தில் புகைப்படங்களாக வைரலாகி வருகின்றன.\nபாங்காக் உள்ளிட்ட நகரங்களில் புழங்கும் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும், நகருக்கு அப்பால் இருக்கும் தொழிற்சாலைகளின் ஊடே கிளம்பி வரும் நச்சுத் தன்மை வாய்ந்த காற்றும் அங்கு வாழ்வதற்கான சூழ்நிலையை கெடுத்து மனிதர்களுக்கு பேராபத்தினை விளைவிக்கத் தொடங்கியுள்ளது.இதனை அடுத்து பெட்ரோல், டீசல் பங்குகள் முடக்கப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டன. தொழிற்சாலைகளை மூடச்சொல்லி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த தொழிற்சாலை நச்சுக்காற்று தனது எல்லைக்கான அளவை மீறியதால் 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக மாறி வீசுவதாக அந்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவ���த்துள்ளது.\nஎனினும் ரத்த இருமல், மூக்கு மற்றும் கண்களில் ரத்தக் கசிவு-ரத்தப் போக்கு உள்ளிட்டவை வரத் தொடங்கியதை அடுத்து அம்மக்கள் அவற்றை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய அரசு முயற்சி எடுத்தும் எவ்வித மாற்றமும் இல்லை என்று பலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\nரயில்விபத்து: தடம் புரண்ட 11 பெட்டிகள்.. திகைக்க வைத்த நொடிகள்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவேடிக்கை பார்த்தவர்கள் மீது வீரத்தைக் காட்டிய சிறுத்தை.. விவேகமாய் செயல்பட்ட வனத்துறை\n'கையில் சிக்காத ஒரே ஒரு குரங்கு செய்த காரியம், ஊரையே காலி செய்த மக்கள்'\n‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\n‘3 வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்’.. மிரளவைக்கும் காரணம்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\nஅம்மா வீட்டுக்கு போயிட்டு, 10 நிமிஷம் லேட்டா வந்த மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\nவெறும் 2 ரூபாய்க்காக நடந்த கொலை.. பாண்டிச்சேரியில் பரபரப்பு சம்பவம்\nநள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வந்து, மர்ம நபர்கள் செய்த பதறவைக்கும் காரியம்\nபள்ளிச் சிறுமிகள் நடனம்..மேடை ஏறி கான்ஸ்டபிள் செய்த காரியத்தால் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\n‘கண்ணில் படுற பொண்ணுங்கள சுடப்போறேன்’.. அலறவிட்ட இன்னொரு கிறிஸ்டோபர்\n'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்\nகரடியிடம் 2 நாட்கள் மாட்டிய 3 வயது குழந்தை.. கடைசியில் நடந்த, உருகவைக்கும் சம்பவம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\nதற்கொலை செய்துகொண்டவரின் ‘தலை’ 110 கி.மீ ரயிலில் பயணித்த சம்பவம்\n‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235294", "date_download": "2019-09-19T03:07:26Z", "digest": "sha1:ELUOLVZKRGUPZP3EBCIJ3EC6IBBUQOZH", "length": 14631, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது| Dinamalar", "raw_content": "\nரூ.53 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்\nதொடரும் மின் விபத்துகள்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nபாக்.,கிற்கு ஐரோப்பிய யூனியன் 'குட்டு' 1\nரூ.1,800 கோடி செலவில் 199 புதிய சிறைகள் 2\nஅபராதத்தை எதிர்த்து 'ஸ்டிரைக்'; 35 லட்சம் லாரிகள் ... 3\nபண்டிகை பணம் ரூ.10 ஆயிரம்\nபுதிய தவளை கண்டுபிடிப்பு 3\nசெப்.,19: பெட்ரோல் ரூ.75.56; டீசல் ரூ.69.77\nஎல்லையில் தாக்குதல் நடத்த பாக்., திட்டம் 4\nகிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் சாலையில், குடிநீர் குழாய் உடைப்பை சரிபார்க்கும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுமகாதானபுரம் சாலையில், காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இதில், கடந்த வாரத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாக சாலையில் சென்றது. இந்நிலையில், உடைந்த குழாயை சரி செய்யும் வகையில், சாலையில் குழி பறித்து, குழாய் மாற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.\nபுகார் பெட்டி - கரூர்\nஅரசு பள்ளியில் ரத்தசோகை கண்டறிதல் முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி��டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - கரூர்\nஅரசு பள்ளியில் ரத்தசோகை கண்டறிதல் முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/513348-gdp-will-decrease-this-year.html", "date_download": "2019-09-19T02:22:03Z", "digest": "sha1:JWT2ZRLNFK2BBLXFAQX6NKXX3RJH4BE6", "length": 18485, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறையும்: இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணிப்பு | GDP will decrease this year", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறையும்: இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணிப்பு\nஇந்தியாவின் வளர்ச்சி வீதம் நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக குறை யும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. தற்போது நிலவும் பொருளாதர மந்தநிலை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று அந் நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலை யில் அதை 6.7 சதவீதமாக குறைத் ��ுள்ளது. இந்த சூழ்நிலையில் 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவது கடினம் என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மக்களின் நுகர்வு திறன் குறைந்தது ஆகியவை இந்தியா வின் வளர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது ஆட்டோ மொபைல் துறை மிகக் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றது. இவை அனைத்தும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து மூன்றாவது ஆண் டாக இந்த வளர்ச்சி வீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் வளர்ச்சி 5.7 சதவீதமாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nதிவால் சட்ட நடவடிக்கையில் ஏற்படும் காலதாமதம், எதிர்பாராத பருவநிலை மாற்றம் ஆகிய காரணிகளும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அவர் கூறினார்.\nநாடுகளுக்கிடையேயான வர்த் தக உறவில் ஏற்பட்டுள்ள பாதிப் பினால் இந்தியாவின் ஏற்றுமதி வீதமும் குறையும் என்றும் கூறப் படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளாகவே தனியார் முதலீடுகள் குறைந்துள் ளன. இதனால் போதிய பொருளா தார முன்னேற்றங்கள் உருவாக வில்லை. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.\nஅதனால் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப் படுள்ளது. வாகன உற்பத்தி துறை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் தற்போது கடும் பொருளாதர நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.\nஇந்நிலையில் கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்கள் எதிர் கொண்டு வரும் நெருக்கடியை சரி செய்யும் பொருட்டு சில திட்டங்களை அறிவித்தார்.\nஅந்த திட்டங்களால் தற் போதுள்ள நிலைமையை சரி செய்யமுடியாது. அவை குறைந்த கால அளவில் பயனளிக்கக் கூடி யவை. மட்டுமல்லாமல் அந்த புதிய அறிவிப்புகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கவும் முடியாது என்று அவர் கூறினார்.\nபருவமழைக்கால தாமதத் தினால் வேளாண் துறை சார்ந்த வளர்ச்சி 2.1 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது. சென்ற ஆண்டில் அதன் வளர்ச்சி 2.9 சதவீதமாக இருந்தது.\nநடப்பு நிதி ஆண்டில் வரி வருவாய் அரசு எதிர்பார்த்தை விடக் குறைவானதாக இருக்கும். அதேபோல், ரிசர்வ் வங்கி ரூ.1.76 கோடி அளவில் உபரிநிதியை அரசுக்கு வழங்க முடிவெடுத்து இருப்பதால், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீத அளவில் இருப்பதற்கான சாத்தியங் கள் அதிக அளவில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.\nரியல் எஸ்டேட் துறை, உற்பத்தி துறை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. மக்களின் முதலீடுகளும் குறைந் துள்ளன. வீட்டு உபயோக பொருட் களின் விற்பனை குறைந்துள்ளது. இவை எல்லாம இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை செலுத்தக் கூடிய காரணிகள் ஆகும். அவற்றில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ.71.21 அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த வாரம் தரச் சான்று நிறுவனமான மூடி’ஸ், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.2 சதவீதமாகக் குறையும் என்று கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் வளர்ச்சிஇந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்பொருளாதார ஆய்வு நிறுவனம்முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவுஆட்டோ மொபைல் துறை\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\nபெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த...\nஇந்தியாவின் வளர்ச்சி வீதம் ஏன் துல்லியமாக இல்லை\nஅரசின் சலுகைகள் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கும்: இந்திய தொழில் துறை கூட்டமைப்பு கருத்து\n2025–க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; பிரதமரின் இலக்கை அடைய ஆண்டுக்கு 9%...\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7%: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nஎஸ்டிசி, எம்எம்டிசி, பிஇசி மூன்றும் மூடப்படலாம் அல்லது ஒன்றிணைக்கப்படலாம்: மத்திய அமைச்சர் பியூஷ்...\nசெப்.29-ல் அமேசான் பண்டிகைக்கால விற்பனை\nவாகனங்களுக்கான ஜிஎ���்டி வரி குறைப்பதில் சிக்கல் - மத்திய அரசு தயக்கம்\nஇந்த மாத இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தி சீராகும்: சவுதி அரேபியா நம்பிக்கை\nமக்களுக்குத் தகவல்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான்\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/karnataka-college-girl-pregnant-finally-trying-to-abortion/", "date_download": "2019-09-19T02:47:25Z", "digest": "sha1:OLSP5LRBFT4BHRIGWUMDGXB27XVKYLBP", "length": 13411, "nlines": 190, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்ப்பமான மாணவி.. - ரகசியமாக கருக்கலைக்க எடுத்த விபரீத முடிவு.. இறுதியில் நடந்த துயரம்..! - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nHome Tamil News India கர்ப்பமான மாணவி.. – ரகசியமாக கருக்கலைக்க எடுத்த விபரீத முடிவு.. இறுதியில் நடந்த துயரம்..\nகர்ப்பமான மாணவி.. – ரகசியமாக கருக்கலைக்க எடுத்த விபரீத முடிவு.. இறுதியில் நடந்த துயரம்..\nகர்நாடகா மாநிலத்தை சேர்ந்த��ர் எஸ்தர் ராணி. இவருடைய வயது 23. இவர் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரு இளைஞனை காதலித்து வந்தார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் ராணி கர்ப்பமடைந்தார். விஷயம் தெரிந்தால் மிகப்பெரிய கலக்கம் ஏற்பட்டுவிடும் என்று உணர்ந்த இருவரும் கருகலைப்பிற்கு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சென்றனர். அப்போது சிகிச்சையின்போது திடீரென்று ஏற்பட்ட கோளாறினால் ராணி இறந்துபோனார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ராணியின் காதலன், விஷயத்தை வெளியே தெரியவிடாமல் இருப்பதற்காக நண்பர்கள் உதவியுடன் ராணியின் சடலத்தையும் மற்றும் கரு, இருவரையும் காரில் ஏற்றி சென்றனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.\nஇதனிடையே ராணி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரைப்பெற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.\nஅப்போது காரில் இருவரின் உடலை எரித்த சம்பவமானது காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்தவர் ராணி என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nஉடனடியாக விசாரனை நடத்தியதில் ராணியின் காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nமோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா\nபாலியல் வழக்கில் சிக்கிய சின்மயானந்திற்கு உடல்நிலை மோசம்\nவீட்டின் வெளியே தூங்கிகொண்டிருந்த சிறுமி.. – மர்ம நபரின் கேவல செயல்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹால் | Boxing Championship\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nவிளம்பரம் ���ெய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190826111543", "date_download": "2019-09-19T02:46:48Z", "digest": "sha1:ZDEAEEMZDZDX3QT7D6X6QOBK3XDVCD3L", "length": 7508, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க?", "raw_content": "\n19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க Description: 19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க Description: 19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க\n19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க\nசொடுக்கி 26-08-2019 தமிழகம் 1312\nஉணவு, உடை, உறைவிடம் இது மூன்றையும் தான் மனிதனின் அடிப்படை உரிமைகளாக வகை செய்துள்ளோம். இந்த மூன்றும் இல்லாமல் தவித்த பாட்டி ஒருவர் பொதுக்கழிப்பறை, குளியலறையிலேயே வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபனையூர் ரெட்டக்குளம் பகுதியை சேர்ந்த பாட்டி கருப்பாயி. இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். வாழ்க்கை முழுவதும் தனது உழைப்பைக் கொண்டு அந்த திருமணத்தை நடத்திய கருப்பாயி அதன் பின்னர் பிழைக்க வழியின்றி ஊரைவிட்டு இடம் பெயர்ந்தார்.\nஅனுப்பனாடி பகுதிக்கு வந்தவர் தங்குவதற்கு இடம் இல்லாததால் அங்குள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாக கழிப்பறை, பொது குளியல் அறையிலேயே தங்கத் துவங்கினார். முதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் தர்மம் எடுத்து சாப்பிட்டு வந்தார்.\n. ஒருகட்டத்தில் அவர் தங்கி இருந்த அந்த பாத் ரூம், கக்கூஸையும் நன்கு பராமரிக்கத் துவங்கினார். தினமும் அதை இருபது, முப்பது பேர் உபயோகிக்கத் துவங்கினர்.\nஅவர்கள் தானாக முன் வந்து கருப்பாயிக்கு ஏதாவது பணம் கொடுப்பார்கள். அதைக் கொண்டு கருப்பாயி அரிசி, பருப்பு என வாங்கி அந்த பொது கழிப்பறை, பாத் ரூமிலேயே சமைக்கத் துவங்கினார். இத்தனை வசதிகளும் ���ாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்து விட்டாலும் கருப்பாயி இன்னும் அந்த கக்கூஸில் சமைத்து சாப்பிட்டு உறங்கி வாழ்வது சோகமான நிகழ்வு தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nசிறுவயதில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் இயக்குனர் சேரன்.. ஆட்டோகிராப் தந்தவரின் நிஜ வாழ்க்கை படத்தைப் பாருங்க...\nஇந்த மனிதநேய மனிதரை நாமும் வாழ்த்துவோம்..\nமகளைப் போல வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கேங் லீடர் ஒரு நிமிட வீடீயோ பாருங்க... எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு தெரியும்\nதொலைக்காட்சிகளின் கட்டண சேவைக்கு எதிராக கொதிப்பு... தனி ஒருவனாக புரட்சி செய்த வாடிக்கையாளர்: அதிர்ந்த ஆப்ரேட்டர்..\nஓடும் ரயிலில் பிரசவம்: சாதித்த செவிலியர்களுக்கு குவியும் பாராட்டு..\nதெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/129509/", "date_download": "2019-09-19T01:58:24Z", "digest": "sha1:3MGCHZ7KEQWYXSF4MZ5I4OA7TDTRHQEW", "length": 9013, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஅம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் 81 மி . மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை(25)மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .\nகருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் குறித்த 3 குண்டுகளும் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். #அம்பாறை #மீனவரின் #வலை #குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு பிணை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமைய பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு September 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு September 18, 2019\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது September 18, 2019\nகுளங்களை புனரமைக்க கலந்துரையாடல் September 18, 2019\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை September 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/feb-2018-marxist/", "date_download": "2019-09-19T02:06:51Z", "digest": "sha1:H5LQK6EUYJMMMZQBEMRJVZK374NVZYUF", "length": 16302, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது.\nமார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.\nதோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.\nதமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.\nஇடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.\nஇடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.\nஇந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்ட���ம். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.\nஇடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.\nமார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.\nகடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.\nமுந்தைய கட்டுரைதீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்\nஅடுத்த கட்டுரைமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் ...\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி… | மார்க்சிஸ்ட் ஆக 23, 2018 at 1:26 மணி\n[…] ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த […]\nமார்க்சிஸ்ட் ஆக 27, 2018 at 3:19 மணி\n[…] ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த […]\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன��� 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/12/blog-post_23.html", "date_download": "2019-09-19T02:58:35Z", "digest": "sha1:SHSGNXYRVW4CTKAIBOQWUVZM5KBCO5TN", "length": 17013, "nlines": 171, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: சாரு நிவேதிதாவும், இலக்கியச் சண்டியர்களும்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nசாரு நிவேதிதாவும், இலக்கியச் சண்டியர்களும்\nசமிபத்தில் என ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்கு ஒருவர் “உனக்கு வந்தால் ரத்தம். சாரு நிவேதிதாவுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா” என பெயரில்லாமல் கமெண்ட் போட்டிருந்தார். பரபரப்பைக் கிளப்பி மார்க்கெட்டிங் செய்வதில் சாருவுக்கு நிகர் சாருவே. இப்போதும் விநாயக முருகன் விஷயத்தில் தெரிந்தோ தெரியாமலோ உருவான ஒரு பரபரப்பில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கிறார்.\nகமெண்ட் போட்ட சாருவின் ரசிகருக்கும், பரபரப்புக்கும் தனியே பதில் ���ொல்லலாம். அதற்கு முன் நாம் ஒரு insensitive ஆன சமூகத்தில் வாழ்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். முன்னெப்போதையும் விட நுகர்வுத்தன்மை பெருகியிருக்கிறது. பொறுமையும் அதே அளவுக்குச் சுருங்கியிருக்கிறது. Education has replaced ignorance with arrogance. ”சண்டைன்னு வந்துட்டா நாயென்னுங்க அப்பறம் மனுசனென்னுங்க” என அமைதிப்படையில் சத்யராஜ் சொல்வது போலிருக்கிறது நம்மைப் போன்ற படித்தவர்களின் மனப்போக்கு.\nதனக்கு விளம்பரம் வேண்டும், தன்னைப் பற்றி நாலு பேர் பேச வேண்டும், தன்னை ஊரே கொண்டாட வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நாம் மற்றவன் ஓரளவுக்கு பேசப்படும் போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வருடத்து பத்துப் புத்தகங்கள் எழுதி விட்டு உலகத்தில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களில் எட்டு இலட்சம் பேராவது அதை வாங்கி வாசித்து விட வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் தனது சக எழுத்தாளர்கள் எழுதியதில் எத்தனை புத்தகங்களை வாங்குகிறார்கள் என்பது கேட்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது.\n“கவிதை நூல் ஒன்றுக்கான காத்திரமான விமர்சனம் ஒன்றை எழுதிக் காத்திருக்கிறேன். யாராவது இலவசப் பிரதி கொடுத்தால் தேவலை” என்ற ரீதியில் ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார். ஜோ டி குரூஸ் சாகித்ய அகாடமி விருது பெற்ற போது நான் கூட வேடிக்கையாக கீழ்க்கண்டவாறு இடுகையிட்டிருந்தேன்.\n//யாரோ சாகித்ய அகாடமி வாங்கியிருக்காங்களாம்.. பேரும், நம்பரும் யார் கிட்டையாவது வாங்கி இன்னிக்கே ஃபோன் பண்ணி சொல்லிரணும்:\n“பாஸ் .. உங்க படைப்பை படிச்சிருக்கேன்.. ரொம்ப சூப்பர்.. எனக்கு அப்பவே தெரியும்” //\nஇங்கே எழுத்தாளர்களை விட வாசகர்களே அதிகம் வாசிக்கிறார்கள். எழுதுகிறவர்கள் ஒரு சின்ன வட்டம். மேலே போனவன் கீழ் இருப்பவனை முடிந்த வரைக்கும் மிதித்துக்கொண்டே இருப்பதும், கீழிருப்பவன் மேலிருப்பவனைக் கீழே இழுப்பதும், ஆனால் அவர்கள் இருவருமே அதை வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டே நடிப்பதுமாக எழுத்தாளர்களின் உலகம் இருப்பதாகக் கணிக்கிறேன். ஐந்து தமிழர்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆறு குழுக்கள் இருக்கும் என நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஐந்து எழுத்தாளர்கள் இருக்கும் இடத்தில் ஐநூறு அரசியல் இருக்கும். ஐம்பது பேரும் தலா 49 குழிகளைத் தோண்டியவண்ணமேயிருப்பார்கள். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த பாதி��்பேர் சிறுகதை எழுதுகிறார்கள் என்று சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டார். “இருபத்தைந்து வருடமாக கனடாவில் வசிக்கிறாராம். இன்னும் ஒரு கவிதை நூல் கூட வெளியிடவில்லை” என அ.முத்துலிங்கம் எங்கோ சொன்னதாக நினைவு.\nபிரபலமானவர்கள் ஒரே நாளில் அந்த இடத்தை அடைந்து விடவில்லை. அதற்கான பல ஆண்டு உழைப்பும், தியாகமும் மங்கலான பின்னணியில் ஒளிந்திருக்கும். குடும்பத்திலும், வேலையிலும் சின்னச் சின்ன இழப்புகளைக் கடந்து வந்திருப்பார்கள். ஒருவனைப் பிடிக்கிறதோ இல்லையோ அவனது உழைப்பை மதித்தாக வேண்டும். மதிப்புக்குரியவன் ஆண்டாண்டு காலமாகச் சேமித்துச் சேர்த்த ’பிரபலம்’ தொப்பியை இன்னொருத்தன் மார்க்கெட்டிங் மூலம் அபகரிப்பதை ஜீரணிக்க முடியாமல் போவது இயல்பே. ஆனாலும் புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்குக் கிடைப்பது அதிகபட்சம் ஐந்து நிமிடப் புகழ். உள்ளார்ந்த ஆத்மார்த்தத் திருப்திக்காக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅதை நாலு பேரிடம் கொண்டு செல்ல மார்க்கெட்டிங் செய்வது இன்றியமையாததாகிறது. யாருக்குத்தான் அந்தக் கட்டாயம் இல்லை கல்யாணச் சந்தையில் போட்டோ பிடித்துப் போடுவது முதல், அலுவலக அப்ரைசலில் நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா என்று தன்னிலை விளக்கம் கொடுப்பது உள்ளிட எல்லாமே மார்க்கெட்டிங்கில் அடங்கும். என்னைப் பொருத்த மட்டில் என் புத்தகங்களை யாராவது வாசித்தால் போதும் என்ற நிலைப்பாடு மட்டுமே. அச்சில் இருக்கும் புத்தகங்களின் மீது எவ்விதமான கட்டுப்பாடும் நமக்குக் கிடையாது. ஆனால் Kindle நூல்கள் மூன்று மாதத்திற்கு ஐந்து நாள் இலவசமாகக் கிடைக்கின்றன. அது போக மற்ற சமயத்தில் பணம் கொடுத்தே வாங்கினாலும், அவர்கள் அமேசானில் இரண்டு வரிகள் ரிவியூ எழுதினால் புத்தகம் வாங்கச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தருவதென்ற நிலைப்பாடு கொண்டிருக்கிறேன்.\nமார்க்கெடிங் செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் ஜெயித்து விடும் என்பது மாயை. பரபரப்பு மட்டுமே ஒரு விஷயத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால், இப்போது பெயர் கூட மறந்து போன அந்த அந்த நஸ்ரியா படம் கரகாட்டக்காரனை விட அதிகமாக ஓடியிருக்க வேண்டும். அதையும் தாண்டி பரபரப்பினால் மட்டுமே ஒருத்தன் பவர் ஸ்டார் ஆகும் போது அவன் பவர் ஸ்டார்தானே ஒழிய சூப்பர் ஸ்டார் இல்லை.\nஅதற்காக எந்திரன்களுக்கு விளம்பரம் செய்யாமலா விட்டார்கள் ஒரு படைப்பாளி தன் படைப்பை விற்பதற்கு என்னென்ன செலவழிக்க வேண்டியிருக்கிறது ஒரு படைப்பாளி தன் படைப்பை விற்பதற்கு என்னென்ன செலவழிக்க வேண்டியிருக்கிறது கொஞ்சம் நேரம், நிறைய மன அமைதி.. பிறகு சுயமரியாதை..அந்தத் துணிச்சல் இல்லாதவர்கள் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.\nகல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் தான் மட்டுமே இருக்க வேண்டுமென அத்தனை பேரும் நினைத்தால் இன்றிரவே உலகம் இடுகாடாகி விடும்.\nசூடான, ஆனால் யதார்த்தமான பதிவு. வாழ்த்துக்கள்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஎழுச்சி மாநாடு எல்லாம் முடிஞ்சுதுங்களா\nசாரு நிவேதிதாவும், இலக்கியச் சண்டியர்களும்\nஉலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/26.html", "date_download": "2019-09-19T02:05:14Z", "digest": "sha1:KU2VVL4O5B35WHCRC7ZXBEHWQQA375U4", "length": 6633, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "தன்னை விட 26 வயது குறைவான மனைவியின் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்..!", "raw_content": "\nHomemilinth somanதன்னை விட 26 வயது குறைவான மனைவியின் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்..\nதன்னை விட 26 வயது குறைவான மனைவியின் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்..\n53 வயதான நடிகர் மிலிந்த் சோமன், 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். மிலிந்த் சோமன் 2006-ம் ஆண்டு நடிகை மைலின் ஜம்பானலை திருமணம் செய்து அவரை 2009-ல் விவாகரத்து செய்தவர்.\nபாலிவுட் சினிமாவில் நடிகராகவும், மாடலிங் செய்பவராகவும் இருந்து வருபவர் மிலிந்த் சோமன். அவருக்கு வயது 53. பாஜி ராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மிலிந்த்.\nஇவர் 27 வயது பெண்ணான அங்கிதா கொன்ர் என்ற பெண்ணை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக காதலித்து வந்த இவர் கடந்த திருமணமும் செய்து கொண்டார்.\nபொதுவாக, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மனைவியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடும் இவர் அங்கிருந்த படி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஆனால், இந்த முறை தனது மனைவி பிகினி உடையில் இருக்கும் படு கவர்ச்சியான ��ுகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மிலிந்த் சோமன்.\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\nகுடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்\nபாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட படு கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே\n - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..\nஉடல் எடை குறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஷார்மி - வைரல் புகைப்படங்கள்\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n - இந்துஜாவின் ரொமான்ஸ் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme.today/ta/osobennosti-sistemy-ibx-system-dlya-ukrepleniya/", "date_download": "2019-09-19T02:12:41Z", "digest": "sha1:ZSL7XAWPT6KZ4XP3TT56ZPLF4UYGKV3P", "length": 34673, "nlines": 149, "source_domain": "femme.today", "title": "அம்சங்கள் பலப்படுத்த மற்றும் நகங்கள் மீட்க ibX சிஸ்டம் அமைப்பு", "raw_content": "\nஅம்சங்கள் பலப்படுத்த மற்றும் நகங்கள் மீட்க ibX சிஸ்டம் அமைப்பு\nஅம்சங்கள் பலப்படுத்த மற்றும் நகங்கள் மீட்க ibX சிஸ்டம் அமைப்பு\n\\ R \\ n அது என்ன\n\\ R \\ n நன்மை தீமைகள் \\ r \\ n,\n\\ R \\ n பயனர் படி விண்ணப்ப \\ r \\ n,\n\\ R \\ n விமர்சனங்கள் \\ r \\ n,\nபலவீனமான, உடைத்து மற்றும் நகங்கள் உரித்தல் - சிலசமயம் பன்மடங்கு மேற்புறப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ் சிகிச்சை கையாள முடியாது பெண்கள், மிக ஒரு பிரச்சனை. இந்த இந்நிகழ்வில், கணினி உள்ளே இருந்து ஒரு உண்மையான சேமிப்பு ibX சிஸ்டம், கூறுகள் இது, தட்டு ஆழமாக ஊடுருவும், செயல் ஆகிறது, எனவே மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அமைப்பு பயன்படுத்தி சிக்கல்களை மீது மருந்துகள் எங��கள் கட்டுரை சொல்லுங்கள்.\nபடி வழிகாட்டி பயன்பாட்டால் படி\nIbX சிஸ்டம் உள் நடவடிக்கை அமைப்பு என்றால் அதில் பிரதானமாக பலப்படுத்த மற்றும் நகக்கண்ணிற்கும் மீட்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு இரண்டு கட்ட அமைப்பு இரண்டு ஏற்பாடுகளை பயன்படுத்தி உணரப்படுகிறது.\nஒன்று என்று பொருள் (ibX) இரண்டு மறைக்கப்பட்ட அடுக்குகள் இல் விண்ணப்பித்து 14.3 அளவு சோயா இன் குப்பியை தொகுதி வைக்கப்படுகிறது. இந்த மருந்து உள்ளே ஆழமான ஊடுருவி, UV மற்றும் இயந்திர உட்பட பிற வெளிப்புற நிகழ்வுகள், இருவரும் எதிர்மறை விளைவுகளை தடுக்க முடியும் என்று அத்துடன் ஆணி வளர்ச்சி தூண்டுகிறது ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாக்குகிறது.\nமற்ற பூச்சு (ibX ரிப்பேர்) பாட்டில் தொகுதியில் 9.5 அளவு சோயா கொண்டிருந்தது மற்றும் ஆழமான மீட்பு பொறுப்பு உள்ளது: பூர்த்தி வளர்ச்சிகள், சீரமைப்பு மற்றும் பிணைப்பு மேற்பரப்பில் செதில்கள் நகம் தளரவும். அது போன்ற வெண்ணெய் மற்றும் jojoba எண்ணெய்கள், மற்றும் எந்த அழிவு துகள்கள் மட்டுமே இயற்கை வைட்டமின் கூறுகளைக் கொண்டுள்ளது.\nIbX அமைப்பு, ஆழமான ஆணி ஒரு ஊடுருவி தட்டின் மூட்டை போராடி, ஊட்டம், moisturizes மற்றும் அதன் வளர்ச்சி முடுக்கி. எனவே, இது அவர்கள் எப்படியோ வெள்ளை புள்ளிகள் அல்லது வேண்டும் dents மூடப்பட்டிருக்கும், சேதமடைந்த என்றால் ஒரு நபர் கூட மெல்லிய நகங்கள் என்றால், ஏறக்குறைய அனைத்து வகைகளிலும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த தீர்வு தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பல்வேறு பயன்படுத்தி ஜெல் அல்லது வார்னிஷ் உருவாக்க அப் மேலும் பயன்பாடு முன் நகங்கள் பலப்படுத்தும்.\nகுறிப்பாக சாலை விதிகள் பயன்பாடு தயாராக ibX தேவையில்லை இருக்கிறது என்று பொருள். எனினும், நீங்கள் வேகவைக்கும் தவிர்க்க மற்றும் தட்டு மிருதுதன்மைக்கு பொருள் வேண்டும். திரவ உள்ளே சிகிச்சை கூறுகளின் மிகவும் கடினமாக ஊடுருவல் செய்கிறது என்பதால் இந்த வழக்கில் நீர் பயன்பாட்டின் பொதுவாக, பரிந்துரைக்கப்படவில்லை. பொருட்கள் ஆழமான உள்ளே ஊடுருவி ஏனெனில் மூலம், நீக்க பூச்சு வெற்றி மாட்டேன். எனவே அது ஒரு இயற்கை ஆணி மேற்பரப்பில் வளரும் ஒத்துப்போகும் வகையில், படிப்படியாக விடுவிக்கப்படும் இருக்கும், சிகிச்சை அடுக்கு தேவை இனி இல்லை என்று க���லைப்பட வேண்டாம்.\nIbX மூடப்பட்டிருக்கும் நகங்கள் வெளிப்படையாக கணிசமாக மட்டும் ஆரோக்கியமான ஒளிவீச்சைத் பெற மாற்ற பார்க்க முடியவில்லை அதனால் பலவீனமான மற்றும் சிதைக்கப்பட்ட இல்லை, அமைப்பின் அர்த்தம். இந்த பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் தோற்றம் அவரைக் கவனித்துக் கொள்கின்றனர் ஆண்கள் நடைமுறையின் புகழ் விளக்குகிறது. IbX சிஸ்டம் ஒப்புமைகள் கிடைக்கவில்லை. கூடுதலாக, தனியாகவோ மருந்துகளை ஒரே ஒற்றை நடைமுறை, எனினும், சில பெண்கள் இன்னும் அவர்களை பிரிக்க தைரியம் தடை செய்யப்பட்டுள்ளது வேண்டாம்.\nIbX முக்கிய குறைபாடு அமைப்பு அதிக செலவு என்று , மற்றும் செயல்முறை நிலையம் மற்றும் வீட்டில் இருவரும் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் பாதுகாப்பு ஒரு தனிப்பட்ட தொகுப்பு வாங்கினால், அதன் செலவு சுமார் 3 000 இருக்கும். பயணம் செய்ய அல்லது ஆரம்ப நகங்களை ஒரு மினியேச்சர் பதிப்பு வாங்க அர்த்தமுள்ளதாக, இதில் விலை 1500 ரூபிள் அதிகரிக்கவில்லை. உள்ளே, கையாளும் சாலை விதிகள் அதன் ஊழியர்களின் நிலை மற்றும் தொழில் ஸ்தாபனத்தின் பொறுத்து, 700 1500 ரூபிள் இருந்து செலுத்த வேண்டும்.\nIbX அமைப்பு எண்ணற்ற நன்மைகள் உண்டு பெண் மத்தியில் அதன் புகழ் விளக்குகிறது, மற்றும் ஆண் மக்கள் தொகையில்.\nகுறிப்பிடத்தக்க மாற்றங்கள் முதல் அமர்வு பின்னரே கவனிக்கப்படுகிறது இருக்கும்: சாலை விதிகள் உடனடியாக neater, மற்றும் ஆரோக்கியமான தோன்றும்.\nஏனெனில் ஆணி ஊடுருவி பல தீர்வுகளை திறன், அதற்குள்ளாக இருந்து வருகிறது ஏனெனில் எப்படியோ வெளியே பிரிக்கமுடியாத மறுசீரமைப்பு உயர்ந்த தரத்தில் இருக்கும்.\nநடைமுறை மற்ற மேற்பரப்பில் மூட்டை, வளர்ச்சிகள் மற்றும் இடைவெளிகளை தோற்றத்தை வழக்கில், எடுத்துக்காட்டாக, தோல்வியடையும் பொருள் சூழ்நிலைகளில் உதவ வருகிறது.\nநகங்கள் மட்டும் மீட்டெடுக்கப்படவில்லை, ஆனால் வேகமாக வளர தொடங்கும்.\nநீங்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் அமைப்பு பயன்படுத்தினால், நகங்கள் எப்போதும் பார்த்து உங்கள் சிறந்த நினைப்பார்கள். சிகிச்சை அடுக்கு எப்போதும் பயன்படுத்த முடியும் மற்றும் அரக்கு பூச்சு, அது கூட தொழில் என்று பரிந்துரைக்கப்படுகிறது.\nஏற்பாடுகளை பகுதியாக தீர்வுகளை பயன்படுத்தி தடை இல்லை என்று அர்த்தம் மட்டுமே இயற்கை பொருட்கள், ஒரு நிலையில் யார் கூட பெண்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொண்டிருக்கிறது என.\nஅது வீட்டில் நடைமுறை நடத்தை செலவினத்தை உருப்படியை வளர்க்கும் என்று புறஊதா விளக்கு ஒரு குறைந்தபட்ச கொள்முதல் தேவை என்று சேர்த்துக் கொள்ளலாம். எனினும், ஐம்பது நடைமுறைகள் மருந்துகள் வாங்க மற்றும் அறைகள் சுமார் 1000 மற்றும் இன்னும் ரூபிள் கொடுக்க ஒவ்வொரு முறையும் விட, உள்நாட்டு நடைமுறைகள் செல்ல மிகவும் லாபகரமாக இருக்குமா வாங்கிய கருவிகள் போதுமான இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட.\nபடி வழிகாட்டி பயன்பாட்டால் படி\nவிண்ணப்ப நடைமுறைகள் மருத்துவம் கவர் பின்னர் கால கூட விழுகிறது, தொடங்கி எஜமானர்களிடமிருந்து முப்பது நிமிடங்களில் வைக்கப்படுகிறது. அது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் யாருக்கு அது செய்யப்படுகிறது நபர் எந்த கோளாறுகளை ஏற்படாது. நீங்கள் தேவையான திறன்களை இருந்தால் ibX அமைப்பைச் செயல்படுத்துவதற்கு மற்றும் வீட்டிற்கு எளிதானது. இந்த வழக்கில் ஒரு குறிப்பிட்ட பயன்படுத்தி உருவாக்க தங்கள் சொந்த முதுநிலை ஜெல் ஆணி அல்லது நகங்கள் பயன்படுத்த திறன் இருக்கும்.\nமுதல் விஷயம் நகங்கள் முந்தைய கவரேஜ் எச்சங்களின் சுத்தம். வேண்டும் என்று அழைக்கப்படும் சுகாதாரமான நகங்களை மேற்கொள்ளப்படலாம்: சரி வடிவம் சாமந்தி, மேல்தோல் மற்றும் pterygium சுத்தம். எனினும், இருக்க திரவ பயன்பாடு இல்லாமல் இதனைச் செய்ய. தட்டு கவனமாக degreased, பின்னர் அது பூச்சு பயன்பாடு தொடங்க முடியும்.\nமுதல் கருவி குப்பியை தொகுதி 9.5 அளவு சோயா (ibX ரிப்பேர்) இருந்து பயன்படுத்தப்படுகிறது. அது தட்டு மிகவும் துல்லியமாக, ஒரு மெல்லிய, ஒரு சாதாரண ஆணி போன்ற இறுதியில் நகம் பகுதியை போகிறது இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. மேல்தோல் மற்றும் பக்க இருந்து ஒரு மில்லிமீட்டர் பின்வாங்க நல்லது முட்டுக்கொடுக்கிறது.\nபின்னர் அறுபது விநாடிகள் ஆணிகள் இந்த ஏற்றது வழக்கமான வீட்டு பொருட்களை இருந்து கூட சாதனங்கள் ஓட வேண்டும். உதாரணமாக, அதிகபட்ச கொள்ளளவு உள்ள ஒரு ஒளிரும் விளக்கு, சக்தி 75 வாட் வரை, அல்லது முடி உலர்த்தி ஒரு எளிய மேசை விளக்கு இருக்கலாம். விரல்கள் விட்டு முக்கியமான அதனால் அவர்களை பதினைந்து இருபது செ.மீ. வெப்ப உறுப்பு தக்கவைத்துக் த��ரத்தில் இடையே. மூலம், இந்த வழக்கில் LED க்கள் அல்லது ஆற்றல் சேமிப்பு ஒளி விளக்குகள் பயன்படுத்த இயங்காது வேண்டும்.\nதிடீரென்று கோளாறுகளை இருக்கும் என்றால், நடைமுறை அவசரமாக நிறுத்த தேவைப்படுகிறது.\nஅதிகப்படியான தயாரிப்பு ஈரமான ஒரு உலர்ந்த துணியால் கொண்டு சுத்தம், பின்னர் ஏற்கனவே சிறப்பு விளக்கு கூறுகள் பயன்படுத்த தேவையான அற்ற விரலிகளில் செயல்படுத்த. இந்த LED சாதனம், அது நிமிடமாவது இருக்க போதுமானதாகவும், மற்றும் UF மூலம்-விளக்குக் வழக்கில் - நிமிடங்கள் ஒரு ஜோடி. மீண்டும் சுத்தம் எஞ்சியுள்ள கட்டற்ற பஞ்சு துணி, ஆனால் இந்த முறை அது கிருமிநாசினி ஆல்கஹால் நனைக்கப்பட்ட இருந்தது, ஆனால் அசிட்டோன் எந்த வழக்கில்.\nஇப்போது நீங்கள் நகங்களை உறுதிப்படுத்துவதற்கும் இரண்டாவது வழிமுறையாக பயன்படுத்த தொடர முடியும். அது ibX அழைத்து குப்பியை தொகுதி 14.3 அளவு சோயா கிடைப்பது. மெதுவாக கொண்டிருந்தது எண்ணெய் கலக்க பாட்டில் குலுக்க, பூசிய வேண்டும் என்று மேல்தோல் மற்றும் பகுதிக்கு அருகில் ஆணி தொட்டு அல்ல, அதே இறுதியில் மீண்டும் சீல் நடக்காத வண்ணம் பார்த்துக் வேண்டும்.\nமீண்டும் ஒரு வழக்கமான விளக்கு அல்லது முடி உலர்த்தி, ஆனால் மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் உலர்ந்த சாலை விதிகள் தொடர்ந்து, உபரி விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் ஒரு சிறப்பு சாதனம் \"சீல்\" - புற ஊதா விளக்கு.\nஇறுதிப் போட்டியில் அது தட்டு degrease மற்றும் மேல்தோல் எண்ணெய் பரவ நினைவில் கொள்வது முக்கியமானது.\nIbX அமைப்பு முதல் முறையாக பயன்படுத்தப்பட்டால் இந்த ஒரு நடைமுறை பெருமளவு பாட்டில் இருந்து நிதி வரைதல் மீண்டும், ஆனால் இரண்டு நிமிடங்கள் உலரும் நேரம் குறைத்து மதிப்பு, ஒவ்வொரு நான்கு வார செய்யப்படுகிறது. சிகிச்சை நகங்கள் உடனடியாக அலங்கார பூச்சு அல்லது ஜெல் வார்னிஷ் மூடப்பட்டிருக்கும் முடியும். பொதுவாக, நிபுணர்கள் ஒன்று முதல் நான்கு முறை பெறப்படும் அமைப்பின் ஒரு மாதம், எப்படி பலவீனமான அல்லது குற்றமுள்ள நகக்கண்ணிற்கும் பொறுத்து பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம். தடுப்பு ஒவ்வொரு மூன்று வாரங்கள் நிபுணரிடம் விண்ணப்பிக்க போதும்.\nஅந்த வழக்கில், நகங்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றால், அவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்கள் வலுப்படுத்த வே���்டும். அதே வழியில் இது வரை அமைப்பிலிருந்து பயன்படுத்தப்படும் மற்றும் மேற்பூச்சு ஒரு அதிர்ச்சிகரமான அகற்றுதல் பிறகு. தகடுகள் ஏற்கனவே ஓரளவு மீண்டு போது, சிகிச்சைகளுக்கு இடையேயான இடைவெளி பதினான்கு நாட்கள் அதிகரிக்கும். மேலும், சிகிச்சை உருவாக்க அப் அல்லது பயன்பாடு ஜெல் வார்னிஷ் உடனடியாக முன் செய்யவேண்டும்.\nநிதி ibX அமைப்பு பயன்பாடு ஆகியவை தொடர்பான கருத்துக்கள், மிகப்பெரிய அளவில் நேர்மறையான உள்ளன. நகங்களை நிபுணர்கள் படிகள் வழிமுறைகளை பின்பற்ற என்றால், பூச்சு சிக்கலும் இல்லாமல் கடந்து இருக்கிறது என்பதை கவனிக்கவும், மற்றும் வாடிக்கையாளர்கள் முதலில் விண்ணப்பம் பிறகு வெளிப்படுவதே என்று விளைவு மகிழ்ச்சியடைகிறோம். கூட நான்கு சிகிச்சைகள், மற்றும் கூட பலவீனமான போதும், உடை பட்டு நகங்கள் மிகவும் வலிமையாக. இந்த செயல்முறை இளம் தாய்மார்களுக்கு ஒரு வரம், ஆனால் அவர் நகங்கள் மெல்லிய அடுக்கு வாடிக்கையாளர்கள் பிறப்பிலிருந்து உள்ளன உதவுகிறது.\nஒரு முன்னெச்சரிக்கையாக அறைகள் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 1 முறை பற்றி செயல்முறை விண்ணப்பிக்க விரும்புகின்றனர். நேர்மறை மாற்றங்களில் ஒன்றாக பெண்கள் வெள்ளை புள்ளிகள், மஞ்சள் கோடுகள், dents மற்றும் சில்லுகள் செயலில் வீட்டு எழும் காணாமல் கொண்டாடுகின்றனர். கூடுதலாக, ibX அமைப்பு மிகுதியாக முந்தைய நிராகரிக்கப்பட்டது ஜெல் வார்னிஷ் ஆயுள், மேம்படுத்த பல உதவியது, மற்றும் சுகாதார பாதுகாப்பு பிறகு, மற்றும் அடித்தளம் நன்றாக தங்க தொடங்கியது ஆனார். ஜெல் வார்னிஷ் அகற்றுதல் இப்போது முன்பு இந்த பைபாசிக் அமைப்பு பாதுகாக்கப்படுவதால் தகடுகள் எந்த சீரழிவான விளைவை உள்ளன.\nIbX சிஸ்டம் அமைப்பு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை, பின்வரும் வீடியோவைக் காண்பார்.\nமேலும் படிக்க: திறான ஜெர்சி \"Nezhenka\"\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகர்ப்ப காலத்தில் சிக்கல்கள் - என்ன அவர்கள் அழைக்கப்படுகின்றன\nஉள்நாட்டு எதிர்ப்பு சுருக்கத்திற்கு சிகிச்சைகள்\nஎப்படி காலை எடையை பாதிக்கிறது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\nஇலந்தைப் பழம் கொண்டு சீஸ்கேக்\nமாயா Plisetskaya இனிப்பு வேறுபடுகிறார���கள்\nவீட்டில் சிறந்த 10 ஆண்கள் பொறுப்புகளை\nஒரு ஆரோக்கியமான குழந்தை தோல் இரகசிய\nஆற்றல்மிக்க மூலம் Femme-today.info | பெண் பத்திரிகை\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/12/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T02:42:15Z", "digest": "sha1:4O6FLIN723HOPGGTUAOOG2OGS3X6JMTZ", "length": 6275, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "இந்த வார ரிலீஸ் படங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்த வார ரிலீஸ் படங்கள்\nதிசெம்பர் 25, 2013 த டைம்ஸ் தமிழ்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படங்கள் இன்றே ரிலீஸாகியிருக்கின்றன. மதயானைக்கூட்டம், விழா இரண்டும் இந்த வார ரிலீஸ் படங்கள்.\nஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nகிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் விழா, 90களின் ஆரம்பகால படங்களை நினைபடுத்துகிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது கிறிஸ்துமஸ், கொஞ்சம் சினிமா, சினிமா, ஜி.வி. பிரகாஷ், மதயானைக்கூட்டம், விக்ரம் சுகுமாறன், விடுமுறை, விழா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஅட்டகத்தி தினேஷை பாராட்டிய விஜய்சேதுபதி\nNext postகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – அரிசி அல்வா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/38.html", "date_download": "2019-09-19T02:39:26Z", "digest": "sha1:UPKQQVYNV5ZTGIXGCHE2TL7FGK4L6V2W", "length": 34457, "nlines": 176, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 38", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 38\nகண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 38\nஒழுங்கை வழியாக திரும்பிவிட்டால் இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார். எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை. அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. ஒழுங்கை வேலியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று தெருவைக் கடந்து எதிர்ப் பக்கமாக மேய்ந்து கொண்டிருந்தது. வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கயிற்றில் சிக்கி வீதியில் புரண்டது. விரைந்து வந்தகொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. கிட்டு எழுந்து அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து விட்டார் . ரஞ்சன் லாலாவை துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன. கிட்டுவைத் துரத்திய இராணுவத்தினர் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகள் வாழைகளை முறித்து வீழ்த்தின. (தொடர் கட்டுரை)\nஒழுங்கை வழியாக திரும்பிவிட்டால் இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார்.\nஎதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை.\nஅப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.\nஒழுங்கை வேலியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று தெருவைக் கடந்து எதிர்ப் பக்கமாக மேய்ந்து கொண்டிருந்தது.\nவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கயிற்றில் சிக்கி வீதியில் புரண்டது.\nவிரைந்து வந்தகொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.\nகிட்டு எழுந்து அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து விட்டார் .\nரஞ்சன் லாலாவை துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன. கிட்டுவைத் துரத்திய இராணுவத்தினர் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகள் வாழைகளை முறித்து வீழ்த்தின.\nகிட்டு தப்பிச் சென்று விட்டார். ரஞ்சன் லாலா மரணமானார்.\nஇச் சம்பவம் நடைபெற்ற திகதி 13.07.1987ல் புலிகளுக்கு ஏற்பட்ட மிகப் பாரிய இழப்பு அது.\nரஞசன் லாலா என்பது இயக்கப் பெயர். க.ஞானேந்திரமோகன் என்பதுதான் சொ���்தப் பெயர், பருத்தித்துறைதான் செபந்த ஊர், வயது, 23.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புலிகளது கொில்லாத் தாக்குதல்கள் அனைத்திலும் பலியாகும்வரை பங்குகொண்டவர் ரஞ்சன் லாலா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சம்தவம் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட வேண்டும். இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது கிட்டுவிடம் சயனைட் குப்பி இருந்தது.\nஅதனை தொய்யு மருந்து என்று கூறி இராணுவத்தினரை கிட்டு ஏமாற’றி விட்டார். கிட்டு நினைத்திருந்தால் ‘சயனைட்’ அடித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.\nஇதேபோல மற்றொரு சம்பவம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லுரிக்கு அருகே நடந்தது.\nஅப்போது குருநகரில் இருந்த இராணுவத்தினர் அடிக்அடி வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு.\nபுலிகள் அமைப்பைச் சேர்ந்த வாசன், சின்னக் கண்ணாடி, அல்லது அலெக்ஸ் ஆகிய இருவரும் கொய்யாத் தோட்டம் வீதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.\nஇராணுவத்தினரின் சந்தேகப் பார்வை அவர்கள் மீது விழுந்தது. இருவரையும் அழைத்து வீதியில் வைத்து விசாரிக்க இராணுவத்தினர் முற்பட்டபோது வாசன் சயனைட் அடித்துவிட்டார். அவரைப் பார்த்து அலெக்சும் சயனைட் அடித்தார்.\nஇருவரும் அந்த இடத்திலேயே பலியானார்கள். 18.7.84 அன்று இந்தச் சம்பவம் நடந்தது.\nவாசனின் சொந்தப் பெயர்: ஐயம்பிள்ளை மணிவாசகம். வயது 23, சொந்த ஊர்: நெடுந்தீவு. சின்னக் கண்ணாடி அல்லது அரெக்ஸின் சொந்தப் பெயர்: வேதரத்தினம் மொரிஸ். சொந்த இடம்: கொய்யாதடதோட்டம், யாழ்பாணம்.\n1984 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் ‘ஈழவிடுதலை’ அவசியம் என்பதை வலியுறுத்திப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் பிரசாரங்கள் இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்கால் பிரபலப்படுத்தப்பட்டும் வந்தன.\nஉலக ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன என்ற செய்தியைத் தொிவிப்பதே அதன் நோக்கம்.\n84 இல் அமொிக்காவில் உள்ள நியூயோர்க்கில் உலகத் தமிழீழ மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.\nஇதன் பின்னணியில் இருந்நவர் டாக்டர் பஞ்சாட்சரம்.\nடாக்டர் பஞ்சாட்சரம் தொடர்பாக தமிழ் அமைப்புக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.\nஅமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யின் ஆளாக அவர் இருக்கக்கூடும் என்ப��ுதான் சந்தேகம்.\nஇதனால் பஞ்சாட்சரம் கூட்டும் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் அமைப்புக்கள் மறுத்துவிட்டன.\nபுலிகள் அமைப்பை எப்படியாவது மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சி நடந்தது வந்தது.\nஇதற்கிடையே டாக்டர் பஞ்சாட்சரம் தமது நியூயோர்க் மாநாடு ஏன் கூட்டப்படுகிறது என்பதை விளக்கியிருந்தார்.\nவிடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது தமது நோக்கங்களில் ஒன்று என அவர் தொிவித்தார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஅமொிக்காவின் கரங்களுக்குள் போராளி அமைப்புக்களை கொண்டுசெல்ல பஞ்சாட்சரம் திட்டம் போடுவதாகக் கருதப்பட்டது.\nசென்னையில் தங்கியிருந்த தமிழ் இயக்கத் தலைவர்கள் நியூயோர்க் மாநாட்டில் கலந்து கொள்ள தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்து விட்டனர்.\nடாக்டர் பஞ்சாட்சரத்துக்கும் புலிகளுக்குமிடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. இதனையடுத்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் டாக்டர் பஞ்சாட்சரத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்து.\nகடிதத்தின் ஒரு பகுதி இது:\n“விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தொிகிறது.\nஇவ்வித ஒற்றுமை முயற்சிகள் நான் வரவேற்கிறேன். எனினும் இந்த முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே நான் விரும்புகிறேன்.\nஅந்நிய நாடு ஒன்றில் அதுவும் அமொிக்க ஏகாதிபத்தியத்தின் தலைநகரில் சி.ஐ.ஏ உளவு ஸ்தாபனத்தின் சிலந்தி வலைக்குள் இருந்து எமது போர் முறைத்திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை.\nவிடுதலை இயக்கங்கள் மத்தியில் ‘சோசலிசத் தமிழீழம்” என்ற இலட்சியத்தில் ஒருமைப்பாடு உண்டு என்பது நீங்கள் அறிந்ததல்ல.\nஎனினும் இந்த இலட்சியத்தை அடைவதற்கான போருபாயங்கள், போர் முறைத் திட்டங்கள் போன்றவற்றில் கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன.\nஇத மிகவும் சிக்கலான விவகாரம். போர் நுட்பமும், போர் அனுபவமும் சார்ந்த விசயம் இயக்கத் தலைமைகள் மிகவும் இரகசியமாக பரஸ்பர நம்பிக்கையுடன் பரிமாறிக் கொள்ள வேண்டியது.\nஇவற்றை எல்லாம் சர்வதேச மாநாடுகளில் அதுவும் அமொிக்காவின் திறந்த அரங்குகளில் விவாதிக்க முடியாது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதாயின் மிகவும் கட்டுப்பாடுடைய தேசிய இராணுவ அமைப்பொன்றை முதலில் கட்டி எழுப்ப வேண்டும் இதனையே நாம் இன்று செயற்படுத்தி வருகிறோம்.\nஏனைய விடுதலை அணிகளும் எம்மோடு இணைந்து செயற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. போராட்ட சூழ் நிலைகள் இந்த ஒற்றுமையைப் பிறப்பிக்கும்”\nஎன்று தொிவித்திருந்தார் பிரபாகரன். இக் கடிதம் 19.05.84 என்று தேதியிடப்பட்டு டாக்டர் பஞசாட்சரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nவெளிநாடுகளில் இருந்த விடுதலை அமைப்புக்களோடும் தமிழ் இயக்கங்களின் வெளிநாட்டுக்கிளைகள் தொடர்புகளை பேணி வந்தன.\nஇதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இரண்டும் முன்னணியில் இருந்தன.\n1984ன் இறுதியில் சென்னையிலிருந்த சோவியற் யூனியன் தூர்வராலயத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் முற்பட்டது.\n1980களில் வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள் புலிகள் அமைப்பை விட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளோட் அமைப்புகளுடன் தான் பரிச்சயமாக இருந்தன.\nவெளிநாட்டு விடுதலை இயக்கங்களிடம் தம்மை முற்போக்கு அமைப்புக்களாகக் காட்டிக் கொள்வதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளோட் அமைப்புக்களிடையே கடும் போட்டி நிலவியது.\n1984 ல் இலங்கை அரசுக்கு அமொிக்கா வழங்கிய ஆயுத உதவி அம்பலத்திற்கு வந்தது.\nஇதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அமொிக்காவோடு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அந்த ஒப்பந்தப்படி அமொிக்கா வழங்கும் ஆயுத உதவிக்குப் பதிலாக திருகோணமலை துறைமுகத்தை அமொிக்க தளமாக மாற்ற இசைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அமொிக்க தலைநகரான வொஷிங்டனுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.\n100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் பெறுவதற்காகவே அவர் சென்றிருந்தார். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇதே காலகட்டத்தில் அமைச்சர் ஹமீத், பிரதமர் பிரேமதாசா ஆகியோரும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தனர்.\nஅமைச்சர் ஹமீத்தும், லலித் அத்துலத் முதலியும் ஒன்றாக லண்டனில் தங்கியிருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஆயுத உதவி பெறும் இரகசிய பேச்சுக்கள் நடப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தின.\nவியட்நாம் யுத்தத்தின் பின்னர் அமொிக்கா எந்தவொரு நாட்டுக்கும் நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்காமல் இருந்தது.\nதன���ு ஆயுதக் கிடங்குகளை வேறு நாடுகளில் வைத்திருந்தது. அங்கிருந்தே ஆயுதங்களை விநியோகித்து வந்தது அமொிக்கா.\nஉதாரணமாக அங்கோலா சோசலிச அரசுகடகு எதிராகப் போராடிய கிளர்ச்சியாளருக்கு போர்த்துக்கல்லிலிருந்த தனதுஆயுதக்கிடங்கில் இருந்தே அமொிக்கா ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டிருந்தது.\nஇரகசியமாக வந்த அமொிக்க ஆயுதம்: அம்பலமானது எப்படி\nஇலங்கை அரசுக்கும் போர்த்துக்கல்லிலிருந்து தனது ஆயுதக் கிடங்து மூலமாகவே ஆயுதங்கழளை வழங்க அமொிக்கா முன்வந்தது.\nபோர்த்துக்கல்லிலிருந்து ஆயுதங்களை ஏற்றிவர சயர் றாட்டு விமானம் பயன் படுத்தப்பட்டது. சயர் நாடு அமொிக்காவின் நட்பு நாடாகும்.\nசயர் நாடடு சரக்கு விமானமானடி.சி.8 என்ற விமானம் 16.000 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதத் தளாபாடங்களோடு போர்த்துக்கல் நாட்டிலிருந்து புறப்பட்டது.\nபோத்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் விமான நிலையத்திலும் ஓமானில் மஸ்கற் விமான நிலையத்திலும் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு நேராக கொழும்பு வருவதுதான் டி.சி.8 விமானத்தின் பயணத் திட்டமாகும்.\nவிமானத்தின் கொள் அளவைவிட அது சுமந்த வந்த எடை அதிகமாக இருந்தமையால் எரிபொருள் தீர்ந்துவிட்டது.\nஅதனால் வேறுவழியின்றி இந்தியாவில் கேரளமாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டி.சி.8 விமானம் இறக்கப்பட்டது.\nஎதிபாராத இந்த நிகழ்வால் சயர் நாட்டு விமானத்தின் ஆயுதக் கடத்தல் விவகாரத்தை இந்தியா அறிந்து கொண்டது. விசயமும் அம்பலமானது.\nஆயுதங்களோடு வரும் விமானங்கள் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் தரித்து வருவதற்கான அனுமதி பெறுவதே இலங்கை அமைச்சர்கள் பாங்கொக், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ததின் இரகசியம் என்று இதன் பின்னர் பேசப்பட்டது.\nஇதேவேளை பிரிட்டிஷ் அரசு இலங்கையில் தமிழர்களது பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியது.\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். அவரது விஜயம் பற்றி பிரிட்டிஷ் அரசு பின்வருமாறுசொன்னது:\n“தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மந்திரியிடம் கூறப��பட்டிருக்கிறது.”\nஇந்த செய்திகள் இலங்கை பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டிருந்தபோது\nஅதே பிரிட்டிஷ் அரசு 10 நவீன போர் படகுகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்னவற்றை இலங்கை அரசுக்கு தருவதாக ஒப்புக்கொண்டது.\n“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” அது போல நாடுகளுக்கிடையேயான உறவுகளில் வெளியே செல்லப்படும் செய்திகள் யாவும் மெய்யல்ல.\nகூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் இலங்கையும் ஓரங்கம்.\nதென்னாபிரிக்காவோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது கூட்டுச் சேரா நாடுகளது கொள்கை,\nஆனால் ஜே.ஆர். அரசுக்கு 84ம் ஆண்டு ஏழாம் மாதத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து ஆயுதம் வந்தது. அதைக் கொண்டு வந்ததும் சியர் நாட்டு டி.சி.8 விமானம்தான்.\nஇதே சமயம் தென்னாபிக்க ஐனாதிபதி பீட்டர் போத்தா இலண்டனுக்கு விஜயம் செய்தபோது ஆபிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.\nஅந்த ஆர்ப்பாட்டத்தில் புலிகளது இலண்டன் கிளையும் கலந்து கொண்டது.எதிரிக்கு எதிரி நண்பன் தானே\n1985ம் ஆண்டில் இராணுவ நடவடிக்கையை போராளி இயக்கங்கள் தரப்பிலிருந்து முதலில் ஆரம்பித்து வைத்தது ரெலோ இயக்கம்.\n09.01.85 அன்று யாழ்தேவி புகையிரதம் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரை சுமந்து கொண்டு சென்றது.\nபழைய முறிகண்டி என்னுமிடத்தில் கண்ணிவெடிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தனர் போராளிகள்.\n12 பெட்டிகளோட வந்த யாழ்தேவி கண்ணிவெடியில் சிக்கி சிதறியது.\nநூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள்.\nஇரவு 08.30 அணியளவில் நடைபெற்ற இத்தாக்குதல் அதுவரை நடந்த கொில்லாத்தாக்குதல்களில் பாரியதாகும்.\nபுகைவண்டிப் பாதையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.\nஇத்தாக்குதலில் முன்னின்று செயற்பட்டு வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தாஸ்.\nபருத்திதுறையைச் சேர்ந்த தாஸ் ரெலோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வடக்கில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர்.\nஇவர் பின்னர் ரெலோ இயக்க உள் முரண்பாடு காரணமாக யாழ் பொது மருத்துவமனையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.\nரெலோ தலைவர் னத்தின் உத்தரவின் படி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து தாஸீம் அவரது விசுலாசிகள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதாஸின் கொலையோடு ரெலோவின் இராணுவ நட வடிக்கைகள் வேகம் குன்றியமையும் குறிப்பி���த்தக்கது. இதுபற்றி பின்னர் ஒரு சமயத்தில்.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/13.html", "date_download": "2019-09-19T02:33:55Z", "digest": "sha1:QHUSMEKTUP7R3XZE767X2Q2UPKM7MT5O", "length": 16122, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "எழுக தமிழிக்கு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் ஆதரவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / எழுக தமிழிக்கு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் ஆதரவு\nஎழுக தமிழிக்கு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் ஆதரவு\nஎழுக தமிழ் கோரிக்கைகள் வெற்றிபெற பெருந்திரளாக அணிதிரளுமாறு சென்னை பல்கலைக் கழக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதொடர்ச்சியான அடக்கு முறையாலும் கட்டற்ற அரசியல் ஒடுக்குமுறையாலும் உரிமையை இழந்த இனம், எழுச்சிமிகு மக்கள் போராட்டத்தால் மட்டுமே தனது உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது. 1948 க்கு பிந்தைய சுதந்திர இலங்கையில் ஈழத் தமிழருக்கான சுயநிர்ணய உரிமை போராட்டம் என்பது பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் மக்களின் எழுச்சியால் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.\nஈழத் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு வழிகளில் ப���ராடி வருகின்றனர். யுத்த காலத்தில் பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், யுத்தத்திற்குப் பின்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளும் இவ்வுலகில் ஈழத்தமிழினம் உயிர்ப்புடன் உள்ளதா எனும் நெஞ்சை உலுக்கும் கேள்வியாக 2009ல் எழும்பியது.\nஅதன் தொடர்ச்சியாக இன்றளவும் ஈழத்தமிழரின் பூர்வீக நிலங்களில் சிங்கள-பௌத்த குடியேற்றம் மற்றும் திட்டமிட்ட ராணுவ மயமாக்கல் என்பது வரலாற்றில் ஈழத்தமிழனின் நிலம் என்று ஒன்று இருந்தது என்பதை அழிக்க சிங்கள-பௌத்த பேரினவாத அரசு முன்னெடுக்கும் ஒரு கொடிய நிகழ்வாகவே நாங்கள் பார்க்கிறோம்.\nயுத்தம் முடிந்து இன்றளவும் முறையான விசாரணை என்பது இல்லவே இல்லை.மேலும் “திருடன் கையில் சாவி” என்பதை போன்று போர்க்குற்றம் செய்த சிங்கள அரசிடமே விசாரணை அமைப்பு என்றால் “நீதி என்பது அநீதி”ஆகவே ஈழத்தில் இருக்கும். எம்தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்தகால போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க சர்வதேச விசாரணை என்பதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிக்கொணர்வதும், ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகளாக உள்ள ஈழத்தமிழர்களின் விடுதலையும் இன்றியமையாதது ஆகும்.\nபோராடாத இனமும் வரலாற்றில் என்றும் பிழைகளே\nஎம் தாய் தமிழ் ஈழ மக்களின் மீதும் ஈழத்தமிழ் நிலப்பரப்பின் மீதும் நடத்தப்படும் சிங்கள பௌத்த இனவெறி அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் மக்கள் பேரவை சார்பாக வரும் செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் பேரணிக்கு தமிழ்நாட்டின் தாய் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பாக ஆதரவுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க எழுக தமிழ் பேரணியில் தாயகத்திலுள்ள ஈழத் தமிழ் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நம்தம் தாய் தமிழ் நிலத்தின் உரிமையை மீட்டெடுக்க சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக வேண்டுகிறோம்\nஎழுக தமிழ் பேரணியின் உன்னத கோரிக்கைகள் வென்றாகட்டும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்படப்பட்டுள்ளது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/13_18.html", "date_download": "2019-09-19T02:23:31Z", "digest": "sha1:Y7TA6ICJMRF5EELQ3X3FUAZDJC3L4OEF", "length": 12037, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "பளுதூக்கும் போட்டியில் வரலாற்றில் தடம்பதிக்கும் யாழ் வீராங்கனை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பளுதூக்கும் போட்டியில் வரலாற்றில் தடம்பதிக்கும் யாழ் வீராங்கனை\nபளுதூக்கும் போட்டியில் வரலாற்றில் தடம்பதிக்கும் யாழ் வீராங்கனை\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் ஆரமமாகவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பெறவுள்ளார்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்ஷிகா தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார்.\nஆர்ஷிகாவிற்கு அவரது தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.\nஇந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டிகளில் ஆர்ஷிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஅன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் ஆர்ஷிகா தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.\nஅந்தவகையில் கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும், சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார்.\nஅத்துடன் அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் ஆர்ஷிகா வெற்றியீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதல��ைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்��ுள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/17134727/1049000/Murasoli-Maaran-86th-Birthday-MK-Stalin.vpf", "date_download": "2019-09-19T02:00:05Z", "digest": "sha1:QOFIL4U74W6YOS7GORG74NM3S6ULU4UD", "length": 9701, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்\nமுரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முரசொலி அலுவலக வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கும் அவர், மலர்தூவி மரியாதை செய்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பிக்கள், தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nதேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அ��ிவிப்பு\nமத்திய அரசின் புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.\nஅ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்\nஅமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.\n'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.\nமாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு\nகும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nவேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதிமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது\nஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது\n\"செயற்கை கருத்தரிப்பு என கூறி மோசடி : மருத்துவமனை முன்பு கூலி தொழிலாளி தர்ணா\"\nரூ.3 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக புகார்\nமலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/directory/c/saiva-pillaimar-thondaimandala-mudaliar", "date_download": "2019-09-19T03:03:45Z", "digest": "sha1:RD4GX3CNW7N5UD2LFIKWGPCRIIG3LZMX", "length": 6000, "nlines": 83, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Saiva Pillai Thirumana Thagaval Maiyam-சைவ பிள்ளைமார் திருமண தகவல் மையம்", "raw_content": "\nSaiva Pillai Thirumana Thagaval Maiyam-சைவ பிள்ளைமார் திருமண தகவல் மையம்\nசைவ பிள்ளை சமுதாயத்திற்கென ஆயிரக்கணக்கான ஆண் பெண் வரன்கள்.சைவ பிள்ளை சாதியில் அனைத்து உட்பிரிவுகளிலும் ,மணமகன் மணமகள் வரன்கள் உள்ளன.\nசைவ பிள்ளை என்போர் விவசாயத்தை மையமாகக் கொண்ட தமிழ் பேசும் சாதியினர்/சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் சமூக அடுக்கில் காணப்படுகின்றனர்.\nசைவ வேளாளர் சாதியின்(சமுதாயத்தின் ) உட்பிரிவுகளாக கார்கார்த்த வேளாளர் – சைவம்,.சைவ செட்டியார்,சைவ முதலியார், குருக்கள்,தேசிகர்,வெள்ளான்(வேளான்) செட்டியார் போன்றோர் சொல்லப்படுகின்றனர்\nதொண்டைமண்டல வேளாளர் சைவ பிள்ளை மேட்ரிமோனி-நம்பர் 1 சைவ பிள்ளை சமுதாய திருமண தகவல் மையம்\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்-பெண்களுக்கு 100% இலவச சேவை\nThirumana Thagaval Thodarbu Maiyam-நம்பர் 1 திருமண தகவல் தொடர்பு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_27_archive.html", "date_download": "2019-09-19T02:12:58Z", "digest": "sha1:CJ7CVRE32VUMJJTWNR4ESPTISG3SWPDC", "length": 29280, "nlines": 609, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 27 November, 2007", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்\nசூடு வைக்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை கேட்டால், அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்படுகிறது என்பதன் அடையாளம் அது என்கிறார்கள் ஐநாமன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெப் அமைப்பினர். இந்த பகுதியில், பல தலைமுறைகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பிறந்த குழந்தைகளுக்கு சூடு வைக்கும் ஆபத்தான பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.\nஇந்த பணியை தற்போது மேற்பார்வையிட்டு வரும் யுனிசெப் அமைப்பின் ஆலோசகரான பி.கணேசமூர்த்தி அவர்கள் இந்த சூடு வைக்கும் பழக்கம் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் வழங்கும் செவ்வியை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nமனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்\n\"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு\" - சுவாமி சித்பவானந்தர்\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டா���்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் : புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி : இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி ம���து இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி : விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்\nமத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது\nபோலீஸாரை தாக்கியவர்கள் குற்றவாளிகள் என்கிறார் பிரெஞ்சுப் பிரதமர் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் வன்முறைகளின் இரண்டாம் நாள் இரவன்று, போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகள் என பிரெஞ்சு பிரதமர் ஃப்ரான்ஸுவா ஃபிலான் வர்ணித்துள்ளார்\nசிக்கலில் சாம்சங் நிறுவனம் : தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணையை அந்த நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது\nஅடுத்த தலாய் லாமாவை திபேத்தியர்களே தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் தற்போதைய தலாய் லாமா : தலாய் லாமாநாடு கடந்த நிலையில் வாழும் திபேத்திலுள்ள புத்தமதத்தினர்களின் மதத்தலைவரான தலாய் லாமா அவர்கள், தமக்கு அடுத்த மதத்தலைவரை தேர்தெடுக்கும் வழிமுறைகளில் திபேத்திய மக்களுக்கு ஒரு பங்கிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nபிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t20-topic", "date_download": "2019-09-19T03:28:25Z", "digest": "sha1:UNM23K6FV7G4UZFAYTRQKEVE2YSQDCEN", "length": 3416, "nlines": 60, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஒரு மோதிரம் மவுஸ் ஆகிறது...!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ஒரு மோதிரம் மவுஸ் ஆகிறது...\nஒரு மோதிரம் மவுஸ் ஆகிறது...\nஇன்றைக்கு உலகம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருங்க தினம் தினம் புதுப்புது டெக்னாலஜி வந்து நம்மை அசரடித்துக் கொண்டிருக்கிறது.\nஅந்தவகையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜியான NOD மவுஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.\nஇந்த மவுஸ் ஒரு மோதிரம் போல தாங்க இருக்கும் உங்களது கைகளில் இதை நீங்கள் எளிதாக அணிந்து கொள்ளலாம்.\nஇதை புளூடூத் மூலம் உங்களது கம்பியூட்டரில் இணைக்கலாம் மேலும் இதன் மூலம் கம்பியூட்டரில் அனைத்து செயல்பாடுகளும் நீங்கள் செய்யலாம்.\nஇதோ அந்த மவுஸையும் அது எப்படி இயங்குகிறது என்கிற வீடியோவையும் காணுங்கள்...\nReach and Read » NEWS » ஒரு மோதிரம் மவுஸ் ஆகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/67092-california-earthquake-panicked-tv-anchors-dive-under-desk-during-live-broadcast.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-19T02:27:33Z", "digest": "sha1:HGP5U3T2LJTYJ2MZY6CAOOTFGYQFH6VY", "length": 9262, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலிபோர்னியாவில் நிலநடுக்கம் : மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்ட செய்தி தொகுப்பாளர் | California earthquake: Panicked TV anchors dive under desk during live broadcast", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் : மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்ட செய்தி தொகுப்பாளர்\nஅமெரிக்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, தொலைக்காட்சி நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் செய்த செயல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன் தினமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ‌பல கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாய் உடைந்ததால், 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.\nஇந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிலநடுக்கத்தின் போது நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் சாரா டான்சே, நாங்கள் மிகவும் வலுவான நடுக்கத்தை உணருகிறோம் என்று கூறினார். நாங்கள் மேசைக்கு அடியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கூறி கொண்டே, ‌சக தொகுப்பாளரின் கையை பிடித்துக்கொண்டு மேசைக்கு அடியில் சென்று மறைந்து கொண்டது இணையத்தில் வைர‌லாகி வருகிறது.\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்திய��� ராஜினாமா\n''எங்கள் அனைவருக்கும் அண்ணன்: என்றுமே என் கேப்டன்'' - தோனிக்கு புகழாரம் சூட்டிய கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nகலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்\nஅந்தமான் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் \nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅலஸ்காவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: 30 பேர் பலி\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nநாடு முழுவதும் லாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தம்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா\n''எங்கள் அனைவருக்கும் அண்ணன்: என்றுமே என் கேப்டன்'' - தோனிக்கு புகழாரம் சூட்டிய கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cane?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T03:09:52Z", "digest": "sha1:VG5BJLRYBTLO7AQ5IQPOVV5RP2JJXGJI", "length": 8271, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cane", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\n“பெண்களுக்கேற்ற தண்ணீர் கேன் கோரி வழக்கு” - மனுதாரரை சரமாரியாக சாடிய நீதிபதிகள்\nகோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள்\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் டொரியன் புயல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nரஜினியை பார்க்க சென்ற இடத்தில் ரூ.40,000 இழந்த ரசிகர்\nலாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானை - வீடியோ\nநோன்பு திறப்பது இஸ்லாமியர்கள் ; கஞ்சி வழங்குபவர் இந்துக்கள்\nபாம்புக்கு வைத்த தீயில் பலியான 5 சிறுத்தைக் குட்டிகள்\nயானை விலையில் கரும்பின் விலை \nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை\n“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல்லை” - தஞ்சை விவசாயிகள் கவலை\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nகரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\nகுடியிருப்புகளை சூறையாடிய புயல் : விளையாடி மகிழும் மக்கள்\nஅச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்\n“பெண்களுக்கேற்ற தண்ணீர் கேன் கோரி வழக்கு” - மனுதாரரை சரமாரியாக சாடிய நீதிபதிகள்\nகோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள்\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் டொரியன் புயல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nரஜினியை பார்க்க சென்ற இடத்தில் ரூ.40,000 இழந்த ரசிகர்\nலாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானை - வீடியோ\nநோன்பு திறப்பது இஸ்லாமியர்கள் ; கஞ்சி வழங்குபவர் இந்துக்கள்\nபாம்புக்கு வைத்த தீயில் பலியான 5 சிறுத்தைக் குட்டிகள்\nயானை விலையில் கரும்பின் விலை \nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை\n“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல்லை” - தஞ்சை விவசாயிகள் கவலை\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nகரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\nகுடியிருப்புகளை சூறையாடிய புயல் : விளையாடி மகிழும் மக்கள்\nஅச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாத���'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/life+History?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T01:58:45Z", "digest": "sha1:V4HM7J6XST37A5CN6VI64FQN7K62VDN2", "length": 8562, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | life History", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\n“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா\nயார் இந்த தாவூத் இப்ராஹிம்\nதமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை\nதகாத உறவு காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை\n“உடல்நிலை சரியில்லை ; மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” - அருண்ஜெட்லி நினைவலைகள்\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\n1947 முதல் 2018 வரை காஷ்மீரில் நடந்த சில வரலாற்று திருப்பங்கள்\n‘இஸ்ரோவின் ராக்கெட் மேன் சிவன்’ - கன்னியாகுமரி தந்த கலங்கரை விளக்கு\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி\n“மதுவால் குறையும் ஆயுட்காலம்”- ஆய்வில் எச்சரிக்கை\n“இதுவரை எந்த ஆயுள் கைதியும் தனக்காக நீதிபதியிடம் வாதிட்டதில்லை” - நளினி வழக்கறிஞர்\nமும்பையில் குறைந்த மழைப்பொழிவு : மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை\n“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா\nயார் இந்த தாவூத் இப்ராஹிம்\nதமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை\nதகாத உறவு காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை\n“உடல்நிலை சரியில்லை ; மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” - அருண்ஜெட்லி நினைவலைகள்\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\n1947 முதல் 2018 வரை காஷ்மீரில் நடந்த சில வரலாற்று திருப்பங்கள்\n‘இஸ்ரோவின் ராக்கெட் மேன் சிவன்’ - கன்னியாகுமரி தந்த கலங்கரை விளக்கு\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமீன் விற்றுக்கொண்டு பி.எச்.டி படித்த இளைஞர் - வறுமையிலும் வெற்றி\n“மதுவால் குறையும் ஆயுட்காலம்”- ஆய்வில் எச்சரிக்கை\n“இதுவரை எந்த ஆயுள் கைதியும் தனக்காக நீதிபதியிடம் வாதிட்டதில்லை” - நளினி வழக்கறிஞர்\nமும்பையில் குறைந்த மழைப்பொழிவு : மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/ashok-singhal-hate-speech/", "date_download": "2019-09-19T03:17:17Z", "digest": "sha1:XXQPXVHNYCFP2QPIFXJYTFDVSY6FOSIL", "length": 21614, "nlines": 199, "source_domain": "www.satyamargam.com", "title": "முஸ்லிம்கள் எவ்வளவு காலம் இங்கே வாழ முடியும் - அசோக் சிங்கால் மதவெறி பேச்சு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமுஸ்லிம்கள் எவ்வளவு காலம் இங்கே வாழ முடியும் – அசோக் சிங்கால் மதவெறி பேச்சு\nவிசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் – 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.\nபா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.\nதற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.\nராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன – இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.\nஇதுதான் சங்பரிவார்களின் – அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் – சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள் திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.\nஇந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.\nஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா\nஇந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாத���. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்\nகிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.\nஇப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.\nஇந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.\nகுறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nமக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.\nஅரசியல் கட்சிகள் – அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட – மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.\nதெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.\nஅசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா\n– விடுதலை (ஜுலை 18, 2014)\n : சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்\nஅடுத்த ஆக்கம்மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலை���ரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 18 hours, 21 minutes, 43 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 14 hours, 8 minutes, 23 seconds ago\nபோலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildailycalendar.com/tamil_rasi_palan_yearly.php?msg=Tamil%20Rasi%20Palan%20Yearly&rasi=MAKARAM&date=2018", "date_download": "2019-09-19T02:42:08Z", "digest": "sha1:CZ4YPRMAENBHQPLHP3EI34YYKDD5UV5W", "length": 12744, "nlines": 142, "source_domain": "www.tamildailycalendar.com", "title": "Tamil Rasi Palan Yearly - ஆண்டு ராசி பலன் - Yearly Rasi Palan", "raw_content": "\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் மகர ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்தாண்டு 2018 தொடக்கம் முதற்கொண்டு சனி பகவான் விரையச் சனியாக சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும். இந்த ஆண்டு வரவை விட செலவு அதிகமாகும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாண்டு அதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து மறையும். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு வரும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பல செலவுகள் வரும், குறிப்பாக மருத்துவ செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வண்டி, வாகனங்களை இயக்கும் போது கவனமாக இருக்கவும். தொழில் வகையில் சில தடைகள் வரும். பண தேவைக்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். நல்ல பலன்கள் கிடைக்க தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி டென்ஷன் ஆவீர்கள். குடும்பத்தில் எல்லாரிடமும் அனுசரித்து போவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் சோர்வு, பதட்டம், வீண் செலவுகள் வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். கடன் தொந்தரவு மனதை வாட்டும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடன்பிறப்பு வகையில் சில அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் சில வில்லங்கம் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி���்பார்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த ஆண்டு முழுவது சாஸ்தாவை வணங்கி வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/136568?ref=archive-feed", "date_download": "2019-09-19T02:16:27Z", "digest": "sha1:OAWJAWO6LSGMBVIW6EHZN4LJP5JDKIMX", "length": 8102, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியை பற்றிய பேசிய இந்திய வீரர்: ரசிகர்கள் கேட்ட நறுக் கேள்விகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியை பற்றிய பேசிய இந்திய வீரர்: ரசிகர்கள் கேட்ட நறுக் கேள்விகள்\nஇந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர், டி20 போட்டி குறித்து டோனியை விமர்சித்ததால், அவரது ரசிகர்கள் டுவிட்டரில் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.\nஇந்திய அணியின் வெற்றித்தலைரான டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டோனியின் ஆட்டம் சமீபகாலமாக மந்தமாக இருப்பதால், அவர் டி20 போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும், அவர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனவும் முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதே போன்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர் டோனி, டி20 போட்டியிலிருந்து விலகி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஅகார்கரின் இந்த கருத்துக்கு டோனியின் ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில், டோனி பற்றிய உங்களது கருத்து உங்கள் ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீங்கள் டோனி மதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். டோனியைப் பற்றி உங்கள் கருத்து உள்ளூர் எம்.எல்.ஏ, பிரதமர் மீது விமர்சனம் வைப்பது போல் உள்ளது.\nடோனியை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் தாங்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதை யோசிக்கட்டும். அவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்கள், அஜித் அகார்க்கர் போல் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/111913?ref=category-feed", "date_download": "2019-09-19T02:03:30Z", "digest": "sha1:BMLUPQNWUCLNHTRPZNXUONJEBEPQ5ZZD", "length": 6120, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வேலை இல்லா பிரச்சனையா? இனி கவலையை விடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொழில் மற்றும் வணிக அமைச்சில், பரந்தன் இரசாயன கம்பெனி லிமிடெட்டில் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 11.11.2016\nவிமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 16.11.2016\nதென் மாகாண சபைகான ருஹுணு சுற்றுலாப் பயணிகள் பணியகத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 16.11.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-19T03:11:29Z", "digest": "sha1:ELBU7YJ43WGJA3LN6CJOCRVVWNYPNVBN", "length": 15958, "nlines": 167, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "குளவியின் மண்கூடு | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: குளவியின் மண்கூடு\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சிமெண்ட் தொட்டியில் குளவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பெய்த மழையின் சொதசொதப்பு மண்ணில் அப்படியே இருக்க, அதை நேர்த்தியாக ஒரு குயவனைப் போல குழைத்து குழைத்து தன் கூட்டை கட்டிக் கொண்டிருந்தது இந்தக் குளவி.\nஇந்த இடத்தில் ���ொட்டிச் செடிகள் வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்த இந்தக் குளவி இங்கே வசிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். மழை வரும்போதோ, செடிகள் நடும்போதோ கூடு உடைந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் கூடு கட்டிவிடும் இந்தக் குளவி. இந்த முறை கூடு கட்டும்போது அதை பதிவு செய்ய விரும்பினேன்.\nஉள்ளிருக்கும் மண்ணைக் குழைத்து, முன்பக்க கால்களால் உருட்டி மேலே கொண்டி வந்து, அதை கட்டிக்கொண்டிருக்கும் வரிசைப்படி வைத்து தன் பின் பக்கத்தால் மண்ணை அழுத்துகிறது. இதனால் கூட்டின் உள்பக்கம் நேர்த்தியாக உருளை வடிவம் பெறுகிறது. எனக்கு கிராமங்களில் மண் வீடு கட்டுவது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இத்தனை நேர்த்தியாக மனிதர்கள் கட்டிய மண்வீட்டை நான் பார்த்ததில்லை\nகுளவி கட்டி முடித்த மண் கூடு\nஇதை காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் பார்க்கவும்…\nPosted in அறிவியல், இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், காட்டுயிர், குளவி கூடு கட்டுதல், குளவியின் மண்கூடு, சுற்றுச்சூழல்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/20/", "date_download": "2019-09-19T02:19:15Z", "digest": "sha1:GS6LL7YFRTYICTXV7LVAUYV7IKPMUGLX", "length": 102349, "nlines": 283, "source_domain": "senthilvayal.com", "title": "20 | ஜனவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்\n* இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் அதிநவீன ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக்கோளை முதன்முறையாக ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது. ரேடார்கள் பொருத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் நாட்டின் கண்ணாக செயல்படும். எதிரிகளின் ஊடுரு வலைத் தடுக்கவும், தீவிரவாதிகளுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப்படையினருக்கு இது பேருதவி யாக இருக்கும்.\n* அண்டார்டிகா பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்க இந்தியா திட்டமிட் டுள்ளது. இந்த மையம் வரும் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. உலகின் மிக அதிகமான குளிர் பிரதேசமான அண் டார்டிகாவில் ஒன்பது நாடுகள்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங் கள் அமைத்துள்ளன. இப்பெருமையை விரைவில் இந்தியா மீண்டும் பெறவுள்ளது. தற்போது இந்தியா சார்பில் மற்றொரு மையம் புதிதாக நிறுவப்படவுள்ளது. இதற்கு “பாரதி’’ என பெயரிடப்பட்டுள்ளது\n* இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், அதோடு தேசிய நீர்வாழ் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட் டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலை மையில் டெல்லியில் நடந்த கங்கை நதி ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\n* கடல்பரப்பில் நடமாடும் சந்தேகத்துக் குரிய கப்பல்களையும், படகுகளையும் அடையாளம் காண உதவும் டிரான்ஸ் பான்டர் கருவியை இஸ்ரோ தயாரித் துள்ளது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்தக் கருவிக்கு தானியங்கி அடையாளம் காணும் கருவி (Automatic Identification System) என்று பெயர். இது கனடா நாட்டு உதவி யுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல் எந்த அளவில், எந்த வடிவில் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைத் துல்லியமாக அறிய இது உதவும்.\n* உலகிலேயே அதிகமாக யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் 2-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் இந்தியா ���ிரைவில் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது. இந்தியாவின் குடியரசு தினவிழா வில் கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸரபயேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி உடன்பாடு கையெழுத்தானது.\n* ஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவுகணை “பிளாக்-2′ ரகத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. ராஜஸ் தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பாலை வனப்பகுதியில் இச்சோதனை வெற்றிகரமாக நடந்தது. 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டது. அடுத்த இரண்டரை நிமிடங்களுக்குள் அது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.\n* இந்தியா ரஷ்யாவிடமிருந்து அகுலா-11 என்ற புதிய தலைமுறை முதலாவது அணு நீர்மூழ்கிக் கப்பலை பெற்றது. இந்த அணு நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியக் கடற் படையின் கடலுக்கடியில் இருந்து தாக்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 25 ஆண்டு களாக அணு நீர்மூழ்கிக் கப்பல் ஏதும் இல்லாமல் இந்தியக் கடற்படை செயல் பட்டு வருகிறது.\n* அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று குறிப்பிட்ட இலக்கினை தாக்கவல்ல அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா கடல்பகுதியில் இருந்து, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை யின் தாக்குதல் இலக்கிற்கான தொலைவு 3 ஆயிரம் கி.மீ. என்று பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.\n* அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு மையம் உலகம் முழுவதும் 900 நதிகளை ஆய்வு செய் தது. அதில் இந்தியாவின் கங்கை நதி உட்பட 45 நதிகளின் தண்ணீர் அளவு குறைந்து வருவதாகவும், இந்த நதிகளில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீர் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் புவி வெப்பமடைவது தொடரும் நிலையில் கங்கை நதி உட்பட 45 நதிகளின் நீரின் அளவு மேலும் குறைந்து 50 ஆண்டு களில் இந்த நதிகளே இல்லாமல் போய்விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n* நாட்டில் உள்ள முக்கியமான வேலை வாய்ப்பு அலுவலகங்கள் கணினிமய மாக்கப்படும் பணிகள் விரைவில் நிறை வடைய உள்ளன. இதனால் முக்கிய வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஒன்றாக இணைக் கப்பட்டு அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்படும்.\n* அமெரிக��கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கி லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் சேர்ந்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா தயாரித்து உள்ளது.\n* மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையின் பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப்பாலம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கம்பிகள் இணைப்புடன் கூடிய கடல் மேல் அமைந்த இந்தியாவின் முதல் நீளமான பாலம் இதுவாகும்.\n* உலகளவில் பழமையான பண்பாடு, கலா சாரங்களை கொண்ட மொழிகள், விளை யாட்டு, பண்டிகை, விழாக்கள், கலைகள் ஆகியவற்றை கண்டறிந்து யுனெஸ்கோ தனது பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது. இதில் மைசூரில் நடைபெறும் தசரா விழா, சிரவணபெலகொலா மஹாமஸ்தாபிஷே கம், நாட்டுபுறபாடல் மற்றும் கோலாட் டம் ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது\n* 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. உடல் ஊனமுற்றோருக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை இந்த மசோதா உறுதி செய்கிறது.\n* ஆசியாவில் முதல்முறையாக, இந்தியாவில் ஒரு பெண் ரயில் இன்ஜின் டிரைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆசியாவின் முதல் மோட்டார் பெண் என்று பெயர் பெற்றவர். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா வில் பிறந்த சுரேகா ஜாதவ் என்ற பெண்தான் இந்த பெருமைக்குரியவராவார்.\n* நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல் லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத் தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம்\n* தூர்தர்ஷன் தனது பொன்விழா ஆண்டில் தடம் பதித்துள்ளது. தூர்தர்ஷன் கடந்த 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தில்லியில் 25 கிலோமீட்டர் சுற்றள வுக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங் கியது.\n* ஐக்கிய நாடுகளுக்கான உலக சுற்றுலா அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு மீண்டும் தேர்வாகி உள்ளது இந்தியா. இந்த பதவியின் காலம் நான்கு ஆண்டுகள். கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் இந்தியா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது\n* இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை, சந்திரனுக்கு அனுப்பியது.அந்த செயற்கைகோளில் அமெரிக்காவின் விண் வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) தயாரித்த “”எம்-3” என்ற சக்திவாய்ந்த கருவி இணைக் கப்பட்டு இருந்தது. இந்த கருவி சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஏராளமான போட்டோ படங்களை எடுத்து அனுப் பியது. இவற்றை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சி யில், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.\n* கடல் வளம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் “ஓஷன் சாட்-2′ என்ற செயற்கைகோளை உருவாக்கினார்கள். இந்த செயற்கைகோளுடன் ஐரோப்பிய நாட்டு பல்கலைக்கழகங்களின் 6 சிறிய செயற்கைகோள்களும் “பி.எஸ்.எல்.வி-சி-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.\n* நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச் சுறுத்தலை தடுப்பதற்கும், சட்ட விரோத மாக குடியேறுபவர்களை தடுக்கவும் அனை வருக்கும் அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இதற்கான அறிவிப் பையும் வெளியிட்டது.\nமுடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.\nபிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .\nஅப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.\nமருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.\nசென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.\n1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுத��்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.\n1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.\nஇந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சி��ிலிருந்தும் ராஜாஜி விலகினார்.\nஅவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.\nமூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.\n1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.\nஅண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.\nதி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலே���ா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.\nதமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.\nநீதிக்கட்சி-காங்கிரஸ் – தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nகூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.\nகிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.\nகால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.\nகுர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\nஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\nஉடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.\nமெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.\nபழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடிஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.\nகோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்\nபுதிய ஃபேஷன் : குட்டையான கை அல்லது கையில்லாத ‘ஸ்லீவ் லெஸ்‘ உடை\nபழைய ஃபேஷன் : நீண்ட கை வைத்த உடைகள்\nஅண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.htmlproduct=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிடப்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\n`வடக்கே’ சூடு பறக்கும் காபி\nஒருநாளை சுறுசுறுப்பாகத் தொடங்கப் பலருக்கு உதவுவதே காபிதான். அது இல்லாவிட்டால் பொழுதே விடியாது. தென்னிந்தியர்கள் விரும்பி ருசிக்கும் பானம் என்றாலும், வடஇந்தியர்களுக்கும் விருப்பமானதுதான் காபி. தென்னிந்தியாவில் காபி `கபே’களில் விற்பனை சற்றே சரிவடைந்திருக்கும் நிலையில், வடஇந்தியாவில் உயர்ந்து வருகிறது.\nஇந்தச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்படி, வடஇந்தியாவில் 2005-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் சங்கிலித் தொடர் காபி கபேக்களில் விற்பனை .84 சதவீதம் கூடியுள்ளது. அதற்கு அடுத்ததாக மேற்கிந்தியாவில் 0.72 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. கிழக்கில் இலேசான உயர்வாக 0.17 சதவீதம் அதிகரித்\nஆனால், ஆச்சரிய ட்டும் விதமாக `இந்திய காபியின் தொட்டில்’ என்று கருதப்படும் தென்னிந்தியாவில், குறிப்பிட்ட காலகட்டத்தில் காபி விற்பனை 1.73 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nகாபி அதிகமாகப் பருகும் பாரம்பரியம் இல்லாத பகுதிகளில், வீட்டுக்கு வெளியே ஒரு சமுகப் பானமாக அது பருகப்படுகிறது.\nஒரு முன்னணி காபி `கபே’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான அலோக் குப்தா, `காபி பாரம்பரியம்’ இல்லாத பகுதிகளில் இந்த ஆண்டு 30 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். தற்போது நாடெங்கும் 821 கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கிளைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.\nகாபி பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய தலைநகரப் பிராந்தியம், குஜராத், உத்தராஞ்சல் போன்றவை காபி கபே நிறுவனங்களின் முக்கிய இலக்காகியுள்ளன.\nஇத்தாலிய காபி தொடர் நிறுவனமான `பரிஸ்டா லவாஸா’வின் தலைமைச் செயல்பாட்டு அலுவலரான சஞ்சய் கவுட்டினோ, “தென்னிந்தியாவில் மக்கள் பானம் பருகும் முறையில் பரீட்சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது கடினம். ஆனால் மற்ற பகுதிகளிலும் நல்ல வாய்ப்பும், சந்தை வளர்ச்சிக்கான வழியும் உள்ளது” என்கிறார்.\nதங்கள் நிறுவனத்தின் 80 சதவீத புதிய கிளைகள் `காபி பாரம்பரியம்’ அல்லாத பகுதிகளிலேயே அமைக்கப்படுவதாக இவர் கூறுகிறார்.\nவடஇந்தியாவில் காபி கபேக்களுக்கான தேவை அதிகரித்து வந்த போதிலும் பொருட்களை அனுப்பும் செலவு அதிகரிப்பதும், 12.5 சதவீத `வாட்’ வரியும் தங்களை புதிய முயற்சிகளில் ஈடுபட விடாமல் தடுப்பதாக `கோதாஸ் காபி’ நிறுவனத்தின் பங்குதாரரான சி.பி. சந்தன் கூறுகிறார்.\nஇந்தச் சந்தை நிபுணர்கள் கூறுகையில், தென்னிந்தியா அல்லாத பகுதிகளில் வழக்கமான காபி, `எக்ஸ்பிரஸோ’ மற்றும் பிற வகைகளின் விற்பனை அதிகரிப்புக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.\nதாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது என்றால் தண்ணீர் பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். இதெல்லாம் நல்லதல்ல; அடிக்கடி தண்ணீர் அருந்துவதுதான் உடலுக்கு நல்லது.\nஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர்கூட குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி ஏற்படுவதோடு நமது கவனமும் சிதறும்.\nஉடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், அப்போது நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வை துளி முலமும் உப்புச்சத்தை இழக்கிறோம். இயல்பாக நமது உடலில் ஒரு நாளைக்கு 2-ல் இருந்து 3 லிட்டர் நீர்ச்சத்து சுரக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் திரவ உணவு முலமே இதனை அடைய முடியும்.\nஇயல்பான தட்பவெப்ப நிலையில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது. கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்திலும், உடற்பயிற்சியின்போதும் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.\nஇஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.\nஇஞ்சியை புதின��வோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.\nஇஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.\nபத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.\nஇஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.\nஇஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.\nஇஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.\nஇஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.\nசில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.\nPosted in: இயற்கை உணவுகள்\nஅலர்ஜி காரணமாக பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.\nஇயந்திரமயமான வாழ்க்கை முறை காரணமாக 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர்.\nஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலுக்கு சுகாதாரத்துடன் விளங்கும் ஒரு பொருள் செல்லும்போது வெளிப்படுத்தும் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.\nஆற்றல் மிகுந்த ஒவ்வாத பொருள் உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக உஷ-õர் செய்வதுதான் அலர்ஜி.\nஇதனால் தொடர்ந்து தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு போன்றவை ஏற்படும். இதுவே ஒவ்வாமையின் அறிகுறியாகும்.\nஅலர்ஜி எதனால் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும்.\nபரம்பரையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி க���ன்றியவர்களுக்கு அலர்ஜி உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும் பாலானோருக்கு அலர்ஜி உருவாகிறது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் விடும் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.\nகழிவுநீர், சுகாதாரமற்ற குடிநீர், உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பாகிறது.\nமேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.\nநவீன காலத்தில் வேதிப்பொருள்கள் கலந்த குளியல் சோப், ஷாம்பு வகைகள் இவற்றாலும், தரமற்ற ஆடைகளாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.\nகுளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருப்பவர்கள், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள் இவற்றாலும் ஒவ்வாமை உண்டாகிறது.\nசிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர்காற்று உள்ளிட்ட தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் நாசிகளில் உள்ள திரவப் படலம் வீக்கம் உண்டாகி அலர்ஜி ஏற்படுகிறது.\nவீட்டைப் பொருத்தவரை தூசு, நுண் பூச்சி, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை விரிப்பு, போர்வை இவைகளில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத மாசுப் பொருட்கள் ஒவ்வாமையை உருவாக்க காரணமாகின்றன.\nகரப்பான் பூச்சி, எலிகள், கம்பளிப் பூச்சி இவைகள் சருமத்தில் அலர்ஜி உண்டாக்கும்.\nதோட்டங்களுக்கு விடப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அலர்ஜி உருவாகிறது.\nஒவ்வாமையானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இன்மையே. உடலுக்கு ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால் ஒவ்வாமை உண்டாகிறது.\nஇதனால் தொடர்ந்து ஜலதோஷம், தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப்பகுதியில் வலி, எந்த வாசனையைம் அறியமுடியாத நிலை, குரலில் மாற்றம், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்துக்கொள்வது போன்றவை உண்டாகும்.\nமேலும் ஒவ்வாமை காரணமாக காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு காதுவலி உண்டாகும். நாள் செல்லச்செல்ல காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.\nஒவ்வாமை பெரும்பாலும் மூக்கு தொடர்புடைய சுவாசப் பாதைகளையே அதிகம் பாதிக்கும்.\nஇந்த ஒவ்வாமையால்தான் நுரையீரலின் மூச்சுக்குழாய்களில் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா வாக மாறிவிடுகிறது.\nசில சமயங்களில் மூக்குப் பாதைகளில் உள்ள திசுக்கள் வீக்கம் அடைந்து மூக்கு எலும்பை அரிக்கத் தொடங்கிவிடும். மேலும் இது சைனஸ் அறைகளைத் தாண்டி கண், மூளை போன்றவற்றிற்கு பரவ ஆரம்பித்து இறுதியில் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.\nபொதுவாக குழந்தைகளுக்கு ஒவ்வாமை சரியான தூக்கமின்மையை உண்டாகும். படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பார்கள். காது சரிவர கேட்காது. பசி எடுக்காது. வளர்ச்சியில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.\nசருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அவை நாளடைவில் அரிக்கத் தொடங்கி புண்களை உருவாக்கி சருமத்தை பாதிப்படையச் செய்யும்.\n· அடிக்கடி ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி எதனால் ஒவ்வாமை உண்டானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றார்போல் சிகிச்சை மேற்கொண்டால் ஒவ்வாமையிலிருந்து விடுபட முடியும்.\n· உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான கீரைகள், பழங்கள், போன்றவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n· வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.\n· அதிக தூசு உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள். அப்படி செல்ல நேர்ந்தால் மூக்குக் கவசம் அணிந்துகொள்ளுங்கள்.\n· அதுபோல் இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும் மூக்குக் கவசம் அணிந்து கொள்வது நல்லது.\n· குளிர்ந்த பானங்களைத் தவிர்த்தல் நல்லது. வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது.\n· உடலுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.\n· அதிக தும்மல், மூக்கில் நீர்வடிதல் தொடர்ந்து இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.\n· நன்கு காய்ச்சிய குடிநீரைப் மட்டும் பருக வேண்டும்.\nஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களையும் இடங்களையும் தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.\nஅடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது.\nமேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.\nஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் த���ருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nசூர்ய சக்தி -ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nகுழந்தைகளுக்குத் தாய் ஸ்தன்யபானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்குங்கூட சூர்ய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த (சென்ற) நூற்றாண்டு ஆரம்பத்தில் இதை ஸபன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு ரொம்ப முன்னால், வேத காலத்திலிருந்தே தாவஙர்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பதை நமக்குத் தெரியும்.\nசூர்ய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள்; உயிரூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம் தாவரங்கள் நேராகத் தாங்களே. ஜீவ சத்தை சூர்யனிடமிருந்து பெறுகின்றன. அதோடு நிற்காமல் பரோபகாரமாக இப்படி நேரே சூர்யனிடமிருந்து ஜீவ சத்தைப் பெற முடியாத நமக்காகவும் தாவரங்களே நாம் அடுப்பு முட்டிச் சமைக்கிற மாதிரி சூர்ய உஷ்ணத்தில் அந்த சூர்ய சக்தியையே நமக்கு ஜீர்ணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன.\nசூர்ய சக்தியாலேயே biosphere என்கிறதாக இந்த லோகம், ஜீவ லோகமாக இருக்கிறது. சூர்யனுடைய வெளிச்சத்திலே ஓயாமல் ரீலீஸாகிக் கொண்டேயிருக்கும் சக்தி ஸகல அணுக்களுக்குள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற்போல ஃபோட்டோஸிந்தஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ ப்ரபஞ்சத்தை நடத்துகிறது என்று இப்போது ஸயன்ஸில் சொல்வதை எத்தனையோ யுகம் முந்தியே நம்முடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்த சக்தியைப் பெறுகிறதற்குத்தான் காயத்ரி முதலான மந்த்ரங்களைக் கொடுத்திருக்கிறது. பல படி மேலே போய் தேஹ சக்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தி சக்தி, பரமார்த்திகமான ஸாதண சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து க்ரஹித்துக் கொள்வதற்கு காயத்ரியைக் கொடுத்திருக்கிறது. அங்கே ஸவிதா, ஸாவித்ரி என்று நம்மைப் பெற்றெடுத்து வாழ்வு தருகிற ப்ரியமான தாயாகவே சூர்ய சக்தியைச் சொல்லியிருக்கிறது. இந்த சக்தியும் ஆதிசக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்கந்தான் – பாலூட்டும் அங்கந்தான் – ���ன்கிறார் ஆசார்யாள்.\n– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபே��் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/25/", "date_download": "2019-09-19T02:14:05Z", "digest": "sha1:LBFR2WYVXG7BA2BUQ2FZ4QI25XZA4XIG", "length": 50552, "nlines": 194, "source_domain": "senthilvayal.com", "title": "25 | ஜூன் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇதுவரை இதயத் தமனி நோய்கள், இதய வலி, மாரடைப்பு, ரத்த மிகு அழுத்த நோய் என இதயத்துக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைப் பார்த்தோம். இதயப் பாதிப்போடு உடலுறவும் தொடர்புபடுத்திப் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே அது பற்றடி விரிவாகத் தெரிந்துகொள்வது உதவும்.\nநம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.\nஉடலுறவு நிகழ்வுகளை காமஇயல் வல்லுநர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர்.\nகிளர்ச்சி நிலை (Plaeau Stage)\nமேற்கூறிய நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது.\nமாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.\nஉடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.\nஉடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.\nஉடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஉடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.\nஉடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.\nவயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.\nஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈபடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வய��ு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிபள் செலவழிக்கப்படகிறது. இந்த ஆற்றலானது சாதாரண மனிதன் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது.\nபல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முள்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.\nஒரு மனிதன் 30 நிமிட நேரம் மெல்லோட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.\nஅதாவது கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் ஒரு பூங்காவை நான்கு முறை சுற்றினால் கிடைக்கும் பலன்களை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்��்பதைத் தவிர்க்க வேண்டும்.\n· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.\nவீட்டில் சிறிய அலுவலகம் வைத்து இயங்குவதும், அலுவலகப் பணிகளை வீட்டில் உள்ள சாதனங்களில் இயக்குவதும் இப்போதைய நடைமுறை வாழ்க்கையின் அம்சங்களாக மாறிவிட்டன. உடனடியாகச் சில பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு, அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி தள்ளப்படுகிறோம். இமெயில்கள் மூலம் வரும் வேண்டு கோள்களை, அலுவலக நடைமுறை களை மேற்கொள்வது கட்டாயத் தேவையாய் மாறி வருகிறது. இதனால் வாழ்க்கையில் நமக்குத் தேவையான இன்றியமையாத டிஜிட்டல் சாதனங்களாகச் சில மாறிவிட்டன. வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்தினையும் விட்டுவிடாமல், முன்னேறி, முதல் நிலையில் இருக்க வேண்டுமானால் இவை நமக்குத் தேவையாய் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\n1. லேப்டாப் கம்ப்யூட்டர்: அலுவலகம் மற்றும் வீடு என்றில்லாமல், பல இடங்களுக்கு நாம் சென்று, அலுவல் சார்ந்த சிலவற்றை விளக்க வேண்டியுள்ளது. நம் வேலைகள் தொடர்பான தகவல் குறிப்புகளை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு முதல் தேவை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர். அலுவலகங்களிலும் வீடுகளிலும் கூட, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பிடித்துக் கொண்டன. ஒருவரின் இணை பிரியா டிஜிட்டல் தோழனாக, வாழ்க்கையை மேம்படுத்தும் சாதனமாக லேப்டாப் கம்ப்யூட்டர் இடம் பிடிப்பதனால் தான், இன்று அதன் விலையும் சாதாரண மக்கள் வாங்கும் நிலைக்கு இறங்கியுள்ளது.\n2. பன்முக பிரிண்டர்: கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்திலிருந்து, பிரிண்டர் அதன் இணை பிரியாத தோழனாக நமக்கு உதவி வருகிறது. ஆனா���் இப்போது ஒரு பிரிண்டர், அச்சிடும் வேலையை மட்டும் செய்வதில்லை. எம்.எப்.பி (MFP Multi Function Printer) என அழைக்கப்படும் இந்த பிரிண்டர்கள் அச்சிடுவது, ஸ்கேனிங், செராக்ஸ் காப்பி எடுப்பது, பேக்ஸ் சாதனமாக இயங்குவது, தொலைபேசியாகச் செயல்படுவது எனப் பல வேலைகளை மேற்கொள்ளும் சாதனமாக மாறிவிட்டது. சிறிய அலுவலகங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறிவிட்டது. நம் வேலைகளின் தன்மையைப் பொறுத்து, கலர் எம்.எப்.பி. பிரிண்டராகவோ, மோனோ (கருப்பு) எம்.எப்.பி. பிரிண்டராகவோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது, நம் அலைச்சலை மிச்சப்படுத்தி, வேலை மேற்கொள்ள கூடுதல் நேரம் தரும்.\n3. வை–பி ரௌட்டர் (Wi Fi Router): வயர் இணைப்பு இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு தருவதுடன், ஒரு வை–பி ரௌட்டர் வீடு அல்லது அலுவலகத்தின் உள்ளாக, வை–பி வசதி கொண்ட சாதனங்களிடையே டேட்டா பைல்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. ஸ்மார்ட் போன், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிடையே இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த சாதனம் உதவுகிறது. இதனை வாங்குவதாக இருந்தால், எவ்வளவு இடைவெளியில் வயர்லெஸ் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதன் அடிப்படையில், அதற்கேற்ற திறன் கொண்டதாக வாங்க வேண்டும்.\n4. பிராட்பேண்ட் இன்டர்நெட் யு.எஸ்.பி.: Broadband Internet Dongle என அழைக்கப்படும் சாதனம், எப்போதும் இடம் மாறிக் கொண்டு, பயணம் செய்து, பணியில் ஈடுபடுவோருக்கு இணைய இணைப்பினைத் தரும் சாதனமாகும். கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து, இன்டர்நெட் உலகை உங்கள் உள்ளங்கையில் கொண்டு வரும் இந்த இன்டர்நெட் ட்ரைவ்கள் மூலம், உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ளலாம்; இமெயில்களை உடனுக்குடன் கையாளலாம்; அந்த நேரத்தில் ஒரு தகவல் என்ன நிலையில் இருக்கிறது என அறிந்து கொண்டு நம் வர்த்தகத்தினை, வேலையை மேம்படுத்தலாம். அவரவருக்கு ஏற்ற வாடகைக் கட்டணத்தில், பல இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் இவற்றை வழங்கி வருகின்றன.\n5. ஸ்மார்ட் போன்: மொபைல் போன் ஓர் அத்தியா வசியத் தேவையாய் மாறிய பின், அதன் மூலம் அலுவலக மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்ள, நமக்கு உதவுவது ஸ்மார்ட் போன் என்னும் உயர்வகை மொபைல் போன் ஆகும். இதில் 3ஜி இணைப்பு மற்றும் வை–பி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் நம் அலுவ��க மற்றும் சொந்த பணிகளை, உள்ளங்கைகளுக்குள் கொண்டு வருகின்றன.\n6. டேட்டா மாற்றும் கேபிள்: Data Transfer Cable என அழைக்கப்படும் இந்த கேபிள்கள், கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் இடையே, விரைவாகவும் எளிதாகவும் டேட்டா பைல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. இதன் மூலம் இரண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கிடையே, டேட்டா பைல்களை மாற்றி பேக் அப்பாக வைத்துக் கொள்ள முடியும்.\n7. சுருக்கிப் பதியும் ட்ரைவ்கள்: டேட்டாவினைப் பதிந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, Encrypted Storage Device என்ற வகை சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பயோ மெட்ரிக் சாதனங்களும் வந்துள்ளன. இந்த சாதனங்களில் டேட்டா சுருக்கப்பட்டு பதியப்படுவதால், எளிதில் இதனை யாரும் பெற முடியாது. கை ரேகையைப் பதிந்து பின், பாஸ்வேர்டினைப் பயன்படுத்திய பின்னரே, டேட்டாவினைப் பெற முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தவறான பாஸ்வேர்டைப் பயன்படுத்தினால், உள்ளே உள்ள டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் இந்த ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன.\n8. இணைப்பு இல்லா பிரசன்டேஷன்: Presentation Remote என அழைக்கப்படும் இந்த சாதனங்கள், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் காட்சிகளை அடிக்கடி தருபவர்களுக்கு நல்லதொரு சாதனம். 50 அடி தொலைவில் இருந்து நாம் காட்ட விரும்பும் பிரசன்டேஷன் காட்சிகளை, இதன் மூலம் இயக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் அருகே செல்ல வேண்டிய தில்லை. இதிலேயே சிறிய லேசர் பாய்ண்ட்டரும் தரப்பட்டுள்ளதால், அதன் மூலம் இதனைப் பார்ப்பவர்களின் கவனத்தினைக் குறிப்பிட்ட தகவலுக்குக் கொண்டு வரலாம். இதில் சில மாடல்கள் மவுஸாகவும், டேட்டா ஸ்டோர் செய்திடும் ட்ரைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n9. இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர்: நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய சாப்ட்வேர். குறிப்பாக மற்றவர்களின் எக்ஸ்டர்னல் டேட்டா ட்ரைவ்களைப் பயன்படுத்தும் போது, நம் கம்ப்யூட்டர்களில் கட்டாயம் ஒரு இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்டு இயக்கப்பட வேண்டும். ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி ஸ்பைவேர், பயர்வால், ஆண்ட்டி ஸ்பேம், அடையாளம் அறிந்து அனுமதி கொடுக்கும் வசதி, டேட்டா பாதுகாப்பு எனப் பன்முக பாதுகாப்பு வசதிகள் கொண்ட சாப்ட்வேர் தொகுப்புகள் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம்.\n10. சரியான இருக்கை: இதனை Ergonomic Chair என அழைப்பார்கள். கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் நமக்கு சரியான நாற்காலி தேவை. தொடர்ந்து பணியாற்றுவதால், நம் உடம்பின் முக்கிய பகுதிகளான கண்கள், முதுகெலும்பு, கைகள், குறிப்பாக மணிக்கட்டு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி, டிஜிட்டல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தசைகளுக்கு பிரச்னை வராமலும், முதுகெலும்பிற்கு கூடுதல் அழுத்தம் வராமலும் பாதுகாக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு ��ட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/p/48.html", "date_download": "2019-09-19T02:04:25Z", "digest": "sha1:I3IZKKFSV35CX7XGRHOXPNBAQGI4JI3R", "length": 39312, "nlines": 200, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 48", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 48\nமூன்று தடவைகள் செய்யப்பட்ட ‘சுதந்திர ஈழப் பிரகடனம்’ : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48\n“போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன. பலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி. ‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது. “தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெட�� டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம்.\n“போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன.\nபலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி.\n‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது.\n“தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெடு டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம்.\nஇந்தியா 24 மணி நேரத்தில் சிறிலங்காவை கைப்பற்றி என்னைக் கைது செய்துவிடலாம். அப்படி நடந்தால் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழர்கள் பிரச்சனைக்குள்ளாக நேரிடும்”\nயாழ்பாணத்தை கட்டுப்படுத்துவது கஷ்டமல்ல. அதற்கு முன்னர் மற்றப் பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.\nயாழபாணக் குடாநாட்டுக்கு உணவு விநியோகத்தை தடை செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளை அழித்தொழித்து விடலாம்.” என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் ஜே.ஆர்.\nபோர் நிறுத்தக் காலதோடு படையினரை முகாம்களுக்குள் முடக்கிவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் திட்டம் என்று முன்னரே கூறியிருந்தேன்.\nஆனால், யாழ் குடாநாட்டை தவிர ஏனைய பகுதிகளில் படையினர் திடீர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தனர்.\nசோதனை நடிவடிக்கைகளும் அடிக்கடி நடைபெற்றன.\nபடையினரின் போர் நிறுத்த மீறல்களை இயக்கங்கள் கண்டித்த போதும். போர் நிறுத்த மீறல்கள் நடைபெறுவதை அவை ஒருவகையில் விரும்பவும் செய்தன.\nஅப்படியானால்தான் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரலாம்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனா சமாதானத்தைத் தீர்வுக்கு எப்போதும் முன்வரக்கூடியவரல்ல என்பதை இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு எப்படியாவது புரியவைத்துவிட வ��ண்டும் என்பதுதான் இயக்கங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.\nசுருக்கமாகச் சொல்வதானால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுமானால், அது இயக்கங்களுக்கு செய்தியாகிவிடும்.\nஅதனால்தான், போர் நிறுத்தத்தை தாங்கள் சரியாக கடைப்பிடிப்பதாகவும், படைகள் அதனை மீறிவருவதாகவும் சகல இயக்கங்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன.\nகுறிப்பாக இந்தியாவில் இருந்த இயக்கத் தலைமைகள் அதனைத் திறம்பட செய்துகொண்டிருந்தன.\nஇதேவேளை 1985 யூலை 8ம் திகதி திம்புவில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்திய அரசின் முயற்சியால் திம்புவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.\n1985 ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானது.\nஇலங்கை அரசின் சார்பில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் மாவட்ட சபைகள், மாகாண சபைகள் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன.\nவடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதையோ அரசு தரப்பு ஒரேயடியாக நிராகரித்தது.\nஇந்தியாவை மீறி பேச்சுவார்த்தையை புறக்கணிப்பது எப்படி என்பதுதான் பிரச்சனை.\nபோர் நிறுத்தமும் -படையினரின் முற்றுகையும்\nவவுனியா நகரில் இருந்து 10மைல் தொலைவில் உள்ள இறம்பைக்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார் குளம், கூடாமங்களம், மூன்று முறிப்பு ஆகியகிராமங்கள் சந்தடிகள் அடங்கித் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தன.\nதிடீரென்று பல வாகனங்கள் வரும் இரைச்சல், நாய்கள் குரைக்கத் தொடங்கின.\nசத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் திகைத்துப் போனார்கள். 50க்கு மேற்பட்ட ட்ரக்குகளிலும், ஜீப்புககளிலும், கவச வாகங்களிலும் 400க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கிரமங்களுக்குள் புகுந்தனர்.\nவேட்டுச் சந்தங்கள் விண்ணைக் கிழித்தன.\nஅவற்றையும்மீறி அவலச் சந்தங்கள் எங்கும் ஒலித்தன.\nவரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாடுகளுக்குள்ளும், பற்றைகளுக்குள்ளும் ஓடிப் பதுங்கிக் கொண்டவர்கள் போக, வீடகளில் இருந்தவர்கள் வேட்டுகளுக்குப் பலியானார்கள்.\nஇரண்டு நாட்களாக ஒரே அமளி. மூன்றாம் நாள் படையினர் வெளியேறினார்கள்.\n40 உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டன.\nஏறக்குறைய 120 பேர்வரை கொல்லப்பட்டனர்.10வயதிற்கு���்பட்ட எட்டுக் குழந்தைகளும் பலியானவர்களில் அடக்கம்.\nவவுனியாவில் சர்வோதய இயக்கத்திற்குப் பொறுப்பாக இருந்தவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅவரது மனைவி,மகள், தாய், தந்தை ஆகியோரும் விட்டுவைக்கப்படவில்லை. அனைவரும் கொல்லப்பட்டனர்.\nதிருக்கோணமலையிலும் படையினரின் நடவடிக்கைகள் விசுவரூபமெடுத்தன.\nபன்குளம்,இறணைக்கேணி,சாம்பல்தீவு ஆகிய இடங்களில் சாதாரணமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.\nசாம்பல் தீவில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் வீதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nபன்குளம் என்னும் ஊரில் ஊர்காவல் படையினர் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களோடு தமிழ் மக்களின் வீட்டுகளுக்குள் புகுந்து தாக்கினார்கள்.\nதிருமலை மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களில் நூறுபேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் அகதிகளானார்கள்.\nசென்னையில் நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) தலைவாகள் கூடி ஆராய்ந்தனர்.\nதிம்பு பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nபேச்சுவார்தையிலிருந்து வெளியேறும் முடிவை புளொட் அமைப்பும் ஏற்றுக்கொண்டது. கூட்டணியும் உடன்பட்டது.\nஉடனடியாக வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்று திம்புப் பேச்சில் கலந்து கொண்ட இந்திய அரசு பிரதிநிதிகள் இயக்கப்பிரதிகளிடம் வலியுறுத்தினார்கள்,\nஅதனை சென்னையில் உள்ள தமது தலைவர்களுக்கு தெரிவித்தனர் இயக்க பிரதிநிதிகள்.\n“தலைமையின் உத்தரவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுத் திரும்பி வாருங்கள். அங்கு தொடர்ந்து நிற்கவேண்டாம்” என்று சென்னையில் இருந்த தலைவாகள் கண்டிப்பாகக் கூறிவிட்டனர்.\nசகல பிரதிநிதிகளும் மூட்டை முடிச்சுக்களோடு திரும்ப ஆயத்தமானார்கள். ஒரே ஒருவர் மட்டும் சற்றுபின்னடித்தார்.\nஅவாதான் வரதராஜப்பெருமாள். ஈ.பி.ஆர் எல்.எஃப் பிரதிநிதிகளும் வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் ஆகியோர் திம்பு பேச்சில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்திய பிரதிநிதிகள் கூறும்போது முகத்தை முறித்துக்கொண்டு உடனே திரும்புவது முறையல்ல என்பதே வரதராஜப் பெருமாளின் வாதம்\nபத்மநாபா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதராஜப்பெருமாளை உடனடியாக திரும்புமாறு கூறிவிட்டார்\nஎப்படியோ ஈழப்போராளி அமைப்ப���க்கள் முதன்முதலாக இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்தது.\nதிம்புப் பேச்சுத்தீர்வுக்கான பாதையைத் திறக்கும் என்று ஆரூடம் சொன்னவர்களும், வரவேற்றவர்களும் வாயடைத்துப்போனார்கள்.\nதிம்பு பேச்சுவார்த்தை முறிந்தபின்னர் விடுதலைப் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nபேச்சுவார்த்தைக்கு ஏன் தாம் உடன்பட்டோம் என்பதை அவர் விளக்கியிருந்தார்.\nஅந்த அறிக்கையிலிருந்து ஒரு பகுதி இது.\n“புதிய பாரதபிரதமரின் நேர்மையான நல்லெண்ண முயற்சிகளுக்கு நாம் எவ்வகையிலும் குந்தகமாக இருக்கவில்லை.\nஜெயவர்த்தனா அரசின் சாவாதிகாரக் கொடுங்கோன்மை ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதோடு, தமிழர் பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசுக்கு எவ்வித விருப்பமம் இருக்கவில்லை. என்பதை பகிரங்கப்படுத்தவும் எமக்கு ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.\nஆகவே நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கினோம். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம்.\nநாம் தீர்க்க தரிசனத்துடன் அனுமானித்தபடி தமிழீழ மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தழுவிய எந்தவொரு உருப்படியான தீர்வுத்திட்டமும் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்படவில்லை.\nபேச்சுவார்த்தை என்ற வலைவிரிப்பில் எம்மை சிக்கவைத்து, சுதந்திர வீரர்களான எம்மை அடிமைகளாக்கி அழித்தொழிப்பதுதான் ஜெயவர்்த்தனாவின் சூத்திரதாரத் திட்டம்.\nஇந்த பொறிகிடங்கில் விழுந்துவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை.\nபேச்சுவார்தை என்ற நாடகத்தில் போலி வேடம் புனைந்துகொண்டு, அதே சமயம் தமிழீழத்தில் பயங்கரமான இனக்கொலையை கட்டவிழ்த்து விட்டது சிறீலங்கா அரசு.” என்று குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.\nதனது அறிக்கையில் இந்திய ராஜீவ் காந்திக்கும் புகழாரம் சூட்டியிருந்தார். பிரபாகரன். அது இதுதான்.\n“ஜெயவர்த்தனா ஒரு சூத்திரதார அரசியல் வாதி என்பதையும் நம்பமுடியாத ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டவர் முன்னாள் பாரதப்பிரதமர் திருமதி காந்தி.\nபுதிய பாராதப் பிரதமர் (ராஜீவ் காந்தி) சமாதானப்பிரியர். தமிழரின் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறைகொண்டவர். தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்று விரும்புபவர்.\nஅவரது நற்போக்கையும், நல்லெ���்ண முயற்சிகளையும் ஆதரிப்பது போல ஜெயவர்த்தனா அரசு நடிக்கிறது.\nஇந்திய அரசை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக முடிந்துவிடுவதல் ஈடுபடுகிறது.\nஜெயவர்த்தனாவின் இந்த ராஜதந்திர சூழ்ச்சியை இந்திய அரசும் வெகுவிரைவில் புரிந்து கொள்ளும் என்பதே எமது நம்பிக்கை.\nதமிழீழ தனியரசே எமது அசைக்க முடியாத இலச்சியம். இந்த இலட்சியத்தை அடையவே நாம் உயிரை அர்ப்பணித்து போராடிவருகிறோம்.\nவேறு எந்த மாற்றுத் திட்டமும் எமது மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையமாட்டாது என்பதே எமது கருத்து.\nஉலகத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்துவரும் பாரதநாடு ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nஇந்திய மக்களின் அங்கீகாரம் எமக்கு கிட்ட காலம் பிடிக்கலாம். ஆயினும் நாம் அதற்காக போராடிக்கொண்டேயிருப்போம்.\nஅதுதான் பிரபாகரன் விடுத்த அறிக்கையின் முக்கிய பகுதிகள்.\nபோர் நிறுத்தம், பேச்சுவார்த்தையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த போது சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.\nஇலங்கையிலிருந்து வெளியேறி சென்னையில் தங்கியிருந்தவர் காவலூர் ஜெகநாதன்.\nசிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை மண்வாசனையோடு எழுதிப் பிரபலமானவர்.\nகாவலூர் என்பது யாழ்பாணத்திலுள்ள ஊர்காவத்துறையைக் குறிக்கும். ஜெகநாதனின் சொந்தஊர் அதுதான்.\nசென்னையில் இருந்த காவலூர் ஜெகநாதனை இரவோடு இரவாக சில இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். அதன்பின்னர் காவலூர் ஜெகநாதன் வீடு திரும்பவில்லை.\nஅவரது நண்பர்களும் உறவினர்களும் சென்னையில் உள்ள இயக்க அலுவலகங்கள் தோறும் விசாரித்துப் பார்த்தார்கள். பயனில்லை.\nநான்கு இயக்கக் கூட்டமைபுக் கூட்டத்தில் காவலூர் ஜெயகாந்தனை பற்றிப்பேச்சு எழுந்தது.\n“அவர் மூலம்தான் சென்னையில் உள்ள இயக்கங்களின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்குப்போவதாக நாம் அறிந்திருக்கிறோம்.\nதனது எழுத்துலகத் தொடர்புகளை பயன்படுத்தி தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தார்.\nசென்னையிலுள்ள இலங்கைத் தூரகம் மூலமாக பணமும் கிடைத்து வந்தது. அவர் ஒரு உளவாளிதான் ஆனால் நாம் அவரை கடத்தவில்லை.” அதுதான் ஈரோஸ் சார்பாக பாலகுமார் சொன்ன விளக்கம்.\nபின்னர் உண்மை தெரியவந்தது. காவலுர்ர் ஜெகநாதனை பிடித��துச் சென்று காதும்,காதும் வைத்தது போலக் கதையை முடித்தது யார் தெரியுமா\nமற்றொரு சம்பவம் 1985 ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழீழ அரசு இயங்கத் தொடங்கும் என்று அறிவித்தது ஒரு குழு.\nஅதன் பெயர், ஈழப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பெயர் பாலசுப்பிரமணியம்.\nரோகன விஜயவீராவின் கூட்டாளியாக ஜே.வி.பி. அமைப்பில் இருந்த பாலசுப்பிரமணியத்திற்கு தானும் ஒரு தலைவராகும் ஆசைவந்துவிட்டது.\nதானும் ஒரு இயக்கம் என்று புறப்பட்டார்.\nஇயக்கம் என்றால் ஒரு தாக்குதலாவது நடத்தவேண்டுமல்லவா.\nஎன்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது.. தென்னிலங்கையில் ஒரு பாலம் பழுதடைந்து உடைந்துவிட்டது.(இடம் நினைவில்லை)\nபாலம் உடைந்த செய்தியை கேள்விப்பட்ட பாலசுப்பிரமணியம் எடுத்தர்ர் லெட்டர் ஹெட்டை ” பாலத்தை உடைத்து தகர்த்தவாகள் நாமே” என்று உரிமை கோரிவிட்டார்.\nசில பத்திரிகைகளும் அதனை வெளியிட்டுத் தொலைத்ததுதான் வேடிக்கை.\nஅந்தப் பாலசுப்பிரமணியம் தான் “1985 நவம்பரில் சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யப்படும். சுதந்திர ஈழ அரசு இயங்கும்” என்று அறிவித்திருந்தார்.\nஅதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.\n1982 ஆண்டில் யாழ்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி முன்பாக தமிழீழ விடுதலை அணியும் தமிழீழ பிரகடனம் செய்திருந்தது.\nமூன்றாவது ஈழப்பிரகடனம் 1990 இல் ஈ.பி.ஆர். எல. எஃப் இயக்கத்தால் செய்யப்பட்டது. மூன்று ஈழப்பிரகடனங்களுமே புஸ்வாணமாகிப் போயின.\n1985 இன் பிற்பகுயில் ஈ.பி.ஆர். எல் எஃப்,புளொட், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்குள் உள்பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.\nஈ.பி.ஆர். எல் எஃப் அமைப்புக்குள் மத்திய குழுவுக்கும், இரண்டாம் கட்டத்தலைமைக்கும் இடையே விரிசல்கள் எழத்தொடங்கின.\nபுளொட் அமைபிலும் இரண்டாம் கட்டத் தலைமை தமது தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தது.\nஇந்த இரண்டு அமைப்புக்குள்ளும் இரண்டாம் கட்டத் தலைமையினர்தான் இயங்கும் சக்திகளாக இருந்தனர்.\nஅரசியல் பிரச்சாரம், இராணுவ வேலைகள் போன்றவை இரண்டாம் கட்டத் தலைமைகளாலேயே முன்வைக்கப்பட்டு வந்தன.\nபுளொட்டை பொறுத்தவரை அதன் தலைவர் உமாமகேஸ்வரன் தாக்குதல் நடவடிக்கைகள் சிலவற்றில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தார்.\nஈ.பி.ஆர். எல் எஃப் தலைவர் பத்மநாபா இராணுவ நடவடிக்கைள் எதிலும் நேரடியாகப் பங்குகொள்ளாமலேயே அரசியல்-இராணுவ இயக்கத் தலைவராக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.\nஈரோஸ் இயக்கத்தலைமையும் உத்தரவுகளை போடுவதோடு நின்று கொண்டது.\nஇயக்க வேலைகளை முன்னெடுத்த இரண்டாம் கட்டத் தலைமைகள் தமது தலைவர்களின் வழிகாட்டும் திறமை குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள்.\nபுலிகளைத் தவிர, ஏனைய இயக்கங்கள் உட்கட்சி ஜெனநாயகம் பற்றி பேசிவந்தனர்.\nஅதே இயக்கங்களுக்குள் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டபோது உட்கட்சி ஜனநாயகம் காற்றில் பறந்தது.\nபுளொட் தலைவர் உமாமகேஸ்வரன் தமது இயக்க உறுப்பினர்களையே உளவு பார்க்க தனது உளவுப்பிரிவை பயன்படுத்தினார்.\nஇந்தியாவில் இருந்த பயிற்சி முகாம்களில் பல உறுப்பினர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்று சந்தேகப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள்.\nஈரோஸ் இயக்கத்துக்குள்ளும், ஈ.பி.ஆர். எல் எஃப் இயக்கத்துக்குள்ளும் பிரச்சனை வேறு ஒரு கோணத்தில் தோன்றியிருந்தது.\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-19T02:43:00Z", "digest": "sha1:U24YAZUNKSZF7BBBETMWDDHS2OGH6WOJ", "length": 8158, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 10 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்���ுகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 10 செப்டம்பர் 2016\n1.இந்தியாவிற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையே இதுவரை நேரடி விமான போக்குவரத்து கிடையாது.இந்த நிலையை மாற்ற இந்தியாவும்,கிரசும் விமான சேவையை துவக்க இரு நாடுகளும் இணைந்து திறந்த வான்வெளி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.இந்தியா இது போன்ற திறந்த வான்வெளி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் நாடு கிரீஸ் ஆகும்.\n1.இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day).\nஉலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது.தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.\n2.லண்டனை சேர்ந்த சீக்கிய இளம்பெண் ஹர்மான் கவுர் இளம் வயதில் நீண்ட தாடி வளர்த்தற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் விளமபர மாடலாக உள்ளார்.இவரது வயது 24.இவர் ஆறு இன்ச் அளவில் தாடி வளர்த்து சாதனை வரிசையில் இணைந்துள்ளார்.\n3.அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில் இனி சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனைப் விமானப் பயணத்தின்போது பயணிகள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n4.இன்று சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.\n1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.இவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் மாரியப்பன் தங்கவேலுக்கு பரிசுத்தொகையாக தமிழக அரசு ரூ. 2 கோடியை அறிவித்துள்ளது.\n2.நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் கரோலின�� பிளிஸ்கோவா 6-2 ,7-6 (7-5) என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்தார்.இதன் மூலம் 186 வாரங்களாக நெ.1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த செரீனா வில்லியம்ஸை பின்னுக்கு தள்ளி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\n« நடப்பு நிகழ்வுகள் 09 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 11 செப்டம்பர் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/home-remedies-for-baby-cold/", "date_download": "2019-09-19T02:49:13Z", "digest": "sha1:TJQE676HRLW3YUOETN77OR7MGINNI634", "length": 12979, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!", "raw_content": "\nகுழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனையை சரி செய்வதற்கு பாட்டி வைத்தியம்..\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை, குழந்தை வாய்திறந்து பேசும் வரை எதற்காக அழுகிறது என்றே தெரியாது. இருப்பினும் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு பொதுவாக நாம் மருத்துவரை தான் நாடுவோம், இருப்பினும் குழந்தையின் (baby cold) சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு நம் பாட்டி வைத்தியம் பயனுள்ளதாக இருக்கிறது.\nசரி வாங்க குழந்தையின் சளி பிரச்சனையை ஒரே நாளில் குணப்படுத்த என்ன பாட்டி வைத்தியம் உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஓமவல்லி இலை மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த ஓமவல்லி இலையை வைத்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு இயற்கை டானிக் செய்வோம் வாங்க.\nஓமவல்லி இலை – 4\nகுப்பைமேனி இலை – 6\nசீரகம் – 1/2 ஸ்பூன்\nஉப்பு – இரண்டு கல்\nமுதலில் ஓமவல்லி இலை, வெற்றிலை மற்றும் குப்பைமேனி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும், அவற்றில் சுத்தம் செய்து வைத்துள்ள ஓமவல்லி இலை, குப்பைமேனி இலை, வெற்றிலை, நான்கு மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு கல் உப்பு சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகம் சேர்த்துவிட கூட���து)\nபின்பு அரைத்த இந்த கலவையை ஒரு வடிகட்டிய கொண்டு வடிகட்டவும் அவ்வளவுதான் பாட்டியின் இயற்கை டானிக் தயார்.\nஇந்த டானிக்கை குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் அரை சங்களவு கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு இந்த இயற்கை டானிக்கை கொடுக்கும்போது குமட்டி விடுவார்கள், அதற்கு கவலைப்பட வேண்டாம், குழந்தை குமட்டும் போதே பாதி சளி வெளியே வந்து விடும்.\nபின்பு உள்ளே சென்ற பாதி மருந்தும் குழந்தையின் சளி பிரச்சனையை முழுமையாக குணமாக்கிவிடும்.\nகுறிப்பு: குழந்தைகளுக்கு இந்த கஷாயத்தை கொடுக்கும் போது மிதமான சூட்டில் சுடவைத்து கொடுக்கவும். குழந்தை என்பதால் இந்த கஷாயத்தை அரை சங்களவு கொடுத்தால் போதுமானது. அதேபோல் இந்த இயற்கை டானிக்கை பெரியவர்கள் கூட காலை வெறும் வயிற்றில் அருந்தும் போது சளி மற்றும் இருமல் (baby cold) பிரச்சனை சரியாகும்.\nதேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.\nவிரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குடிக்கும் பாலுடன் இந்த மஞ்சள் தூளை கலந்து கொடுத்தாலும் குழந்தையின் சளி (baby cold) பிரச்சனையை சரி செய்து விட முடியும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t21-topic", "date_download": "2019-09-19T03:23:31Z", "digest": "sha1:BXZBW7PBWP3EVMHV4UZ7OXICAEXTBYJW", "length": 11429, "nlines": 70, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\nஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\nஇப்போது ஒரு நண்பரிடம் உன்னோட இ மெயில் ஐடி சொல்லு என்றால் அவரது இமெயில் ஐடியில் நிச்சயம் @gmail.com இடம்பெறும், இன்று இந்தியர்கள் மட்டும் அல்ல உலகமே அதிக அளவில் பயன்படுத்தும் இ மெயில் தளம் ஜி மெயில் தான்.\nஅப்படிப்பட்ட ஜி மெயில் உருவான வரலாற்றை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க.\n1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனம் வெளியானது. அப்போது பிரபல மாயிருந்த ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவைகளை கூகுள் ஊதித் தள்ளிவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஅதிகமான ஸ்டோரேஜ் இடம், இடைமுகம், உடனடித் தேடல் மற்றும் பிற வசதிகளுடன், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது கூகுள்.\nஅப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ���ம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும்.\nஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள்.\nஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நிலை நிறுத்தி வருகிறது கூகுள்.\nகூகுளின் ஜிமெயில் கூறுகளைப் பார்த்த பின்னர், இணையம் இந்த வழியில் தான் செல்லப் போகிறது என அனைவரும் எண்ணத் தொடங்கினர். அஞ்சல் செய்திகளில் உள்ள சொற்களைத் தேடிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கிய போது, கூகுள் தொட்ட விளம்பர அலாவுதீன் பூதத்தின் வர்த்தகத் திறனை அனைவரும் உணர்ந்தனர்.\nகூகுள் இவ்வாறு நம் அஞ்சல் செய்திகளைத் தேடி அலசித் தெரிந்து கொள்ளலாமா அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா என்ற கேள்விகள், இன்றைய அளவிலும் கேட்கப்பட்டு விடை காண முடியாத நிலையில், திருடன் போலீஸ் விளையாட்டாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது.\nகூகுள் நிறுவனம் திடீரென ஜிமெயில் கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. மூன்று ஆண்டுகள், இதற்கென பெரிய வல்லுநர் குழு ஒன்று உழைத்தது. பலமுறை, இது சாத்தியமா, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அந்த குழுவினருக்கு வந்தது. ஆனால், வெளி வந்த போது, இணைய உலகிற்கே அது சாதனைக் கணமாக அமைந்தது.\nகூகுள் நிறுவனம் தன் ஊழியர்களை, அவர்களின் வேலை நேரத்தில் 20 சதவீத நேரத்தைத் தாங்கள் புதியதாக முனைய விரும்பும் திட்டங்களில் செலவிட அனுமதித்தது. அப்படிப்பட்ட நேரத்தில், பல வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஜிமெயில். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் Paul Buchheit ஆகஸ்ட் 2001ல் இதனைத் தொடங்கினார்.\nஆனால், இதற்கான விதை அவர் மனதில், கூகுள் நிறுவனத்தின் 23 ஆவது ஊழியராகச் சேர்வதற்கு முன்னரே, 1996 ஆம் ஆண்டிலேயே இருந்து வந்ததாக அவர் குறிப்பிடுவார். \"பயன் தரத்தக்க ஒன்றை அமைத்துவிடு; பின்னர் அதனைத் தொடர்ந்து மேம்படுத்து என்பதே என் பணித் திட்டத���தின் தாரக மந்திரமாக இருந்தது\" என்று அவர் அடிக்கடி கூறுவார்.\nஜிமெயில் திட்டம் முதலில் Caribou என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. புக்கெயிட் முதலில் தன் மின் அஞ்சல்களுக்கான தேடல் சாதனம் ஒன்றைத் தனக்கென வடிவமைத்தார். பின்னர், அதனையே ஏன் மற்றவர்களுக்கான அஞ்சல் சேவையோடு தரக் கூடாது என்று இலக்கை அமைத்துக் கொண்டு செயலாற்றினார்.\nவேறு எந்த மின் அஞ்சல் சேவைத் தளமும், அஞ்சல்களில் தேடும் சாதனத்தைத் தராத நிலையில், புக்கெயிட் அதனைத் தந்தது, உலகைத் திருப்பிப் பார்க்க வைத்தது.\nஅடுத்த இதன் சிறப்பம்சம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்த இடம் தான். ஹாட் மெயில் போன்றவை, மெகா பைட் அளவில் சிறிய இடத்தைத் தந்து வந்த நிலையில், ஒரு கிகா பைட் என்ற அதிக பட்ச உயரத்தை எட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் இழுத்தது. இதுவே, மின் அஞ்சல் சேவையினை மையமாகக் கொண்டு, கூகுள், ஓர் இணையப் பண்பினை வளர்த்துக் கொள்ள உதவியது.\nReach and Read » NEWS » ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5922", "date_download": "2019-09-19T02:40:16Z", "digest": "sha1:QQXGI2XJ3LHVJFR7NH7E45M2G7SKUT2Q", "length": 15300, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - அகல் விசும்புளார் கோமான் - 2", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்\nஅகல் விசும்புளார் கோமான் - 2\n\"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை குறளுக்குச் சற்றுப் பின்னர் வருவோம். அதற்கு முன்னால், 'ஐந்தவித்தான் ஆற்றலுக்கு' மணக்குடவர் உரையைக் கொஞ்சம் படியும் ஆத்மா. குறிப்பாக, உரையை அடுத்து அவர் சொல்லும் குறிப்பை\" என்று தொடர்ந்தேன். \"இந்திரன் என்று சொன்னது இவ்வுலகின்கண் மிக���்தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதாலான். இது, தேவரினும் வலியன் என்றது\" என்று மணக்குடவருடைய விளக்கத்தை வாசித்தார் ஆத்மா. \"புரியுதா\"என்று கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார். \"அடல்வேண்டும் பத்தி என்னவோ சொல்ல வந்தீரு. இப்ப திசை திருப்பறீரே\" என்று முணுமுணுத்தார். \"அதுக்குதான் வரேன். கொஞ்சம் பொறுமையாக இரும்\" என்று சமாதானப்படுத்திவிட்டு, \"ஆத்மா, நாம் போனமுறை பேசிக்கொண்டிருந்த 'இந்திர பதவி என்பது கை மாறக்கூடியது. இருக்கின்ற இந்திரனைக் காட்டிலும் பெரிய ஐந்தவித்தான் கிடைத்துவிட்டால், அந்த இடத்துக்கு அந்தப் புதியவர் வந்துவிடுவார்' என்ற கருத்து மணக்குடவரால் அடிக்கோடு இட்டுக் காட்டப்படுகிறதல்லவா\"என்று கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார். \"அடல்வேண்டும் பத்தி என்னவோ சொல்ல வந்தீரு. இப்ப திசை திருப்பறீரே\" என்று முணுமுணுத்தார். \"அதுக்குதான் வரேன். கொஞ்சம் பொறுமையாக இரும்\" என்று சமாதானப்படுத்திவிட்டு, \"ஆத்மா, நாம் போனமுறை பேசிக்கொண்டிருந்த 'இந்திர பதவி என்பது கை மாறக்கூடியது. இருக்கின்ற இந்திரனைக் காட்டிலும் பெரிய ஐந்தவித்தான் கிடைத்துவிட்டால், அந்த இடத்துக்கு அந்தப் புதியவர் வந்துவிடுவார்' என்ற கருத்து மணக்குடவரால் அடிக்கோடு இட்டுக் காட்டப்படுகிறதல்லவா\". \"அப்படித்தான் தோணுது. ஆனா இதை எதுக்கு இப்ப இழுக்கிறீர் என்பதுதான் விளங்கவில்லை\" என்றார் ஆத்மா.\n\"யாருக்கெல்லாம் இந்திர பதவி கிடைத்திருக்கிறது, அப்படிக் கிடைத்த பதவியில் எவ்வளவு காலம் அவர்கள் அமர்ந்திருந்தார்கள், பிறகு என்ன காரணத்துக்காக அந்தப் பதவியிலிருந்து விழுந்தார்கள் என்பதைப் பார்த்தால், இந்த 'அகல் விசும்புளார் கோமான்' என்ற பதவி எப்படிப்பட்டது என்றும் புரியுமல்லவா\". \"சரி. நீர் சொல்லாமல் ஓயமாட்டீர். சொல்லும். கேட்கத்தானே உட்கார்ந்திருக்கிறேன்\" என்று ராஜிக்கு வந்தார் ஆத்மா. \"ஆத்மா, சிறிய வயதில் வைகுண்ட ஏகாதசி இரவுகளில் பரமபத சோபான படம்' ஆடியிருக்கிறோமே, ஏணிகளாலும் பாம்புகளாலும் ஆன ஒரு விளையாட்டு, நினைவிருக்கிறதா\". \"சரி. நீர் சொல்லாமல் ஓயமாட்டீர். சொல்லும். கேட்கத்தானே உட்கார்ந்திருக்கிறேன்\" என்று ராஜிக்கு வந்தார் ஆத்மா. \"ஆத்மா, சிறிய வயதில் வைகுண்ட ஏகாதசி இரவுகளில் பரமபத சோபான படம்' ஆடியிரு���்கிறோமே, ஏணிகளாலும் பாம்புகளாலும் ஆன ஒரு விளையாட்டு, நினைவிருக்கிறதா\". தலையசைத்தார். \"அதில் உள்ளதற்குள்ளேயே மிகப்பெரிய பாம்பு ஒன்று உண்டே, நூறு கட்டங்களைத் தாண்டியபின், முதல் கட்டத்துக்குச் சறுக்கிவிட்டு விடுமே, அதன் பெயர் நினைவிருக்கிறதா\". தலையசைத்தார். \"அதில் உள்ளதற்குள்ளேயே மிகப்பெரிய பாம்பு ஒன்று உண்டே, நூறு கட்டங்களைத் தாண்டியபின், முதல் கட்டத்துக்குச் சறுக்கிவிட்டு விடுமே, அதன் பெயர் நினைவிருக்கிறதா\". \"நகுஷன்\" என்றார் ஆத்மா. \"யார் அந்த நகுஷன்\". \"நகுஷன்\" என்றார் ஆத்மா. \"யார் அந்த நகுஷன்\" ஆத்மாவின் நினைவுத் தடங்களில் அந்தப் பெயர் பரமபத சோபான படத்தைத் தாண்டி சிக்கவில்லை. உதவிக்கு வந்தேன். \"மஹாபாரதத்தில் யயாதி இருந்தான் அல்லவா\" ஆத்மாவின் நினைவுத் தடங்களில் அந்தப் பெயர் பரமபத சோபான படத்தைத் தாண்டி சிக்கவில்லை. உதவிக்கு வந்தேன். \"மஹாபாரதத்தில் யயாதி இருந்தான் அல்லவா\" என்றதும், \"ஆமாம் கௌரவ-பாண்டவர்களின் வம்சம் அவனிடமிருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் மட்டுமில்லாமல், கண்ணன் அவதரித்த யாதவ வம்சமும் யயாதியிடமிருந்து கிளைத்ததுதான்\" என்று உற்சாகமானார் ஆத்மா. \"யயாதியுடைய தந்தை நகுஷன்\" என்றேன்.\nநான் கேட்டது ஒரு திருக்குறளைப் பற்றி. இவற்றையெல்லாம் சுத்த என் காதில் இடமில்லை. நீர் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கிறீர் என்பதும் எனக்குப் புரியவில்லை\" என்று கடுகடுத்தார் ஆத்மா.\n\"ஓஓஓ அவனா... தெரியும் தெரியும்... இந்திர பதவியை அடைந்த பிறகு இந்திராணியைப் பார்ப்பதற்காகப் போகும்போது, முனிவர்கள் சுமந்த பல்லக்கில் அமர்ந்தபடிச் சென்று, பல்லக்கு வேகமாகப் போகவில்லை என்று அவசரப்பட்டு, அகத்தியர் தலையில் எட்டி உதைத்து 'ஸர்ப்ப ஸர்ப்ப' (வேகம், வேகம்) என்று சொல்லி, அகத்தியர் சாபத்தால் பாம்பாக மாறி இந்திர லோகத்திலிருந்து விழுந்தானே அவன்தானே\"--ஆத்மாவின் முகத்தில் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி. \"அவனேதான். அவன் மட்டுமில்லை. யயாதியும் இந்திரலோகத்துக்குப் போனவன்தான். அங்கே போனதும் யயாதியைப் பார்த்து இந்திரன் \"நீங்கள் அரசாட்சியை எல்லாம் முடித்துக்கொண்டு காட்டுக்குச் சென்று கடுந்தவம் இயற்றினீர்கள் அல்லவா, அப்படி நீங்கள் தவம் இயற்றியதால் பல ஆற்றல்களை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா\"--ஆத்மாவின் முகத்தில் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி. \"அவனேதான். அவன் மட்டுமில்லை. யயாதியும் இந்திரலோகத்துக்குப் போனவன்தான். அங்கே போனதும் யயாதியைப் பார்த்து இந்திரன் \"நீங்கள் அரசாட்சியை எல்லாம் முடித்துக்கொண்டு காட்டுக்குச் சென்று கடுந்தவம் இயற்றினீர்கள் அல்லவா, அப்படி நீங்கள் தவம் இயற்றியதால் பல ஆற்றல்களை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா யாருக்குச் சமமான ஆற்றலை நீங்கள் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்கள்\"என்று கேட்டான்.\nயயாதியால் இந்தக் கேள்வியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. \"தவ ஆற்றலில் எனக்கு இணையான ஒருவனை மானிடர்களுக்குள்ளேயோ, தேவர்களுக்குள்ளேயோ அல்லது முனிவர்களுக்குள்ளேயோ ஒருவரைக்கூட என்னால் காண முடியவில்லை\" என்ற விடையைக் கேட்ட மாத்திரத்திலேயே, \"ஐயா, இவ்வளவு தவம் செய்திருந்தும், இவ்வளவு புலனடக்கம் பயின்றிருந்தும் உங்களிடம் ஒரு முக்கியமான பயிற்சி ஏற்படவில்லை. இந்த விடையைச் சொன்னதுமே நீங்கள் 'உங்களைக் காட்டிலும் உயர்வானவர்களையும், உங்களுக்குச் சமமானவர்களையும், ஏன், உங்களுக்குக் கீழானவர்களையும் கூட--அவர்களுடைய உண்மையான தகுதிகளைச் சரிவர அறிந்துகொள்ளாமலேயே--ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவமதித்துவிட்டீர்கள். நீங்கள் முயன்று பெற்ற தவ ஆற்றலெல்லாம் இந்த ஒரு பதிலாலேயே தீர்ந்துபோய்விட்டது. எனவே, நீர் இந்திரலோகத்திலிருந்து விழுந்தாக வேண்டியதுதான்\" என்று சொல்ல, யயாதி இந்திர உலகிலிருந்து அந்தக் கணமே கீழே விழுந்தான் என்று மஹாபாரதம் ஸம்பவ பர்வத்தில் (அத்தியாயம், வடமொழி 83) விவரிக்கிறதே, நாம் சேர்ந்துதானே படித்தோம், நினைவில்லையா\"என்றேன். ஆத்மா மௌனமாகத் தலையை அசைத்தார்.\n\"இந்திர பதவி போகட்டும். ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து பெற்ற நலனை எல்லாம் ஒரே ஒரு கணம் மோக வசப்பட்ட காரணத்தால் ஒருமுறையும், கோப வசப்பட்ட காரணத்தால் மறுமுறையும், திரிசங்கு விஷயத்தில் இன்னொரு முறையுமாக விஸ்வாமித்திரர் இழந்ததாகப் படித்திருக்கிறோமே, ஒவ்வொரு முறையும் இழந்த வலிமையைப் பெற மீண்டும் ஆயிர வருஷ காலம் தவம் செய்கிறார் அல்லவா விஸ்வாமித்திரர்\" சலனமில்லாமல் என்னைப் பார்த்தார் ஆத்மா. \"சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்தக் கதையை எல்லாம் இப்போது எதற்காகக் கொண்டுவந்து கொட்டுகிறீர்\" சலனமில்லாமல் என்னைப் பார்த்தார் ஆ��்மா. \"சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்தக் கதையை எல்லாம் இப்போது எதற்காகக் கொண்டுவந்து கொட்டுகிறீர் நான் கேட்டது ஒரு திருக்குறளைப் பற்றி. இவற்றையெல்லாம் சுத்த என் காதில் இடமில்லை. நீர் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கிறீர் என்பதும் எனக்குப் புரியவில்லை\" என்று கடுகடுத்தார் ஆத்மா.\n அகல் விசும்புளார் கோமான் பற்றி அழகான தொடக்கம்.எனினும் \"மினி காபி\" மாதிரி துளியூண்டு கொடுத்துட்டு \"தொடரும்\" போட்டா எப்படி இன்னும் கொஞ்சம் இடம் கொடுங்க சார்.. வவேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/06/04/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-09-19T02:30:39Z", "digest": "sha1:2HGTAL7E2VQE42YDSVCLRXCYIHUXLNQO", "length": 11025, "nlines": 116, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "அவகடோ / Avovado | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇப்பழத்தை வாங்கும்போது அன்றே பயன்படுத்துவதாக இருந்தால் பழமாக வாங்கலாம்.இல்லை ஒன்றிரண்டு நாள் கழித்து பயன்படுத்துவதாக இருந்தால் கொஞ்சம் காயாக வாங்கலாம்.\nகரும்பச்சை நிறமாகவும்,லேசாக அழுத்தினால் அமுங்குவது போலவும் இருந்தால் அது பழம்.நல்ல பச்சை நிறத்துடனும் அழுத்தினால் அமுங்காமலும் இருந்தால் அது காய்.இதனை சாலட் போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்.\nபழத்தின் ஒரு பகுதியில் கத்தியை வைத்து நறுக்கி அப்படியே நகர்த்திக்கொண்டே வந்தால் ஆரம்பித்த இடத்திற்கு வந்ததும் கத்தியை எடுத்துவிட்டு இரண்டு கைகளால் இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தால் இரண்டு பகுதியும் தனித்தனியாக வந்துவிடும்.\nபிறகு அதன் உள்ளே உள்ள கொட்டையை நீக்கிவிட்டு மேல் தோலையும் உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி அல்லது நன்றாக மசித்துவிட்டு தேவையான சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அவகடோ, அவகாடோ. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« புளி போட்ட கீரை மசியல்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news?filter_by=random_posts", "date_download": "2019-09-19T02:41:48Z", "digest": "sha1:KJI6D6TCZMDCRPOZIFBEHIR6VK5FSHSR", "length": 23824, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "வேலைவாய்ப்பு Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை \nஎம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்\nதிருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள்\nதமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஜீலை 15 க்குள் விண்ணப்பிக்கலாம்; டிஆா்பி அறிவிப்பு….\nமுதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. *மேலும், கேட்...\nஇக்னோ’ பல்கலையில் 31 வரை, ‘அட்மிஷன்\n*இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்* *'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு,...\nஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு\nவேலைவாய்ப்பு ரம்யா ஸ்ரீ - 10/11/2018 11:34 PM\nதமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொடக்கம்\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 23/01/2016 4:52 AM\nசென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று சென்னையில் துவங்குகின்றது. இதுகுறித்த அரசு செய்தி குறிப்பில், \"படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத...\nதமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் பணிவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 24/12/2015 7:09 AM\nதமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும்...\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரம் காலியிடங்கள்\nஇந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும்.\nரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…\nஇந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப் பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும் பாரா மெடிக்கல் மற்றும்...\nபெங்களூரு மெட்ரோ ரயிலில் பணிவாய்ப்பு: 74,760/- சம்பளம்\nவேலைவாய்ப்பு தினசரி செய்தி��ள் - 06/04/2018 7:48 AM\nபெங்களூரு மெட்ரோ ரயிலில் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரம் கீழே...\nநீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும் – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 16/02/2017 9:40 PM\nதமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.\nகுரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி\nகுரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். *டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...\nசுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி\nவேலைவாய்ப்பு செங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2015 3:31 PM\nதென்காசி:திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வர் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த...\nஐசிஎஃப்.பில் பணி வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.21\nஇண்டக்ரல் கோச் பேக்டரி - இந்திய ரயில்வேத் துறையின் பணிவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21. தகவல்கள் கீழே...\nமத்திய அரசின் எல்லை சாலை கழகத்தில் 778 காலி பணியிடங்கள் அறிவிப்பு….\nமத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 02/02/2018 3:18 PM\nரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க… ஒரு வழிகாட்டி\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 14/02/2018 1:15 PM\nவிண்ணப்பிக்க போகும்போது உன் #புகைப்படும் மட்டும் 20-45KB க்குள்ள #ஸ்கேன் பன்னிட்டு போ,\nதமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு செங்கோட்டை ஸ்ரீராம் - 27/03/2018 4:14 PM\nமேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைய தளத்தி���் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு 08-04-2018 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nகுடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை பயின்றால்… மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nகுடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபிரசார் பாரதி – நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு ரம்யா ஸ்ரீ - 14/04/2019 10:36 AM\nவேலைவாய்ப்பு தினசரி செய்திகள் - 03/03/2015 6:16 PM\nதமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nவேலைவாய்ப்பு ரம்யா ஸ்ரீ - 08/06/2019 5:37 PM\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520227/amp", "date_download": "2019-09-19T02:47:47Z", "digest": "sha1:RTZGMLNNRSKC6RLWEPNUSKK46QKEIABM", "length": 14942, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "More than 100 people cheat at Tuticorin, Kovilpatti | ’அக்கவுண்டில் பணம் போட்டால் அழகி ரெடி’ ஆன்லைன் மூலம் ஆசாமி நூதன மோசடி: தூத்துக்குடி, கோவில்பட்டியில் 100க்கும் மேற்பட்டோர் ஏமாந்தது அம்பலம் | Dinakaran", "raw_content": "\n’அக்கவுண்டில் பணம் போட்டால் அழகி ரெடி’ ஆன்லைன் மூலம் ஆசாமி நூதன மோசடி: தூத்துக்குடி, கோவில்பட்டியில் 100க்கும் மேற்பட்டோர் ஏ��ாந்தது அம்பலம்\nதூத்துக்குடி: அழகி வேண்டுமா, அக்கவுண்ட் நம்பரில் பணம் செலுத்துங்கள் என்று ஆன்லைனில் நூதன மோசடி நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியில் எப்போதும் ஆன்லைனிலேய மூழ்கி கிடக்கும் வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கில் ஒரு செல்போன் நம்பரை பார்த்துள்ளார். அதனருகே தூத்துக்குடியில் பெண்களுடன் இன்பமாக பொழுதை கழிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று இருந்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த அந்த வாலிபர் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஒரு ஆண் பேசியுள்ளார். அப்போது அவர், எங்களது அக்கவுண்ட் நம்பருக்கு பணம் அனுப்பினால் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல்களிலேயே நீங்கள் அழகிகளை சந்திக்கலாம்...\nஜாலியாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த அந்த வாலிபர், உடனடியாக அந்த நபர் அனுப்பிய அக்கவுண்ட் நம்பருக்கு பணம் அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் பணம் வந்துவிட்டது. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அழகி தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ளார் என்று கூறி, அந்த ஓட்டல் பெயரையும், ரூம் நம்பரையும் குறிப்பிட்டு அங்கு செல்லுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் உற்சாகம் கரைபுரண்டு ஓடிய அந்த வாலிபர், ஆன்லைனில் அந்த நபர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று ரூம் நம்பரை கூறியுள்ளார். அதற்கு ஓட்டலில் இருந்தவர்கள் எங்கள் ஓட்டலில் இப்படி ஒரு, ரூம் நம்பரே கிடையாது என்று கூறியுள்ளனர்.\nஇருப்பினும் அந்த வாலிபர் விடாமல் ஏதேதோ காரணம் சொல்லி பல ரூம்களை பார்த்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எந்த ரூமிலும் பெண் இல்லை.\nஇதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் ஆத்திரத்துடன் ஆன்லைன் நபரின் நம்பருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், ‘எனக்கு பெரிய அரசியல் பின்புலம் உள்ளது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்ததை பார்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட நபர், வழக்கம்போல் தனது வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். தூத்துக்குடியில் இரு ஓட்டல்களில் இதுபோன்று பலர் அக்கவுண்டில் பணம் செலுத்தி விட்டோம் ரூம் எங்கே இருக்கிறது என்ற ரீதியில் அணுகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் அதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அப்போது தூத்துக்குடியில் உள்ள பல பண பரிவர்த்தனை நிலையங்கள், தானியங்கி பணம் பெறும் மிஷின்களில் அதே அக்கவுண்டிற்கு பல இளைஞர்கள் பணம் பறிமாறியுள்ளதும், அதனடிப்படையிலேயே அவர்கள் ஓட்டல்களுக்கு சென்று ரூம்களை தேடியதும் தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று கடந்த சில மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைனில் குறிப்பிட்ட அக்கவுண்ட் நம்பரை நம்பி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் அதிகம் பேர் பணம் அனுப்பி ஏமாந்துள்ளதாக தெரிகிறது. சில இளைஞர்கள் விசாரித்ததன் அடிப்படையில் மும்பையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இதற்காக அந்த மோசடி நபர் சீதாமுருகேஷ் என்ற பெயரில் வங்கி கணக்கு வைத்துள்ளதும், இதன் பின்னணியில் பெண்கள் உள்ளிட்ட சிலரும் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்று ஆன்லைனில் உள்ள செல்போன் எண்களில் பேசி பலரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலர், அதற்கான பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.\nமலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செல்போனில் வசீகர குரலில் பேசி 50 பேரை சிக்கவைத்த இளம் பெண் கைது\nதாம்பரத்தில் போலி பஸ் பாஸ் விற்பனை: நெட் சென்டர் உரிமையாளர் கைது\nகஞ்சா கடத்தி சிக்கிய 2 பேருக்கு குண்டாஸ்\nகம்பெனிக்குள் புகுந்து திருடிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது\nஉதிரிபாக கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் காப்பர் திருடிய 3 பேர் கைது\nசிறுமிக்கு தொல்லை எலக்ட்ரீஷியன் கைது\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்தது ‘ரூட் தல’ விவகாரம் அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்: 9 பேர் சுற்றிவளைத்து கைது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சென்னை மாணவன்: விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் உத்தரவு\nஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு டேங்கர் லாரியில் கடத்திய 1 கோடி எரிசாராயம் பறிமுதல்\nகாரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது\nராமநாதபுரம் - திருப்பாலைக்குடியில் மத்திய கூட்ட���றவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி\nசென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பணம், பாஸ்போர்ட் வாங்கி தனியார் நிறுவனம் மோசடி\nஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்\nமதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை\nசொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்\nஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது\nமாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது\nபள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/918590/amp?ref=entity&keyword=Muluparai", "date_download": "2019-09-19T02:00:27Z", "digest": "sha1:YI4ZOZPHXSK6KHW7FQZH3OP2OD73HSTC", "length": 8262, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தே.பூவம்பட்டியில் முளைப்பாரி திருவிழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோட��� கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமயம், மார்ச் 14: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி விழாவில் திரளான பெண்கள் கலந்த கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருமயம் அருகே உள்ள தே.பூவம்பட்டியில் முளைப்பாரி எடுக்கும் திருவிழா நடந்தது. இதற்காக தே.பூவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்கள் மண்பானை, குடத்தில் மண் நிரப்பி மொச்சை, சோலம், தட்டைப்பயிறு, நெல் உள்ளிட்ட தானியங்களை முளைக்க வைத்தனர். இதைதொடர்ந்து நேற்று முளைப்பாரி எடுக்கும் நிகழச்சிக்காக அப்பகுதி பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று பிள்ளையார் ஊரணியில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் புலிவலம், அதிகாரிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து குளத்து நீரில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nதமிழக அரசு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது\nவிராலிமலை இலுப்பூரில் குருபூஜை விழா\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா\nஉயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்\nவிவசாயிகள் பயன்பெற அழைப்பு பொன்னமராவதி அடுத்த இந்திராநகரில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணி ஆய்வு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 8 லட்சம் பனைமர விதைகள் விநியோகத்துக்கு ரூ.32 லட்சம் ஒதுக்கீடு\nஇந்தியன் பப்ளிக் பள்ளி திறப்பு விழா வேட்டைக்காரன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஅனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்\nகார் விற்பனை குறைவு எதிரொலி வீல் அலாய்மென்ட் நிலையங்களில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது\nசத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்\n× RELATED முதுகுளத்தூரில் பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178743", "date_download": "2019-09-19T02:35:08Z", "digest": "sha1:NCLSDY53LVDD3WETW32DCNJHEEMRX6SN", "length": 11997, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "‘சைம் டர்பி, எங்களைத் துரத்தியடிக்காதே!’ கோல சிலாங்கூர் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை – Malaysiakini", "raw_content": "\n‘சைம் டர்பி, எங்களைத் துரத்தியடிக்காதே’ கோல சிலாங்கூர் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை\nகோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள சைம் டர்பி தோட்டங்களில், கால்நடை பண்ணை வைத்திருப்போர், சைம் டர்பி நிறுவனம் தங்களைத் தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைக் கண்டித்து, அந்நிறுவனத்திற்கு எதிராக சுங்கை காப்பார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.\nகோல சிலாங்கூர் வட்டாரத்தில் 60-க்கும் மேற்பட்ட கால்நடை பண்ணைகள் இருப்பதாகவும், அவை சைம் டர்பி தோட்டத் தொழிலாளர்களால் 3 தலைமுறைகளாக இயங்கி வருகின்றன என்றும் அக்குழுவின் ஆலோசகரான காந்தி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nநேற்று காலை போலிஸ் புகார் செய்ய, 30-க்கும் மேற்பட்ட பண்ணை உரிமையாளர்கள் காவல்நிலையம் வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, கால்நடை வளர்ப்பாளர்களில் ஒரு பகுதியினருக்கு சைம் டர்பி நிறுவனம் அறிவிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 15-ம் தேதிக்குள், அவர்கள் அப்பண்ணைகளைக் காலி செய்தாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பண்ணை உரிமையாளர்களில் ஒருவரான சுரேஸ் தெரிவித்தார்.\nஇதுநாள் வரை, சைம் டர்பி நிறுவனத்திற்குத் தெரிந்தே, அவர்கள் கால்நடைகளை வளர்த்து வந்ததாகவும் சுரேஸ் சொன்னார்.\n“தோட்ட வேலையில், குறைந்த வருமானமே கிடைத்து வந்ததால், நாங்கள் ஆடு – மாடுகளை வளர்க்கத் தொடங்கினோம். இது தோட்ட நிர்வாகத்திற்கும் நன்கு தெரியும். இதுவரை கால்நடைகள் வளர்ப்பதை அவர்கள் தடுத்ததில்லை.\n“திடீரென, இப்போது எங்களை முன்னாள் தொழிலாளர்கள் என்றும், நாங்கள் அத்துமீறி இங்கு நுழைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவதும் அர்த்தமுடையதாகத் தெரியவில்லை,” என்றார் சுரேஸ்.\nசைம் டர்பி நிறுவனத்திடமிருந்து, தங்கள் பண்ணையையும் கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று காவல்துறையிடம் விண்ணப்பிக்கவே, அந்தப் புகார் என்று சேவியர் சொன்னார்.\n“முறையான சட்ட நடவடிக்கை எடுக்காம���், வலுக்கட்டாயமாக எங்கள் பண்ணைகளை உடைக்கவோ அல்லது கால்நடைகளைத் துரத்தவோ, சைம் டர்பி முற்பட்டால், அதிலிருந்து காவல்துறையினர் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் போலிஸ் புகார்.\n“நீதிமன்ற உத்தரவு இல்லாமல், கட்டாயமாக எங்களை வெளியேற்றுவது சட்டவிரோதமானது, காவல்துறையினரும் இந்தக் கட்டாய வெளியேற்றத்தில் ஈடுபட முடியாது.\n“அதுமட்டுமின்றி, சைம் டர்பி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் சேவியர் கூறினார்.\nஅண்மையில், கோலா சிலாங்கூரில் உள்ள கால்நடை பண்ணை உரிமையாளர்கள், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை அறிவிப்பு தொடர்பாக சைம் டார்பி தலைமையகத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். விரைவில் அதற்குப் பதிலளிப்பதாக சைம் டர்பி நிர்வாகம் உறுதியளித்ததாக, மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) உறுப்பினருமான காந்தி தெரிவித்தார்.\n“சைம் டர்பி நிறுவனம் மற்றும் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் இடையே, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதைக் காவல்துறை உறுதிசெய்ய வேண்டும்.\n“மேலும், நீதிமன்ற அறிவிப்பு இல்லாமல் கட்டாயமாக அவர்கள் வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சைம் டர்பி நிறுவனத்திற்குக் காவல்துறை அறிவுறுத்துவது நல்லது,” என்றும் காந்தி தெரிவித்தார்.\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்���ுகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/jun/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3179476.html", "date_download": "2019-09-19T02:55:11Z", "digest": "sha1:Q53KXQBM32GDKGSBVNFBA3AIYDATUIAY", "length": 8858, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவிவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 26th June 2019 09:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்ககிரி வட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டச் செயலர் டி.செந்தில்குமார் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் ஆர்.பழனிசாமி, கே.காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாஜலம், சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், மாதர் சங்க வட்டச் செயலர் என்.ஜெயலட்சுமி, விசைத்தறி சங்க நிர்வாகி ஏ.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஒவ்வொரு ஊராட்சிகளிலும் வேலை அட்டை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேவையான வேலை தொகுப்பை உருவாக்கி அனுமதி பெற்று, தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தேர்தல் கால ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jun/26/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-29-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3179379.html", "date_download": "2019-09-19T02:58:44Z", "digest": "sha1:QHEXJGLZMD5WHF7S4IYYX5C4STANHBRC", "length": 8878, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பண்ருட்டியில் 29 மி.மீ மழை- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபண்ருட்டியில் 29 மி.மீ மழை\nBy DIN | Published on : 26th June 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 29 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.\nகோடைக்காலத்தின் உச்சமான அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த நிலையிலும் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவான நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 106.52 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் சற்று தணிந்தது. மற்ற பகுதிகளிலும் மிதமான அளவில் மழை பெய்தது. எனினும், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வெயிலின் தாக்கம் இருந்தது.\nமின் தடையால் மக்கள் தவிப்பு: முன்னதாக, மழை பெய்தபோது பல்வேறு பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டது. நகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமும், மற்ற பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் வரையிலும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர்.\nசெவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 29 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: வானமாதேவி 26, கடலூர் 18.80, மாவட்ட ஆட்சியரகம் 15.60, குடிதாங்கி 10, தொழுதூர் 9, விருத்தாசலம் 7.20, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், கீழச்செருவாய், மேமாத்தூர் தலா 3, வேப்பூர் 2, அண்ணாமலை நகர் 1.60, பெலாந்துறை, குப்பநத்தம் தலா 1 மி.மீ வீதம் மழை பதிவானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/simple-mushroom-gravy-recipe-in-tamil/", "date_download": "2019-09-19T02:05:30Z", "digest": "sha1:NM4IPSPXODK5XJTOYBBVNZ27RNSLKOQA", "length": 11803, "nlines": 116, "source_domain": "www.pothunalam.com", "title": "இப்படி செய்ங்க காளான் கிரேவியை - செம்ம டேஸ்ட்..!", "raw_content": "\nஇப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..\nசப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்யலாம் வாங்க..\nசிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும்.\nசரி வாங்க இந்த பகுதியில் சப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்.\nசப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்வதற்கு தேவையான பொருட்கள்:\nகாளான் – 1 பாக்கெட்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்\nகாளான் மசாலா அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:\nபட்டை – 1 இன்ச்\nதுருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nசோம்பு – 2 சிட்டிகை\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெசிபி \nசப்பாத்தி காளான் கிரேவி செய்முறை:\nசப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மசாலா அரைப்பதற்கு மேல் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.\nதக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்.\nபிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் கிரேவி (mushroom gravy) ரெடி…\nகாளான் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைகிறது, அதேபோல் மாரடைப்பு வராமல் தடுக்கிறது, உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.\nஇந்த காளான் அதிகளவு உட்கொண்டு வந்தால் மலட்டுத்தன்மை மற்றும் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை இந்த காளான் குணப்படுத்துகிறது.\nதினமும் காளான் சூப் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுத்துவிட முடியும்.\nகாளான் எச்சரிக்கை குறிப்பு :\nகாளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மையுடையது என்பதால், பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nதிரும்ப திரும்ப கேட்பாங்க, இந்த அருமையான Tandoori டீ போட்டால்..\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:38:16Z", "digest": "sha1:QEMWOGK5KY5MROVKXZ7PCRRSKBCKHJ2T", "length": 11673, "nlines": 100, "source_domain": "www.pothunalam.com", "title": "குற்றம் நடக்கும் முன் குற்றவாளியை கண்டுபிடிக்கலாமா ? ஆச்சரிய தகவல்", "raw_content": "\nகுற்றம் நடக்கும் முன் குற்றவாளியை கண்டுபிடிக்கலாமா \nமுக அடையாளம் காணும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் தற்போது காவல்துறையினர்களுக்கு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுகிறது.\nஇதுகுறித்து டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி என்பவர் கூறியபோது, முக அடையாளத்தை கண்டுகொள்ளும் இந்த டெக்னாலஜி, ஒருநாள் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் பொதுமக்களின் முகங்களில் இருந்து குற்றவாளிகளை தனியாக பிரித்தெடுக்க பயன்படும் என்று கூறியுள்ளார்.\nஇவர் கடந்த ஆண்டு பாலினத்தை கண்டுபிடிக்கும் ஏஐ கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் இந்த தொழில்நுட்பம் தனிப்பட்ட நபர்களை காப்பாற்ற நிச்சயம் பயன்படும் என்று கூறியுள்ளார்.\nமேலும் இவர் ஒருவரது புகைப்படத்தை வைத்து அந்த நபரின் அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டர் புரோக்ராம் மூலம் கண்டறிய முடியும் என்ற ஆய்வை தற்போது செய்து வருகிறார் டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி.\nகார்டியன் என்ற ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய மைக்கேல், பல்வேறு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காரணமாக ஏற்படும் முகபாவங்களை மாற்றுவதன் மூலம் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கூறினார்.\nகுற்றவாளிகள் யார் யார் என்பது எங்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மூலம் தெரிய வரும் என்றும், இதன்மூலம் குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், முக அம்சங்களில் குற்ற உணர்வை தெரிந்து கொள்ள, இந்த டெக்னாலஜி தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான முகங்களை கம்ப்யூட்டர் பார்த்தாலும் அந்த ஒரு குறிப்பிட்ட குற்றம் செய்யக்கூடிய நபரை இதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎதிர்காலத்தில் சிசிடிவி கேமராவுக்கு பதிலாக ஏஜ ஃபேஸ் ரீடிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யார் குற்றவாளி என்பதை கண்டறிந்து சமூக அமைதிக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றும் மைக்கேல் கூறுகிறார்.\nஇந்த உலகில் பிறந்த அனைவருக்கும், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும் அவற்றையும் இந்த தொழில்நுட்பத்தில் எளிதில் கண்டறியலாம்.\n��ரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரமித்து விட்டதால் இந்த தொழில்நுட்பத்தை சிறந்த ஒன்றாக கூறமுடியும்.\nஇந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒருவருடைய முகம் சாதாரண முகமா அல்லது ஓரினசேர்க்கை உள்ள முகமா என்று கண்டறிய முடியும்.\nஇந்த ஏஜ தொழில்நுட்பத்தில் எத்தனை முகங்களை பார்த்தாலும் தனியாக பிரித்தெடுக்கும் முகங்கள் குறித்து பொதுவாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது\nஎன்று டாக்டர் கொசின்ஸ்கி தெரிவித்துள்ளார்.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nவேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nRs.12,900 விலையில் ஷியோமியின் புதிய Mi A3 ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nஇனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது ஏன் தெரியுமா\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..\nதிருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது \nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 69 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/1-lack-controversy-videos-removed-from-youtube/", "date_download": "2019-09-19T02:34:44Z", "digest": "sha1:THEIMZ6IXYYFRRA5AM5KZD7KKJIURFBN", "length": 12183, "nlines": 195, "source_domain": "www.sathiyam.tv", "title": "1 லட்சம் வீடியோக்கள்..! 17 ஆயிரம் சேனல்கள்..! அதிரடியாக நீக்கிய YouTube..! - Sathiyam TV", "raw_content": "\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Sep…\n18 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today Tamil…\nதொழில்நுட்பம் என்பது உலகை விரல் நுனிக்கு கொண்டு வரும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்த வளர்ச்சியின் காரணமாக ஒரு பக்கம் பல்வேறு நன்மைகள் இருந்தாளும், மறுபக்கம் சிலர் தவறான விஷயங்களுக்காக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.\nஇந்நிலையில் உலகின் முன்னணி வீடியோ தளமான யு-டுயூப், வெறுப்புணர்வைத் துண்டும் வகையிலான வீடியோக்களை நீக்கியுள்ளது.\nஇதுகுறித்து அறிக்கை அளித்துள்ள கூகுள் நிறுவனம், மதம், சாதி, பாலினம், நிறம் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான 1 லட்சம் வீடியோக்களையும், 17 ஆயிரம் சேனல்களையும், 500 மில்லியன் கமெண்ட்களையும் யூடியூபிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகமாகும்.\nஆப்பிள் I Phone உற்பத்தியில் சட்டவிதிமீறல்.. – ஃபாக்ஸ்கானின் அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஅதுக்காக தான் எல்லோரும் வெயிட்டிங்.. ‘விக்ரம்’ பற்றி மோடி பேச்சு..\nலைக்குகள் எத்தனை என்பதை பார்க்க முடியாது..\nகாற்று மாசை குறைக்க அறிமுகமாகும் ஆட்டோ | Electric Auto\n – கொண்டாட்டத்தில் வாட்ஸ்-அப் பயனாளர்கள்..\n“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\n தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹால் | Boxing Championship\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\nநான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோலீஸ் காருக்குள் தம்பதியினர் செய்த அசிங்கமான செயல்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/30132502/1050187/CM-Speech-among-London-Parliament-members.vpf", "date_download": "2019-09-19T03:02:08Z", "digest": "sha1:66RMVWB77XMVUA36QVMBIBWCKM5WNYHA", "length": 11599, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்\" - முதலமைச்சர் பெருமிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்\" - முதலமைச்சர் பெருமிதம்\nமருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், ஆயிக்கணக்கான மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் 107 நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும் என்���ு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குழுந்தைகள் பிறப்பது மருத்துவமனைகளியே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில் நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nசவுதியில் உயிரிழந்த மகன் - உடலை வரவழைத்து தரும்படி பெற்றோர் மனு\nசவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.\nதிறமை இருக்கு... பார்வை எதற்கு... இசைத் துறையில் கலக்கும் பார்வையற்ற சிறுமி\nகோவையில் பார்வைத்திறன் இன்றி பிறந்த பெண் குழந்தை ஒன்று, இசைத்துறையில் சாதிக்க தயாராகி வருகிறது.\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு\nபுதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.\nதமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி\nமீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்\nவள��மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.\n'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182826", "date_download": "2019-09-19T02:42:25Z", "digest": "sha1:EODLCE676BMUDFX44L6J4VLEINWXMB2V", "length": 8143, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“தாக்கியது மஇகா உறுப்பினரா?” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “தாக்கியது மஇகா உறுப்பினரா” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்\n” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம் சாட்டியிருப்பதைத் தொடர்ந்து அதனை நிரூபிக்கும்படி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஸ்ரீராமுக்கு சவால் விடுத்துள்ளார்.\nநேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த சரவணன் அடுத்த 24 மணி நேரத்தில் அவ்வாறு நிரூபிக்காவிட்டால், ஸ்ரீராம் மீது மஇகா வழக்கு தொடுக்கும் எனவும் எச்சரித்தார்.\n“உள்துறை அமைச்சு என்பது தற்போது நம்பிக்கைக் கூட்டணியின் கீழ்தான் செயல்படுகிறது. தாக்குதல் நடத்தியது மஇகா உறுப்பினர் என்றால் அவரைக் கைது செய்து அவர் மஇகா உறுப்பினர்தான் என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள். இல்லாவிட்டால் ஸ்ரீராம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறோம்” எனவும் சரவணன் கூறியதாக மலேசியாகினி இணையத் தளம் தெரிவித்தது.\nவெள்ளிக்கிழமையன்று தாமான் செம்பாக்கா கிளைத் தலைவர் கே.சுரேஷ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஸ்ரீராம், மஇகா உறுப்பினர் ஒருவர்தான் சுரேஷைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.\nதோல்வி பயத்தில் ஸ்ரீராம் இவ்வாறு கூறுகிறார் என்றும் சரவணன் சாடினார்.\nடத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\nPrevious articleஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்\nNext articleவழக்கை நேரலையாக ஒளிபரப்ப நஜிப் ஆதரவு\nடத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்\nசென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை\nரந்தாவ்: மலர்விழியின் துணிச்சலும், நம்பிக்கையும் பாராட்டப்படுகிறது\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/01/03/", "date_download": "2019-09-19T02:25:58Z", "digest": "sha1:5CUI5DCHSCRUJNROFWW7YXVBHT6OMIIR", "length": 6266, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 January 03Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமர வீடுகளை அமைக்க 45 நாட்கள் போதும்\nதொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை தவிர்ப்பது எப்படி\nTuesday, January 3, 2017 3:59 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 159\nமுதல்வர் ஓபிஎஸ்.-மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்\nபாலியல் தொல்லை பிரச்சனைக்கு பெண்களின் உடைதான் காரணம். சமாஜ்வாடி ��லைவர் கருத்து\nஎனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கனிமொழி கோரிக்கை\nசாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்திசுரேஷ்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம். பிரபல இயக்குனர் முயற்சி\nஒரே மாதத்தில் முழு படத்தையும் முடித்த சிம்பு. ஆச்சரியத்தில் கோலிவுட்\nசுற்றுலா படகில் தீவிபத்து. தண்ணீரில் குதித்து தப்பிய கேப்டன் கைது\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/parliament/", "date_download": "2019-09-19T02:43:27Z", "digest": "sha1:CNFMXDZKAXSOUIP2LJEEX3DSW4QF4X6C", "length": 6279, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "parliamentChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nமாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாடி அறிவிப்பு\nஉலக வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகார் வெளிநடப்பு\nமம்தா பானர்ஜியின் திடீர் முடிவால் 3வது அணி தொடங்கும் முன்பே சிக்கல்\n`வெளிநாடுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் மத்திய அரசின் அதிரடி மசோதா\nமாலத்தீவில் மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை: அதிபர் உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்: பிரதமர் திட்டம்\nபட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர்: பட்ஜெட் 33 பில்லியன் டாலர்\nபிரிவினைவாதிகளுக்கு வெற்றி: கேட்டலோனியாவில் பாராளுமன்ற தேர்தலில் புதிய திருப்பம்\nசென்னையில் இன்று பள்ளிகள் இயங்குமா\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pressurelantern.com/ta/products/camping-stove/camping-stove-for-230g-gas-cartridge-threaded-type-self-seal/", "date_download": "2019-09-19T02:30:46Z", "digest": "sha1:ZTAQ3S6FUKZP5C7IAFQJL3LJHCLJINL7", "length": 8266, "nlines": 171, "source_domain": "www.pressurelantern.com", "title": "230G எரிவாயு கார்ட்ரிஜ் திரி��்கப்பட்ட வகை சுய சீல் தொழிற்சாலை பொறுத்தவரை முகாம் அடுப்பு, சப்ளையர்கள் - சீனா முகாம் அடுப்பு 230G எரிவாயு கார்ட்ரிஜ் திரிக்கப்பட்ட வகை சுய சீல் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nபட்டாம்பூச்சி பிராண்ட் அழுத்தம் விளக்கு\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய முத்திரை க்கான எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\nமீளும் எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n190g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\n500g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு விளக்கு\n220g எரிவாயு பொதியுறை ஈட்டி வகை பொருத்தும் resealable க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு சிலிண்டர் க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு ஹீட்டர் & பலர்\nஅழுத்தம் விளக்கு உதிரி பாகங்கள்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\nஆங்கர் பிராண்ட் அழுத்தம் விளக்கு\nபட்டாம்பூச்சி பிராண்ட் அழுத்தம் விளக்கு\nகடல் நங்கூரம் பிராண்ட் அழுத்தம் விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\n500g pierceable எரிவாயு கெட்டி முகாம் அடுப்பு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய முத்திரை க்கான எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\nமீளும் எரிவாயு ப்ளோ டார்ச்சைப்\n220g எரிவாயு பொதியுறை ஈட்டி வகை பொருத்தும் resealable க்கான எரிவாயு விளக்கு\n190g pierceable எரிவாயு கெட்டி எரிவாயு விளக்கு\nஎரிவாயு சிலிண்டர் க்கான எரிவாயு விளக்கு\nஎரிவாயு ஹீட்டர் & பலர்\nஅழுத்தம் விளக்கு உதிரி பாகங்கள்\n230g எரிவாயு பொதியுறை திரிக்கப்பட்ட வகை சுய அடைத்தலுக்காக முகாம் அடுப்பு\nZonghan தொழிற்சாலை மண்டலம், சிக்சி, நீங்போ, PRChina\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஅலுவலக மூடுதல் க்கான கவனியுங்கள்\nஅன்புள்ள ஐயா மற்றும் madams தயவுசெய்து எங்கள் அலுவலகம் பிப்ரவரி 12 பிப்ரவரி 25. நாங்கள��� பிப்ரவரி 26, 2018 (திங்கட்கிழமை) மணிக்கு மீண்டும் தொடங்கும் சீன புத்தாண்டு விடுமுறைப் க்கான மூடப்படும் என்று அறிவிக்கப்படும். மேலும் விசாரணைகள் இருந்தால் ஓ ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/salahuddeen-ayubi-20/", "date_download": "2019-09-19T03:11:52Z", "digest": "sha1:ZAD4X23AX44KZ7I65NPNJ2KYU7ADFFFL", "length": 36357, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் - 20 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nகி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை இப்பொழுது அந்தாக்கியாவை முற்றுகையிட, பொறியில் சிக்கிய எலியைப் போல் ஆனது சிலுவைப் படை. தாங்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருந்தபோது, உள்ளிருக்கும் முஸ்லிம்களுக்கும் வெளியில் இருந்து வரும் முஸ்லிம் படையினருக்கும் இடையே சிக்கி, இருமுனைப் போரில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அஞ்சியவர்கள், இப்பொழுது அந்தாக்கியாவின் கோட்டைச் சுவர்களுக்குள் மாட்டிக் கொண்டு மூச்சு முட்டி, திக்குமுக்காடும் நிலைக்கு உள்ளானார்கள்.\nமுந்தைய நீண்ட முற்றுகை, போர், அதைத் தொடர்ந்த சூறையாடல் ஆகியனவற்றால் பாதிப்படைந்து, சீரழிந்திருந்த அந்நகரம் சிலுவைப் படையினருக்குத் தேவையான உணவையோ, இராணுவத் தளவாடங்களையோ அளிக்க இயலாத பரிதாப நிலையில் கிடந்தது. மலையின் உச்சியில் அமைந்திருந்த கோட்டையோ முஸ்லிம்களின் வசம். அதனால் சிலுவைப் படையினருக்குத் தற்காப்புக்கும் வழியின்றி ஆபத்தான சூழ்நிலை. ‘தீர்ந்தது விஷயம்; அனைவரும் அழிந்தோம்’ என்று அவர்கள் முடிவுகட்டி விட்டனர். அப்படியும் அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு துளி நம்பிக்கை அலெக்ஸியஸ். அந்த பைஸாந்தியச் சக்ரவர்த்தி உதவிப் படையை அனுப்பி வைப்பார்; அப்பொழுது வெளியில் இருக்கும் முஸ்லிம் படையை இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பையும் முன் நிகழ்வு ஒன்று தகர்த்திருந���தது.\nசிலுவைப் படையின் முக்கியத் தலைவர்களுள் கோமான் ஸ்டீஃபன் என்பவரும் ஒருவர். முன்னர் அவர்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருந்தபோது, கடைசிக் கட்டத்தில் நிலைமையை ஆராய்ந்த அவர், இனி கிறித்தவர்கள் வெற்றி அடைவதற்கோ, பிழைப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று முடிவுகட்டினார். இவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நாம் உயிர் பிழைத்து ஊர் போய்ச் சேர்வோம் என்று எண்ணியவர், காய்ச்சல், நோய் என்பதைப்போல் ஏதோ நொண்டிச் சாக்குச் சொல்லிவிட்டு, படையிலிருந்து விலகி, ஆசியா மைனர் வந்து சேர்ந்தார். அங்கு மத்திய அனடோலியாவில் தம் படையுடன் தங்கியிருந்த சக்ரவர்த்தி அலெக்ஸியஸை அவர் சந்தித்தார். ‘அதெல்லாம் அங்கு நிலைமை அப்படி ஒன்றும் சரியில்லை. அனேகமாய் இந்நேரம் நம் படையினர் அனைவரும் துடைத்து எறியப்பட்டிருப்பார்கள்’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார்.\nபார்த்தார் அலெக்ஸியஸ். ‘சரி, நாம் இனி இங்குத் தங்கி இருந்து ஆகப்போவது எதுவும் இல்லை. அவர்கள் விதிப்படி நடக்கட்டும்’ என்று தம் படையுடன் தலைநகர் கான்ஸ்டன்டிநோபிளுக்குச் சென்று விட்டார். எனவே, அந்தாக்கியாவின் முதல் முற்றுகையின்போது சிலுவைப் படையினருக்கு வந்து சேராத பைஸாந்திய உதவிப்படை, இப்பொழுது எப்படி வந்து சேரும் தாங்கள் கைவிடப்பட்டது லத்தீன் கிறித்தவர்கள் மனத்தில் கிரேக்கர்களைப் பற்றிய அதிருப்தியையும் மாறாத வடுவையும் நிரந்தரமாக ஏற்படுத்திவிட்டது. பிற்கால அரசியலில், போர்களில் பின்விளைவை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் காரணமான ஸ்டீஃபன் ஊர் போய்ச் சேர்ந்தால், ‘கோழைப் பயலே தாங்கள் கைவிடப்பட்டது லத்தீன் கிறித்தவர்கள் மனத்தில் கிரேக்கர்களைப் பற்றிய அதிருப்தியையும் மாறாத வடுவையும் நிரந்தரமாக ஏற்படுத்திவிட்டது. பிற்கால அரசியலில், போர்களில் பின்விளைவை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் காரணமான ஸ்டீஃபன் ஊர் போய்ச் சேர்ந்தால், ‘கோழைப் பயலே’ என்று அவர் தம் மனைவியிடம் ஏக வசனத்தில் திட்டும் துப்பும் வாங்கியதுதாம் மிச்சம். இதற்கு அங்கேயே கிடந்து இறந்திருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அவையெல்லாம் கிடக்கட்டும். இங்கே அந்தாக்கியாவில் இப்பொழுது சிலுவைப் படை தனியே கொ்போகாவை எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளாகியது.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, ��ொடர் -3\nஅப்பாஸிய கலீஃபாவின் ஆசிபெற்ற, பக்தாதில் உள்ள சுல்தானின் படையைத் தலைமை தாங்கி வந்திருக்கும் தளபதியாக, பெரும் வல்லமை மிக்கவராகத்தான் கெர்போகாவைச் சிலுவைப் படையினர் பார்த்தனர். அது என்னவோ உண்மைதான். மொசூல் நகரின் அந்தத் தளபதியும் பெரும் வீரர், திறமையானவர்தான். ஆயினும் இந்தப் போரில் அவருக்கும் தனிப்பட்ட வகையில் தன்னலம் சார்ந்த குறிக்கோள் ஒன்று இருந்தது.\nஇந்தப் போரில் சிலுவைப் படையினரை வென்று அவர்களைத் துரத்தி அடித்துவிட்டால், இப்பகுதியின் ஒப்பற்ற தலைவராகத் தாம் உயர முடியும், சிரியாவைக் கைப்பற்ற நல்லதொரு வாய்ப்பாக அது அமையக்கூடும் என்று அவருக்கு நம்பிக்கை, ஆசை. அதனால் ஆறு மாதங்களுக்கு முன்பே மிகக் கவனமாக அவர் திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தார்.\nயூப்ரட்டீஸ் நதியைக் கடந்து சிரியாவுக்கு வந்த கெர்போகா, டமாஸ்கஸின் ஆட்சியாளர் துகக், அவருடைய அதாபெக் ஸஹீருத்தீன் துக்தெஜின், ஹும்ஸின் ஆட்சியாளர் ஜனாஹ் அத்தவ்லா ஹுசைன், ஸின்ஜாரின் ஆட்சியாளர் அர்ஸலான் தாஷி, ஜெருஸலத்தின் ஆட்சியாளர் ஸுக்மான் இப்னு அர்துக் ஆகியவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்நியக் கண்டத்திலிருந்து உள்புகுந்து, நம் பகுதிகளைப் பிடுங்கி, நம்மைக் கொன்றொழித்து இஸ்லாத்திற்கு ஆபத்து விளைவிக்க முனையும் இந்தக் கிறித்தவர்களை விரட்டி அடிப்போம், இஸ்லாத்திற்காக ஒருங்கிணைவோம் என்றெல்லாம் பேசி, சிலுவைப் படையின் அபாயத்தை விவரித்தார். ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களுக்குள் இணக்கம் ஏற்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணர்த்த, அவரது அம் முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. தத்தம் போக்கில் பிரிந்து கிடந்த அவர்களும் ஓரளவு ஜிஹாதின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும். கெர்போகாவின் தலைமையில் அணி திரண்டனர்.\nஜிஹாது, சிலுவைப் படையின் மீதான வெறுப்பு என்பனவெல்லாம் அந்தக் கூட்டணித் தலைவர்களுக்கு இரண்டாம் பட்சமாக இருந்தன; முதன்மையான காரணம் அச்சம் கொ்போகாவின் மீது அவர்களுக்கு இருந்த அச்சம் கொ்போகாவின் மீது அவர்களுக்கு இருந்த அச்சம் ஸெல்ஜுக் பகுதிகளின் ஏகபோக அரசராக அவர் விரைவில் உயரப்போகிறார்; ஆளப்போகிறார்; அதனால் இப்பொழுதே அவருடன் இணக்கம் பாராட்டுவது நமக்கு நல்லது என்ற அரசிய���் நோக்கம்தான் அவர்களிடம் பிரதானமாக இருந்தது என்று அந்தக் கூட்டணிக்கு மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். அவரவர் உள்நோக்கம் என்னவாக இருந்தபோதினும் அச்சமயம் சிலுவைப் படையை நிர்மூலமாக்கும் சாத்தியம் அமைந்த முஸ்லிம்களின் கூட்டணிப் படை உருவானது, அது அந்தாக்கியாவை நோக்கி நகர்ந்தது என்பது மட்டும் கண்கூடு.\nஇலத்தீன் கிறித்தவர்களின் தலைவர்களுள் ஒருவரான பால்ட்வின், எடிஸ்ஸா நகரைக் கைப்பற்றினார்; சிலுவைப் படையின் முதல் ராஜாங்கமாக எடிஸ்ஸா மாகாணத்தை உருவாக்கினார் என்பதைப் பதினேழாம் அத்தியாயத்தில் வாசித்தோமில்லையா பெரும் படையுடன் கிளம்பிவந்த கெர்போகா நேராக அந்தாக்கியாவுக்குச் செல்லாமல், வழியில் இந்த எடிஸ்ஸா நகரை முற்றுகையிட்டார். முதலில் இதை மீட்டெடுப்போம் என்று நினைத்தாரா, அல்லது எடிஸ்ஸாவின் மீதான இந்த முற்றுகை அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருக்கும் சிலுவைப் படையினரைத் திசை திருப்பும்; அவர்களுள் ஒரு பிரிவு இங்கு வரும் என்ற தந்திரம் புரிந்தாரா என்பது தெரியாது. ஆனால் மூன்று வாரம் அவர் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டுக் காலம் விரயமானது, எடிஸ்ஸாவையும் கைப்பற்ற முடியாமல் போனது அவரது படையெழுச்சியின் முதல் பெரும் பிழையாக ஆகிவிட்டது. இரண்டில் ஒன்று என்று மூர்க்கமுடன் சிலுவைப் படை அந்தாக்கியாவைக் கைப்பற்ற அவகாசம் அளித்துவிட்டது. அந்தாக்கியா பறிபோனது என்று தெரிந்த பிறகுதான் இங்கு எடிஸ்ஸாவை விட்டுவிட்டு கெர்போகா அந்தாக்கியாவுக்கு விரைந்தார்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -12\nஜுன் 1098. அந்தாக்கியாவின் வடக்கே சில மைல்கள் தொலைவில், தமது படையின் முக்கியமான பகுதியை கெர்போகா பாடியிறக்கினார். நகரின் உச்சியில் இருந்த கோட்டையை முஸ்லிம்கள் தக்க வைத்திருந்தார்கள் அல்லவா, அவர்களுடன் தொடர்பு கொண்டார். கோட்டையைச் சுற்றி முஸ்லிம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். நகரின் வடக்கே இருந்த செயின்ட் பால் வாயிலைத் தடுத்து அடைக்கும் வகையில் போர்வீரர்கள் நிறுத்தப்பட்டனர். நகரின் முற்பகுதியில் தீவிரமாய்த் தாக்குதல் தொடுத்து உள்நுழைவது அவரது திட்டமாக இருந்தது. நகரின் கிழக்கு வாயில் சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான பொஹிமாண்டின் வசம் இருந்தது. அவர் தமது படை வீரர��களுக்குத் தலைமை தாங்க, ஜுன் 10ஆம் நாள் கெர்போகா தமது தாக்குதலைத் தொடங்க, ஆரம்பித்தது சண்டை. முஸ்லிம்கள் சிலுவைப் படையினருடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுவீச்சிலான போர் போலன்றி, இரு தரப்பினருக்கும் இடையே ஆரம்பத்தில் கடுமையான கைகலப்புச் சண்டைகளே நிகழ்ந்தன. பொழுது விடிந்ததிலிருந்து இரவு கவியும் வரை சிறிதுகூட இடைவெளி இன்றிச் சண்டை. ஓய்வு என்ற பேச்சுக்கு இடமே இல்லை. படை வீரர் ஒருவர், ‘இருக்கும் உணவை உண்ண முடியவில்லை, நீரைப் பருக அவகாசமில்லை. விடாமல் அடித்துக்கொண்டோம்’ என்ற குறிப்பிட்டிருக்கிறார். சண்டை, சண்டை, இடைவிடாத சண்டை.\nஇதில் முஸ்லிம் படையினரின் கை ஓங்கியது. அடித்துத் தாக்கி, துவைத்தார்கள். பலரைக் கொன்றார்கள். சிலுவைப் படையினர் துவண்டு, சோர்ந்து போனார்கள். அச்சமும் பீதியும் அவர்களைச் சூழ்ந்தன. அவை மிகுந்து, ‘இத்துடன் நம் ஆட்டம் முடிந்தது, தொலைந்தோம்’ என்று உறைந்து போனார்கள். இரவு சூழ்ந்ததும் இன்றைய சண்டை இத்துடன் முடிவடைந்தது என்று நகருக்குத் திரும்பும் படை வீரர்கள், ‘கொத்துக்கொத்தாக நம் தலைகளைக் கொய்ய முஸ்லிம்கள் தயாராகிவிட்டனர்’ என்று தங்கள் பங்குக்கு அச்சத்தைப் பரப்ப, பலர் என்ன செய்தனர் என்றால் கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கயிறுகள் கட்டிக் கீழே இறங்கிக் குதித்து, தப்பித்து ஓடினர். அந்த எண்ணிக்கை அதிகரித்தது. பொஹிமாண்டின் நெருங்கிய உறவினரேகூட, ‘உங்களுடன் உறவு இருக்கு சரி, உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா’என்று கயிற்றில் இறங்கித் தப்பி ஓடினார். ஒரு கட்டத்தில் சிலுவைப் படையின் முக்கியத் தலைவர்களேகூடத் தப்பித்துச் செல்லத் தயாராகிவிட்டனர் என்று செய்தி பரவியது. ‘இது என்ன கூத்து’என்று கயிற்றில் இறங்கித் தப்பி ஓடினார். ஒரு கட்டத்தில் சிலுவைப் படையின் முக்கியத் தலைவர்களேகூடத் தப்பித்துச் செல்லத் தயாராகிவிட்டனர் என்று செய்தி பரவியது. ‘இது என்ன கூத்து ஆபத்தாக இருக்கிறதே’ என்று பொஹிமாண்டும் அத்ஹிமரும் நகரின் வாயில்களை அடைத்து வீரர்கள் தப்பித்து ஓடுவதைத் தடுக்க அணை போடும்படி ஆனது.\nஇப்படியான களேபர நிலையில், ஜுன் 13ஆம் நாள் இரவு எரி நட்சத்திரம் ஒன்று முஸ்லிம் படைகளின் கூடாரத்திற்குள் விழுந்தது. இதைப் பார்த்தார்கள் சிலுவைப் படையினர். ‘ஆஹா நல்ல சகுனம் ���து. தேவனின் வதை முஸ்லிம்களின் மீது இறங்கும்’ என்று குதூகலித்தனர். அதற்கேற்றாற்போல் அடுத்த நாளே கெர்போகாவின் படையினர் பின்வாங்கிச் செல்வதை அவர்கள் கண்டனர். ஆனால், அதற்கான காரணமோ வேறு. தமது தாக்குதலில் தாம் நினைத்தபடி திட்டவட்டமான வெற்றி கிடைக்கவில்லை, சிலுவைப் படையின் தற்காப்பை முழுவதுமாகத் தகர்க்க முடியவில்லை என்பதை உணர்ந்த கெர்போகா தமது வியூகத்தை மாற்றி அமைத்தார். தினசரி நடைபெறும் சண்டை அது ஒருபக்கம் தொடரட்டும். நேரடியாக நகரினுள் நுழைவதை மாற்றி, சுற்றி வளைத்து நெருக்குவோம், சிலுவைப் படையை வெளி உலகுடன் முற்றிலுமாகத் தொடர்பிழக்கச் செய்வோம் என்பது அவரது திட்டம்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15\nஅந்தாக்கியாவைக் கைப்பற்றிய நாளாகப் பரங்கியர்கள் ஏற்கெனவே உணவுத் தட்டுப்பாடில் தவித்து வந்தனர். இப்பொழுது அது மேலும் தீவிரமடைந்தது. காலணிகளின் தோல், கண்டகண்ட செடிகளின் வேர்கள் என்று அகப்பட்டதைச் சாப்பிட்டு, ‘தோல்வி இனித் தவிர்க்க முடியாதது. சரணாகதிதான்’ என்று தோல்வியின் விளிம்பிற்குச் சென்றுவிட்டனர். ஆனால்…\nஜுன் 14ஆம் நாள் நடைபெற்ற ஒரு நிகழ்வு நிலைமையை முற்றிலும் மாற்றிப்போட்டது.\nவருவார், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்104 புறம் பேசுபவன் \nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 5 days, 18 hours, 16 minutes, 18 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 4 weeks, 14 hours, 2 minutes, 58 seconds ago\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/124418", "date_download": "2019-09-19T02:19:01Z", "digest": "sha1:NVGWJBTVRBGC2VFI2CHSU5ROVRYGC3D5", "length": 5278, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings Of Comedy Juniors 2 - 01-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nவயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டு வந்த இளம்பெண்: பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழில் பரபரப்பு -பிரபல கல்லுாாி அதிபா் கைது ..\nசரிந்த மேலாடையை கண்டுகொள்ளாமல் தலைகீழாக நின்ற மாளவிகா.. ஷாக்கான ரசிகர்கள்\nஉன் முகத்திலேயே குத்திடுவேன்.. பிக்பாஸ் கவினால் கடும் கோபமாகி கத்திய ஷெரின்\nபுலம்பெயர் மக்களுக்கு பிரான்சில் உருவாகி உள்ள புதிய சிக்கல்\nகொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nவிருது விழாவில் பேட்ட நடிகை மாளவிகா மோகனன் முகம் சுளிக்கவைத்த மோசமான உடை - புகைப்படங்கள்\nநள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்\nஇவர் சைலண்டாக பிக்பாஸ் 3 டைட்டில் ஜெயித்துவிடுவார்: முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரின் கணவர் கருத்து\n5 வருடத்திற்கு முன்பு அஜித் தன்னிடம் பேசியதை வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்ட நடிகை\nபிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார் அது கடவுள் கொடுத்த வரம்.. அது கடவுள் கொடுத்த வரம்..\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nபொத��வெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nஉன் முகத்திலேயே குத்திடுவேன்.. கவினால் கடும் கோபமான ஷெரின்\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nநயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம் - வீடியோ\nஅந்தரங்க வீடியோ.. பாலியல் தொல்லைக்கு ஆளான முன்னணி நடிகை நீதிமன்றத்திற்கு வேண்டுகோள்\nHe only dresses me, undresses me.. யாரை பற்றி இப்படி கூறினார் ராகுல் ப்ரீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/thayir/", "date_download": "2019-09-19T03:06:03Z", "digest": "sha1:WZV7V45WHPXHBZF2PRQTI5LB6GPQ2D72", "length": 26036, "nlines": 230, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "thayir | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசின்ன வெங்காயம்_5 அல்லது பெரிய வெங்காயம்_பாதி\nதயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.\nஅதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.\nதுளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.\nபிரியாணி,புலாவ்,கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.\nஇந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.\nநீர் மோர்_குடிக்க‌; தாளித்த மோர்_சாதத்துடன் சாப்பிட‌\nநீர்மோர்,தாளித்த மோர் இரண்டின் செய்முறையும் ஒன்றுதான்.தாளித்த மோருக்கு எக்ஸ்ட்ராவாக தாளிதம் செய்கிறோம்.அவ்வளவே.முதலில் நீர்மோர் செய்து குடித்துவிட்டு தெம்பாக அடுத்து தாளித்த மோர் பற்றி பார்க்கலாம்.\nவெறும் வாணலில் வறுத்துப்பொடித்த வெந்தயத்தூள்_துளிக்கும் குறைவாக‌\nவெறும் வாணலில் வறுத்துப்பொடித்த சீரகத்தூள்_துளிக்கும் குறைவாக‌\nதயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் வந்துவிடும்.அல்லது கரண்டியைக்கூட பயன்படுத்தலாம். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நம்ம ஊரில் டீ,காஃபி ஆத்துவோமே அதுமாதிரி இரண்டு ஆத்து ஆத்தவும்.\nஇதனுடன் மேலே கொடுத்துள்ளத் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சுவையான நீர்மோர் குடிக்கத் தயார்.\nபிறகு விருப்பமானவற்றில்(கப்,டம்ளர் போன்றவை)ஊற்றி குடிக்கலாம்.\nகாய்ந்தமிளகாய் அல்லது பச்சை மிளகாய்\n(பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டும் நீர்மோரிலேயே இருப்பதால் போடவேண்டுமென்பதில்லை.விருப்பமானால் இவற்றையும் சேர்த்துத் தாளித்துக்கொள்ளலாம்)\nதாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து மோரில் கொட்டிக்கலக்கவும்.\nஇதனை சாதத்துடன் ரசம் மாதிரி ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.உடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது துவையல் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nகிராமத்து உணவு, தயிர் & மோர் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: தயிர், தாளித்த மோர், நீர்மோர், பட்டர்மில்க், மோர், buttermilk, thayir. 2 Comments »\nதயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.\nசெய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.\nதயிர்_ 3 டேபிள் ஸ்பூன்\nசாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு\nஅரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இ��்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.\nபிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.\nஅதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.\nஇப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சாதம், தயிர், தயிர்சாதம், thayir, thayir saadham. 15 Comments »\nபருப்புகள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.அதே சூட்டில் சீரகத்தைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பருப்புகளைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.அது ஊறுவதற்குள் செளசெள காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.\nபருப்புகள் நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் போட்டு தேவையானத் தண்ணீர் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.கூடவே பச்சை மிளகாய், சீரகம் , கறிவேப்பிலை 2 இலைகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.தயிரில் 2 கப்புகள் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நீர்க்க கடைந்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும். அடுத்து அரைத்த பருப்புக் கலவையை ஊற்றி கட்டித் தட்டாமல் கலக்கி விடவும். அடுத்து மஞ்சள் தூள்,உப்பு,செளசெள இவற்றை அதில் போட்டு மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.கொஞ்ச நேரம் கொதித்த பின் மோரை ஊற்றிக் கலக்கி இறக்கி விடவும்.அடுப்பிலேயே இருந்தால் மோர் திரிந்து கெட்டு விடும்.\nஇதையே வேறொரு முறையில் வைப்பதானால் முதலில் குழம்பைக் கொதிக்க விட்டுக் கடைசியில் தாளித்துக் கொட்டியும் இறக்கலாம்.\nஇக் குழம்பிற்கு செளசெள நீங்கலாக வெண்டைக்காய்,பூசனிக்காய் போன்ற காய்களை��ும் பயன்படுத்தலாம்.எந்தக் காயாக இருந்தாலும் முதலில் காயைத் தனியாக வேக வைத்துத்தான் சேர்க்க வேண்டும்.வெண்டைக்காயை மட்டும் எண்ணெயில் நன்றாக வதக்கிச் சேர்க்க வெண்டும்.\nகிராமத்து உணவு, குழம்பு, தயிர் & மோர் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஓமம், குழம்பு, செளசெள, தயிர், பூசனிக்காய், மணத்தக்காளி வற்றல், மோர், வெண்டைக்காய், mor, mor kuzhambu, thayir. Leave a Comment »\nசாதத்தை கொஞ்சம் குழைவாக வேகவைக்கவும்.ஆற வைக்க வேண்டாம்.பாலை நன்றாகக் காய்ச்சி சூடான சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.இப்போது சாதம் உடைந்து நன்றாகக் குழைந்திருக்கும்.சாதம் இளஞ் சூடாக இருக்கும்போதே தயிர்,உப்பு சேர்த்துக் கிளறவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.கேரட்,வெள்ளரிக்காய் இவற்றை வேண்டிய வடிவத்தில் நறுக்கி,அதனுடன் திராட்சையையும் பரிமாறும்போது சேர்த்துக் கொள்ளலாம்\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி, சாதம், தயிர், பால், curd rice, sadham, thayir, thayir sadham. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/72842-nobody-cant-contest-independently-in-coming-elections-says-anbumani.html", "date_download": "2019-09-19T02:42:35Z", "digest": "sha1:ASKAR5ENSDSSTBJ4654MKAMVWWIQ7ZD3", "length": 14376, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் இனி தனி���ாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது\nதமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது\nதமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.\nஅதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய நாள் வரை அதிமுக., வை கடுமையாக விமர்சித்து வந்த பாமக., ஏன் திடீரென்று கூட்டணி வைத்தது என்பதற்காக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திவருகிறார்.\nதமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம் \nஅதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை; இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை\n10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்\nவிவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம் \n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதேமுதிக., வந்தால் மகிழ்ச்சி\nஅடுத்த செய்திஒரு கோடி பேருடன் ஒரே நேரத்தில்… உரையாடுகிறார் மோடி\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\n20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nமோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை\nபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nமாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா\nராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ\n ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ\n“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்” 19/09/2019 8:06 AM\nஉச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம் 19/09/2019 7:54 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 19/09/2019 6:30 AM\n“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று 19/09/2019 6:24 AM\nபஞ்சாங்கம் செப்.19- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/109667?ref=archive-feed", "date_download": "2019-09-19T03:03:17Z", "digest": "sha1:FH6FK5JPCUKLO6XC7TI7PWNGJ4LEAAKG", "length": 7506, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிசில் கருணை கொலைகளை விரும்பி ஏற்கும் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிசில் கருணை கொலைகளை விரும்பி ஏற்கும் மக்கள்\nசுவிட்சர்லாந்தில் கருணை கொலை அமைப்பு சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பில், ஐம்பது வயதை தாண்டிய 63 சதவீதம் பேர் தாங்கள் கருணை கொலை மூலம் இறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஜூரிச்சை சேர்ந்த அந்த அமைப்பு ஜேர்மன் மொழி பேசும் பகுதியில் 1036 பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, முன்பு பிரஞ்ச் மொழி பேசும் மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒத்து போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி அந்த அமைப்பின் தலைவர் saskia Frei கூறுகையில், கருணை கொலைக்கான விதிமுறைகள் சுலபமாக்கப்பட வேண்டும், பொலிஸ் விசாரணையெல்லாம் அதற்கு தளர்த்தப்பட வேண்டும்.\nமருத்துவர்களே தற்கொலை செய்ய விரும்புவர்களுக்கு சரியான மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nதற்கொலை சட்டப்படி குற்றமில்லை என விதியுடன் இருக்கும் சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.\nவிருப்பமுள்ள கருணை கொலைகள் அங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது, இந்த விருப்பப்பட்ட கருணை கொலை மரணங்கள் அங்கு 'அசாதாரண மரணங்கள்' என்று கூறப்படுகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/320058", "date_download": "2019-09-19T03:17:42Z", "digest": "sha1:LQYJ67ME6GTVCGYGKCALIHO3P6FIZH3S", "length": 31362, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "​தோஷம் கழிப்பதாக கூறி நகை கொள்ளையில் ஈடுபட்ட முதியவர்! | old man involved in theft | News7 Tamil", "raw_content": "\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n​தோஷம் கழிப்பதாக கூறி நகை கொள்ளையில் ஈடுபட்ட முதியவர்\nசென்னையில் பூஜை செய்து தோஷம் கழிப்பதாக கூறி பல வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த 80 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.\nஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசன் என்ற முதியவர், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம், தோஷம் கழிப்பதாக கூறி, அவர்களின் வீடுகளுக்கு சென்று கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.\nதோஷம் கழிப்பதாக கூறி தண்ணீர் நிரப்பப்பட்ட குடத்தில் நகைகளை போடச் சொல்லும் சீனிவாசன், வீட்டு உரிமையாளர் பார்க்காத சமயம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதில் கவரிங் நகைகளை போட்டு ஏமாற்றி வந்துள்ளார்.\nபின்னர், ஒரு மாதம் கழித்து நகைகளை திரும்ப எடுக்குமாறும் கூறி வந்துள்ளார். இவ்வாறு மயிலாப்பூரில் கொள்ளையடித்த போது சீனிவாசன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரைக் கைது செய்த மயிலாப்பூர் போலீசார் 25 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nவெள்ளி பொருட்களை குறிவைத்து கொள்ளையடிப்பதால் சில்வர் சீனிவாசன் என அழைக்கப்பட்டு வந்தாக போலீசார் கூறியுள்ளனர்.\nசென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nசென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nபோக்குவரத்து காவலரை தள்ளிவிட்ட சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nசென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆயுதப்பட\n​முன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர்\nமுன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை, சாலையில் கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள்\nசென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய\nசிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்\nசென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச\n​ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்\nபுகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவ\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\nஎழும்பூரில் 1000 கிலோ இறைச்சி பறிமுதல் : தனிப்படை அமைத்து ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை\nசென்னை எழும்பூரில் 1000 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத\n​'Yamaha - Hero பார்ட்னர்ஷிப்பில் உருவாகியுள்ள E-Cycle\n​'இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி திறனுடன் கூடிய சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்\n​'போக்குவரத்து காவலர் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டிய பெண்...\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வ���ும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதா��் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/15162521/Placement-in-Indian-Navy.vpf", "date_download": "2019-09-19T02:54:09Z", "digest": "sha1:PSDOYP7ZG3GXTFWUTGMC6ZH23RHZRGVX", "length": 11468, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Placement in Indian Navy || இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு172 காலியிடங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nஇந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு172 காலியிடங்கள் + \"||\" + Placement in Indian Navy\nஇந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு172 காலியிடங்கள்\nஇந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணிக்கு 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇந்திய கடற்படை ராணுவத்தின் முப்பிரிவுகளில் ஒன்றாகும். இந்த படைப்பிரிவில் ஏராளமான பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மெக்கானிக்கல் பிரிவில் 103 பேரும், எக்ஸ்புளோசிவ் பிரிவில் 69 இடங்களும் உள்ளன. ‘குரூப்-பி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணியிடங்கள் நான்-கெசட்டடு தரத்திலானவை. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...\nவிண்ணப்பதாரர்கள் 28-4-2019-ந் தேதியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nமெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், புரொடக்சன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nகெமிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் எக்ஸ்புளோசிவ் பிரிவு பணியில் சேரலாம்.\nவிண்ணப்பதாரர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nஎழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வுநாள் இணையதளத்தில் வெளியாகும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.\nவிண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.joinindiannavy.gov.in மற்றும் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்��ி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n2. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n3. திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் கைது\n4. செல்போனை தாயார் வாங்கி வைத்துக்கொண்டதால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை\n5. தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nifetolol-p37114302", "date_download": "2019-09-19T02:00:22Z", "digest": "sha1:TRVDLCZ74EEHCD2OEXWMTSA6WI2MGAAM", "length": 22027, "nlines": 372, "source_domain": "www.myupchar.com", "title": "Nifetolol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nifetolol payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nifetolol பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nifetolol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nifetolol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nifetolol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Nifetolol-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Nifetolol-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Nifetolol-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்க���டும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nifetolol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nifetolol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nifetolol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Nifetolol உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Nifetolol உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nifetolol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nifetolol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nifetolol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNifetolol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nifetolol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_13_archive.html", "date_download": "2019-09-19T02:24:41Z", "digest": "sha1:6K3A72CV53CDC6J67XOHTTRMXJF7KQDO", "length": 54979, "nlines": 636, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 13 November, 2007", "raw_content": "\nஉணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து 25,000 பேர் பங்குபெறும் சுற்றாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மனிதர்கள் சாப்பிடும் உணவுக்கும், செய்கிற உடற்பயிற்சிக்கும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் என்கிற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருக்கிறது. அதாவது, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உண���ை சாப்பிடுவதாலும், போதுமான உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும், அதிகமான உடல் பருமனாக இருப்பதாலும் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறையின் தலைவர் மருத்துவர் பிரசாத் ராவ் அவர்களின் செவ்வி : \"பிபிசி\" இன்றைய அனைவர்க்கும் அறிவியல் பகுதியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nசூரகுடி பாலா - சென்னை\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்\nஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்றுவிடலாம்\nமனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்\" - சத்யசாய்\n\"உணவு தேடி வயலுக்கு செல்லும் பசுவை வீட்டுக்கு திரும்ப கொண்டு வர, அது எந்த வகையான உணவை நாடிச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடச் சுவையான சிறந்த உணவை வீட்டிலேயே அளிக்க முற்படுகிறோம். இதனால் அப்பசு நாளடைவில் வெளியே செல்லும் வழக்கத்தையே விட்டுவிடுகிறது. அதுபோல நாமும், வெளியே திரிய ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்\" - சத்யசாய்\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்\nகாங்கிரஸ் இடதுசாரிகள் இடையிலான கருத்துவேறுபாடுகளில் திருப்புமுனை சமரசமா சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து நேயர்கள் அறிவார்கள். இன்று இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை சர்வதேச அணு சக்தி நிறுவனத்துடன் நடத்தலாம்; ஆனால் இறுதி முடிவை தங்களிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவேண்டும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதாகவும் இன்று இந்திய செய்தி நிறுவனங்கள் பல கூறின\nபாகிஸ்தானில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை : பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவியாகிய பேநசிர் பூட்டோ அவர்களால் திட்டமிடப்பட்ட, அவசர நிலைக்கு எதிரான பாரிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில், அ��்நாட்டு அரசு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது\nமன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nதிருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது\nஇராக், ஆப்கானிஸ்தான் யுத்த செலவுகள் நினைத்ததற்கு இருமடங்காய் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஜனநாயகக் கட்சி : யுத்தங்களினால் அமெரிக்காவுக்கு செலவு அதிகம் என்கிறது ஜனநாயகக் கட்சிஇராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா நடத்திவரும் போர்களுக்கான செலவு முன்பு நினைத்திருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய் - தமிழ்நாட்டில் பெண் நாய் ஒன்றை இந்துமத சடங்கு முறைகளின்படி திருமணம் செய்துள்ளார் செல்வகுமார் என்பவர். இரண்டு நாய்களை தான் கல்லால் அடித்துக் கொன்றமைக்கு நாயை மணப்பதால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். நாய்களை கொன்றதன் பிறகு தான் சபிக்கப்பட்டதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், காது கேட்காமல் போனதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். கோயில் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் மணப்பெண்ணான நாய் செம்மஞ்சள் புடவை உடுத்தி, மலர் மாலை அணிந்திருந்தது. திருமண விருந்தாக அதற்கு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டது\nஇன்றைய (நவம்பர் 13 செவ்வாய்க்கிழமை 2007) \"பிபிசி\" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nவயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக்கிறான்\n மூக்கில் விரல் வைக்க வைத்த \"மூங்கில் கால்' சிறுவன் - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை \"கால்'களாக்கி, \"ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை \"குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். \"என்ன வேண்டுதலோ - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை \"கால்'களாக்கி, \"ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை \"குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். \"என்ன வேண்டுதலோ எவர் பெற்ற பிள்ளையோ' என மூக்கில் விரல் வைத்து பெரிசுகள் முணு, முணுக்கப் பார்த்தோர் வியந்தனர்.\nதலைக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு ஈடாக, சாலையில் மெதுவாக மூங்கிலின் மேல் \"தவழ்ந்து' சென்றான் அச்சிறுவன். பஸ்சில் சென்றவர்கள் கூட தலையை வெளியே நீட்டி, சூரியனை தரிசிப்பதை போல, உயரே பார்த்தனர்...பக்கவாட்டில் வரும் வாகனத்தில் தலை சிக்கினால் உயிருக்கு உலை வந்துவிடுமே, என்ற கவலை சிறிதும் இன்றி. டூ வீலரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்க பெரியகடைவீதியில் கூடியது கூட்���ம். பள்ளி சிறுவர்கள், 11 அடி உயர மூங்கில் சிறுவனை அன்னார்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டனர். சுற்றி நின்று கைவலிக்க கரவோசை எழுப்பினர். அப்போது, மூங்கில் சிறுவனுடன் \"கீழே நடந்து சென்ற' இன்னொரு சிறுவன், வேடிக்கை பார்ப்போரிடம் பரபரப்புடன் \"சில்லறை'களை சேகரித்தான். \"காசு பார்க்க' இப்படியும் ஒரு வழியா, என அப்போதுதான் புரிந்தது பலருக்கும். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பலருக்குள்ளும் எழுந்தது கேள்வி. கேட்டு, விளக்கம் பெறத்தான் யாருக்கும், நேரமில்லை. அந்த குறையை போக்குகிறது, மூங்கில் சிறுவனின் இந்த பேட்டி:\nஎனது பெயர் பீரு (11). தந்தை தாராஜன், தாயார் இஷா. சொந்த ஊர் ராஜஸ்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே, உயரமான மூங்கிலில் கால்களை கட்டிக்கொண்டு \"உயரே' நடக்கும், பயிற்சி பெற்றுள்ளோம். ஊர், ஊராக \"இப்படி' நடந்து சென்று, பொதுமக்களிடம் பைசா வசூலித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சென்னையில் இருந்து 20 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்தோம். தற்போது, ஈச்சனாரியில் தங்கியிருந்து, பல பகுதிகளுக்கும் \"இப்படி' சென்று வருகிறோம். சாதாரணமாக காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள். இதுபோன்று வித்தியாசமான முறையில் ஏதாவது செய்தால்தான் ஆச்சர்யப்பட்டு, மக்கள் பணம் கொடுப்பார்கள். தினமும் ஏதோ 200-லிருந்து 300-ரூபாய் வரை கிடைக்கும். தம்பி ராம்கிஷன் என்னுடன் வந்து பணம் வசூலிப்பான். மூங்கில் மீது நடப்பதால் கால் வலிக்காதா, என பலரும் என்னிடம் கேட்கின்றனர், வயிற்று பிழைப்புக்காக எல்லாம் பழகிவிட்டது. இவ்வாறு, பீரு தெரிவித்தான்.\nLabels: நன்றி : தினமலர்\nபுலிகளுக்கு இனி போதாத காலம்தான்\nசர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத���தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:\nஅமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.\nவிசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது ���மெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.\nமூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி., அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ���ஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.\nசீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.\nபடகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிகள் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.\nஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.\nஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.\nபுலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்��ி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nமனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்...\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்\nவயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக...\nபுலிகளுக்கு இனி போதாத காலம்தான்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmaed.org/uncategorized/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-09-19T02:20:53Z", "digest": "sha1:GWC3FQZS2ILKNDC5ZNANBC4VVZZLXA2B", "length": 3809, "nlines": 39, "source_domain": "pmaed.org", "title": "தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றதாக வந்த புகாருக்கு பதில் அளிக்க எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த ஆண்டே பல்கலைக்கழக் மானிய குழு கடிதம் – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nதவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றதாக வந்த புகாருக்கு பதில் அளிக்க எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த ஆண்டே பல்கலைக்கழக் மானிய குழு கடிதம்\nஎஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது.\nதவறான தகவல் கொடுத்து அனுமதி பெறப்பட்டது என்ற புகாரை இந்திய அரசு மனித வளத்துறை பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுப்பியதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு இது பற்றிய அறிக்கையை சமர்பிக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த 12.09.2015 தேதியன்று கடிதம் எழுதி உள்ளது. நாளது தேதி வரை பதில் கிடைக்கப் பெற்றதா ஆம் எனில் என்ன பதில் எடுத்த நடவடிக்கை என்ன என்ற எந்த விபரமும் நாளது தேதி வரை வெளியிடப்படவில்லை. இதை ரகசியமாக மூடி மறைத்தது யார்\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188245", "date_download": "2019-09-19T02:46:03Z", "digest": "sha1:ELM6IU6IYWRETYXMREOOYX6OCPPJU5ME", "length": 8337, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது!- குவான் எங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது\nகோலாலம்பூர்: ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அம்னோ உறுப்பினர்களை, குறிப்பாக 1எம்டிபி பிரச்சனையுடன் தொடர்புடையவர்களை பெர்சாத்து கட்சி அனுமதிக்காது என்று தாம் நம்புவதாக ஜசெக கட்சி பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமலாய்க்காரர்களின் ஒற்றுமைக்காக பெர்சாத்து கட்சியில் அம்னோ உள்ளிட்ட இதர மலாய்க்காரர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைந்து செயல்பட பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.\n“துன் ஏற்றுக் கொள்ளாத ஒரு சிலர் இருப்பார்கள். நிச்சயமாக, முன்னாள் அம்னோ பொதுச் செயலாளரும் இப்போது பொருளாளருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மற்றும் நஜிப் ரசாக் ஆகியோரை மகாதீர் ஏற்றுக் கொள்ள மாட்���ார்” என்று குவான் எங் தெரிவித்தார்.\nமலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nNext articleஅம்னோ கட்சியின் முடக்கப்பட்ட பணம் 1எம்டிபி நிதியிலிருந்து பெறப்பட்டதல்ல\n“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்\nநாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா\n“நான் பிரதமராக இருக்கும் வரை அமைச்சரவையில் மாற்றம் இல்லை\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\nபுகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-19T01:59:10Z", "digest": "sha1:FNP6CUVLFNMKHN2KWS3FSJ43U5US527S", "length": 6042, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "வீரனாக |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்\nசுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்க்கு வாழ்ந்து சென்ற ......[Read More…]\nJanuary,21,11, —\t—\t. ஒருவன், இல்லாத, கடவுள், கைக் கொண்டு, சுயநலமற்றவனாக, சுயநலம், செல்��ந்தனாக, தன்மையே, தைரியத்துடன், நல்ல லட்சியத்துடன், போதும், முறையான, வழியை, வாழ்ந்த, வீரனாக\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஇனியாவது அழைப்பு வருமா கடவுளிடமிருந்த ...\nமஹா குரு ஸ்ரீ ராகவேந்திரர்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் � ...\nகாஷ்மீர் ரூப பவானி தேவி\nவிலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை வ� ...\nகடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டி� ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/08/blog-post_15.html", "date_download": "2019-09-19T02:59:49Z", "digest": "sha1:YY2HS3XIEWV4SLC5MKTDSGGHURL5WYWH", "length": 13565, "nlines": 160, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: திருமணமாகாத ஆண்கள் கவனிக்க", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபெண்ணின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அவள் நாய்க்குட்டிக்கு தடுப்பூசி போடும் நாளை முன் கூட்டியே குறித்து வைத்து நினைவூட்ட வேண்டும். அவளுக்கு என்ன பிடிக்குமென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு வெற்றிகரமான ஆண்களைப் பிடிக்கும். தனது இலட்சியம் அல்லது கனவை நோக்கி சீரிய இலக்குடன் முயலும் ஆணை வெகுவாக மதிப்பாள். அந்த இலட்சியமும், கனவும் உனக்கு அப்புறம்தான் என்று உணர்த்தினால் அப்படியே சரணாகதி ஆவாள். உன்னை விட இந்த உலகத்தில் பெரியது ஏதுமில்லையென நீரூபிக்கவில்லை என்றாலும் கூட வாயிலாவது சொல்ல வேண்டும்.\nஆண் எல்லா விஷயத்தையும் பகுத்தறிவோடு அணுகுவான். பெண் எமோஷனல் கோணத்தில் அனுகுவாள். ஆணின் மூளை efficiency ஐ படைக்கும் நோக்கில் பின்னப்பட்டுள்ளது. ஆண்-பெண் உறவில் efficiency ஐ காட்டிலும் effectiveness ஸே முக்கியம் என்பதை உணர வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்ணோடு எஃப்பெக்டிவ் கம்யூனிகேஷனை நிறுவுவது ஆணுக்கு புரியாத புதிரே. தட்ஸ் ஓகே என்று அவள் சொல்லும் போது தட்ஸ் நாட் ரியல்லி ஓகே\nஒரு பெண் தான் ஸ்பரிசிப்பட விரும்புகிறாள். சீண்டலும், தீண்டலும் அவளுக்கு அவசியமாக இருக்கிறது. அவள் கூறுவதைக் காது கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறாளே ஒழிய அதை வைத்து அவள் மீது மதிப்பீடுகளை உருவாக்கினால் அவள் ரசிப்பதில்லை. (ஆனால் காலம் பூராவும் மற்றவர்கள் மீது மதிப்பீடுகளை உருவாக்குவது பெண்ணின் பிரதானமாக காரியங்களில் ஒன்று) அவள் சொல்பதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என விரும்புகிறாளே ஒழிய அவள் பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டுமென அவள் எதிர்பார்ப்பதில்லை. She wants you to pay attention to her – pay attention to details. தன் தோற்றம் பற்றி நீங்கள் புகழ வேண்டுமென விரும்புகிறாள். அவள் மேக்கப் பற்றி, அவளது ஆடைத் தேர்வைப் பற்றி, அவள் அடித்திருக்கும் பாடி ஸ்பிரே பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து, அது பாராட்டும் வகையில் இருத்தம் உசிதம், இருக்க வேண்டும். நீங்கள் அவளை அழகானவளாக உணர வைக்க வேண்டும். தன்னைப் பெரிதாக மதிக்கவும், கொண்டாடவும் வேண்டுமென அவள் விழைகிறாள். நான் ரொம்ப லக்கி என நீங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறாள். அவள் அடிக்கும் மொக்கையான ஜோக்குகளுக்கெல்லாம் நீங்கள் சிரிக்க வேண்டும்.\nஉங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்கள் நிரூபிக்க வேண்டுமென அவள் எதிர்பார்க்கிறாள். நீங்கள் அருகில் இருக்கையில் அவள் பாதுகாப்பாக உணர விரும்புகிறாள். உங்கள் தோளில் அவள் சாய்ந்திருக்கும் போது கவலைகள் ஏதுமில்லாமல் தூங்க முடிவதாய் இருக்க வேண்டுமென விரும்புகிறாள். உங்கள் பிரச்சினைகளுக்கு அவளிடம் நீங்கள் ஆறுதல் தேட வேண்டுமென ஆசைப்படுகிறாள். அவள் அறியாத ரகசியங்களை நீங்கள் வைத்திருப்பதை அவள் அனுமதிப்பதில்லை. அவள் பெற்றோரைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் நீங்கள் தவறாக ஏதும் பேசக் கூடாது. ஆனால் இந்தச் சட்டம் அவளைக் கட்டுப்படுத்தாது. அவ்வப்போது அணைப்புகளும், முடியும் போது முத்தங்களும் பரிமாறிக்கொள்ள வேண்டும் அவளுக்கு.\nநீங்கள் நெருக்கமாக ஆனால் மட்டுமே அவள���க்கு காம உணர்வு உண்டாகும். உங்களுக்கு காம உணர்வு ஏற்பட்டால் மட்டுமே நெருக்கம் வரும். நீங்கள் அவளோடு விவாதங்களில் ஈடுபட வேண்டுமென்று அவளுக்கு விருப்பம் – அது விளையாட்டுக்காக இருந்தாலும் சரி. அந்த விவாதத்தின் முடிவில் அவளே வெல்ல வேண்டும். நான் தப்பு, நீதான் சரியென்று நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் அவளுக்கு விட்டுக் கொடுத்த மாதிரி இருக்கக் கூடாது. உண்மையை ஏற்று ஒப்புக்கொண்ட மாதிரி இருக்க வேண்டும். நீங்கள் சுவாரசியமான ஆளாக இருக்க வேண்டுமென விரும்புகிறாள். அவளை நீங்கள் சிரிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகிறாள். உங்கள் அருகாமை அவளுக்கு மகிழ்ச்சி தர வேண்டும். அவளோடு நீங்கள் குறும்புத்தனமாக விளையாட வேண்டுமென்று விரும்புகிறாள். அவளை படுக்கையில் (அல்லது சோஃபாவில் அல்லது ஷவருக்கு அடியில்) எப்படி திருப்திப்படுத்த வேண்டுமென்ற சூட்சுமம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறாள்.\n(விரைவில் வெளிவரவிருக்கும் ’இரவல் காதலி’ நாவலில் இருந்து)\nநீங்கள் நெருக்கமாக ஆனால் மட்டுமே அவளுக்கு காம உணர்வு உண்டாகும். உங்களுக்கு காம உணர்வு ஏற்பட்டால் மட்டுமே நெருக்கம் வரும்.\nநீங்கள் நெருக்கமாக ஆனால் மட்டுமே அவளுக்கு காம உணர்வு உண்டாகும். உங்களுக்கு காம உணர்வு ஏற்பட்டால் மட்டுமே நெருக்கம் வரும்.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஷோபா சக்தியின் சமூகத்திற்கு மெட்ராஸ் கஃபே வந்தனங்க...\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை\nஎங்கே போகிறது ரூபாயின் மதிப்பு\nதனிமையிலே இனிமை காண முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/09/12/618647/", "date_download": "2019-09-19T02:54:25Z", "digest": "sha1:WV47LVD363JZTO4BJULWHZTXA5ZHUAQI", "length": 2534, "nlines": 33, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: வதந்திக்கு முற்று புள்ளி வைத்த டோனி மனைவி", "raw_content": "\nவதந்திக்கு முற்று புள்ளி வைத்த டோனி மனைவி\nவிராட் கோலியின் டுவீட்டை வைத்து, டோனி ஓய்வு பெறலாம் என்ற செய்தி தீயாக பரவியது. அவர் இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்றும் செய்தி வெளியானது.இதற்கிடையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது, தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், அப்படி எந்த தகவலும் இல்லை என்று விளக்���ம் அளித்தார். இந்நிலையில் டோனியின் மனைவி சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அதெல்லாம் வதந்திகள் என குறிப்பிட்டுள்ளார். இதனால் டோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nதீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி திரைப்படம்\nபயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/kitchen-and-home/recipes/how-to-make-potato-omelette-1107.html", "date_download": "2019-09-19T02:16:08Z", "digest": "sha1:B7EHR5ETEDNCASUFYFWOSNFW5KYK2W45", "length": 4992, "nlines": 87, "source_domain": "m.femina.in", "title": "உருளைக்கிழங்கு ஆம்லேட் செய்வது எப்படி? - How to make potato omelette | பெமினா தமிழ்", "raw_content": "\nஉருளைக்கிழங்கு ஆம்லேட் செய்வது எப்படி\nரெசிப்பி தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Fri, Jun 21, 2019\nஉருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nநான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும். இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும். கண்டிப்பாக மாறுதலான சுவையை உணரலாம்.\nஅடுத்த கட்டுரை : ஊட்டம் தரும் பழச்சாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-important-newsslider/26/6/2019/rs10000-fine-drunk-driving-rs-5000-no-license", "date_download": "2019-09-19T03:15:55Z", "digest": "sha1:66YQPE2NTYDUYVKKQMEVN3ELGCQA6R3S", "length": 29180, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு! | Rs.10,000 Fine for Drunk Driving, Rs 5000 For No License! | News7 Tamil", "raw_content": "\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ��ருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, அதனை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், தற்போதுள்ள 2 ஆயிரம் அபராதம் என்ற விதிமுறையை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அவசர வாகனங்கள் எனப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nசிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும், வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் புதிய சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை அதிகபட்சம் ஒரு லட்சம் வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 5,000 ஆயிரம் ஆக உயர்த்தவும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதத்தை 5,000 ரூபாயாக ஆக உயர்த்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கினால் 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதம் வரை தற்காலிக ரத்து செய்யப்படும். சாலைகளில் அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதம் 5,000 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது.\nமுந்தைய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்ட திருத்தம், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், மோடி தலைமையில் மீண்டும் பதவியேற்றுள்ள பாஜக அரசு, முந்தைய மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\n​'Yamaha - Hero பார்ட்னர்ஷிப்பில் உருவாகியுள்ள E-Cycle\n​'இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி திறனுடன் கூடிய சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்\n​'போக்குவரத்து காவலர் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டிய பெண்...\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கர��த்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு த��ிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய ���ருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2019-09-19T03:03:58Z", "digest": "sha1:P5DGB2TR35HVDIFLAIRSU6WGM2GJUTQD", "length": 4405, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மறந்துபோய்க்கூட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மறந்துபோய்க்கூட யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு தற்செயலாகக்கூட; தவறுதலாகக்கூட.\n‘ஒரு முறை பட்டாகிவிட்டது. இனி மறந்துபோய்க்கூட மதுவைக் கையால் தொட மாட்டேன்’\n‘மறந்துபோய்க்கூட அவர் வீட்டுக்குப் போய்விடாதே. பேச ஆரம்பித்தால் விட மாட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E2%80%93%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-19T03:10:27Z", "digest": "sha1:FPO2FB7CVMUNUD2ELCPS4HQXIBADD7H3", "length": 6613, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லகர்–ஆலண்டர் சிதைவு வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்லகர்–ஆலண்டர் சிதைவு வினை (1946) (Gallagher–Hollander degradation) என்பது ஒரு நேரியல் அலிஃபாட்டிக் காபொட்சிலிக் அமிலத்தில் இருந்து பைருவீக் அமிலத்தை வெளியேற்றி எண்ணிக்கையில் இரண்டு கார்பன் அணுக்கள் குறைவாகக் கொண்டுள்ள ஒரு புதிய அமிலத்தைத் தருகின்ற வினையாகும்.[1] இவ்வினையின் அசலான நோக்கம் தொடர் வினைகள் மூலமாக பித்தவமிலம் உருவாக்குதலுடன் தொடர்புடையது ஆகும். தயனைல் குளோரைடுடன் வினைபுரிந்து அமிலகுளோரைடு (2) உருவாதல் ஈரசோமீத்தேனுடன் வினைபுரிந்து ஈரசோகீட்டோன் (3) உருவாதல், ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து குளோரோமெத்தில் கீட்டோன் (4) உருவாதல், குளோரின் கரிம ஒடுக்கவினைக்குட்பட்டு மெத்தில்கீட்டோன் (5) உருவாதல், கீட்டோன் ஆலசனேற்றம் அடைந்து (6) பைரிடீனுடன் நீக்க வினையில் ஈடுபட்டு ஈனோன் (7) உருவாகி இறுதியாக குரோமியம் மூவொட்சைட்டுடன் ஆக்சிசனேற்றம் அடைந்து பிசுனார்கோலனிக் அமிலம் உண்டாகிறது (8).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2014, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:56:28Z", "digest": "sha1:JX35SXMXVV3JJEYUMUMKG3H2BSQMVZLG", "length": 5533, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்சல் டேவீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்சல் டேவீஸ் (Marshall Davies, பிறப்பு: ஆகத்து 17 1930), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950/51-1956/57 ஆண்டுகளில், சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\n[www.cricketarchive.com/Archive/Players/5/5071/5071.htmlமார்சல் டேவீஸ்]- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpower-eelam.blogspot.com/2019/", "date_download": "2019-09-19T03:06:03Z", "digest": "sha1:A4S54DAJOKGKB5ZQPEWWT7RFH5DCZTEI", "length": 189412, "nlines": 296, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: 2019", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\n°வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன்.\nகதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚’சொல்லுக்கு முன் செயல்’ இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே ஜெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான விலாசங்களும் தகுதிகளும்.\nவன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன் என்ற ஜெயமண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார்.\nசிங்களம் திட்டமிட்டு தொடர்ந்த தமிழின அழிப்பானது வன்னிக் கிராமங்களையும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. சிங்கள எல்லைக் கிராமங்களிலிருந்து வருகிற சிங்களத்தினால் பாவற்குளம் போன்ற கிராமங்களின் வாழ்வுரிமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது.\nவிவசாயத்தையே பலமாகக் கொண்ட இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் கால்நடைகளை திருடுவது முதல் இங்கு வாழ்ந்த தமிழர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத காலம் அது. ஒவ்வொரு தமிழரையும் போராடு என்ற விதியையும் எழுதிய காலமும் அதுவே.\nகாலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறை போராளியாய் புடம்போட்டு வளர்த்துத் தாயகம் அனுப்பியது. அச்சுறுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக ஜெயமண்ணா ஆயுதம் தாங்கிய வீரனாய் தோழர்களுடன் நிலத்தில் வந்திறங்கிய போது அந்தப் பாதங்கள் பதிந்த இடங்களெங்கும் தலைநிமிர்ந்தது. வன்னியின் வீரவரலாற்றுக் கதைகளாக வீழ்ந்த வீரத்தின் நிமிர்வாக ஜெயமண்ணாவின் பணி வன்னி நிலத்திலும் வன்னிக் காடுகளிலும் ஆரம்பித்தி��ுந்தது.\nஇந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய ஜெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டது. இங்கிருந்தே ஜெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார்.\nஆரம்பகால சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி பூனகரி 4ம் கட்டைச் சண்டை , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் என பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்ப காலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான ஜெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு தானும் கைகோர்த்துக் கொண்டே நடந்தது.\n1987 யாழ்மாவட்டம் மிகுந்த சிக்கலை எதிர் நோக்கியிருந்த காலமது. „’லிபரேசன் ஒபரேசன்’ நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் நிலப்பரப்பு இலங்கையரச படைகள் வசமானது. யாழ்மண்ணின் இதர பகுதிகளும் சிங்களத்தின் கைகளில் போய்விடும் என்ற நிலமையைத் தோற்றுவித்து மக்களின் மனங்களில் யுத்தத்தின் பாதிப்பு உளரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காலம் யாழ்மண் உணவு தொடக்கம் மருந்துகள் அடிப்படைத் தேவைகளுக்கெல்லாம் மிகவும் அவதிப்பட்டகாலம்.\nஅயல் நாடான இந்தியா தனது பிராந்திய நலனில் எப்போதுமே அடுத்த நாடுகளையோ அல்லது அயல்நாடுகளையோ அண்டவிடாதது. இக்காலத்தில் இந்தியா திடீரென யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளில் வானிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காப்பதற்கு இந்தியா கட்டாயம் வருமென்று நம்பிய தமிழர்களின் நம்பிக்கைக்கு உற்சாகத்தை வழங்கியது போல 04.06.1987 இந்திய விமானங்கள் போட்ட உணவுப்பொதியில் ஈழத்தமிழரின் விடிவின் காலமும் நெருங்கியதாகவே உணர்ந்தது தேசம். புலிகள் மட்டும் இந்திய அரசின் போலி இரக்கத்தைப் புரிந்து கொண்டார்கள்.\n04.06.1987 அன்று யாழ்குடாவில் இந்திய வான்படையினரால் போடப்பட்ட உணவுப்பொதிகளும் அதன் ஏற்பாடுகளும் பற்றிய செய்தியானது அப்போதைய இந்திய ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயமாகும்.\n“ஒப்பிர���சன் பூமாலை” என பெயரிடப்பட்டு நடைபெற்ற மேற்படி உணவுப்பொருட்களை இந்தியா போடுவதற்கான காரணத்தை இப்படித்தான் அந்நாளில் சொல்லப்பட்டது. ‘கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.’\nஇப்படித்தான் அன்றைய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தியா எங்களைக் காக்கும் எங்களின் நேச சக்தியென்றுதான் நம்பியது தமிழினம்.\nபுலிகளின் வீரமும் இக்கட்டு நிறைந்த காலங்களையெல்லாம் தங்கள் மனபலத்தால் வென்ற தைரியமும் அந்த இக்கட்டு மிகுந்த காலத்தை கப்டன் மில்லர் என்ற மாவீரனின் தியாகத்தால் மீட்டுத் தந்தது.\n05.07.1987 அன்று வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது உயிராயுதமாக மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் உட்சென்று வெடித்து பெரும் அழிவை இராணுவப் படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்திய பேரிடியில் சிங்களத்தின் மனபலமும் உடைந்து போனது.\nஅப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவை உடைத்து கரும்புலியின் வரலாற்றை எழுதிய முதல் கரும்புலி வீரன் கப்டன்.மில்லரின் அந்தத் தாக்குதலோடு அதுவரை திமிரோடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணுவ வல்லமையின் ஆணவமும் அடங்கிப்போனது. புலிகளின் வரலாற்றில் குறைந்த இழப்பின் மூலம் எதிரி மீதான பெரும் அழிவைக் கொடுக்கும் உயிராயுதங்களின் திறனை ஆடி 5, 1987 உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்தியிருந்தது. இனி போர் மூலம் வெற்றியைப் பெற முடியாத உண்மையை ஜனாதிபி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டார்.\nபுலிகளுடன் தோற்றுப்போன ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ர���ஜீவ்காந்தி அவர்களுக்குமிடையில் 29.07.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல.\nஓப்பந்தம் எழுதப்படுவதற்கு முதல் விடுதலைப்புலகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்பியது இந்திய அரசு. இப்பேச்சுவார்த்தையில் தலைவர் பிரபாகரனை பங்கேற்ற வேண்டுமென இந்தியா வேண்டிக் கொண்டதற்கு அமைவாக தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றும் போராளிகள் சிலரும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅசோகா கொட்டலில் தங்கவைக்கப்பட்ட தலைவரும் போராளிகளும் அங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்பட்டனர். 16வயதில் தன் இனத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்து கடினங்கள் துரோகங்களையெல்லாம் தாங்கிப் போராட்ட வாழ்வையேற்று தன்னினத்தின் விடுதலையை மட்டுமே நேசித்த தலைவன் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்தார். ஆனால் பலம் மிக்கவர்கள் வென்றார்கள். இந்தியாவினால் தமிழினம் ஏமாற்றப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது.\nஇந்திய இராணுவம் ஈழத்தில் குவிக்கப்பட்டது. எனினும் நேசநாடான இந்தியாவைத் தொடர்ந்தும் நம்பிய புலிகள் மக்களைக் காக்க ஏந்திய ஆயுதங்களையும் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு தமிழர்களுக்கான நியாமான தீர்வை பேச்சுவார்த்தைகள் தருமென்று நம்பி மக்களுக்காக தங்கள் கைகள் சுமந்த ஆயுதங்களையெல்லாம் இந்தியப்படைகளிடம் ஒப்படைத்து நிராயுதபாணிகளாயினர்.\nஇந்தியா வாக்குறுதியளித்தபடி தமிழர்களுக்கான எந்தவிதமான தீர்வையும் எட்டும் வழிகளைத் தரவில்லை. இன அழிப்பும் தமிழரின் நிலப்பறிப்பும் நடந்து கொண்டேயிருந்தது. ஆயுதம் ஏந்தி களத்தில் விழுப்புண்ணடைந்தும் தனது பணியை அரசியலில் நிலைநாட்டிய தியாகி திலீபன் அவர்கள் இந்தியாவின் கபடத்துக்கு முன்னால் 5அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் மேற்கு வீதியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை பசித்தீமூட்டியெரித்து பாடையில் ஏறினார். இந்தியா பேசாதிருந்தது.\nகடலில் போன கடற்புறாக்களான தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்��ைகளும் பலாலியில் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவியும் இந்தியா மௌனமாயே இருந்தது. தமிழின அழிப்பும் தமிழர் நிலப்பறிப்பும் தொடராகவே….\nதன்னினம் காக்கப்பட ஏந்திய துப்பாக்கிகளை மீண்டும் புலிகள் தமிழினம் காக்கப்பட ஏந்த வேண்டிய விதியை எழுதியது இந்தியா. குறைந்தளவிலான போராளிகளோடு பெரும் படைபலமும் ஆயுத பலமும் கொண்ட இந்தியப் படைகளுடன் புலிகள் சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவே ஏற்படுத்தி 10.10.1987இன்று இந்தியப்படைகளுடன் யுத்தம் மூண்டது.\nகாக்க வந்த படைகளால் தமிழினம் அழிக்கப்படத் தொடங்கியது. வயது வேறுபாடின்றி கொன்று குவித்து பெண்களை பாலியல் வன்புணர்வு புரிந்து ஈழம் மறந்து போகா வடுவை இந்தியப் படைகள் ஈழத்தில் செய்து கொண்டிருந்தது. பெரும் படையின் பெரும்பலத்தோடு புலிகள் போராடத் தொடங்கினார்கள்.\nமக்கள் பலம் புலிகளுக்கு எப்போதுமே பெரும்பலமாய் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து போராளிகளைப் பாதுகாத்து சமராடும் புலிகளுக்கு ஆதரவழித்தனர். ஆதரவு கொடுத்தவர்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்னிய இராணுவத்தின் கையில் எங்கள் தேசம்….\n1987களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராயிருந்த ஜெயமண்ணாவின் பணிகளானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள். அக்காலத்தில் காட்டில் தலைவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த போராளிகள் தளபதிகளுடன் தளபதி ஜெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் நியமனம் பெற்று தலைவனின் அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.\nபுதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்தல் செயற்படுத்தல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி. பல சண்டைகளில் தனது ஆழுமையை சாதுரியத்தை வெளிப்படுத்திய சத்தமில்லாத சாதனையாளன். இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது.\n1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 90இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். தலைவனின் நம்பிக்கை , தலைவனின் பாதுகாப்பு , போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியா���த்திற்குச் சவாலாக 1993காலப்பகுதி அமைந்தது.\nதலைவனை தலைவனின் பாதுகாப்பை தமிழரின் விடிவையுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஜெயமண்ணா அக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை துயர்களையும் தாங்கினார். தனது கொள்கையில் என்றுமே தலைவனுக்குரிய போராளியாகவே வாழ்ந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் யாவையும் உறுதியோடு கடந்தார். தளபதியாக என்றும் கோலோச்ச விரும்பாத தளபதி. ஒரு வீரவேங்கையாக இறுதி வரை வாழ்ந்து வன்னியில் அமைந்த துயிலிடம் ஒன்றில் தன்னை விதையாக்கவே விரும்பிய சுயநலம் மறந்த மக்கள் மனங்களை வென்ற மாவீரன்.\n“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே” என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார். அரிச்சந்திரன் கதையை மட்டுமே அறிந்த போராளிகள் முன்னே அரிச்சந்திரனாய் வாழ்ந்து காட்டிய அதிசயம் ஜெயமண்ணா.\nஉண்மைகள் ஒருபோதும் உறங்காது என்ற உண்மையை ஜெயமண்ணாவின் காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருந்தது. அமைதியோடு ஏற்பட்ட கசப்புகளை கவலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து மெல்லெனப் பாய்ந்தோடிய ஜெயம் என்ற நதியின் கால்கள் உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் இலக்கில் உறுதியோடு பயணித்தது.\nகாலம் 1997…., வன்னியை இரு துண்டமாகப் பிரித்து உட்புக முயன்று கொண்டிருந்த சிங்களப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்களத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான சகல விநியோகமும் கடல் மார்க்கமாகவே நடந்து கொண்டிருந்தது. அதுவும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தது.\nசிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வவுனியா நகருக்கும் யாழ்ப்பாணத்திற்குமான வழியான ஏ9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தினை ஏ9 ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றினால் மட்டுமே சிங்களத்தால் இலகுவான வழங்கலை யாழ்பகுதிக்கு செய்ய முடியும். ஏ9 பாதையை கைப்பற்றுவதற்கு முதல் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையைப் பிடிப்பதற்கான முயற்சியில் „’எடிபல’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது சிங்களம். அந்நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் பெரும் அழிவை எதிர்கொண்டு இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தைவிட்டு இடம்பெயர்ந்தார்கள்.\nஅடுத்த கட்டமாக 13.05.1997அன்று ஜெயசிக்குறு பெயரிடப்பட்டு சிங்களம் ஏ9பாதை கைப்பற்றும் நோக்கில் 20ஆயிரம் படைகளைக் கொண்டு சமரைத் தொடங்கியது.\nஇந்நடவடிக்கையானது ஒரேநாளில் இருமுனைகளின் ஊடாக சிங்களம் படைநகர்வை ஆரம்பித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தையை நோக்கிய ஒரு நகர்வும் , மணலாற்றிலிருந்து நெடுங்கேணி நோக்கிய மறு நகர்வாகவும் சிங்களப்படைகள் நகர்வை மேற்கொண்டனர்.\nஇந்நடவடிக்கை மூலம் ஓமந்தையை கைப்பற்றி அதன் ஊடாக ஏ9 பாதையூடாக முன்னேறும் படைகளும் , நெடுங்கேணியிலிருந்து முன்னேறி வரும் படைகள் புளியங்குளம் வரையும் கைப்பற்றி இரு நகர்வும் புளியங்குளத்தில் சந்தித்து கிளிநொச்சியை கைப்பற்ற ஏ9 பாதைவழியே முன்னேறும் திட்டமிடலுடன் தொடங்கப்பட்டது.\nஅரசின் உச்ச பலமும் இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது. வான், தரை உள்ளிட்ட சகல ஆதரவோடும் நகரத் தொடங்கியது சிங்களம். புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நிகழ்ந்த பெரும் சமர்களாகும். நீண்டகாலம் நீடித்த இச்சமரில் எதிரியால் மாங்குளம் வரையுமே நகர முடிந்தது.\nபுலிகளின் போராட்ட வரலாற்றில் ஜெயசிக்குறு சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத்தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயமண்ணாவின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியது.\nஅடுத்து புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக ஜெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளினால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் ஜெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை முடித்தார்கள். மீண்டது கிளிநொச்சி.\nஎப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாகவே ஜெயமண்ணா வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்ப��லும் பங்காற்றியிருந்தார்.\nஅடுத்து வீழ்ந்தது ஆனையிறவு முகாம். எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக இழந்ததற்கான பலன் 2000ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் ஜெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தது. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாச்சலிலும் ஜெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்திருந்தது. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் ஜெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் தனது கடமையில் பின்செல்லாமல் முன்னேறிச் சென்ற சாதனையாளன்.\nகாலஓட்டம் ஜெயமண்ணாவின் திறனையும் தன்னோடு எழுதிக் கொண்டே சென்றது. புலிகளின் வேவு அணியின் வளர்ச்சியானது புதிய பரிமாணத்தையும் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டிய காலத்தின் வேகத்தில் வேவு அணியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் ஜெயயமண்ணா.\nஅதிகளவிலான போராளிகளை உள்வாங்கி உருவாக்கி வேவு அணியின் வீரியத்தை வேகப்படுத்திய பெருமையின் வேரில் ஜெயமண்ணாவின் அர்ப்பணிப்பும் தியாகமும் வெளியில் தெரியாத ஆனால் வேங்கைகளின் வரலாற்றில் மாற்றத்தைக் கண்ட அணியாகும்.\n1998காலம் மன்னார் மாவட்டத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னாரில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தார். போராட்டத்தில் இன்னொரு இக்கட்டான காலத்தை புலிகள் எதிர் கொண்ட காலமாக அமைந்த அக்காலத்தில் ஜெயமண்ணாவின் ஆற்றலும் சாதனைகளும் காலங்களால் மறக்க முடியாத பதிவுகள்.\nஅப்போது தலைவரால் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாவீரர் துயிலுமில்லங்கள் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்பு , பாதுகாப்பு , கவனிப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உரிய கடமைகளுடன் ஒன்றாக வழங்கப்பட்டிருந்தது.\nகளமுனைப்பகுதி பிரதான தளபதிகளான தளபதி தீபன் கிளிநொச்சி துயிலுமில்லம் ,தளபதி பானு வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் ,தளபதி துர்க்கா ஆலங்குளம் துயிலுமில்லம், தளபதி கேணல் சங்கர் முள்ளியவளை துயிலுமில்லும் , பாலதாஸ் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் , கேணல் ரமேஸ் விசுவமடு துயிலுமில்லம் என வழங்கப்பட்டிருந்தது.\nதமிழீழக் கனவோடு களமாடி வீரச்சாவடையும் ஒவ்வொரு மாவீரரின் கல்லறைகளையும் தானே நேரில் நின்று வடிவமைப்பாளர்களோடு தானும் பணியாளனாகி மாவீரர்களின் கல்லறைகளை வடிவமைத்து முழுமையான வெற்றியை அடைந்தவர் என்றால் அதில் ஜெயமண்ணாதான் முதன்மையானவர்.\nமாவீரர் துயிலுமில்லங்களை வடிவமைக்க வழங்கப்படும் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஆனால் கொடுக்கப்பட்ட வளங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாவீரர் துயிலுமில்லங்களை செய்து முடித்த தளபதியாக தலைவரால் பாராட்டுப் பெற்ற ஒரேயொரு தளபதி ஜெயமண்ணாவே.\nஆண்டான்குளம் துயிலுமில்லத்தின் உறுதியின் உறைவிடத்தின் கல்லறை வடிவமைப்பை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அதேபோல மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் கல்லறைகள் வடிமைப்பில் ஜெயமண்ணாவின் பணியை அர்ப்பணிப்பை மறக்கவே முடியாதளவு சிறப்பாகச் செய்து முடித்தார்.\nமாவீரர் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறைகளில் சிலமணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு கால நேரமின்றிச் செயற்பட்டு மாவீரர்கள் உறங்கிய மாவீரர் உறங்குமிடங்களை உருவாக்கும் பணியில் ஒரு சாதாரண பணியாளனாகிச் செயற்பட்ட தளபதி.\nஒரு தளபதியாக அந்த மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் முதல் கிராமங்கள் ரீதியான நிர்வாக ஒழுங்குகளையெல்லாம்; ஒருங்கே கவனிக்கும் பாரிய பொறுப்பினை இலகுவாகச் செய்து கொண்டதோடு மக்களோடு மக்களாகி அவர்களது பிரச்சனைகள் இடைஞ்சல்களை அறிந்து அதற்கான தீர்வை வழங்கும் முதன்மையான போராளியாத் திகழ்ந்தார்.\nபுலிகளின் அரசியல் நிர்வாக ஒழுங்குகளில் எங்கேனும் ஏற்படும் மக்களுக்கான அசௌகரியங்களை என்றுமே அலட்சியம் செய்ததில்லை. அங்கெல்லாம் தானே நேரடியாக நின்று மக்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்கிற துணிச்சல் மிக்க மனிதன்.\nகுறிப்பாக தமிழீழ ஆயத்துறையின் வரி அறவீட்டு விடயத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை தானே தலைமையிடம் கொண்டு சென்று சரியான தீர்வையும் பெற்றுக் கொடுத்து ஆயத்துறைப் போராளிகளின் தொடர்ந்த பணிகளுக்கான வழிகாட்டியாகவும் மாறியிருந்தார். மக்களின் மனங்களை வென்று மக்களோடு நல்லுறவைப்பேணி மக்களுடனேயே வாழ்ந்தார்.\nபோராட்டத்திற்குத் தேவையான ஆட்திரட்டலை மிகவும் திறம்படச் செய்தவர்களில் ஜெயமண்ணாவின் பங்கு மறக்க முடியாதது. தனது பேச்சாற்றலால் உண்மைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி பறிபோகும் நிலத்தை மீட்க போராளிகளை இணைக்க அந்த நாட்களில் மன்னாரில் ஜெயமண்ணாவின் பங்கை காலத்தினால் மறக்க முடியாது.\nசமாதான காலம். ஆற்றலின் வடிவமாய் அமைதியின் உருவாய் கடந்து வந்த பாதைகளின் காலத்தை வென்ற போராளியாயிருந்த தளபதி அரசியல் பேச்சு மேடைகளில் கூட வெளிநாடுகளிற்கும் சென்று வந்த அரசியல்ஞானி. என்றுமே தனது வாழ்வை தனது தாயக விடுதலைக்காயே கொடுத்து வாழ்ந்ததோடு தனது வாழ்க்கைத் துணைவியையும் போராளியாகவே தேர்ந்தெடுத்தார்.\nவெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும் கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்று முடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள்.\n2006 தொடக்கம் 2007 4ம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் ஜெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள். பல விடயங்களில் உதாரணமாகவும் உயர்ந்தவராகவும் வாழ்ந்து காட்டிய வரலாற்றின் புதல்வன்.\nகளத்தின் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள்.\nவெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்…. பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே… எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , அகரன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் ���ிறைந்து கிடக்கிறது.\nகடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடும் கலந்து போனார்கள் தளபதி ஜெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும். அவர்களது குழந்தைகளை குடும்ப உறவுகளை யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள்… மறக்க முடியாத வீரமாக….வீரர்களாக….\nமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டது. ஆற்றல் மிக்க தளபதிகள் , போராளிகள் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து கடந்தது…. அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் ஜெயமண்ணா, நளாக்கா இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.\nநினைவுப்பகிர்வு:- சாந்தி ரமேஷ் வவுனியன்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை.\n1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்……… திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார்.\nதிருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை பாராட்டுகிறார்கள். பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.\n1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்க பட்டார். இதில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் எதிரிக்கோ அல்லத��� பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகாம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்று என்றும் விழிப்பாக இருப்பார் .இவ்வாறு மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர் .\n1993 ம ஆண்டு அச்சுவேலி கதிரிப்பாய் வளலாய் போன்ற பகுதிகளிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலுக்கு நிர்வாக பொறுப்பாக இருந்தவர்.தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்கட்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து அவர்கட்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்ல பொறுப்பாளனாக இருந்தவர். அவரை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து முதலில் அவர்கட்கு எதாவது அருந்த கொடுத்து விட்டு அதன் பின்னர் தன்னுடன் நிற்கும் ஒரு போராளியை அனுப்பி அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும்.\nசிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது அவர்கட்கு பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேச துரோகிகள் என்று தண்டனை வழங்க பட்ட வர்களின் குடும்பங்கள் விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருத கூடாது என்பதற்காக அவர்கட்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பத்தி தெளிவு படுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பகட்கு பண உதவி செய்து நல்லா ஒரு நட்புறவுடன் வாழ்ந்தவர்.\nஎந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான் . மக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புவர் அதன் பின்னர் அவர்கட்கான அந்த முடிவை தன்னால் முடிந்தால் செய்வார் அல்லது அதை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொதும் அமைப்பின் மீது நல்ல ஒரு அவிப்பிராயம் இருக்கா வேணும் என்பதில் அக்கறையா இருப்பார்.\nபோராளிகட்கும் நல்ல ஒரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையா இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு சொன்ன போது அதை விரும்பா���ல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்ட போது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்து கொள்ளும் வேலையே மட்டும் செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம. என்று இறுதி வரை வாழ்ந்தவர்.\nஇப்படித்தான் ஒரு முறை வேலை விடயமாக செம்மலை சென்ற போது தன்னுடன் இரண்டு போராளிகளை அழைத்து சென்றார்.இடையில் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவரை கண்டதும் வாகனத்தை நிறுத்தினார். கபிலம்மான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது பின்னால்இருந்த மேஜர் எழிலரசன் என்ற போராளி உடனே இறங்கி அவருக்கு பின்னால சென்றான் . திரும்பி பார்த்த கபிலம்மான் ”நில்லு ஏன் இப்ப பின்னால வாறாய் போய் வாகனத்தில் இரு பார்ப்பம்” என்று தனக்கு தானே பாதுகாப்பு என்று வேற யாரும் தனக்காக தங்களது நேரத்தினையும் வீணாக்க கூடாது என்பது அவரின் பெரும் தன்மை.\nதலைவர் அவர்கள் மூத்த தளபதிகளுக்கு பிஸ்டல்வழங்கினார் அதனை தனது இடுப்பில் என்றும் அணிந்ததில்லை எங்கு போனாலும் கொண்டும் செல்வதில்லை. இவ்வாறு என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை . 2000 இல் மட்டக்களப்பில் மற்றும் தென்னிலங்கையில் இருந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தி விட்டு ஈழம் திரும்பிய மற்றுமொரு தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் வெளியக பொறுப்பாளராக நியமிக்க பட்டார். இவ்வேளை சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் சில மாதங்கள் பணி செய்தார்.\nஅதன் பின்னர் தனியாக வெளியக வேலைகளை செய்தார். இவ்வேளை இவருக்காக புதிய பிக்கப் வாகனம் கொடுக்கபட்டது .ஆனால் அந்த வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார் படுத்தலுக்காகவே அந்த வாகனம் பயன்படுத்த பட்டது அதிகம். அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதி வண்டியில் அல்லது போராளிகளினை கொண்டு சென்று விடும் படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. ஒருமுறை யாரிடம் உதவி கேட்காமல் நடந்தே வீடு சென்றவர்.இவாறு பல தடவை .யாருக்கும் தன்னால் கஷ்டம் இருக்கா கூடாது என்பது அவரின் எண்ணம்.. உண்மையில் அவர் வாழ்ந்த வீடு மிகவும் சின்னது. ஓலையால் மேயப்பட்டது. அவருக்கு பலர் பல தடவை உங்களின் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி ஓலைய விட்டு சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம். இவ்வாறு சொன்னவர்கள் அவரின் நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் .\nதாங்கள் நிதி உதவி செய்கிறோம். நண்பன் என்ற ரீதியில் அதற்கு அவர் சொன்ன விளக்கம் நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்கட்காக போராடி சாக போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருத நேரிடும் அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. ஏன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டன். என்று பதிலளித்தார் கபிலம்மான்.\nஇவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகட்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகட்கு என்று சொல்லி கொடுத்தார் .எல்லாவற்றையும் வாங்கிய அம்மான் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார். நண்பனுக்கு மிகவும் சந்தோசம் என்ன அம்மான் என்னும் நீங்க மாறவே இல்லை என்று கூறி விட்டு சென்றார்.\nஇப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். என்னும் நிறைய சொல்லலாம் வார்த்தைகள் இல்லை. கபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் சிரிப்பு எல்லாம் அந்த குழந்தையில் தான் காணலாம் போராளிகளின் சிறு பிள்ளைகள் பராமரிப்பதற்காக தளிர் எனும் இடம் உள்ளது அங்கே எப்போதும் காலையில் கொண்டுபோய் விடனும் பெரும்பாலான போராளிகளின் பிள்ளைகள் எதோ ஒரு வாகனத்தில் வருவார்கள். இதை அவதானித்த பிள்ளை கபிலம்மானிடம் ”அப்பா எல்லா பிள்ளைகளும் வாகனத்தில் வருகிறார்கள் நான் மட்டும் மிதிவண்டியில் தான் போகிறன் ஏனப்பா என்னையும் உங்கட வாகனத்தில் கொண்டுபோய் விடலாம் தானே” என்று கேட்டது அதற்கு அம்மான் ” இல்லை அது உதுக்கெல்லாம் பாவிக்க கூடாது நீங்க மிதி வண்டியிலே போங்கோ பிறகு நாங்கள் ஒரு வண்டி வாங்குவம்” என்று சொல்லி சமாளித்து விட்டார் . அவ்வாறு என்றைக்கும் தனது சுகபோகங்கட்கு இயக்க சொத்தை பாவித்து இல்லை. எளிமையாக வாழ்ந்தவர்.\nஅவரின் வீரம் செறிந்த தாக்குதல்களை பாது���ாப்பு கருதி பிரசுரிக்க முடியாது மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன் .தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம். கபிலம்மானின் அந்த உயரிய பண்பு வீரம் விடுதலையை பெற்று தரும்--\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\nவிடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.\nஇத்தாக்குதல் நடத்தப்பட்ட கால கட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின் மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.\n(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)\nசொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.\nஓயாத அலைகள் ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிர���ந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.\nஇப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீது தான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையே கூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.\nதிட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணி நேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முல்லைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.\nகடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.\nஅவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்து கொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டு விட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்க���ும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.\nதிரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.\nதப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பல பொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.\nஅத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரில் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.)\nஇத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன் பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத் தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.\nஇன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முல்லைத்தீவுதான்.\nமுல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்து வருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின் போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின் போது.\nஇதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.\nஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவும��ல்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).\nகொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்க முதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…\nஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.\n1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது.\nயாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.\nதொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான விநியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.\n1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்று நாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.\nமுல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.\nதரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சில நாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேற விடாது மறித்து வைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.\nதரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில்\nஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் வீரசாவடைந்தனர்.\nஇப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.\n“இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்”\nஇத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.\nஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு பட��யினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.\nபுலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.\nபலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.\n” முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “\n”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்“\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழி நடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது.\nதமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் கேணல் பானு அவர்களும் ஒருவராகவிருந்தார்.\nஉலகில் அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போர் பற்றிய வரலாறு என்பது காலம் குறித்து எழுதி முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல, விரிவாக ஒவ்வொரு கால கட்டத்தையும் வைத்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். தளபதி பானு அவர்களைப் பற்றி எழுதுகின்றபோது, முழு வரலாறும் எழுத வேண்டிய நிலை இருந்தும் இத் தொடரில் அதனை எழுத முடியாது என்பதனால் அவருடைய விடுதலை சார்ந்த சில நிகழ்வுகளை இங்கு பதிவாக வைப்பதற்கு விரும்புகின்றோம்.இணைந்த காலம் முதல் இறுதிவரை பயணித��த தளபதிகளில் ஒருவரான பானு அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது மாபெரும் விடுதலை இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.\nதமிழீழத்தின் யாழ் மண்ணின் பெருமைக்குரிய தளபதிகளில் ஒருவரான பானு அரியாலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 1983ம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரத்தைக்கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nயாழ்ப்பாணத்தில் அரியாலை என்கின்ற ஊர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து அழியாத பதிவைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் பதியப்பட்டுள்ளது. மூத்த மாவீரர்களான லெப். சீலன், லெப். கேணல் புலேந்திரன் போன்ற முன்னணிப் போராளிகள் விடுதலைக்கான செயல்பாடுகளுக்காக இங்கு தங்கியிருந்து செயல்பட்டனர். யாழ்ப்பணத்தில் ஏனைய பகுதிகளில் தாக்குதல்களை நடத்திய போதும், போராளிகளின் மறைந்த வாழ்விடம் அரியாலையிலும் அமைந்திருந்தது. இந்தவகையில் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் அரியாலை பெற்றுள்ளது. தமிழ்மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக எழுந்த மூத்த போராளிகளான லெப்.கேணல் சந்தோசம், தளபதி பொட்டம்மான் போன்றவர்கள் அரியாலை மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதில் இந்தமண்ணுக்கு மேலும் சிறப்பான ஓர் இடம் வரலாற்றில் கிடைத்திருக்கின்றது.\nஇந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தளபதி பானு மன்னார் மாவட்டத்தளபதி லெப். கேணல் விக்டர் அவர்களின் குழுவில் இணைக்கப்பட்டார். லெப். கேணல் விக்டர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியை மேற்கொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி மன்னார் மாவட்டத் தளபதியாக விக்டர் நியமனம் பெற்றார். அந்த வேளையில் தளபதி பானு லெப். கேணல் விக்டர் அவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று விடுதலைக்கான பணியை மேற் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு விவசாயப் பண்ணைகள், நெற்செ��்கை, வியாபாரம் சிறு கைத்தொழில் போன்றவைகளை தனது இளம் வயதில் மிகுந்த திட்டமிடலில் மேற்கொண்டு ஏனைய மாவட்டப் போராளிகளுக்கு முன் மாதிரியாகவிருந்தார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளுக்கும் பொறுப்பாக தளபதிகள் பணிநியமனம் செய்தபோது மன்னார் மாவட்டத்திற்குத் தளபதியாக லெப். கேணல் விக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் லெப். கேணல் விக்டர் அவர்களும் ஒருவர் என்பதில் மன்னார் மண் பெருமிதம் கொள்ளுகின்றது.\nஇக் காலத்தில் மன்னார் மாவட்ட விடுதலைப்புலிகள் என்றால் அவர்களுக்கு ஒரு அதிரடி அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததற்கு தளபதி விக்டர் அவர்களின் விடுதலையிலிருந்த பற்றும், தீவிர தாக்குதல் நடவடிக்கைகளும், தேசியத் தலைவர் மீது வைத்திருந்த மதிப்பும் காரணமாக அமைந்திருந்தன. விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் லெப். கேணல் என்ற நிலையிலும் தளபதி விக்டர் போராட்ட வரலாற்றில் முக்கிய பதிவாகவும் இடம்பெற்றார்.\nதளபதி விக்டர் உடன் களமாடிய பானு அன்று ஒவ்வொரு தாக்குதல்களிலும் விக்டருக்கு பாதுகாப்பு அரணாகவே பங்கெடுப்பார். தளபதி விக்டர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னேறிய நிலையிலே தனது தாக்குதலை மேற்கொள்ளுவார் என்பதை அக் காலத்தில் போர்ப் பணியிலிருந்த போராளிகள் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது.\nதமிழீழத்தில் தாய்த் தமிழகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள மன்னார் தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் அறியப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகின்றது. தாய்த் தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான போக்கு வரவுத்துறை முகமாக இருக்கவேண்டிய நிலையிலுள்ள மன்னார் பல உலக நாடுகளின் எதிர் பார்ப்பில் எண்ணை வளமுள்ள இடமாகவும் மன்னார் வளைகுடா இருப்பதும், இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.\nலெப். கேணல் விக்டர் அவர்களின் வீரச்சாவினைத் தொடர்ந்து லெப். கேணல் ராதா மன்னார் மாவட்டத் தளபதியாக பணிநியமனம் பெற்றார். இக் காலத்தில் பானு தளபதி ராதா அவர்களின் தலைமையில் நடந்த பல தாக்குதல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nநேர்த்தியான திட்டமிடலிலும், நிர���வாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் இனங்காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தளபதியாகும், விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பாசறையில் பயிற்றுனராக பணியாற்றிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவிருந்தார். மன்னார் மாவட்டத்தில் தளபதி ராதா அவர்களின் தாக்குதல் பணிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஒரு பலமான நிலையை உருவாக்கிக்கொடுத்தன. அமைதியும், ஆற்றலும் நிறைந்த தளபதி ராதா அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட தளபதி பானு அவர்கள், தளபதி ராதா அவர்கள் யாழ்மாவட்ட தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட வேளையில் அவருடன் தான் பிறந்த மண்ணுக்கு பயணமானார்.அங்கும் தளபதி ராதா அவர்களின் தலைமையில் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களில் பங்குகொண்டார்.\nமுகாமுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளை தளபதி ராதா அவர்களின் தலைமையில் முன்னின்று தடுத்து ராதா அவர்களின் தாக்குதல் போராளிகளில் முதன்மைப் போராளியாக மாறியிருந்தார். யாழ்ப்பாணம் கட்டுவன் என்ற ஊரில் முன்னேறிய சிங்களப் படையினரை தடுத்து தாக்கும் பணியில் நடந்த சண்டையில் போராளிகளை தளத்திற்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் தளபதி ராதா தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.\nவரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக, வரலாறு உருவாக்கிய தளபதிகள், தங்கள் வீரச்சாவு வரை விழி மூடாது விடுதலைக்காக உழைத்தனர்.தங்கள் பாதம் பதிந்த தாய் மண்ணில் இறுதிவரை பயணித்தனர்.\n1987ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான போர் மூண்டது. தேசியத் தலைவர் அவர்கள் மணலாறு சென்றார். தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மணலாறு சென்ற தளபதி பானு தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார். மணலாற்றில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டு தலைவர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளில் ஒருவரானார்.\nமன்னார் மாவட்டத் தளபதியாக பானு தலைவரின் கட்டளைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் மன்னார் மாவட்ட போராளிகள் குழம்பிப் போயிருந்தனர். வழிநடத்தல் ஒழுங்கின்றி சிதறிப் போயிருந்தனர். தளபதி பானு அவர்களின் மன்னார் வருகையைத் தொடர்ந்து மன்னாரில் போர் எழுச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. போராளிகளை ஒன்றுபடுத்தினார். புதிய போராளிகளை இணைத்து பயிற்சிப் பாசறையை ஆரம்பித்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களை போராளிகளாக உருவாக்கி தலைவரின் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தார். பானு அவர்கள் முதலில் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் விடுதலைக்காக முதல் களமாடிய மன்னார் மாவட்டத்தில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமானது.ஏனெனில் மன்னார் போராளிகளையும், மக்களையும் மிகவும் நெஞ்சார நேசித்தார். அக்காலத்தில் தான் பிறந்த யாழ் மண்ணை விட மன்னார் மண் தளபதி பானுவுக்கு மிகவும் பரீட்சியமானது.\nகளத்தில் அனைத்தும் தெரிந்த தளபதியாக பானு காணப்பட்டார். இயக்கத்தின் பாசறைகளில் தேவையான அனைத்து உபகரண அமைப்புக்களையும், மின்சார இணைப்புக்களையும் முன்னின்று செய்து தளபதிக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினர். தளத்தில், களத்தில் தளபதி பானு தலைசிறந்த போராளியாக தென்பட்டார். ஆரம்ப காலத்தில் நீண்ட காலம் மன்னாரில் பணியாற்றி மன்னார் மக்களின் பாசத்திற்குரியவரானார்.\nமன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறமாக அமைந்துள்ள வயலும், காடும், கடலும் ஒன்றாக பிணைந்து இருக்கின்ற வட்டமாக முள்ளிக்குளம் இருக்கின்றது.\nமன்னார் மாவட்டத் தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் இந்தியப் படையினரின் ஆதரவோடு இயங்கிய தமிழ்த் தேசத் துரோகக்கும்பல் (PLOT) முள்ளிக்குளத்தில் தங்கியிருந்தனர். இங்கு 25.11.1984 அன்று யாழ்ப்பாணம் சுழிபுரம் என்னுமிடத்தில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்காக சென்றிருந்த விடுதலைப் புலிகளான புவி, தேவன், ஈஸ்வரன், சின்னச்சிவா, சிவா, சிவம், சீலன் ஆகியோரை படுகொலை செய்த சங்கிலி தலைமையிலான குழுவினர் தங்கி மேலும் கொலைகள், காசு பறிப்பு கொள்ளை, என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர்.\nஇவர்களை தாக்கியழிப்பதற்காக 1990.01.01 அன்று கடல் வழியாக தரையிறங்கிய விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு தளபதி பானு தலைமை தாங்கியிருந்தார். இத் தாக்குதலில் தேசத்துரோகக் கும்பல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 10 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.\nதளபதி பானு விழுப்புண் அடைந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி தாய்த் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று குணமடைந்து திரும்பியி��ுந்தார்.\nசுபன் மன்னார் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றவுடன் தளபதி பானு அவர்கள் யாழ் மணியம் தோட்டத்தில் தங்கியிருந்த விடுதலைக்கான எதிர்ப்பாளர் குழுவினரை விரட்டியடிக்கும் நோக்கோடு தான் பிறந்த மண்ணில் மீண்டும் கால்பதித்து குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து 1990ம் ஆண்டு தான் பிறந்த மண்ணின் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.\nபலம் பொருந்திய அமைப்பாகவும், படைத்துறை விரிவாக்கம் பெற்ற நிலையிலும், நிருவாக்கக் கட்டுமானங்கள் உருவாக்கம் பெற்ற காலத்திலும் மக்கள் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றியமைக்கப்பட்ட காலத்திலும் தளபதி பானு யாழ் மாவட்டத்தில் தளபதியாக பணியிலிருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட செயலகத்தை திறம்பட, சிறப்பாக, தேசியத் தலைவர் பாராட்டுமளவுக்கு செய்து காட்டினார்.\nயாழ் மண்ணின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்ப் படையின் தேசிய சீருடையில் பவனிவந்த பானு மக்கள், போராளிகள் எல்லோரிடமும் அன்பாகப் பழகி எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றிருந்தார். படைத்துறையில் நிருவாகச் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவர், போராளிகள் தங்குகின்ற முகாம்கள்,பயிற்சி பெறுகின்ற பாசறைகள், எதிரியை தடுத்து நிறுத்தும் தடை முகாம் அமைப்புக்கள் என்பவற்றில் தனித்திறமையை வெளிக்காட்டி தலைவரின் பலமான தளபதிகளில் ஒருவரானார்.\nமூத்த போராளிகளை மதிக்கும் திறன் அவர்களுக்குரிய பணியை பகிர்ந்தளித்து சிறப்பான பயன்பாட்டை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றில் தளபதி பானு அவர்களின் நிருவாகத்திறன் வெளிப்படுத்தப்பட்டதை போராளிகளின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.\nயாழ் மாவட்டம், தமிழீழத்தில் மக்கள் தொகை கூடிய மாவட்டமாகும் தமிழர்களின் தனிச் சிறப்புக்கு அடையாளமாகவும், மண்வாசனையோடு தமிழரின் பண்பாடு மேலோங்கிய இடமாகும் இருக்கின்றது ஆனால் இம் மண்ணில் எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைநிலையில் வைத்திருந்த அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமான யாழ் கோட்டை தீவுகளோடு இணைந்ததாக யாழ் தீபகற்பத்தில் அழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. இக் கோட்டை தமிழர்களின் தனித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவமானச் சின்னமாகும். எம்மை அடக்கி ஒடுக்கியவர்கள் வாழ்ந்த இடமாகவும் இர���ப்பதனால் தமிழரின் அடிமை வரலாற்றிலிருந்து இது அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விடுதலை வீரர்களின் நினைவாகவுமிருந்தது.\nஆக்கிரமிப்பு முகமூடியை அகிம்சைப் போர்மூலம் கிழித்தெறிந்த தற்கொடைப் போராளி லெப். கேணல் திலீபன் 1987 ம் ஆண்டு அகிம்சைப் போர் மேடையில் கூறிய கருத்துக்களின்போது இக் கோட்டையைப் பற்றி பின்வருமாறு கூறினார்.\nஅன்னியர்கள் மாறி மாறி நிலை கொண்டிருந்த யாழ் கோட்டையில் தமிழரின் தேசியக் கொடியான புலிக்கொடி பறக்கின்ற நாள், தமிழ் மக்களின் விடுதலையின் ஆரம்ப நாள் என்று குறிப்பிட்டார்.\nதீர்க்கதரிசனமாக திலீபன் கூறியவைகள் அமைந்ததுபோல் 1990ம் ஆண்டு யூனி மாதம் யாழ் கோட்டை மீதான தாக்குதல் போர் தொடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில், தளபதி பானு அவர்களின் வழிநடத்தலில், மட்டு – அம்பாறைத் தளபதி லெப். கேணல் யோய் அவர்கள் ஆர்.பி.ஜி உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்து யாழ் கோட்டை அழிப்பிற்கான விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டது. உத்வேகத்துடன் போராளிகள் எழுச்சியுடன் தாக்குதலில் ஈடுபட்டனர் தமிழ் மக்களின் குரல்கள் போர்ப் பறையாக மாறி போராளிகளுக்கு புதுத்தென்பைக் கொடுத்தன. 107 நாள்கள் நடந்த கோட்டை அழிப்பிற்கான வரலாற்றுச் சமரைத் தொடந்து அடிமைச் சின்னமான யாழ் கோட்டை 1990ம் ஆண்டு 09ம் மாதம் 26ம் நாள் தமிழர் படையிடம் வீழ்ந்தது, தமிழரின் வீரம் தரணியில் எழுந்தது. விடுதலை ஒளி எங்கும் பரவியது.\nதேசியத் தலைவரின் ஆணையில் தளபதி பானு தமிழீழத் தேசியக் கொடியை யாழ் கோட்டையில் ஏற்றி, வரலாற்றுத் தளபதிகளில் ஒருவராக யாழ் மண்ணில் உயர்ந்து நின்றார்.\nஅதற்குப் பிறகு யாழ் கோட்டையை அழித்து அகற்றும் பணியை தமிழ் மக்கள் ஆரம்பித்தனர்.\n1985ம் ஆண்டு காலப் பகுதியில் கோட்டையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை தமிழர் ஊருக்குள் முன்னேறுவதை முதன்முதலில் தடுத்து நிறுத்தி கோட்டைக்குள் முடக்கி வைத்தவர் தளபதி கேணல் கிட்டு, இதே கோட்டையை விடுதலைப் புலிகள் வீழ்த்திக் கைப்பற்றியபோது கோட்டையில் புலிக்கொடியை ஏற்றிப் பறக்கவிட்டவர் தளபதி பானு என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும்.\nதேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி,1991ம் ஆண்டு காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியிலிருந்த லெப். கேணல் ஜோய், மேஜர் வினோத், லெப். கேணல் விஜயகாந்த் போன்றவர்கள் மட்டு – அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் இவர்களுடைய படைத்துறை ஆலோசகராக தளபதி பானு அவர்களும் உடன் சென்றார்.\nஇவர்களுடைய வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிங்கள இராணுவத்தினருக் கெதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு நாள் ஒரு சிங்கள இராணுவத்தினன் என்ற ரீதியில் தொடராக சிங்களப் படையினர் அழிக்கப்படுமளவுக்கு தாக்குதல்கள் உக்கிமடைந்தன. தளபதி பானு மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 மாவடி முன்மாரிக் கோட்டத்தில் (படுவான்கரை பிரதேசம்) என்றழைக்கப்பட்ட தனது விடுதலைப் பணியை தொடந்தார்.\nஎப்போதும் எங்கும் சிறந்த ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்தும் பானு வயலும், வயல் சார்ந்த காடும் அமைந்துள்ள ஊர்களை உள்ளடக்கிய இக் கோட்டத்தில் மக்களோடு மக்களாக, போராளிகள் வேறுபட்டவர்கள் இல்லை, அவர்கள் மக்களிலிருந்து உருவானவர்கள் என்பதற்கமைய வேலைத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டார்.\nஎங்கு சென்றாலும் மக்களுடன் அன்பாகப் பழகி ஆதரவோடு செயல்படும் தளபதி பானுவுக்கு மக்களின் அபிமானம் விரைவில் கிடைத்துவிடும். மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அம்பாறை என கால்பதித்த இடங்கள் எல்லாம் தமிழ் மக்கள் தங்கள் தோள் கொடுத்து விடுதலைக்கு பலம் கொடுத்தனர். ஒரு போராளியின் புனிதத் தன்மையே மக்கள் பானு அவர்களிடம் கண்டு கொண்டதனால் மக்களினால் மறக்க முடியாத தளபதிகளில் பானு அவர்களும் ஒருவரானார்.\nமட்டக்களப்பின் வடபுலத்தில் 46 என அழைக்கப்பட்ட ஆண்டான்குளம் (வாகரை) கோட்டத்திற்கு பானு அவர்களின் அடுத்த பயணம் அமைந்திருந்தது. இயற்கை எழில் கொஞ்சும், மகாவலி கங்கை ஊடறுத்து ஓடுகின்ற, தேனும், பாலும் பழமும் மலிந்து கிடக்கின்ற, ஆறும் கடலும் தொட்டு நிற்கின்ற அழகிய ஊர்கள் அடுத்து, அடுத்ததாக நீண்ட நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.\nபானு அவர்கள் ஆண்டான்குளம் கோட்டத்தில் விடுதலைக்கான பணியிலிருந்த போது அவ்வூர்களில் வாழ்ந்த மக்களுடன் மிகுந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார். மிகக் குறுகிய க��லத்தில் அம்மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தளபதிகளில் உள்ளடங்கப்பட்டிருந்தார்.\nதமிழரின் பூர்வீகக் குடிகளான இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரியத் தாயகப் பூமியை ஆழமாக நேசித்தனர். இதனால் என்றும் இம் மண்ணை விட்டு வெளியேறி வாழ்வதற்கு விருப்பமில்லாமல் இருந்தனர். இம் மக்களின் இவ்வாறான பற்று தளபதி பானு அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இதனால் மக்களோடு மக்களாக இக் கோட்டத்தில் தனது விடுதலைக்கான பணியை மிகவும் மகிழ்ச்சிகரமாக மேற்கொண்டார். தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த ஊர்கள் பொருண்மிய மேம்பாடடைந்த மக்கள் இருந்த போதும் வாகரையண்டிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு ஒன்றித்து தமிழர் பண்பாட்டோடு வாழ்ந்தது, தளபதி பானு அவர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இம் மக்களை வைத்து பார்க்கமுடிந்தது.\nதனது இறுதிக்காலம் வரையும் இவ்வுறவுகளை எண்ணி தனது போராளி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதை குறிப்பிட்ட போராளிகள் மூலமாக அறிய முடிந்தது. போராளி என்பவன் எதற்காக தான் போராளியானான் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமைந்து விடுகின்றது. உண்மையான போராளி தான்சார்ந்த இனத்தின் விடுதலையை கையில் எடுத்தபின் இனத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாக உறவுகளோடு பிரிக்கமுடியாத உறவினை உணர்த்தும் உன்னதமான போராளியாக தன்னை மாற்றிக் கொள்ளுகின்றான். இறுதிவரை இனப்பற்றோடு வாழ்ந்து தனது இறுதிக்காலத்தை நிறைவு செய்கின்றான்.இவ்வாறானவர்களில் ஒருவராகத்தான் தளபதி பானு அவர்களை வரலாற்றில் பதிவு செய்கின்றோம்.\n1992ம் ஆண்டு காலப்பகுதில் சிங்கள இராணுவத்தினருக்கான முக்கிய இரண்டு தாக்குதல்களை வாகரை கோட்டத்தில் தங்கியிருந்த தளபதி பானு மிகவும் திட்டமிட்டு, உணர்வுமிக்க போராளிகளுடன் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டார். தமிழீழத்தின் தலைநகர், தமிழரின் பாரம்பரியத்தை, நிலைநிறுத்தி கொண்டிருக்கின்ற, இயற்கைத் துறைமுகத்தோடு இணைந்ததாக தமிழீழத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கோட்டத்தில் கல்லாறு என்ற ஊரின் அருகாமையில் சிங்கள இராணுவத்தினரை வழிமறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டும், போர்க் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.\nஅடுத்த தாக்குதல் நாவலடி வெருகல் நெடுஞ்சாலையில் பால்சேனை என்ற கடற்கரை ஊரில் குறுகியகால இடைவெளியில் போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பானு அவர்களின் கட்டளையில் வீரத்துடன் எழுந்த விடுதலைப் புலிப்போராளிகள் ஏழு மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த வாகரை சிங்களப் படைமுகாம் வரை படையினரை விரட்டியடித்தனர். தமிழர் படை சீற்றத்தால் சிங்களப் படை சிதறி ஓடிய வரலாற்று நிகழ்வை எமது தாய் மண்ணில் அன்று நாம் பார்த்தோம்.\nவன்னியிலிருந்து கடல் வழியாக வந்த விடுதலைப் புலிப் போராளிகள் அதிகாலை வேளை தரையிறங்கி பால்சேனைக் கடற்கரையில் இருந்தபோது வாகரை ஊரில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் நடு இரவு நேரத்திலிருந்து முன்னேறி குறிப்பிட்ட கடற்கரையில் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் தளபதி பானு அவர்கள் கதிரவெளி ஊரையண்டிய காட்டுப்பகுதியில் போராளிகளின் தளத்தில் தங்கியிருந்தார். செய்தியறிந்து படையணியுடன் குறித்த இடம் விரைந்து சிங்கள இராணுவத்தினர் மீது ஓட ஓட விரட்டியடித்து வாகரை வரை தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு போர்க் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. லெப். கேணல் பாலேந்திரா உட்பட்ட முன்னணி இளந் தளபதிகள், தளபதி பானு அவர்களுக்கு துணையாக நின்று களமாடினர்.\nமடடக்களப்பு மண்ணில், மண்ணின் வாசனையோடு, மக்களோடு ஒன்றித்து, உறவாடி விடுதலைக்காய் களமாடிய தளபதி பானு தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு – அம்பாறை படையணி வட தமிழீழம் சென்ற போது அவர்களோடு இணைந்ததாக மீண்டும் யாழ் மண்ணில் கால் ஊன்றினார்.\nமட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் அன்பாக நேசித்தவர் அந்தப் போராளிகளோடு இணைந்திருந்து யாழ் மண்ணில் போர் நடவடிக்கையில் ஈடுபட விரும்பி தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பி இருந்தார். மக்களையும், அவர்களுடைய இனப்பற்று, விடுதலைப்பற்று, மண்பற்று போராளிகளின் தன்னலமற்ற தமிழீழத் தாய் நாட்டுப்பற்று என்பவற்றையும், வயலோடு சார்ந்த ஊர்களில் வாழ்கின்றமக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும் தனது மடலில் குறிப்பிட்டியிருந்தார்.\nஒரு சிறந்த போராளியின் எண்ணங்களில் நிறைந்திருக்க வேண்டிய மக்களின் விடுதலை சார்ந்த அனைத்தும் தளபதி பானு அவர்களிடம் இருந்ததை தலைவர் அவர்கள் உள்வாங்கி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட படையணியோடு செயலாற்ற அனுமதித்தார். போராளிகளோடு, போராளியாக இருந்து அவர்களுக்கான வசதிகளை மேம் படுத்தி மிகவும் தீவிரமாக படையணி மாற்றமடைவதற்கும், எதிர் காலத்தில் சாதிப்பதற்கும் பானு அவர்கள் காரணமாக விருந்தார் என்பதை மாவட்ட போராளிகள் கூறக்கேட்டிருக்கின்றோம்.\nஎந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திலும் விடுதலைப் போராட்ட காலத்தில் நடத்தப்படாத சமர்கள் தமிழீழத்தில் நடந்தேறியுள்ளன.இந்த வகையில் தமிழீழத்தில் முதல் யாழ் கோட்டைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த வரலாற்றுச் சமரைத் தொடர்ந்து 1991.11.12 அன்று ஆகாயம், கடல் வெளிச்சமர் ஆணையிறவில் எமது தேசியவிடுதலை இயக்கத்தினால் மேற்கொள்ளபட்டது. அடுத்தசமர் வட தமிழீழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது வரலாற்றை நிலை நிறுத்துகின்ற பூநகரி சிங்களப்படைத்தளம் மீது மேற் கொள்ளப்பட்டது.\nஇந்த வரலாற்றுச்சமருக்கு “தவளைப் பாய்ச்சல்“ எனத் தேசியத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டது. இச் சமரில் தமிழீழத்தில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் படையணிகள் வரவழைக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பெரியதோர் படையணி, மன்னார் படையணி, மணலாறு படையணி, யாழ்ப் படையணி, வன்னிப் படையணி, மகளிர் படையணி, இதனோடு இணைந்ததாக கடல் புலிகள் மற்றும் பின்தள வேலைகளுக்காக அரசியல் போராளிகள் நிதித்துறைப் போராளிகள் என அனைவரும் அணிதிரண்டு தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பொட்டம்மான் அவர்களின் ஒருங்கிணைப்பில், கடல் புலிகளை தளபதி சூசை வழிநடத்த, தரைப் புலிகளை தளபதி சொர்ணம் வழி நடத்த, முன்னணித் தளபதிகள் இணைப்புடன் இச்சமர் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது.\nமடக்களப்பு – அம்பாறை பெரியதோர் படையணியின் நிருவாக ஒழுங்கமைப்பை மேற் கொண்டவாறு தளபதி பானு தாக்குதல் நடவடிக்கைகளில் முழு வீச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச் சமரின் மூலம் மரபுவழிப் போர் முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு படி மேலுயுயர்ந்து தமிழரின் போர் ஆற்றலுக்கு ஒரு முகவரியை உலகத்தில் பதிவு செய்தனர்.\nஇச் சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு தளபதியும் தலைவரினால் போரியலில் வார்த்தெடுக்கப்பட்ட வல்லமையுள்ளவர்களாக ���ருந்தனர். இச் சமரில் களமாடிய மணலாற்று மாவட்டத் தளபதி லெப். கேணல் அன்பு, லெப். கேணல் குணா உட்பட பல போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெறுமதி மிக்க போர் உபகரணங்கள் உட்பட போர்க் கருவிகள் தமிழர் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக நிலை கொண்டிருந்த சிங்களப் படையினரிடமிருந்து கைப்பற்றப் பட்டன.\nஇச்சமரினைத் தொடர்ந்து தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களினால் படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி தேசியத் தலைவரால், ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக லெப். கேணல் ராஜன் நியமிக்கப்பட்டார். தேசியத் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், இயக்கத்தின் மீதும் விடுதலையின் மீதும் அளவற்ற பற்று வைத்திருந்த லெப். கேணல் ராஜன் படைத்துறை அதிகாரிகளாக போராளிகளை பயிற்றுவிப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டது பொருத்தமான ஒன்றாக அன்று கருதப்பட்டது. நிருவாகத்திலும், திட்டமிடலிலும் அதிக ஆற்றலை தேசியத் தலைவரினால் பெற்றுக்கொண்ட தளபதி பானு சிறந்த முறையில் அப்பணியை நிறைவு செய்து ஆற்றல் மிக்க இளந்தளபதிகளை போர்க் களத்திற்குப் பெற்றுக்கொடுத்தார்.\nயாழ் தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டதாக தீவுகள் பல அமைந்ததுதான் யாழ் மாவட்டம். பாக்கு நீரிணைக்குள் அமைந்துள்ள இத்தீவுகள் பார்பதற்கு மிக அழகாக காட்சியளித்து தமிழீழத்தின் இயற்கை வனப்புக்கு மேலும் சிறப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சிங்களத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் இத் தீவுகளில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்ததாக இன்றைய வரலாறு சொல்லவில்லை. தமிழீழத்தின் பிறபகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் இத் தீவுகள் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்துவந்தன.\nயாழ் கோட்டையை தொட்டதான நிலையில் அமைத்திருக்கின்ற மண்டைதீவில் தமிழர் வாழ்விடத்தில் சிங்களத்தின் படைத்தளமொன்று சிங்களக் கடல்படையின் உதவியோடு அமைக்கப்பட்டு இத் தீவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. யாழ் கோட்டையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கில் மண்டைதீவு சிங்களப் படைத்தளம் வீழ்த்தப்படுவதன் மூலம் தீவுகள��� படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் எதிர்கால எண்ணமாகவிருந்தது.\nபடைத்துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லுரி தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில் தளபதி சொர்ணம், தளபதி சூசை ஆகியோரின் இணைப்புடன் தளபதி பானு அவர்களின் கட்டளையில் 1995.06.28 அன்று அதிகாலை வேளையில் மண்டைதீவு படைத்தளம் கடற்புலிகளின் உதவியோடு தாக்கியளிக்கப்பட்டது. இத் தாக்குதலில் கடல் புலிகளின் அதிரடிப் பிரிவு ஒன்றுக்கு லெப். கேணல் சூட்டி தலைமை யேற்றிருந்தார். கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் இந்த அதிரடித் தாக்குதலுக்குரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார். படைக்கருவிகள் பல அள்ளப்பட்ட இத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தபோதும் இத் தாக்குதலில் லெப். கேணல் சூட்டி உட்பட எட்டு போராளிகள் வீரச் சாவடைந்தனர்.\nஒவ்வொரு தாக்குதலிலும், தனிமுகவரி ஒன்றைப் பதிவு செய்த தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாகவும், தமிழரின் படைத்துறை விரிவாக்கத்துக்கு வலுச்சேர்த்தவராகவும் தனது விடுதலைப் பயணத்தைத் தொடந்தார். வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்றால் வரலாறு படைக்கவேண்டும்.இவ்வாறு வரலாறு படைத்தவர்கள்தான் எமது வீரமிகு தளபதிகள் என்பதுவும் அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவாகும்.\nவன்னிப் பெரு நிலத்தை நோக்கிய சிங்களப்படையின் ஜெயசிக்குரு தாக்குதலின் எதிர் சமரின்போது தலைவரின் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு கிட்டு பிரங்கி படையணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பான தளபதியாக பானு அவர்கள் களத்தில் பணியாற்றினார். ஒவ்வொரு பணியிலும், உயர்ந்த நிலையில் சிறப்பாக செயலாற்றிய தளபதி பானு தமிழீழமெங்கும் களமாடிய காவிய நாயகர்களில் ஒருவராக தமிழர் வரலாற்றின் சிறப்பு மிக்க போர்க் காவிய படைப்புகளில் பதிவாகியுள்ளார்.\nஎமது தேசியத் தலைவர் சமர்களுக்கும், தொடர் போர்களுக்கும் பெயர் சூட்டும் போது அதற்குள் பொதிந்துள்ள அர்த்தம் ஆயிரம் பலத்தை போராளிகளுக்குப் பெற்றுக் கொடுக்கும். தமிழனின் பெருமையை தமிழோடு பறைசாற்றும், இந்தவகையில் ஆகாயம் கடல் வெளிச்சமர், புலிப் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல், இதய பூமி, ஓயாத அலைகள் 1,2, 3 போன்றவைகளை குறிப்பாகச் சொல்ல முடியும் ஓயாத அலைகள் 3ன் ஒரு கட்டத்தின் போது கட்டளைத் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட தளபதி பானு தேசியத் தலைவரின் நெறிப்படுத்தலில், 40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருந்த ஆனையிறவு மண்ணை போராளிகளுடன் இணைந்து களமாடி, மீட்டெடுத்து சாதனை படைத்தார். பல போராளிகள் சிந்திய செங்குருதியினால் நனைந்து சிவந்து கிடந்த மண்ணை மீட்டெடுத்த தளபதி பானு ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் ஒவ்வொரு வரலாற்றைப் பதிவு செய்தார்.\nதமிழீழத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஆனையிறவு ஆக்கிரமிப்புத்தளம் எமது நிலத் தொடர்பை மறித்து வைத்திருந்தது. இத்தளம் கைப்பற்றப்பட்டதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய வரலாற்று வெற்றியை எமது தேசிய விடுதலை இயக்கம் பெற்றிருந்தது.\n2000.04.02ம் நாள் அன்று ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிநாளாக அமைந்தது. ஆனையிறவு மீட்கப்பட்டு எமது தேசியக் கொடியை தளபதி பானு ஏற்றிவைத்தார்.\nஎண்ணற்ற எமது போராளிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழரின் இழந்த தாயாக மீட்பில் இன்னோர் அத்தியாயத்தை எமது தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கியது.\nயாழ் கோட்டையைக் கைப்பற்றி புலிக்கொடியை ஏற்றியவன். ஆனையிறவுச் சமரில் பல ஆண்டு காலம் சிங்களவன் காலில் மிதிபட்டுக் கிடந்த தமிழீழ மண்ணை மீட்டெடுத்து புலிக்கொடியை ஏற்றினான். இவன் சாதனை வீரன், எமது முப்பாட்டன் சோழனின் தளபதிகள் போல் காலம் எமக்குத் தந்த தலைவன் கரிகாலன் தளபதிகளில் ஒருவன் தளபதி பானு எமது வரலாற்றை எம்மால் நினைத்துப் பார்க்க வைத்தவர்களில் ஒருவர் என்பது எமது விடுதலை வரலாற்றில் பதிவான ஒன்றாகும்.\n2001ம் ஆண்டு நான்காம் மாதம் 25ம், 26ம், 27ம் நாட்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமரை முன்னின்று எதிர்கொண்ட தளபதிகளில் பானு அவர்களும் களமிறங்கினார். போராளிகளின் முன்னேறிய பாய்ச்சல் எதிரியை புறமுதுகிட்டு ஓட வைத்தன. மீட்கப்படும் தமிழர் நிலங்களில் புலிக்கொடியை ஏற்றி, பறக்கவிடும் தளபதியாக பானு அவர்களை வரலாறு எமக்கு ஏற்படுத்தித் தந்தது.\nஎன்றும் பழைய நினைவுகளோடு தான் நேசித்த இடங்களையும், மக்களையும் நினைவு கூருவது இறுதிவரை பானுவிடம் காணப்பட்ட பற்றோடு அமைந்த குணங்களில் ஒன்றாகவிருந்தது.\n2004ம் ஆண்டு காலப் பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆழிப் பேரலையின் அனத்தத்தினால் மட்டக்களப்பு கடற்கரை ஊர்கள் மிகவும் பாதிப்புக்கு உட்பட்டிருந்தது. தளபதி பானு தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது போராளிகளுடன் இணைந்து மக்களுக்கான சேவைகளை தன்னால் இயன்ற வரை செய்து அந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும், சிதைந்து போன பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னின்று பணியாற்றினார்.\nமட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் வாகரை கோட்டத்தில் பானு அவர்கள் பணியிலிருந்த வேளையில் மக்களோடு பழகிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது கண்கள் பனிக்க கதை சொல்வதை போராளிகள் எம்மிடம் கூறக்கேட்டிருக்கின்றோம். அங்கு இருந்த போது தான் பாவித்த சவர்காரப் பெட்டியை உடைந்த போதும் காலம் கடந்தும் நினைவுக்காக பாதுகாத்து வைத்திருந்ததை போராளி ஒருவர் எம்மிடம் கூறிய போது அந்த மண்ணையும், மக்களையும் இறுதிவரை அவரால் மறக்க முடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தபெட்டி என்றார். உண்மையான ஒரு போராளிக்கு உணர்வான உறுதியான மக்களை என்றும் மறக்கமுடியாது என்பதற்கு தளபதி பானு அவர்கள் ஒரு உதரணமாகும்.\nஇதே போல் இன்றும் அம்மக்கள் தளபதி பானு அவர்களை நினைவு கூர்ந்து கதைப்பதை எண்ணி எமது மனம் நிறைவாக இருக்கின்றது. உண்மையான போராளிகளை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.\nதமிழீழத்தின் இதய பூமியில் தனியரசு அமைத்து தமிழர்கள் தங்களை ஆட்சி செய்து வாழ்ந்த வேளையில் உலகத்தின் சில நாடுகளின் உதவியோடு தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்க சிங்கள அரசு தொடுத்த போரை மன்னார் பகுதியில் தடுத்து களமாடிய பானு இரண்டு வருடங்களாக நடந்த வரலாற்றுப் போரில் களமாடி எதிரியை அழித்தொழிப்பதில் முன்னணி தளபதிகளுடன், தலைவரின் வழிநடத்தலில் முள்ளிவாய்க்கால் வரைத் தொடந்தார். சிங்கள அரசின் தகவலின்படி 40 ஆயிரத்திக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை இழந்து தமிழர் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்த சிங்கள அரசின் உண்மையான தமிழின அழிப்பு நடவடிக்கையை உலகத்திற்கு வெளிப்படுத்து வண்ணமாக இப்போர் அமைந்திருந்தது.\nசில நாட்டின் ஆதரவோடும்,படைக்கல விநியோகத்தோடும் தமிழீழ மண் இறங்கிய சிங்கள ஆக்கிரமிப்புப் படையை எந்த நாட்டின் ஆதரவு மில்லாமல், நீண்ட காலம் எதிர்த்துக் களமாடிய முதல் விடுதலை இயக்கம் என்ற வரலாற்றுப் பெருமையையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்று தமிழரின் வரலாற்றில் உயர்ந்து நிற்கின்றார்கள்.\nதளபதி பானு இறுதிக்களமாடிய முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற பழந்தமிழ் வரலாற்று ஊர். இக்காலத்தில் எழுச்சி கொண்ட தமிழினம் தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப்போரில் இறுதிப்போர் கண்ட வரலாற்றுமண்,இந்தமண்ணில் சிங்கள எதிரியின் படைகள் சிதறடிக்கப்பட்டு, முற்றாக அழிக்கப்பட்ட சிறப்பான வரலாற்றுச் சமரைச் சந்தித்த எமது மூதாதையர்கள் குடிகொண்டிருந்த முல்லை மண்ணின் கடற்கரை ஊர். சோழன் கொண்டகப்பல்படை தேசியத் தலைவர் பிரபாகரன் கண்ட கடல் புலிகள் ஆண்ட எங்கள் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சிவந்த மண்.\nஎமது தளபதிகள் நிமிர்ந்து நின்று, நேருக்குநேர்,எதிரியுடன் களமாடி நிமிர்ந்து விழ்ந்து தமிழரின் புறநானுற்று வீரத்தை மீண்டும் நினைவுபடுத்திய தமிழரின் பாரம்பரியமண்.தமிழ் உறவுகள் அழிக்கப்பட்டு, சிந்திய செங்குருதியால் நனைந்தமண். இந்த மண்ணில் எமது வீரத்தளபதி கேணல் பானு அவர்களும் களமாடி விழ்ந்தார்.\nநிமிர்ந்து நெஞ்சினை உயர்த்தி தாய்மண்ணின் வீரத்தை சிங்களத்திற்கும், உலகத்திற்கும் தெரியப்படுத்தினார். தமிழர்கள் கோழைகள் அல்ல, வீரம் செறிந்தவர்கள், என்பதை ஒவ்வொரு தமிழனையும் உணரவைத்தனர்.\nதேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்பாட்டு வடிவம் கொடுத்த தளபதிகளில் பானு அவர்களும் ஒருவராகவுள்ளார். தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பானு கண்ட களங்கள், வீரமிகு தாக்குதல்கள், சாதனை மிகுந்த செயல்பாடுகள் என அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஏனெனில் முள்ளிவாய்க்கால்வரை தனது விடுதலைக்கான பயணத்தைத் தொடர்ந்த தளபதி பானு தமிழர்களின் வரலாற்றில் வீரமிகு தளபதிகளில் ஒருவராக என்றும் தமிழர்களின் வாழ்க்கை வட்டத்தில் வலம் வந்து கொண்டிருப்பார்.\nதளபதி பானு அவர்களை பெற்றதிலிருந்து பெற்றோர்கள் பெருமை கொள்ளுகின்றனர்.\nஇவரை பெற்றதிலிருந்து யாழ் அரியாலைமண் போராட்டவரலாற்றில் மேலும் சிறப்பான இடத்தில் உயர்ந்து நிற்கின்றது.\nதமிழீழத்தில் விடுதலைப் பற்றோடு வாழ்கின்ற மக்களின் நெஞ்சங்களில் இவருடைய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை நெடுந்தொடர்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – நெடுந்தொடர்\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி த...\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்...\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்...\n\"ஓயாத அலைகள்-01\" விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்...\nமாவீர்கள் தம் தாய் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்\n விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கங் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/", "date_download": "2019-09-19T02:38:29Z", "digest": "sha1:6SYGYPBZ4T3ZOSIR4TTDRRJQZDBK4Z3U", "length": 44784, "nlines": 330, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "UNITED VOLUNTEERS SERVICE SOCIETY | ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஉலக மக்கள் தொகையில் 8 சதவிகிதத்தினர் முதியோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் 15 வயதுக்குட்டவர்களை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஜ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதியோர்களை குறித்த செய்திகளை பட்டியிலிடும் போது உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய அம்மா, அப்பாவை மறந்து விட்ட கொடூர உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் இருப்பத���யும் குறிப்பிட வேண்டியதுள்ளது.\n‘தாயின் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்றெல்லாம் பெற்றோருக்கு புகழாரம் சூட்டும் நம்நாட்டின் தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலமும் அரங்கேறுகிறது. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் புறக்கணித்ததாக 60 சதவிகிதத்தினர் சொல்கிறார்கள். வறுமையின் நடுவே தான் அந்த பெற்றோர்கள் அவர்களை வளர்த்தார்கள் என்பது மட்டும் 60 சதவிதத்தினருக்கு ஏன் புரியவில்லை. மற்ற 40 சதவிகிதத்தினர் வேலையின் காரணமாக நகரத்துக்குக்கு குடியேறியதால் பெற்றோரை கவனிக்க வீடுகளில் இடவசதியில்லை. கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பெற்றோரை அழைத்து வர முடியவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள்.\nதமிழகத்தை பொறுத்தவரைக்கும் புறக்கணிக்கப்படும் முதியவர்களை அரவணைக்க 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இதில் சில இல்லங்கள் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 180 இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இல்லங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு முதியோருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.\nபெற்ற குழந்தைகளுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்த பெற்றோரை இளைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுப்பது வேதனைக்குரியது. மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என உறவின் வட்டம் விரிந்திருந்தாலும் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் ஒரு அறைக்குள் முடங்கி கிடக்கும் முதியோர்கள் பலர். அந்த அறை சிறைவாசம் கொடுமையானது. கொடூரமானது.\nமுதியோர்களுக்காக முதியோர் உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் பயன்பெற முடியாமல் நடையாய் நடக்கும் முதியோர்கள் பலர். இதிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள். அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஒரங்கப்பட்ட முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். முதியோர்களின் நலனுக்காக கடந்த 2007ல் முதியோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டபூர்வமான வாரிசுகள் பெற்றோரை கவனிக்கவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு 70 சதவிகித முதியோர்களிடம் இல்லை. மீதமுள்ளவர்கள் தன்னுடைய குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. இதன���ல் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 2010 ஜூன் மாதத்தில் சென்னை பட்டாளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மகன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.\nசொந்த பிள்ளைகளால் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் தனிக்குடும்ப முறை. கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றைய அவசர கலியுகத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் பெற்றோர்களை கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம்விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள். சில குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்னை காரணமாக இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் சொத்து பிரச்னையும் முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்கள் செல்ல வழிவகிக்கிறது. இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு சூழ்நிலை காரணமாக முதியோர் இல்லங்கள் இன்று நிரம்பி வழிகின்றன.\nவீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். ஆனால் அந்த அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பார்கள். மனித வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் போன்றது. குழந்தையாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மீண்டும் வயதாகி குழந்தையைப் போல மரணத்தை தழுவதே வாழ்க்கை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் குடும்பங்களிலும், சமூகத்திலும் பிரச்னைகள் ஏற்படாது. ஆனால் தன்னை ஆளாக்கிய அந்த தெய்வத்தையே அனாதையாக்கி விட்டு வாழ்கிறது வாழ்க்கை அல்ல.\nமுதியோர் நலுனுக்காக பாடுபடும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற என்.ஜி.ஓ.வின் சென்னை இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், “முதியோருக்கு உதவிக்கரமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முதியோர்கள் 1253 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். சென்னையில் இந்த எண்ணுக்கு தினமும் 10 போன் அழைப்புகள் வருகின்றன. வறுமையே முதியோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மத்தியிலும், முதியோர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறோம். முதுமைப்பருவத்தை எப்படி வாழ வேண்டும் என்பதை திட்டமிட வழிமுறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி பிள்ளைகள் மட்டுமல்ல வீடுகளிலேயே பல முதியோர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கஅம்மா, அப்பா, முதியோர், அன்னை இல்லம்ள்” என்றார் வேதனையுடன்.\nசமூக சேவகர் டி.பொன்சேகர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். இன்று அவர்கள் என்றால் நாளை நீங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தன்னுடைய கடமையை செய்தாலே போதும். கோயில், குளங்களுக்கு சென்று புண்ணியம் தேட வேண்டிய அவசியமில்லை” என்றார்.\nகாசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கி விடலாம். ஆனால் அம்மா, அப்பா என்ற உறவை வாங்க முடியுமா\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nஎழுத்தாளர்: இராமியா சிந்தனையாளன் – ஆகஸ்ட் 2014 சென்னை நகருக்கு அடுத்து உள்ள சோழிங்கநல்லுரில், பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து மேற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த முதியோர் இல்லம் அமைந்து இருந்தது. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெரிய கட்டடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அப்பகுதி … Continue reading →\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\n‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரம��்கூட இலவச சேவை, பணத்துக்கான சேவை என … Continue reading →\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\nஅந்த இளைஞனுக்கு அப்போது 17 வயது, தொடக்ககல்வி அப்போதே படித்திருந்தான்,1920களில் வள்ளியூர் பகுதியில் ஆங்கிலம் பேசும் அளவிற்கு கொஞ்சம் படித்திருந்தான்.\n1925ல் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை நேரம், மும்பையில் “கேட் ஆப் இண்டியா” கட்டடம் எல்லாம் கட்டி மன்னரை வரவேற்க பிரிட்டிஷ் இந்தியா தயாராகிறது, எங்கும் விழாக்கோலம், எங்கும் மன்னர் பற்றிய பேச்சு.\nஅழைக்காமல் இந்தியாவிற்கு ஒரு விருந்தாளி வந்தார், அவர் பெயர் பஞ்சம். வந்ததும் வேலை தொடங்கினார், கிடைத்தது வறுமை.\nஆட்சியாளர்களின் சிந்தனை எல்லாம் இன்றைய தமிழக அமைச்சர்கள் போல, மேலிடத்தை மகிழ்விப்பது எப்படி என்றே இருந்தது, இந்திய பஞ்சம் அவர்களுக்கு காங்கிரஸ் ஈழ பிரச்சினைய கையாள்வது போல, ஏதோ சொல்வார்கள் ஒன்றும் நடக்காது.\nகிட்டதட்ட 2 கோடி மக்கள் மாண்டார்கள், அன்றைய இந்திய (பாகிஸ்தான்,வங்கதேசம் இணைந்து) மக்கள் தொகை 10 கோடி. கவனியுங்கள் 5ல் ஒரு பங்கு மக்கள் மரணமடையுமளவிற்கு பஞ்சம்.\nநமது பகுதி சொல்லவே வேண்டாம், இந்தியா வெள்ளத்தில் அழிந்தாலும் , 100 அடி ஆழத்தில் நாம் தண்ணீர் தேடுபவர்கள்.இன்று 500 அடி ஆழத்தில் தேடுகிறோம் அவ்வளவே.\nஎவ்வளவு கொடிய பஞ்சம் என்றால், காடுகளில் பறவைகள் செத்து கிடக்கின்றன, நான்குநேரிக்கு கிழக்கு பகுதியில் ஒரு வெள்ளை அதிகாரி குதிரையில் வருகிறான். ஒர் பெண் மடியில் எதையோ மறைத்து செல்கிறாள், களவு என நினைத்து மடியை பிரிக்க சொல்கிறான்\nஅவள் வைத்திருந்தது புற்றரிசி, எறும்ப்புகள் சேமித்து வைத்திருக்கும் ஒரு தானியம், புற்றை இடித்து எடுத்தேன்.அதனை கழுவி பிள்ளைகளுக்கு உணவாக்கி கொடுக்க போகிறேன் என்கிறாள். கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டான் அந்த அதிகாரி. அந்த அளவிற்கு பஞ்சம்\nசில நல்ல உள்ளம் படைத்தவர்கள் கஞ்சிதொட்டிகள் (கழக அரசியல் அல்ல). கடலை,கருப்பட்டி உருண்டைகள் என மக்களுக்கு பசியாற்றிய காலம். இந்த இளைஞனுக்கு 17 வயதுதான் ஓடி ஓடி பார்க்கிறான், எங்கும் வறுமை,சாவு,சாப்பாடில்லை.\nவறுமைக்கு அவனும் தப்பவில்லை, ஒரு கைகுழைந்தை மனைவியோடு பிழைப்பதற்காக மலேயா செல்கிறான், கடைசியாக அவன் அந்த மண்ணை பார��க்கும்பொழுது சொன்னது,\n“இன்று என்னால் முடியவில்லை, எனக்கென்று ஒரு காலம் வரும் அன்று இப்பகுதி மக்களுக்கெல்லாம் ஏதாவது செய்வேன், இல்லை உணவாவது கொடுப்பேன்”\nஅவன் பின்னால் மலேய ரப்பர்தோட்ட அதிகாரி ஆனால் 1940களில் ஏராளமான வள்ளியூர் பகுதிமக்களுக்கு வேலைவாய்ப்பினை மலேயாவில் பெற்று கொடுத்தார், கொஞ்சம் பிரபலமானார். ஆதித்தனார் மற்றும் ஆதித்தனாரின் மாமனார் ஓ.ஆர் ராமசாமி போன்ற அந்நாளைய மலேய பிரபலங்களின் மதிப்பில் வாழ்ந்தார்.\nமனமெல்லாம் வள்ளியூர், கனவெல்லாம் அந்த மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றியே.\nவிதி வேறு வழியில் விளையாடியது, 11 பிள்ளைகளை வளர்க்கும் பெரும் பொறுப்புள்ள தந்தையானார். படிக்கவைத்தார்.வறுமைபட்டார் ஆனாலும் கனவினை விடவில்லை.\nபிள்ளைகள் மிக உயரமான பதவிக்கு வந்தார்கள், ஆனால் அவருக்கு அதிலெல்லாம் மகிழ்ச்சியில்லை, காரணம் மனம் மலேயாவில் இல்லை அது வள்ளியூர் பக்கமே சுற்றியது\nபணி ஓய்வு பெற்றார், பிள்ளைகள் மிக நல்ல நிலமை, எல்லோரும் சொன்னார்கள் “இங்க இருந்துட்டு ஊரையே நினைக்கிறதுக்கு ஒருவாட்டி ஊருக்கு போனால்தான் என்ன\nஅவர் சொன்னார் “எனக்கொரு ஆசை உண்டு, வள்ளியூரில் ஒரு தொழில் தொடங்கி எல்லாருக்கும் வேலை கொடுக்கவேண்டும். அல்லது தேடி வருபவர்களுக்கு பணம் கொடுத்து தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும்\nஅதுவும் இல்லை என்றால் பெரிய பந்தலிட்டு எல்லாருக்கும் வயிரார சாப்பாடு போட வேண்டும், இதெற்கெல்லாம் பணமில்லை என்றால் நான் போகவே மாட்டேன்”\nஅவர் கனவுகண்டது பெரும் ஆசை,அதற்கேற்ற பொருள் அவரிடம் இல்லை. பெரும் மனகுறையோடு 1974ல் மரணமடைந்தார்.இறுதிவரை வள்ளியூரை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை,ஆனால் அவர் மறக்கவே இல்லை.\nஅவரின் கல்லறையை நான் பார்த்துகொண்டிருந்த பொழுது இந்த செய்தியை என்னோடு வந்த பெரியவர் சொன்னார், இவரோட அந்த பெரும் கனவுதான் இன்று வள்ளியூரில் முதியோர் இல்லம் நடப்பது என்றார்\nஉன்னால் முடியாததை உனது ரத்தம் சாதிக்கும் என்பார்கள் அல்லவா, அப்படித்தான் அவரது மூத்த மகன் வள்ளியூர் சென்று UVSS home தொடங்கி, பலபேரை இணைத்து எத்தனையோ ஆதரவற்ற பெரியவர்களை காப்பாற்றும் பெரும் காரியத்தினை செய்கிறார்\nதெய்வம் கூடவேதான் இருக்கும், நமது வேண்டுதலை கேட்கும், நல்ல மனத்தோடு நினைத்தால் அத���ை சந்ததி மூலமாவது நடத்திவைக்கும், அதற்கு இவர்தான் சாட்சி என்றான்\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்ட்டது.அவது மகனே பலரையும் ஒன்றிணைத்து UVSS home நிறுவிய திரு தங்கராஜ் அவர்கள்,\nநிச்சயமாக சொல்லலாம், ஒரு கொடிய பஞ்சத்தினை பார்த்து, நம் பகுதிமக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்த அந்த சின்னப்பரின் ஆசை மட்டுமே நமக்கு தெரிகிறது, இன்னும் எத்தனை பெரியவர்கள் எவ்வளவு ஆசைபட்டார்களோ அவர்களின் ஆசைகள் எப்படியெல்லாம் வள்ளியூரில் நிறைவேறி இருக்கிறது என்பன எல்லாம் அமைதியாக உறங்குகிறது\nஅய்யன் கோயில் படத்தினை பார்த்ததும் எதிரில் உள்ள அந்த வீடும், அந்த பெரியவரும், அவரின் கனவும் அந்த இல்லமும் நினைவில் வந்து போகிறது.\nஅ. முத்துலிங்கம் அன்று காலை விடிந்தபோது, அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சர்யமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும். அவர் வசித்த நான்காவது மாடி, மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. ஜன்னலைத் திறந்தவுடன் குளிர்காற்று வீசியது. முன்னே நிற்பது … Continue reading →\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\n..கோபிநாத்.) 15 வருஷங்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் நண்பர்கள் நாலைந்து பேர் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். வேலை தேடுகிற நண்பர்கள், வீட்டைப் பார்த்துக்கொள் வார்கள். வேலைக்குப் போகிறவர்கள், வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இரவு ஒருவேளை மட்டும் யாராவது ஒருவர் சமைப்போம். வீடே அமளிதுமளிப்படும். ஒருவழியாக நள்ளிரவு சாப்பாடு பரிமாறப்படும். வாயில் வைக்க முடியாது. இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் … Continue reading →\nசுதா ராமலிங்கம் கருவறை தொடங்கி கல்லறை வரையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை எல்லாவற்றிலும் கொடுமையானது, வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் ப��துகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர். சென்னை மாநகரக் காவல்துறை … Continue reading →\nமுதியோரைப் போற்றுவோம். நண்பா… கார் வாங்கிருக்கேன்” புது இண்டிகாவோடு வந்தார் செந்தில். ”அப்பாவுக்காக நண்பா… ரெண்டு கிட்னியும் அவருக்குப் பழுதாகிருச்சு. வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வந்தவாசியில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வரணும்ல… அதான் கார் வாங்கிட்டேன். ஹார்பர்ல வேலை பாத்த மனுஷன்… காலம் பூரா லோடடிச்சு எங்களைக் காப்பாத்துனவர்… எம்பது … Continue reading →\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jun/26/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3179429.html", "date_download": "2019-09-19T02:33:52Z", "digest": "sha1:7CQ6UEWRDZXB2PPAMKE7ADQIQQKGGM62", "length": 10112, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nBy DIN | Published on : 26th June 2019 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதுச்சேரி கல்வித் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்��ில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட, அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வே கல்லூரி, வ.உ.சி பள்ளி ஆகியவற்றை புனரமைத்து செயல்படுத்த வேண்டும்.\nமாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனத்திடம் தாரைவார்க்கக் கூடாது. மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து வசதியை பிஆர்டிசி மூலம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிளையாட்டு மைதானம் இல்லாத நகர்ப்புற பள்ளி மாணவர்கள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் (ஏஐஒய்எப்) கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். ஏஐஒய்எப் மாநில துணைச் செயலர் ரூவியர், மாநில துணைத் தலைவர் பெருமாள், ஏஐஎஸ்எப் மாநில துணைத் தலைவர் முரளி, ஏஐஎஸ்எப் புதுச்சேரி பல்கலைக்கழகப் பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஏஐஒய்எப் மாநிலச் செயலர் அந்தோணி, ஏஐஎஸ்எப் மாநிலச் செயலர் எழிலன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/515253-katrill-geedhangal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-19T02:11:40Z", "digest": "sha1:U6MESL4AN4XHY2NXYIIQQIB37KGB6O3H", "length": 13706, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "காற்றில் கீதங்கள் 30: மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி! | Katrill Geedhangal", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nகாற்றில் கீதங்கள் 30: மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி\nஎங்கள் மாணிக்க நாச்சி திருவடிவம்\nபுதிய வாழ்வு தரும் வடிவம்\nஇந்த பூமியில் என்றும் உயர் வடிவம்\nகண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியின் புகழ் போற்றும் பாமாலை இது. சாய் சோமு எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் டி.எல்.தியாகராஜன். ராம் இசையகம் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் தீபிகா தியாகராஜன். கண்டரமாணிக்கத்தில் அருள்பாலிக்கும் மாணிக்க நாச்சியை பல்வேறு சக்தியின் வடிவங்களாகப் போற்றுகிறது இந்தப் பாடல்.\nகல்வி, ஆரோக்கியம், செல்வம் போன்றவற்றை தன்னுடைய பக்தர்களுக்கு அருளாய்ப் பொழியும் அன்னையின் அருட்கொடையை தன்னுடைய இனிமையான குரலால் கேட்பவர்களின் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது தீபிகாவின் குரலிசை. நம்முடைய பாரம்பரியமான வீணை, தபேலா, வயலினைக் கொண்டே பாடலின் நேர்த்திக்கு அழகு சேர்த்திருக்கிறார் தியாகராஜன்.\nதீபிகாவின் குரலில் வெளிப்படும் இனிமைக்கும் தீர்க்கத்துக்கும் அவருடைய கடுமையான இசைப் பயிற்சி ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம், அவரின் இசைப் பாரம்பரியம். எம்.எல். வசந்தகுமாரியின் முதன்மைச் சீடரான சரோஜா ஸ்ரீநிவாசன் தீபிகாவின் அம்மாவழிப் பாட்டி. இவர்தான் தீபிகாவின் முதல் குரு. கர்னாடக இசை உலகிலும் திரைத் துறையிலும் மிகவும் பிரபலமான திருச்சி லோகநாதனின் பேத்தி தீபிகா.\nமேற்கத்திய பாணியில் பாடும் முறை, பியானோ வாத்தியத்தை இசைப்பது என இசையின் பல்வேறு பரிமாணங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கும் தீபிகா, இசை மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளில் இசையையும் உளவியலையும��� உள்ளடக்கி தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துவருகிறார். வரதட்சிணைக் கொடுமை, இளைஞர்களிடம் நாட்டுப் பற்றை உண்டாக்கும் எண்ணற்றப் பாடல்களை யூடியூபின் வழியாக வெளியிட்டிருக்கிறார் தீபிகா.\n- வாராய் தீபிகா… வாராய் \nமதுரை மீனாட்சி மறுவடிவம் பாடலைக் காண:\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\nபெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த...\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு ஏன்\nஅன்பாசிரியர் 45: கருப்பையன்- 15 ஆண்டுக்கு முன்னாலேயே காலை உணவு, கல்விச்சீர், ஸ்மார்ட்...\nபொருளாதாரம், சிதம்பரம் கைது, இந்தி திணிப்பு, கல்விக்கொள்கை உள்ளிட்டவைகளை எதிர்த்து தமிழக காங்கிரஸ்...\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் செங்கோட்டையன்...\nமாய உலகம் 01: எனக்குள் உறங்கும் விலங்கு\nகணிதப் புதிர்கள் 01: குவியலில் எத்தனை தேங்காய்கள்\nஇந்தப் பாடம் இனிக்கும் 12: எளியோர் உருவாக்கும் தமிழக அடையாளங்கள்\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர்...\n‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த...\nஇடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T02:49:06Z", "digest": "sha1:B4Z2NSEZTCA4RGT6IWYXFHCYUHFE43CD", "length": 9010, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீர்மூழ்கிக் கப்பல்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 19 2019\nSearch - நீர்மூழ்கிக் கப்பல்\nஇந்திய பெருங்கடலில் 7 சீன போர்க்கப்பல்கள் கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்தது\nஅறிவியல் மேஜிக்: நீர்மூழ்கிக் கப்பல் எப்படி வேலை செய்கிறது\nமோட்டார் வாகன விற்பனையில் சரிவு ஏன்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nசிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும்: ஈரான்\nஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் விடுவிப்பு\nஅறிவியல் மேஜிக்: தரையில் ஓடும் படகு\nசாகர்மாலா திட்டத்தின்கீழ் தூத்துக்குடி துறைமுக பகுதியில் 702 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பு:...\nகூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஸ்ட்ராட்டன்’ கப்பல் சென்னை வருகை:...\nஎண்ணெய் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க முயற்சியா - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை\nஈரான் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுதலை\nகாஷ்மீர் பிரச்சினை: மோடியின் இரண்டாவது ஆட்சிக் கப்பல், தொடக்கத்திலேயே தரை தட்டிவிட்டது: அனைத்துக்கட்சி...\nஅரபு நாடுகளுக்கு எரிபொருள் கடத்திய கப்பலை சிறைபிடித்த ஈரான்\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக...\nபொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது;...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்:...\nஅமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை:...\nபொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில...\n- சர்ச்சையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்...\n10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190819104944", "date_download": "2019-09-19T02:56:16Z", "digest": "sha1:HAOERPYW2E7NUD7B2PEWUQEOYZK7A4TA", "length": 6909, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா? இணையத்தில் வைரலாகும் பதிவு...!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா இணையத்தில் வைரலாகும் பதிவு... Description: பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா இணையத்தில் வைரலாகும் பதிவு...\nபிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா\nசொடுக்கி 19-08-2019 சின்னத்திரை 4322\nமுதல் இரு சீசன்களுக்கும் சற்றும் பஞ்சம் இல்லாமல் விறு,விறுப்போடு சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3.\nசேரனை சரவணன் ஒருமையில் பேசியது, கெத்துகாட்டிய வனிதா என பல சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ���கையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்கொலை முயற்சி காரணமாக வெளியேற்றப்பட்டார் மதுமிதா.\nஅதற்கு அடித்தளமாக கர்நாடகா குறித்து மதுமிதா அப்படி என்ன பேசினார் என நளினியின் மகள் கருத்து தெரிவித்து உள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மதுமிதா கூறியதாக இதைத்தான் சொல்கிறார்.\nவருண பகவான் கர்நாடகா காரரோ....இங்கேயும் கொஞ்சம் கருணை காட்டி மழையை கொடுக்க வேண்டும் என சொன்னாராம். அப்போது அங்கு இருந்த சக ஹவுஸ்மேட்ஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால் அதைத் தொடர்ந்து மதுமிதா தற்கொலைக்கு முயன்றார். பிக்பாஸ் டீம் தான் அவருக்கு உடனே முதலுதவி செய்து மருத்துவமனையிலும் சேர்த்து சிகிட்சை அளித்தது என்று சொல்லி இருக்கும் நளினி மகள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது தவறு தான் எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்\nஉலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..\nஉழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..\nமேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...\nசாண்டியின் நிஜகுணம்... சேரன் நடிக்கின்றார்... வனிதாவின் தைரியம் பற்றி தெரியுமா சாண்டிக்கு விவாகரத்து வாங்கிகொடுத்த வக்கீல் பரபரப்பு பேட்டி\nபாம்புடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றி... தன் உயிரையே விட்ட பாசக்கார நாய்... உருகவைக்கும் பதிவு\nஆஸ்பத்திரி வேண்டாம்...மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/avant-garde-case-ca-allows-gotas-revision-application/", "date_download": "2019-09-19T02:47:34Z", "digest": "sha1:UKFW3DF3F6GKLAIZE2SK5QCZM774LNCL", "length": 11789, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவின் மனுவை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு | Athavan News", "raw_content": "\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nகோட்டாவின் மனுவை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nகோட்டாவின் மனுவை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஅவன்கார்ட் வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கில் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து ,கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளனர்.\nஅவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமச\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடர\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு இடை நிறுத்தப\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று(வியாழக்கிழமை) முதல் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்ட\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மா\nவேட்பாளர் விடயத்தில் ரணில் தவறிழைத்து விட்டார் – மனோ\nஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறிழைத்து விட்டார் என அமைச்சர் மனோ கணேசன்\nஐ.தே.க.வின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் – ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் செப்ரெம்பர் 27 ஆம் திகதி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம் – ரணில்\nமழையுடனான நிலைமை தொடரும் என எதிர்வு கூறல்\nஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகளின் அடுத்த வார வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T01:59:35Z", "digest": "sha1:TOXLJ5PV7Q5IHJRWJ7M3HZZYK2CS324V", "length": 6066, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கை மரம் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து தாவர இனங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கிறது . மனிதன் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஇலை, காய், கொட்டை, பட்டை, பயன், பாகங்களும், பிசின், பிஞ்சு, பூ, மர, மரத்தில், மருத்துவ குணம், முருங்கை, முருங்கை மரம், முருங்கையின்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999982526/mario-tank-adventure_online-game.html", "date_download": "2019-09-19T02:25:05Z", "digest": "sha1:3O5YUHILPREWDK5XMNP5UJAURMLDP6CL", "length": 10669, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மரியோ சாகச தொட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் �� இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி\nவிளையாட்டு விளையாட மரியோ சாகச தொட்டி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மரியோ சாகச தொட்டி\nவிளையாட்டில் நீங்கள் கிரகத்தின் மீது எடுக்க விரும்பும் பல வெளிநாட்டினர் ஒரு போரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். போரில் பங்கேற்க நீங்கள் ஒரு சக்திவாய்ந்த துப்பாக்கி ஒரு நீல தொட்டி மீது வேண்டும். நீங்கள் எதிரி டாங்கிகள் மற்றும் பறக்கும் வாகனங்கள் ஒரு முழு போர் கப்பல்களின் கூட்டம் எதிராக தள்ளப்படுகிறது, மற்றும் அனைத்து ஆயுதங்கள் பெற்றிருக்கும் மற்றும் நோக்கத்தை தீ நடத்த வேண்டும். . விளையாட்டு விளையாட மரியோ சாகச தொட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி சேர்க்கப்பட்டது: 23.02.2013\nவிளையாட்டு அளவு: 1.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.85 அவுட் 5 (131 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி போன்ற விளையாட்டுகள்\nதொட்டி 2008: இறுதி தாக்குதல்\nடேங்க் விட: நிலை பேக்\nகோட்டை வீரர்கள் பேக் நசுக்க\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ சாகச தொட்டி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ சாகச தொட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மரியோ சாகச தொட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மரியோ சாகச தொட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதொட்டி 2008: இறுதி தாக்குதல்\nடேங்க் விட: நி���ை பேக்\nகோட்டை வீரர்கள் பேக் நசுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?tag=tamil-news", "date_download": "2019-09-19T03:17:33Z", "digest": "sha1:Z557GHCROKNCL4UIGLNYS7OZ2KCLQ2XG", "length": 7812, "nlines": 108, "source_domain": "dinaanjal.in", "title": "#tamil news Archives - Dina Anjal News", "raw_content": "\nபிகில் பெண்களுக்கான கீதம் – சிங்கப்பெண்ணே பாடல் விமர்சனம்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலின் விமர்சனம். அட்லீ…\nகாஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது -இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரத்தில் உதவுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதற்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு தெரிவித்து உள்ளது….\nதமிழகத்திலேயே பெண்களுக்கென்று அதிநவீன வசதிகளுடன் திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் சுகாதார வளாகம்\nதிருச்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முக்கிய பங்கு வகிப்பது சத்திரம் பேருந்து நிலையம். பெரம்பலூர், அரியலூர், கரூர்,…\nஸ்ரீபெரும்புதூர் செயிண்ட்மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி :\nகாஞ்சிபுரம் மாவட்டம்: ஸ்ரீபெரும்புதூர் செயிண்ட்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில்”அறிவியல் கண்காட்சி 2019″ வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் அறிவு திறனையும், ஆராய்ச்சி…\nகாஞ்சிபுரம் : கிளாய் ஊராட்சியில் அம்மா திட்டம்.\nஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம்கிளாய் ஊராட்சியில் அம்மா திட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட மனுக்கள் 41, குடும்ப அட்டை காண மனுக்கள்…\nதிருச்சி உறையூரில் பள்ளி மாணவர்களுக்கு பெர்ல் அறக்கட்டளை சார்பாக நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி\nகிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் அறக்கட்டளை எனும் பெர்ல் அறக்கட்டளை சார்பில் உறையூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் இலவச…\n10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nசென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- பிளஸ்2…\nபொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர���களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்….\nஅரசு பள்ளிகளுக்கு இலவச 3டி பிரின்டிங் மெஷின்\nஇந்த நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. தலைமை விருந்தினர்களை பூங்கொத்துகளுடன் அழைக்கிறோம், மாணவர்கள் வரவேற்பு பாடலைப் பாடினர்….\nமேலும் புதிய செய்திகள் :\nமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பட்னாவிஸ் மனைவி\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு\nஆசிரியை குத்திக் கொலை – மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nமாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/10/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-19T02:45:53Z", "digest": "sha1:QD7QJUB7PUVZ6KXKMDVKLNNXGS32WVUY", "length": 7795, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு சிறுகதைகள் →\nவிமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி\nPosted on October 23, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி\nநாம் ‘செக்-இன்’ செய்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது விமானம் கிளம்ப. தரையிறங்கிய பின் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம ஆகிறது நம் பெட்டி நகரும் மேடையில் வந்து விழுவதற்கு. இடைப்பட்ட நேரத்தில் நம் பெட்டிகளைக் கையாள்வோருக்கு, தனிமையும் அவகாசமும் களவு செய்யக் கிடைக்கிறது என்பதை இந்தக் காணொளி காட்டுகிறது. நாம் இனி பூட்டுப் போட்டு (அதன் சாவியை பத்திரமாக வைத்துக் கொண்டு) இதைத் தவிர்க்க வேண்டுமோ\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு சிறுகதைகள் →\nமார்க்சியத்தை ��ிடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/10/", "date_download": "2019-09-19T02:53:40Z", "digest": "sha1:A6QD7AYRM7VQ7DVTZ7TNCMS4OCIYJ6M2", "length": 35745, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஜூன் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.\nபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந���த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.\nபேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) http://www.facebook.com/pages/Sophos/28552295016 என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nபெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்\nஇதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கின்றன. இதயம், தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,\nஹார்மோன்கள், உயிர்சத்துகள் ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப் பெறுகின்றன. இந்த\nவகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும். இதயம் ஒவ்வொரு\nமுறையும் சுருங்கி விரிந்து செயல்படும்போது நமது உடலில் உள்ள மொத்தம் 50 டிரில்லியன் ( Trillion) செல்களுக்குத் தேவையான ரத்தத்தை\nஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள ரத்தக் குழாய்களின் மூலமாகச் செலுத்துகின்றன.நமது உடலில் உள்ள கை, கால்கள் போன்ற புறப்பகுதிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள், மிக நுண்ணிய குழல்களாக மாறுகின்றன. இந்த நுண்\nகுழல்கள், ஒரு மில்லி மீட்டர் உள்விட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் ஒரு பகுதி என்ற அளவில்தான் இருக்கும். இன்னும் சில பகுதிகளில்\nநுண்குழல்களானது தலைமுடியின் குறுக்கு விட்டத்தில் நூறில் ஒரு பங்கு என்ற அளவில் மிக மிக நுண்ணியதாக இருக்கின்றன.\nஎந்த வகையான தீய பழக்கவழக்கங்களும் இல்லாமல்ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் இதயத் தமனிகள் மெனபானத்தை\nஉறிஞ்சப்பயன்படும் குழல் அளவிலும் (DRINKING STRAWS) நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும், ரத்தம் தங்கு\nதடையில்லாமல் செல்லும் வகையிலும் இருக்கும்.\nசாதாரண நிலையில் இப்படி நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகள் பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி சிதைவடையக்கூடும். இதனால்\nஅவற்றின் நெகிழ்ந்து விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாத நிலை உருவாகும். இதன் விளைவாக இதயத்தின்\nஇயக்க���ும் ஆரோக்கியமாக இருக்கிறது. இத்தகைய நிலையைத்தான் இதயத்தமனி நோய்கள் (CORONARY HEART DISEASES) என்கிறோம்.\nஇதயத்தமனி நோய்கள் ஏற்பட பலவகையான காரணங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமானவையாக ரத்தமிகு அழுத்த நோய் (Hyperˆenvion) உடல் பருமன் (Obaviˆy) அன்றாட உணவில் கொழுப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல் போன்றவற்றைச் சொல்லலாம்.\nநன்றாகச் செயல்படும் இதயத் தமனிகளைத் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி செய்யாமை இருப்பது,\nபுகைப்பிடித்தல், மதுப்பழக்கம், மன இறுக்கம் போன்றவற்றால் நாமும் கொஞ்சம், கொஞ்சமாகச் சிதைத்து வருகிறோம்.\nஇதயத்தமனிகளில் உண்டாகும் சிதைவு மாற்றங்கள் சில நாள்களிலோ அல்லது சில வாரங்களிலோ ஏற்படுவதில்லை. படிப்படியாக பல\nஆண்டுகளாக உடலில் ஏற்படும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இந்தப் பாதிப்பு உருவாகிறது. ரத்தக் குழாய்களின் வெளிப்பகுதிகளில் நடைபெறும்\nஇவற்றை நாம் முழுமையாக உணர முடிவதில்லை. திடீரென ஒரு நாள் நம்முடைய மார்புப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்\nபோதுதான் அதன் கொடுமையை உணர்கிறோம்.\nஇதயத் தமனிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது ரத்தமிகு அழுத்த நோய். இந்த நோயால்\nபாதிக்கப்பட்டவர்களின் இதயம் ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமான அழுத்தத்தோடு ரத்தத்தைக் குழாய்களின் வழியே அனுப்பும். இந்த\nஅதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமனிகளின் வெளிப்பகுதிகளில் சிதைவு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் தமனிகள்\nசிதைவடைவதால் அவற்றின் வெளிப்பகுதிகளில் அழற்சி (INFLAMATION) ஏற்படுகிறது. இதன் விளைவாக தமனிகளின் உள்பட்டமானது\nகாலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாகக் குறுகிவிடுகிறது. ஒருவர் அடிக்கடி புகைப்பிடிப்பவனாக இருக்கும்பட்சத்தில் அவருடைய இதயத்\nதமனிகள் மேலும் சிதைவடைவதோடு நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிவிடுகின்றன. இதனால் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் கொஞ்சம்,\nஇவ்வாறு இதயத் தமனிகளில் ரத்த ஓட்டத்தைத் தடை செல்வதில் கொலஸ்ட்ராலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடர்த்தி அதிகமான\nகொழுப்புப் புரதம் (High Denviˆy Lipo proˆein-HDL) என கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உண்டு. இவற்றில் எல்.டி.எல். வகை\nகொலஸ்ட்ரால்தான் இதயத் தமன��கள் அடைப்பில் முக்கியமான வில்லனாகச் செயல்படுகிறது.அதனால்தான் இவ்வகையான கொலஸ்ட்ரால், தீமை தரும் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ராலின்\nஅளவு அதிகமாகும்போது கெட்டியான கஞசி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் உருவாகின்றன. இவை அளவுக்கு அதிகமாக உற்பத்தி\nசெய்யப்படும் போது இதயத் தமனிகளின் உள்பகுதியில் படிந்து அவற்றின் உள்விட்டத்தின் அளவைக் குறைக்கின்றன.\nஏற்கெனவே இதயத் தமனிகள் நெகிழும் தன்மையை இழந்து தடித்து உள்விட்டமானது சுருங்கிப்போன நிலையில் இருக்கின்றன. இதபோதாதென்று கஞ்சி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் ஒட்டுவதால் ரத்தக் குழாய்களின் சுருக்கம் மிகவும் அதிகமானிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது.\nமேலும் ரத்தத்தின் மூலகங்களான தட்டகங்கள் நார்ப் பொருள்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, ஒரு\nபெரிய ரத்தக் கட்டியாக உருவாகி, இதயத் தமனியை முழுமையாக அடைத்துவிடுகின்றன. இதன் விளைவாக இதயத் தசைகள் இயங்குவதற்குத்\nதேவையான ரத்தத்தைப் பெற இயலாது மடிகின்றன. இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nஓராயிரம் டிவிடிக்களில் பதியப்படும் டேட்டாவினைக் கொள்ளக் கூடிய டிஸ்க் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்ற முடிவிற்கு, ஜப்பானிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், வேதியியல் பேராசிரியர் ஷின் இச்சி ஒக்கோஸி இந்த சிடி தயாரிப்பதற்கான டைட்டானியம் ஆக்ஸைடின் புதிய கிறிஸ்டல் வடிவத்தினைக் கண்டுபிடித்துள்ளார். அடுத்த சந்ததியின், டேட்டா பதிந்திடும் மெட்டலாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மெட்டலுக்கும் செமி கண்டக்டருக்கும் இடையே ஆன் – ஆப் பணியினை அதிவேகத்தில் இதன் மூலம் மேற்கொள்ள முடியும். இதனால் டேட்டா பதிவதும் படிப்பதும் கூடுதல் வேகத்தில் நடைபெறும் என்றார்.\nஅவரின் தலைமையில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஐந்து முதல் இருபது நானோ மீட்டர் அளவில், இதற்கான உலோகப் பொருளைத் தயாரித்துள்ளனர். (ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரின் விட்ட அளவில் 500 கோடி முதல் 2000 கோடிகளில் ஒரு பங்காகும்) இந்த சிறிய மெட்டல் கிறிஸ்டல் துணுக்கினைப் பயன்படுத்தி, டிஸ்க் தயாரிக்கையில், அதில் தற்போதைய புளு ரே டிஸ்க்கில் கொள்ளக் கூடிய டேட்டாவினைப் போன்று, ஆயிரம் மடங்கு டேட்டாவினைக் கொள்ளும். (புளு ரே சிடியின் ஒரு லேயரில், வழக்கமான டிவிடியில் கொள்ளும் டேட்டாவினைப் போல ஐந்து மடங்கு டேட்டா பதிய முடிகிறது)\nதற்போது டைட்டானியம் ஆக்ஸைட் கொண்டுதான் புளு ரே, டிவிடி மற்றும் சாதாரண சிடிக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மெட்டல் மலிவான விலையில் உலகெங்கும் கிடைக்கிறது. முகத்திற்கு போடும் டால்கம் பவுடரிலும், வெள்ளை வண்ண பெயிண்ட்டிலும் இது பயன்படுத்தப்படுகிறது என்றால், அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மையினை நாம் உணரலாம். அதே மெட்டலில் இருந்து பெறும், கிறிஸ்டல் பயன்படுத்தி சிடிக்கள் தயாரிப்பதும் எளிதாகும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T02:30:15Z", "digest": "sha1:LSSNVT6RXGIBEE54VNEC4CJ4L52YLAXD", "length": 4381, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துன்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துன்பம் யின் அர்த்தம்\nஇழப்பு, நோய், மோசமான நிகழ்வுகள் போன்றவற்றால் ஒருவருக்கு ஏற்படும், மனத்தை வருந்தச் செய்யும் உணர்வு; மனத்துக்கு மகிழ்வு தராத உணர்வு.\n‘என்னால் யாருக்கும் எந்தத் த���ன்பமும் இருக்கக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-bharath-current-status-now/", "date_download": "2019-09-19T02:00:46Z", "digest": "sha1:V6UWKPRSTC3QYWSJRJG2JLIV5KCVGKVV", "length": 7850, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் ! திசை மாறிய பாதை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் \nப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் \nகடந்த 2001ஆம் ஆண்டு விஜய்-சூரியா நடிப்பில் வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் சின்ன வயது விஜயாக ஒருவர் நடித்தருப்பார். அவரது பெயர் ஜெயந்த், அவர் அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\nஅதன்பின்னர் வளர்ந்துவிட்ட அவருக்கு கைகொடுக்க ஆள் இல்லை. தட்டு தடுமாறி படித்து முடித்த அவர், நடிப்பில் உள்ள ஆர்வத்தினால் தன்னுடைய பல ஆல்பங்களை எடுத்து சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பினார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.\nஇப்படி ஒரு போராட்ட வாழ்வை துவங்கிய ஜெயந்துக்கு அவரது வாழ்க்கையில் மேலும் ஒரு இடி விழுந்தது. அவரது அம்மா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெயந்த் பலகாலம் தனது பணியில் ஒருமுகம் இல்லாமல் இருந்து வந்தார்.\nஒரு சில ஷார்ட் பிலிமில் மட்டுமே நடித்துள்ள அவர், வேறு வழியின்றி இயக்குனர் பாதையில் திரும்பியுள்ளார். ஜெயந்தின் நண்பர் அஜய், இமைக்கா நொடிகள் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துணை இயக்குனராக வேலை செய்து வருகிறார் குட்டி விஜய் ஜெயந்த்.\nPrevious articleசிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர் அதிர்ச்சியில் திரையுலகம்- வீடியோ உள்ளே\nNext article1 லட்ச ரூபாய்க்கு போன் வாங்கி போட்டோ போட்ட தொகுப்பாளினி DD \nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபேனர் விழுந்து உயிரிழந்த மாணவி. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nநீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா. அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம��� செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nசீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலை வழுக்கு. சக நடிகருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/08/29000149/1050019/Minister-MR-Vijayabaskar-For-Anganwadi-Workers-in.vpf", "date_download": "2019-09-19T02:59:26Z", "digest": "sha1:HBB3H4KWEKZS7YORVG6GTWDI2FPXIHYB", "length": 4935, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆன்ட்ராய்ட் செல்போன்கள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆன்ட்ராய்ட் செல்போன்கள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆயிரத்து 58 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் மதிப்பலான, ஆன்ட்ராய்​டு செல்போன்களை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆயிரத்து 58 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் மதிப்பலான, ஆன்ட்ராய்​டு செல்போன்களை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.\nமாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகள் வளர்ச்சி பற்றி அறிந்து வர வேண்டும் என்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/09/10132306/1051355/There-is-No-Safety-for-Islams-in-Pakistan.vpf", "date_download": "2019-09-19T02:09:09Z", "digest": "sha1:BYYVA4K25DL5UMANKDOPNHVZO55XYB7J", "length": 10620, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை\" - இம்ரான் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை\" - இம்ரான் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்\nபதிவு : செப்டம்பர் 10, 2019, 01:23 PM\nபாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என, இம்ரான் கட்சியின் முன்னாள்எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என, இம்ரான் கட்சியின் முன்னாள்எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பல்வேறு இன்னல்களும் வாழ்க்கையை நடத்தி வருவதால், தமக்கு இந்திய அரசு அடைக்கலம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் பல்தேவ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஏதாவது திட்டத்தை இந்திய அரசு அறிவித்தால், அவர்கள் இந்தியா திரும்ப உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ர��்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\n\"காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை\" - பாக்.பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் வரும் நவம்பர் 16-ல் அதிபர் தேர்தல் : ராஜபக்ச சகோதரர் போட்டியிடுவதில் சிக்கல்\nஅக்டோபர் 7 ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்\n\"அதிபர் ட்ரம்ப்க்கு சொந்தமான கட்டிடத்தில் விபத்து - போலீசார் விசாரணை\"\nஅமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள ட்ரம்ப் டவரில் கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை\nபிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை\nசர்வதேச சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு\nசவுதி அரேபியாவில் எண்ணைய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியானார்கள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/128740-director-pandiraj-speaks-about-his-stress-relief-techniques", "date_download": "2019-09-19T02:03:22Z", "digest": "sha1:FHKYTMU64IOVZVBUTEGKJ6TQL5FYGYBR", "length": 31082, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "`நமக்குப் பிடிச்ச விஷயங்களை செய்ய ஆரம்பிச்சாலே ஸ்ட்ரெஸ் ஓடிடும்!’’ - இயக்குநர் பாண்டிராஜ் #LetsRelieveStress | Director Pandiraj speaks about his stress relief techniques.", "raw_content": "\n`நமக்குப் பிடிச்ச விஷயங்களை செய்ய ஆரம்பிச்சாலே ஸ்ட்ரெஸ் ஓடிடும்’’ - இயக்குநர் பாண்டிராஜ் #LetsRelieveStress\n`நமக்குப் பிடிச்ச விஷயங்களை செய்ய ஆரம்பிச்சாலே ஸ்ட்ரெஸ் ஓடிடும்’’ - இயக்குநர் பாண்டிராஜ் #LetsRelieveStress\nஇயக்குநர் பாண்டிராஜ், சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கும் ரோல்மாடல். குழந்தைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய `பசங்க' திரைப்படம் பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்தது. `பசங்க' படம் தொடங்கி, வெளிவரவிருக்கும் `கடைக்குட்டிச் சிங்கம்' வரை எட்டுப் படங்களை இயக்கியிருக்கிறார். ஐந்து படங்களைத் தயாரித்திருக்கிறார். வயதுக்கு மீறிய வாழ்க்கை அனுபவங்களை சந்தித்திருப்பவர். இயக்குநர் பாண்டிராஜிடம் அவருக்கு மன அழுத்தம் தந்த தருணங்கள், அதிலிருந்து வெளிவந்தது குறித்துக் கேட்டோம்.\n``மன அழுத்தத்துல இருந்துகிட்டே மன அழுத்தத்தைப் பத்திப் பேசுறதுகூட ஒரு விதத்துல சுவாரஸ்யம்தான். உடனே, `நீ இப்போ மன அழுத்தத்துல இருக்கியா'னு கேட்டீங்கன்னா, ஆமா, நான் மன அழுத்தத்துலதான் இருந்தேன். இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அதுலருந்து விடுபட்டேன்.\nமன அழுத்தம் தர்ற சம்பவங்கள் பொறந்ததிலிருந்தே என்னைத் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு. ஒவ்வொரு பிரச்னையின்போதும் வேலை, லட்சியம், நாம இந்த மண்ணுல பொறந்ததுக்கு நமக்கான அடையாளம் தேவைனு அதுலேருந்து விடுபட்டு நகர்ந்துகிட்டே இருப்பேன். இதெல்லாம்தான் என் மன அழுத்தத்தை விரட்டியடிக்குது.\nநான் அம்மாவோட வயித்துல இருந்தபோதே வாழ்க்கைக்கும் எனக்குமான போராட்டம் ஆரம்பிச்சிடுச்சு. என் சொந்த ஊர் புதுக்கோட்டை... வறண்ட பூமி. விவசாயக் குடும்பம். அப்பா அம்மாவுக்கு நான் மூணாவது புள்ளை.\n'ஏற்கெனவே, ஒரு ஆணு ஒரு பொண்ணு இருக்காங்க. மூணாவது எதுக்குனு கருவுலேயே கலைச்சுடலாம்'னு அம்மா நாட்டுமருந்து வாங்கி சாப்பிட்டாங்க. ஆனா, கரு கலையலை. கொஞ்ச நாளானதும் அம்மாவும் அப்பாவும் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.\n`ஐயய்யோ... சாப்பிட்ட மருந்து அரைகுறையா வேலை செஞ்சு சதைப்பிண்டமா ஒரு குழந்தை பொறக்கப்போகுது. அது கையில்லாமலோ, காலில்லாமலோ, கண்ணில்லாமலோ ஊனமாப் பிறக்கப்போகுது’னு பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.\nஎங்க கிராமத்துக்கே மருத்துவம் பார்க்குற மருத்துவச்சியம்மா, அம்மாவோட வயித்தைத் தட்டிப் பார்த்துட்டு, `குழந்தை வயித்துக்குள்ளயே இறந்துடுச்சு'னு சொல்லிட்டாங்க. `இது அப்பவே சாகாம, இவ்வளவு நாள் வளர்ந்த பிறகு செத்துப்போச்சே'னு வருத்தப்பட ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. எங்க ஊருக்குப் பக்கத்துல ஏழு கிலோமீட்டர் தூரத்துல நச்சாந்துப்பட்டினு ஒரு ஊர் இருக்கு. அங்கே இருக்குற ஆஸ்பத்திரிக்கு அம்மாவை அப்புறம் அவசர அவசரமா கூட்டிக்கிட்டுப் போனாங்க.\nஅங்கே போனதும் அப்பா, மருத்துவச்சியம்மா சொன்னதைவெச்சு, `குழந்தை வயித்துக்குள்ளயே இறந்துபோச்சுனு சொல்லிட்டாங்க. என் பொண்டாட்டியை மட்டுமாச்சும் காப்பாத்துங்க'னு சொல்லியிருக்கார். வீட்டுக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்த நர்ஸம்மா வயித்தைத் தட்டிப் பார்த்துட்டு, `ஆமா, குழந்தை இறந்துதான் போச்சு. இங்கே ஆபரேஷன் பண்ற வசதி இல்லை. நீங்க புதுக்கோட்டைக்குக் கொண்டுக்கிட்டுப் போங்க'னு சொல்லிட்டாங்க.\nபுதுக்கோட்டை ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணி பொறந்தவன்தான் நான். பொறந்த பிறகும் அம்மா அப்பாவுக்கு மனசுக்குள்ள ஒரு பயம். கண்ணு சரியா தெரியுமா... காது கேட்குமானு டெஸ்ட் பண்ணிப் பார்த்திருக்காங்க. வளர்ந்த பிறகு, எனக்குப் பிரச்னைனு வரும்போதெல்லாம், அம்மாக்கிட்டதான் அதையெல்லாம் சொல்லுவேன்.\n`கருவுலயே நீ இறந்திருக்கவேண்டியவன். அதைத் தாண்டி வந்துட்டே. அதனால, இனிமே எதுவும் உன்னை ஒண்ணும் பண்ணாதுடா'னு அம்மா தைரியம் சொல்லி என்னைத் தேத்துவாங்க.\nமன அழுத்தம் தர்ற சம்பவங்கள் எனக்கு வாழ்க்கையில நிறைய நடந்திருக்கு. எப்படி 'டிரெஸ்' இல்லாம இருக்க முடியாதோ, அதே மாதிரி இந்த 'ஸ்ட்ரெஸ்' இல்லாமலும் என்னால இருக்க முடிஞ்சத��ல்லை. போட்டிருக்கிற சட்டை மாதிரி ஸ்ட்ரெஸ்ஸைத் தூக்கி எறிஞ்சிட்டு, நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்.\nப்ளஸ் டூ முடிச்ச பிறகு, சினிமாதான் என் வாழ்க்கைனு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா அப்பா, 'அதெல்லாம் சரிபட்டு வராது'னு சேலத்துல ஒரு மெடிக்கல் ஷாப்புல வேலைக்குச் சேர்த்துவிட்டார்.\n'என்னடா... வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கணும்னு நெனைச்சோம். இங்க வந்து இருக்கோமே'னு அடிக்கடி நெனைப்பேன். அங்கே கொஞ்சநாள்தான் இருந்தேன்.அந்த நேரத்துல மஞ்சள்காமாலை வந்து ரொம்ப அவஸ்தைப்பட்டேன். என்னென்னமோ ஊசி போட்டும் எனக்குச் சரியாக ஆகலை.\n`அட... நம்ம ஊர் பக்கத்துலயே மஞ்சள்காமலைக்கு வைத்தியம் பார்க்கிறவரை வெச்சிக்கிட்டு, நீ ஏன்டா அங்கே கிடந்து அவஸ்தைப்படுறே புறப்பட்டு ஊருக்கு வா'னு அப்பா சொல்லிட்டார். அங்கே போய் நாட்டு வைத்தியர் கொடுத்த மூணு உருண்டைகளைச் சாப்பிட்டேன். ஓரளவுக்கு நல்லா ஆகிடுச்சு.\nஒருநாள் நானும் என் ஃப்ரெண்டு ஜெயச்சந்திரனும் வயலுக்குப் போய் இளநீர் வெட்டிக் குடிச்சிட்டு, வாய்க்கா ஓரமாப் படுத்துட்டோம். ஈரம், இளநீர் எல்லாம் சேர்ந்து உடம்புல எதிர் போட்டுடுச்சு.\nவைத்தியர், `நான்தான் பத்தியம் முடியுற வரைக்கும் ரொம்பக் குளிர்ச்சியானதைச் சாப்பிட வேணாம்னு சொன்னேனே... ஏன் சாப்பிட்டான்\nஜன்னி கண்டு ஆள் படுத்த படுக்கையாகிட்டேன். உடம்பு துரும்பாகிப் போய் குப்பை மாதிரிக் கிடந்தேன். இனி, நான் பொழைக்க மாட்டேன்னு அக்கா, அண்ணன், அப்பா, அம்மா... குடும்பமே என்னைப் பார்த்து அழுவுறாங்க.\nஎன் சாவை நான் என் கண்ணால பார்க்குறேன். நாம செத்தா நம்ப அம்மா இப்படித்தான் அழுவாங்கனு நினைச்சதும் என் கண்ணுலயும் கண்ணீர்.\nஅப்புறம் அம்மாவே கண்ணைத் துடைச்சிக்கிட்டு, `டேய், நீ பொறக்கையிலேயே சாவைப் பார்த்துட்டு பொறந்தவன் உனக்கு ஒண்ணும் ஆகாதுடா'னு சொன்னாங்க. அந்த வார்த்தைங்க எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. மனசுல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு மருந்தை உணவையெல்லாம் சரியாச் சாப்பிட்டேன்; மனசுல நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வரவழைச்சுக்கிட்டேன்.\nஅந்தச் சம்பவத்துலருந்து உயிர் பொழைச்சதும், சென்னைக்குக் கிளம்பினேன். எப்படியும் சினிமாவுக்குள்ள போயிடணும்னு ஒரு வெறி. ஏவி.எம்.ஸ்டுடியோல செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு `பாக்யா’ பத்திரிகையில ஆபீஸ் பாயாக கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்.\nமெள்ள மெள்ள கிடைச்ச தொடர்புகள் மூலமா, சேரன் சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டராகச் சேர்ந்தேன். நான், சேர்ந்தப்போதான் ராமகிருஷ்ணன், சிம்புதேவன்ல்லாம் அவர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்ந்தாங்க. முதல் மாசச் சம்பளம் அவங்க ரெண்டு பேருக்கும் மூவாயிரம், எனக்கு ரெண்டாயிரத்து ஐந்நூறு ரூபா கொடுத்தாங்க. எனக்கு அது பெரிய மன உளைச்சலா இருந்துச்சு. `நாம எந்தவிதத்திலே குறைஞ்சிட்டோம்’னு பெரிய கவலை. விளக்கின் திரியைத் தூண்டுற அனுபவமாத்தான் இதையும் நான் எடுத்துக்கிட்டேன்.\nநண்பர்கள்லாம் சேர்ந்து சபரிமலைக்குப் போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணி மாலை போட்டிருந்தோம். அந்தச் சமயத்துல என் அண்ணன் திருச்சியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவர்கூடதான் அம்மாவும் இருந்தாங்க.\nஒருநாள் அண்ணன் கடையில வேலை பார்த்த பையன் அம்மாவை சைக்கிள்லவெச்சு கூட்டிக்கிட்டுப் போயிருக்கான். வழியில அவங்க பின் சீட்டுலருந்து கீழே விழுந்து தலையில அடி. டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு, சிறு மூளையில ரத்தம் கசிய ஆரம்பிச்சிடுச்சுனு சொன்னார். அவங்க ட்ரீட்மென்ட்ல இருந்தாங்க.\nசபரிமலைக்குப் போறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி அம்மாவைப் போய்ப் பார்த்தேன். `புதன்கிழமைக்கு அப்புறமா போயேம்ப்பா'னு சொன்னாங்க. `இல்லைம்மா... நாங்க ஒரு குரூப்பா போறோம். அவங்களோடயே போயிட்டு வந்துடுறேன்'னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டேன்.\nசாமி தரிசனமெல்லாம் முடிச்சிட்டு, ஊருக்கு போன் பண்ணினேன். யாரையும் தொடர்புகொள்ள முடியலை. அப்புறம் சேரன் சார் ஆபீஸுக்கு போன்ல பேசினேன்.\nஎன்னப்பா... உனக்கு விஷயம் தெரியாதா உங்க அம்மா இறந்துட்டாங்கப்பா’னு சொன்னாங்க. சபரிமலையிலேயே அழுது துடிச்சேன். உடனே கிளம்பிப் போகலாம்னா இரவு நேரம். `சபரிமலையின் பின்பக்கமாத்தான் இறங்கணும். அடர்ந்த காடு. இப்போ இறங்க முடியாது.வேணாம் பொறுமையா இரு'னு கூட வந்தவங்க சொல்லிட்டாங்க. எங்க குரூப்ல குழந்தைங்களும் இருந்தாங்க. விடிய விடிய மலையிலயே அழுது தீர்த்தேன்.\nவிடியற்காலை மூணு மணிக்கெல்லாம் கிளம்பி, ஒருவழியா சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்தேன். அழுகையே வரலை. அப்படியே வெறிச்சுப்போய் பார்த்துக்கிட்டே நின்னேன்.\nஅண்ணன்கூட, `அழுதுடுடா. அப்பதான்டா மனசு ஆறுதலடையும்’னு சொன்னார். ஊர்லயே இருந்து அம்மாவோட கரும காரியங்களைச் செஞ்சேன். அங்கேதான் `பசங்க'படத்தோட கதையும் அதன் திரைக்கதை வடிவமும் உருவாகிச்சு. பிறகு,சென்னைக்கு வந்தேன். டைரக்டர் சசிகுமார் சார் படத்தைத் தயாரிக்க முடிவாகி, ஷூட்டிங்கும் எங்க ஊர்லதான் நடக்க ஏற்பாடாச்சு. ஷூட்டிங்குக்காக ஊருக்குப் போனேன்\n`அம்மா இறந்ததுலேருந்தே அப்பாவோட மனநிலை நல்லவிதமா இல்லை. அவரை மூணு நாளா காணோம்'னு அண்ணன் சொன்னார்.\n`எங்கே சாப்பிட்டாரோ. எங்க விழுந்து கிடக்கிறாரோ... துணிமணி விலகிக் கிடக்குமோ’னு மனசுல ஆயிரம் கவலைகள். ஆளுக்கொரு பக்கமா அப்பாவைத் தேடுறோம்.\nஇன்னும் மூணு நாள்ல தீபாவளி. இதுக்கிடையில மத்தாப்புக் கொளுத்துறப்போ என் அண்ணன் பொண்ணு கண்ணுல மத்தாப்பு சிதறி, ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க.\nகரெக்ட்டா தீபாவளி அன்னிக்கு எங்களோட நெருங்கிய உறவுக்காரங்க... எனக்கு அக்கா முறை... கேன்சர்ல இறந்துட்டாங்க. அதுக்குச் சீர் செய்ய எங்கப்பாதான் போயாகணும். அவர் இல்லை. அதனால நான் போக வேண்டியதாகிடுச்சு.\nஅப்புறம் ஒருவழியா அப்பாவை ஒரு கோயில்ல கண்டுபிடிச்சிட்டோம். அங்கேருந்து கூட்டிக்கிட்டு வந்து காவிரி ஆத்துல குளிக்கவெச்சிட்டு, டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டுப் போனோம். அவர் செக் பண்ணி பார்த்துட்டு, இன்னும் பதினைஞ்சு நாள்தான் இருப்பார்னு சொல்லிட்டார்.\nஎங்க அண்ணன், `ஏய் இங்க பாரு... நீ எங்ககூட இருந்தா, ஷூட்டிங்குல உன்னால கவனம் செலுத்த முடியாது. ஹோட்டல்ல இருந்துக்கிட்டே ஷூட்டிங்குக்குப் போ. எதுவும் ஒண்ணுனா நாங்க போன் பண்ணி சொல்றோம்'னு சொல்லி அனுப்பிவெச்சார்.\nஇவ்வளவு பிரச்னைகளோடதான் `பசங்க' பட ஷூட்டிங் நடக்குது. இதுல நடிகர்களை சிரிக்கவைக்கணும், ஆச்சர்யப்படவைக்கணும், அழவைக்கணும் யோசிக்கவைக்கணும்... தினமும் காலையில அண்ணனுக்கு போன் பண்ணி, `அப்பா எப்படி இருக்கார்'னு விசாரிச்சிட்டுதான் ஷூட்டிங்குக்குப் போவேன்.\nஅது, `பசங்க’ பட இன்டர்வல் சீன் எடுக்கவேண்டிய நேரம். காலையில அக்கா போன் பண்ணுச்சு. என் குரலைக் கேட்டதுமே அழ ஆரம்பிச்சிடுச்சு. `சரி, அப்பா இறந்துட்டார்’னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் அப்பாவோட காரியங்களை முடிச்சேன். இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலதான் அந்தப் படத்தை எடுத்து முடிச்சேன்.\nமன அழுத்தத்துடனேயே ஒரு கதையை ரெடி பண்ணி, மன அழுத்ததுடனே அதோட ஷூட்டிங்கை முடிச்சேன். படம் வெளி வந்த பிறகு பெரிய வெற்றி. ஆள் இல்லாத கிரவுண்டுல சிக்ஸர் அடிச்ச மாதிரி. யார் என் வெற்றியைப் பார்க்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேனோ அவங்க ரெண்டு பேருமே இல்ல. அழுது தீர்த்தேன். படத்துக்கு ஆசிய அளவுல சிறந்த படம்னு தங்க யானை விருது கிடைச்சுது. தேசிய அளவுல சிறந்த படம், சிறந்த வசனம்னு ரெண்டு விருது கிடைச்சுது.\nஇந்த மாதிரி ஒவ்வொரு படம் பண்ணும்போதும் ஸ்ட்ரெஸ்தான். அதுவும் `மெரீனா' படம் எடுத்தபோது எனக்கு ஏற்பட்ட சோதனையெல்லாம் சொல்லி முடியாது. அந்தச் சூழல்தான் என்னைத் தயாரிப்பாளராக்கிச்சு.\nமன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் படிக்க ஆரம்பிச்சிடுவேன். படிக்க படிக்க நம்ம மனம் பக்குவப்படும். மாசத்துக்கு ஒரு தடவை எங்க சொந்த ஊருக்குப் போவேன். ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாலும் ஊருக்குக் கிளம்பிடுவேன். அங்கே நண்பர்களைச் சந்திக்கிறது, கிணத்துல குளிக்கிறது, சொந்தக்காரங்களை வரச்சொல்லி நானே சமையல் பண்ணி போடுறதுனு இருப்பேன். அதுல ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கும்.\nநம்ம கூட இருக்கறவங்களை நல்ல நபர்களா தேர்வு செஞ்சு வச்சிக்கிறதும் ஒருவிதத்துல நமக்கு நல்லது. ஏன்னா, கூட இருக்கறவங்களாலதான் நமக்கு நிறைய பிரச்னைகள் ஏற்படும். அதனால அது ரொம்ப முக்கியம். நமக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருந்தோம்னாலே ஸ்ட்ரெஸ் தானாக விலக ஆரம்பிச்சிடும்'' எனக் கண்கள் ஒளிரக் கூறுகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_90768.html", "date_download": "2019-09-19T02:30:24Z", "digest": "sha1:LK4IJVE6A32I55U24QQOPCWEFS2IO53V", "length": 19309, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவு���் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை", "raw_content": "\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ளம்\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\n5 , 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் - குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படாத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு - உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக வேதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கபில் சிபல் குற்றம்சாட்டினார்.\nஐ.என்.எக்‍ஸ் மீடியா வழக்‍கில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் சிபிஐ காவல் விதிக்‍கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, சிபிஐ மற்றும் அமலாத்துறை அமைப்பு, அவருக்‍கு எதிராக லுக்‍அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.\nமத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் வழக்‍கறிஞர் திரு.கபில் சிபல், நாட்டு மக்‍களின் உரிமைகளுக்‍காக குரல் கொடுப்பவர்களுக்‍கு எதிராக, மத்திய அரசு, லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதாக விமர்சித்தார்.\nநாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், பிரச்னைகளை திசைத்திருப்பவே, இதுபோன்ற நடவடிக்‍கைகளை மத்திய அரசு எடுப்பதாகவும் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nபா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்\nஇந்தி மொழியை திணிக்‍க வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை - கடும் எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கினார் அமித்ஷா\nபிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி\nநாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு\nதலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசின் மனு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nஎந்த மொழியும் தமிழை ஆதிக்கம் செய்வதை அனுமதிக்‍க முடியாது - திகார் சிறையில் உள்ள சிதம்பரம�� தரப்பில் ட்விட்டரில் பதிவு\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத்ததற்கு இந்தியா கண்டனம் : முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியரசுத் தலைவர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ளம்\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்\nரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிற ....\nஅமெரிக்‍கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுத் ....\nதமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் : குடியர ....\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை : சாலைகளில் வெள்ள ....\nஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-19T02:01:32Z", "digest": "sha1:ROAJJKEUKCYEJNXLCNSO2HANGH4QXHR4", "length": 5672, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய பருவநிலை |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபி எஸ் எல் வி., சி18′ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபி எஸ் எல் வி., சி18' ராக்கெட், நான்கு செயற்கை கோள்களுடன், இன்று காலை 11_மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நான்கு செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தபட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது ......[Read More…]\nOctober,12,11, —\t—\tஇந்திய பருவநிலை, செயற்கை கோள்களுடன், செயற்கைகோள், பி எஸ் எல் வி, மற்றும், மாறுதல், வெள்ளம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ� ...\n‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்� ...\nபூமியை நோக்கி வேகமாக வரும் நாஸா செயற� ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலைய���ன் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_14.html", "date_download": "2019-09-19T02:25:54Z", "digest": "sha1:EBMGFKKHF5TSNFPO4GXW5MVPGWOV7HWF", "length": 7545, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வாகன இறக்குமதி : கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nவாகன இறக்குமதி : கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும்\nவாகன இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.\nநிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பெற்றோல் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு செலுத் திட்ட உரையில் கூறினார். அதன்படி 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000 ரூபாவினாலும், 1000 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 175,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.\nஅத்துடன் 1300 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனுங்களுக்கான இறக்குமதி வரி 500,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வரி அதிகரிப்பானது மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களில் இருந்தே அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-09-19T02:33:30Z", "digest": "sha1:63Z54VJF5C4P55NK3NEZY6HI3IMRYC44", "length": 9630, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தற்கொலை", "raw_content": "\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nலக்னோ (17 செப் 2019): சக மாணவிகள் பேசாமல் புறக்கணித்ததால் அந்த வேதனையில் மாணவி ஒருவர் தற்கொலைசெய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத் (16 செப் 2019): ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nசென்னை ( 12 செப் 2019): சென்னையில் லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ஆன ரீட்டா இன்று காலை சென்னையில் தூக���கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபோக்குவரத்து கழக பெண் ஊழியர் தற்கொலை - சிக்கிய கடிதம்\nராமநாதபுரம் (09 செப் 2019): ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்\nசென்னை (08 செப் 2019): வேறொரு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி முன்பு காதலன் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபக்கம் 1 / 18\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/10.html", "date_download": "2019-09-19T01:56:47Z", "digest": "sha1:DNKU3Y332MFNQJQ5MKHGX6EDICBK64IF", "length": 8202, "nlines": 15, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nமருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான (மருத்துவ மேற்படிப்பு) மாணவர் சேர்க்கையில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது. இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறி இருந்தது. மேலும், அரசாணையின்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் வெளியிட்டது. இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது. ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. சுபாஷினி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மாணவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்து இருந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தொலைதூர கிராமம், கடினமான பகுதிகள், மல���ப்பகுதிகள் ஆகியவற்றை வரையறை செய்வது குறித்து ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிலைமையை ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இதே போன்ற வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான தகுதிப்பட்டியல் தயாரிக்கும் போது உரிய வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59057-11-ips-officer-transferred-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-19T02:06:12Z", "digest": "sha1:ZZROHBTG4PCQE2NJ5MZ54OKUJR7HH4JZ", "length": 9783, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் | 11 IPS Officer Transferred in Tamilnadu", "raw_content": "\nஇ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.\nமாநில மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.யாக இருந்த காந்திராஜன், தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் டி.ஜி.பி.யாக இருந்த ஸ்ரீலஷ்மி பிரசாத், மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அபய் குமார் சிங��, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை பெருநகர கிழக்கு காவல் இணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாகவும், வேலூர் சரக டி.ஐஜி.யாக இருந்த வனிதா சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை காவலர் பயிற்சி மைய ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த பாஸ்கரன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nமேலும் நெல்லை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேந்தர்குமார் ரதோட், சென்னை காவலர் பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் செல்வநாகரத்தினம், நெல்லை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சுகுனாசிங், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புப்படை எஸ்.பி. சாம்சன், சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு எஸ்.பி. ராஜன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nநாடு முழுவதும் லாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தம்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178747", "date_download": "2019-09-19T03:15:43Z", "digest": "sha1:ZKJDEIGQJ2JLVE23E7H7644T5EX5VU22", "length": 7339, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "கேகேஎம் : அடுத்தாண்டு மார்ச்-ல் ‘வேப்’, எலக்ட்ரோனிக் சிகரெட் கட்டுப்பாட்டு சட்டம் விவாதிக்கப்படும் – Malaysiakini", "raw_content": "\nகேகேஎம் : அடுத்தாண்டு மார்ச்-ல் ‘வேப்’, எலக்ட்ரோனிக் சிகரெட் கட்டுப்பாட்டு சட்டம் விவாதிக்கப்படும்\nமலேசிய சுகாதார அமைச்சு (கேகேஎம்), மார்ச் 2020 நாடாளுமன்ற அமர்வுக்குள் புகையிலை, ‘வேப்’, எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் ‘ஷிஷா’ பயன்பாடு குறித்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்.\nசுகாதார அமைச்சர், டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட், பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முழுமையான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான ஆய்வின் இறுதி கட்டத்தில் கே.கே.எம். உள்ளதாக, கூச்சிங்கில், சரவாக் பொது மருத்துவமனையில் இன்று தெரிவித்தார்.\nமுன்னதாக, சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தலைமையிலான ஒரு சிறப்பு குழு, உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின், புகையிலை கட்டுப்பாடு மற்றும் நிகோடின் கொண்ட புகையிலை பொருட்களை உள்ளடக்கிய வேப் மற்றும் ஷிஷா பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, பதின்ம வயதினரிடையே, தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஜுல்கிப்ளி பேசினார்.\n“அண்மையக் காலமாக, 13-17 பதின்ம வயதினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2012-ல் 7.9 விழுக்காடாக இருந்த தற்கொலை சம்பவங்கள் 2017-ல், 10 விழுக்காடாக அதிகரித்து வந்துள்ளது,” என்றார் அவர்.\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/strict-action-will-be-taken-against-those-who-shoots-videos-for-whatsapp/", "date_download": "2019-09-19T01:58:13Z", "digest": "sha1:HZHZA7RW4CCUYNNZBKTCOSQLXPPPICYN", "length": 9478, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vishal Reacts Over Vetri Theater Owner Regarding Piracy", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்காக வீடியோ எடுத்தால் தண்டனை – தியேட்டர் நிர்வாகத்தால் கடுப்பான விஷால்.\nவாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்காக வீடியோ எடுத்தால் தண்டனை – தியேட்டர் நிர்வாகத்தால் கடுப்பான விஷால்.\nஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் இன்று வெளியாக இருக்கிறது.\nபுதிய படங்களை திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தை பைரேசி மூலம் இனயதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். அதில் பல புதிய படங்களை வெளியிடும் ஒரு அமைப்புதான் தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் புதிய படம் வெளியான ஒரு சில நாட்களில் தங்களது வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.\nஇதையும் படியுங்க : லண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை பின் சென்னை திரும்ப���ய சிம்பு.\nபைரஸிகளை தவிர்க்கும் விதமாக திரையரங்க உரிமையாளர்களும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்சாக வைக்க வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெற்றி திரையரங்க உரிமையாளர் ட்வீட் செய்திருந்தார்.\nஇந்த டீவீட்டிற்கு ரீ- ட்வீட் செய்த விஷால், வருடம் ஒரு முறை வெளியாகும் ஆங்கில படத்திற்கு பதிலாக வார வாரம் வெளியாகவும் தமிழ் படத்திற்கு இது போல கூறியிருந்தால் நான் பாராட்டி இருப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு வெற்றி திரையரங்க உரிமையாளரும் கண்டிப்பாக, மொழி பேதம் இன்றி சினிமாவை நாங்கள் ஆதரிப்போம் பைரஸிக்கு எதிராக நிற்போம் என்று பதில் கூறியுள்ளார்.\nPrevious articleலண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை பின் சென்னை திரும்பிய சிம்பு.\nNext articleஸ்ருதி ஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nசினிமாவில் பெண்களுக்கு டூப் போடும் ஆண் ஸ்டண்ட் மேன்.\nசொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .\nசினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட ...\nஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியும். அப்பா விஜய் பெயர் தெரியுமா. அப்பா விஜய் பெயர் தெரியுமா.\n40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.\nஒரு நாள் ஆஸ்கார் அருகில் இருப்பேன். விக்னேஷ் சிவனின் டீவீட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nநீங்கள் ஒரு திருநங்கை எனக்கு தெரியுமா. பவர் ஸ்டார் பற்றி சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-k12-image-and-specs-spotted-might-debut-at-mwc-2019-020743.html", "date_download": "2019-09-19T02:25:05Z", "digest": "sha1:GYNEF7A7JEJLIUIZIWE7IJWOXUKY4ANR", "length": 15417, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய வசதிகளுடன் தெறிக்க வரும் எல்ஜி கே 12 பிளஸ்.! | lg k12 image and specs spotted might debut at mwc 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\n35 min ago விக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\n14 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\n15 hrs ago இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.\nMovies கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nLifestyle குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nSports வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nNews 11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய வசதிகளுடன் தெறிக்க வரும் எல்ஜி கே 12 பிளஸ்.\nஎல்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.\nதற்போது ஏராளமான வசதிகளுடன் தெறிக்க விட இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது கே 12 பிளஸ் வர இருக்கின்றது. இது ஸ்மார்ட்போன் பிரியர்கிளடம் பெரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.\nஎல்ஜி நிறுவனம் புதிய பிளாஸ்ஷிப் டிவைஸ்வை புதி அறிமுகம் செய்கின்றது. இதில் எல்ஜி 8 திங்கியூ இருக்கின்றது. இது எல்ஜி கே 12 பிளஸ் பட்ஜடெ;லையில் களமிறங்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் திரையில் புதிய தொழில்நுட்பமும் இருக்கின்றது. புதிய வடிவமைப்புடன் வருகின்றது. மேலும் எல்இடி பிளாஸ் லைட் உடன் களமிறங்குகின்றது.\nஇதில் 3ஜிபி ரேமில் 32ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கூடுதலாக எஸ்டி கார்டையும் பயன்படுத்தலாம்.\nஇதில் ஹெச்டி திரை இருக்கின்றது . பிக்சல் 1440 x 720, 280 பிபி பிக்சல் டென்சிட்டி, ஆக்டோகோர் மீடியா டெக் ஹெலிக்கோ பி 22 புரோசர்ஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.\nரியல் 3 இம்மேஜ் சென்சார்:\nஇதில் ரியல் 3 இம்மேஜ் சென்சார் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள கேமரா தொழில்நுட்பம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் இருக்கும்.\nவிக்ரம் லேண்டர் நிலமை என்ன நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.\nடூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n88 இன்ச்-ல் 8 கேவில் தெறிக்கவிடும் எல்ஜி ஓஎல்இடி டிவி: விலை எவ்வளவு\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nஅசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nவைரல் வீடியோ: செந்நிற நிலவருகே சென்ற சிறிய ரக விமானம்\nஅசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).\nஇந்தியா: பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nரூ.11,500-விலையில் அட்டகாசமான எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nநோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-may-2018/", "date_download": "2019-09-19T02:47:45Z", "digest": "sha1:UHZYU7FFWHXAXM6PRLO5ACV44UBHLFQF", "length": 5733, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை தமிழக அரசு ரத்த��� செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக, தானியங்கி மின்னணு சோதனை நுழைவாயில்களை (இ-கேட்ஸ்) அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n2.ரூ.15 ஆயிரம் கோடியில் ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது.\n3.தேசிய அளவிலும், மாநில அளவிலும் மரபணு மாதிரி வங்கிகளை (டிஎன்ஏ பேங்க்) அமைப்பது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n1.அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்ஸன், பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனை சந்தையில் களமிறங்க முடிவெடுத்து விட்டது.\n1.வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மையங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடிவெடுத்துள்ளது.\n1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பெட்ரா விட்டோவா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.\nபராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)\nபெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)\nஅமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/sep/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3233020.html", "date_download": "2019-09-19T02:15:32Z", "digest": "sha1:P62MWTL7HT5FFMD3V27X25TV77BIXJLO", "length": 7507, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "காஞ்சிபுரத்தில் பலத்த மழை- Dinamani", "raw_content": "\n18 செப்டம்பர் 2019 புதன்கிழமை 04:22:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nBy DIN | Published on : 13th September 2019 05:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை மாலையில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததையடுத்து நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கியது.\nகாஞ்சிபுரத்தில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 4 மணி முதல் மழை விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் பெய்தது.\nஇதனால் அரசு மருத்துவமனை சாலை, காந்தி சாலை, மேட்டுத்தெரு, இரட்டை மண்டபம், விளக்கொளி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் பலத்த மழை பெய்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/212-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/?sortby=forums_topics.views", "date_download": "2019-09-19T02:44:29Z", "digest": "sha1:AI4QZNWOOWD2A2M42ZSTOM7XANZAHQSR", "length": 10733, "nlines": 278, "source_domain": "yarl.com", "title": "சமூகவலை உலகம் - Page 3 - கருத்துக்களம்", "raw_content": "\nசமூகவலை உலகம் Latest Topics\nமுகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்\nசமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஇப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விட��ங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.\nமுக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது\nBy தமிழ் சிறி, May 31\nயாழ். மத்திய கல்லூரியில்... தந்தை செல்வா கலையரங்கம்.\nBy தமிழ் சிறி, July 2\nபழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.\nபுலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா\nசிங்கள அரசு, பணம் செலுத்திய ஆயுதங்களை \"சிங்களத்துக்கு தண்ணி காட்டி\" முல்லைத்தீவுக் கடலில் வைத்து இறக்கிய புலிகள்.\nஃபேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் - ஆப்பிள் நிறுவனரின் எச்சரிக்கை\nBy பெருமாள், July 10\nஃபேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் - ஆப்பிள் நிறுவனரின் எச்சரிக்கை\nBy அபராஜிதன், May 18\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.\nஅம்மாவின் 2 து திருமணம்\nBy அபராஜிதன், June 13\nகல்முனை விவகாரம்- யாழில் சூடு பிடித்த விவாதம்\nஇரண்டு வயது கண்ணனும், மூன்று மாதத் துளசியும்.... சொல்லும் சங்கதி.\nஅம்மா வச்ச, \"கோழிக்குழம்பு\" நாளும் சுவைத்தால்..... போதுமோ...\nஇலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nபார்ப்பரேட்டுகளின் எழுச்சி.... எகனாமிக் டைம்ஸ்\" தரும் எச்சரிக்கை\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nBy தமிழ் சிறி, May 9\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஒவ்வொருவரும் தாயகம் நோக்கி தங்களால் முடிந்ததை செய்வதே காலத்தின் தேவை....\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573415.58/wet/CC-MAIN-20190919015534-20190919041534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}