diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0321.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0321.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0321.json.gz.jsonl" @@ -0,0 +1,310 @@ +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:24:05Z", "digest": "sha1:PEPPVNZFUWJEELLTVR52T464GPP24QJH", "length": 3145, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "குடும்ப வாழ்க்கையை உடைக்கும் உன்னத சட்டம்!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுடும்ப வாழ்க்கையை உடைக்கும் உன்னத சட்டம்\nபைபிளைப் பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 5\n– பெங்களுரு. முஹம்மது கனி\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/release-k-13-movie-sensor", "date_download": "2019-09-16T22:48:26Z", "digest": "sha1:BPWTSLCCPHRGUBLVQE7OVXMDYGH5WPHS", "length": 10557, "nlines": 153, "source_domain": "www.cauverynews.tv", "title": "’கே -13’ படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியீடு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blog’கே -13’ படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியீடு..\n’கே -13’ படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியீடு..\nநீலகண்டன் இயக்கத்தில் அருள்நீதி நடிப்பில் உருவான கே 13 படத்தின் சென்சார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.\nஇப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ப���ர்த்த சென்சார் அதிகாரிகள் கே-13 படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவிஷால் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ படம்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது மனித வடிவிலான ரோபோ..\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் மரணம் தற்கொலை தான்..\nஇந்தியாவின் முதல் புற்றுநோய் திசு உயிரிவங்கி, சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமார் சோபே பார்வை..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koowheel.com/ta/rc-cars-koowheel-116-scale-2wd-off-road-remote-control-cars-with-2-rechargeable-battery-2-4ghz-radio-remote-control-truck-monster-high-speed-crawler-usb-charger-rc-car-for-adults-and-kidsblue.html", "date_download": "2019-09-16T22:41:00Z", "digest": "sha1:QTND2N3FFYAVPIP2GAHPZRV6VZBWHNPW", "length": 11697, "nlines": 187, "source_domain": "www.koowheel.com", "title": "பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் 2 ரீசார்ஜ் பேட்டரி 2.4GHz வானொலி ரிமோட் கண்ட்ரோல் டிரக் மான்ஸ்டர் ஹை ஸ்பீட் கிராவ்லர் USB சார்ஜர் ஆர்.சி. கார் ரிமோட் கண்ட்ரோல் கார்கள் (நீலம்) ஆர்.சி. கார்கள் KOOWHEEL 1:16 அளவுகோல் 2WD ஆஃப் சாலை - ஜோமோ டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nபெரியவர்கள் மற்றும் குழந்தைகள் 2 ரீசார்ஜ் பேட்டரி 2.4GHz வானொலி ரிமோட் கண்ட்ரோல் டிரக் மான்ஸ்டர் ஹை ஸ்பீட் கிராவ்லர் USB சார்ஜர் ஆர்.சி. கார் ரிமோட் கண்ட்ரோல் கார்கள் (நீலம்) ஆர்.சி. கார்கள் KOOWHEEL 1:16 அளவுகோல் 2WD ஆஃப் சாலை\n1:16 அளவீடு, சுதந்திர இடைநீக்கம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு, இந்த கடற்கரை, மணல், புல் விளையாடி எங்கு நீங்கள் விரும்பினால் அனுமதிக்கிறது ரிமோட் கண்ட்ரோல் கார் RC.\n2.4 GHz குறை ரிமோட் கண்ட்ரோல்:\nவலுவான எதிர்ப்பு குறுக்கீடு, அதே போது அதே இடத்தில்தான் ஒன்றாக பந்தய பல கார்கள் ஆக்குகிறது. நீங்கள் 2 மேலும் KOOWHEEL RC டிரக் கிடைத்தால், அது பக்கத்தில் பல ரிமோட் கண்ட்ரோல் கார்கள் பக்க இயக்க இன்னும் நன்றாக இருக்கும்.\nஇரட்டை நேரம் இரட்டை வேடிக்கை:\nKoowheel கார்கள், 2 பேட்டரிகள் கொண்டு வந்து இயந்திரம் சக்தி ஆதரிக்கும் என 12 மைல் அடைய மேல் வேகம். முழு பேட்டரி 10-15 நிமிடங்கள் ஓடி முடியும். USB போர்ட் வழியாக பேட்டரி ரீசார்ஜ், உங்களுக்கு தேவையான அனைத்து டிரான்ஸ்மிட்டர் 3 ஏஏ பேட்டரிகள் உள்ளன தொடங்குவதற்கு\nமுழு செயல்பாடு கட்டுப்பாடு, முன்னோக்கி / / இடது / வலது தலைகீழாக. இந்த ரிமோட் கண்ட்ரோல் கார் அதிகளவு நிலையான திசைமாற்றி மற்றும் கழுத்துப்பகுதி உள்ளது, பணிச்சூழலியல் தொலை தொடக்க மேற்பொட்டு கட்டுப்பாடு உறுதியாகக் கூறினர்.\nKOOWHEEL முழு பணத்தை திரும்ப வழங்க அல்லது 30 நாட்களுக்குள் ஆர்டர் புதிய ஒரு பரிமாற்றம் செய்கின்றன. இலவச சரிசெய்வதை 365 நாட்களுக்குள் ஆர்டர் அமெரிக்காவில் அணிகலன்கள் பதிலாக. 24 மணி நேரத்தில் பதில் தயார். இப்போது வண்டி சேர்க்க\n2.4G ரிமோட் கண்ட்ரோல் CAR2.4 GHz க்கு வானொலி கட்டுப்பாடு: வலுவான எதிர்ப்பு குறுக்கீடு, அதே போது அதே இடத்தில்தான் ஒன்றாக பந்தய பல கார்கள் ஆக்குகிறது. நீங்கள் 2 மேலும் KOOWHEEL RC டிரக் கிடைத்தால், அது பக்கத்தில் பல கார்கள் பக்க இயக்க இன்னும் நன்றாக இருக்கும்.\nமுழு செயல்பாடு கட்டுப்பாடு, முன்னோக்கி / / இடது / வலது தலைகீழாக. இந்த ரிமோட் கண்ட்ரோல் கார் அதிகளவு நிலையான திசைமாற்றி மற்றும் கழுத்துப்பகுதி உள்ளது, பணிச��சூழலியல் தொலை தொடக்க மேற்பொட்டு கட்டுப்பாடு உறுதியாகக் கூறினர்.\nசார்ஜ் நேரம் ஒரு போட்டியில் ஆதரவு மிகவும் குறுகியதாக உள்ளது.\nநீங்கள் சார்ஜ் முன் இயக்க பேட்டரி வெளியே செய்யவில்லை.\nநீங்கள் பயன் படுத்திய பிறகு காரிலிருந்து பேட்டரி அகற்றப்படவில்லை என்றால் பேட்டரியின் ஆயுளைக் வேண்டும்.\nரீசார்ஜ் 6.4V / கார் X2 க்கான 700mAh பேட்டரி\nமுந்தைய: வயது வந்தோர் கிட்ஸ் ப்ளூடூத் சுய சமநிலையும் ஸ்கூட்டர்கள் கொண்டு Koowheel K3 6.5 அங்குல எலக்ட்ரிக் hoverboard\nஅடுத்து: கிட்ஸ் படங்கள் குழந்தைகள் பிறந்தநாள் பரிசுகள் ஆர்.சி. கார் கொண்டு 2.4Ghz ஹை ஸ்பீட் ராக் கிராவ்லர் வாகன - ஆர்.சி. கார்கள் கிட்ஸ் KOOWHEEL ரிமோட் கண்ட்ரோல் கார் 360 சுழற்றுகிறது 4WD ஆஃப் சாலை இரட்டை க்கான சுழற்றுகிறது Tumbling தலை\nகுழந்தையின் மின்சார Koowheel சிறந்த பவர்-உதவ ...\nசிறந்த ஃபேஷன் மினி அதிகார உதவ குழந்தைகள் electri ...\nKoowheel கூல் மினி ஸ்கேட்போர்டு பவர் உதவியுடனான எல் ...\nKoowheel 2 வது தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கேட்போர்டு கூ ...\nKoowheel காப்புரிமை புதுமையான நாகரீக வடிவமைப்பு இ ...\nபிளாக் 1, நம்பர் 1 ChiTian கிழக்கு சாலை, BaiShigang கிராமம், Changping டவுன், டொங்குன் பெருநகரம் 523570, சீனா (40000 ㎡)\n© பதிப்புரிமை - 2015-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Koowheel.com மூலம் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=937", "date_download": "2019-09-16T22:29:52Z", "digest": "sha1:J75IS4X2D2JO3QWCN5XZIQ2N6W6IJD47", "length": 13085, "nlines": 195, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n“இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்பொரு சூப்பர் சிங்கர் மேடையில் “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடலை ஒரு போட்டியாளர் பாடி முடித்ததும் சொல்லியிருந்தார்.\nஒரு வருடம் கழித்து மீண்டும் சூப்பர் சிங்கர் மேடை, இது சின்னஞ் சிறாருக்கானது அங்கேயும் இதே பாடல் வந்திருக்கிறது நேற்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் பிரபலமான குழந்தை ஸ்பூர்த்தி பாடிய விதம் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது. ஸ்பூர்த்தி இந்தப் பாடலை ஆரம்பத்தில் எடுத்த விதம் மாறுதலாக இருந்தாலும் பின்னர் பாடலின் ஜீவனோடு பயணித்து முக்கியமாக அந்த ஆலாபனைகளில் சிறப்பாகப் பாடியிருந்தார்.\n“விழிகள் மீனோ மொழிகள் தேனோ” ராகங்கள் மாறுவதில்லை என்ற திரைப்படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருந்தார். எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலை அப்போது என் அண்ணன் இயக்கிக் கேட்ட எல்.பி ரெக்கார்ட் வழியாக என் காதுகளுக்குக் கடத்தியது. அப்போதெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை இனம் காணும் அளவுக்கு அறிவிருந்தாலும் இந்தப் பாடலை ஏனோ பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலோடு பொருத்தியே மனம் ஒப்புவித்தது.\nஎப்படி “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் குரலுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் குரலாகப் பலரால் நினைக்க முடிகின்றதோ அது போல\n“ஒரு நாள் போதுமான நான் பாட” என்ற திருவிளையாடல் படப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடும் போது மனம் எஸ்.பி.பியாகவே நினைத்து வைத்திருக்கும். அதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கிறது இந்த “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடல். ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடினார் என்பதற்கு முத்திரையாக ஒரு சங்கதி வந்து விழும் “அடடா கால்கள் அழகிய வாழை” என்று பாடுமிடத்தில் ஒரு வெட்கப் புன்னகை அதுதான் அக்மார்க் எஸ்.பி.பொ\nஇந்தப் பாடலின் ஆரம்பமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாப���ையோடு தான் வாத்தியக் கருவிகளுக்குக் கடத்தும். ஒரு சாஸ்திரீய சங்கீதத்துக்குண்டான வாத்தியக் கோஷ்டியாக புல்லாங்குழல், மிருதங்கம் எல்லாம் அணி செய்தாலும் மிக முக்கியமாக வயலின் வாத்தியப் பயன்பாடு வெகு உச்சமானது இந்தப் பாடலில். குறிப்பாக 1.14 நிமிடத்தில் வயலின் தனித்து நின்று சிறப்புச் சேர்க்க விட்டேனா பார் என்பது போல புல்லாங்குழலும், மிருதங்கமும் சங்கமிக்கும் போது ஒரு மினி இசை வேள்வியே நடந்து முடிந்திருக்கும்.\nஇம்மாதியான எண்பதுகளின் ஆரம்பத்தில் கொஞ்சம் சாஸ்திரீய சங்கீதப் பின்னணி கொண்ட பாடல்கள் பலவற்றுக்கு வார்த்தைகளால் அணி செய்திருக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.\nஇந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த அழகிய பாடலை தன்னுடைய மற்றைய பாடல்கள் போல அதிகம் சிலாகித்துப் பேசவில்லை ஆனால் இந்தப் பாடலின் மகத்துவம் இன்னும் சிறப்பானது. “சலங்கை ஒலி”க்கு நிகரானது.\nபாடல் வரிகளுக்குப் பின்னான ஜதிகளை மேலதிகமாகச் சேர்த்த கைங்கர்யம் ராஜாவுடையதாக இருக்கலாம்.\nஇந்த மாதிரியான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி வாழும் என்பதற்கு 31 வருடங்கள் கழித்து ஸ்பூர்த்தி மெய்ப்பித்திருக்கிறாள்.\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ மூலப்பாடல்\nசூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி பாடியது\nமுகப்புப் படம் நன்றி: http://www.tamilnow.com\nOne thought on “பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ”\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nபடித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.\nPrevious Previous post: மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்\nNext Next post: பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:48:11Z", "digest": "sha1:RWWWSW32UTFTRDBYRSQC5ISVIM2L3YAJ", "length": 4038, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதுமக்கள் தாழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முதுமக்கள் தாழி\nதமிழ் முதுமக்கள் தாழி யின் அர்த்தம்\n(முற்காலத்தில்) இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பெரிய மட்பாண்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:35:24Z", "digest": "sha1:2NXBQBK2K2XSFXHM7DLSO6YHHGLFXGY2", "length": 5914, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரதி யின் அர்த்தம்\n(அழகுக்கு எடுத்துக்காட்டாகப் புராணத்தில் சொல்லப்படுபவளாகிய) மன்மதனின் மனைவி.\n‘என் மாமாவின் பெண் பார்ப்பதற்கு ரதிபோல் இருப்பாள்’\n‘பெரிய ரதி என்று மனத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறாளா வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறாளே வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறாளே\nதமிழ் ரீதி யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட) முறை அல்லது போக்கு.\n‘இந்த ரீதியில் பேசிக்கொண்டேபோனால் எந்தத் தீர்வும் காண முடியாது’\n’ என்ற ரீதியில் பேச்சுக்கொடுத்தேன்’\nமுன் குறிப்பிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டிருப்பது அல்லது அதைச் சார்ந்து அமைந்திருப்பது.\n‘இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணலாம்’\n‘மரணம் என்பதற்குத் தத்துவ ரீதியில் விளக்கம் கூறினார்’\n‘தொழில் ரீதியாக ஏற்பட்ட நட்பு’\n‘இந��த நாவல்களை நாம் சமூக ரீதியாகப் பார்க்க வேண்டும்’\n‘இந்தப் பிரச்சினையை நான் உளவியல் ரீதியில் பார்க்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81,_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:49:13Z", "digest": "sha1:G6PLZAHBS6523HTYUMPH7LETUGGVHFUN", "length": 13506, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு, மன்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமன்னர் குரு ஆண்ட மகாஜனபத நாடுகளில் ஒன்றான குரு நாடு\nமன்னர் குரு, அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னராவார். இவர் குருச்சேத்திரம் எனும் தர்மச் சேத்திரத்தில் பல்லாண்டுகள் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால், இம்மன்னர் ஆண்ட, கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை குரு நாடு என அழைக்கப்பட்டது.\nமன்னர் குருவின் வழித்தோன்றல்களை குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாபாரத காவியம் குறிப்பிடும், மன்னர் குருவின் மரபில் வந்த குறிப்பிடத்தக்கவர்கள்;\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75435", "date_download": "2019-09-16T22:38:19Z", "digest": "sha1:UVZOWG4AXCPQ24IJUTNSUYPF7I7LAWTZ", "length": 9787, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’", "raw_content": "\n« நமக்குள் இருக்கும் பேய்\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’\nகாண்டவத்தை நிறுத்தியதும் வீட்டில் இருக்காதது நன்றாகப்போயிற்று. ஊட்டி கருத்தரங்குக்கு 22 அன்றுசென்று சேர்ந்தேன். மனதுக்கு உகந்த தோழர்கள் வந்திருந்தனர். [கடலூர் சீனு, ரா���கோபாலன் பிரசாத் மட்டும் வரவில்லை] ஒவ்வொருவரையாக தழுவிக்கொண்டே இருந்தேன். அவர்களின் தொடுகையே முதன்மையாகத் தேவைப்பட்டது.\nதிரும்பவரும்போதே எழுதவேண்டுமென தோன்றியது. கணிப்பொறி கொண்டுசெல்லவில்லை. ஆகவே இரவெல்லாம் இந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எண்ணியபடி துயிலாதிருந்தேன். 25 அன்று காலை பேருந்திலிருந்து இறங்கும்போது முதல் வரி வந்துவிட்டது. வந்ததுமே எழுதத்தொடங்கிவிட்டேன்.\nஇந்திரநீலம் என்பது நவமணிகளில் ஒன்றாகிய நீலத்தில் மென்மையான வான்நீலமும் உள்ளே அடர்நீல நீரோட்டமும் கொண்ட கல்லுக்குரிய பெயர். இங்கே இந்திரனையும் நீலனையும் ஒரே சொல்லாக்கியிருக்கிறேன். அவர்கள் கொள்ளும் காதல்களின் கதை இது.\nகொந்தளிப்பான இந்நாட்களில் துணைநின்ற நண்பர்கள் தோழியர் அனைவருக்கும் நன்றி. அருகமர்ந்தவனாக எப்போதுமிருந்த அரங்கனை தழுவிக்கொள்கிறேன்\nவரும் ஒன்றாம்தேதிமுதல் தொடங்கலாமென நினைக்கிறேன்\nTags: 'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’\nகொற்றவை - ஒரு விமர்சனப்பார்வை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்க���ி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13563-2019-01-11-06-18-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-16T23:03:54Z", "digest": "sha1:IRDRWUW6K6O77ICQ4FVBSDRD2O2A474S", "length": 1977, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "நயன்தாராவை பார்த்துக் கெட்டுப்போன சிம்பு", "raw_content": "நயன்தாராவை பார்த்துக் கெட்டுப்போன சிம்பு\nநாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா அதை ஆறு கோடியாக்கிவிட்டார்.\nஇந்த அதிர்ச்சியையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஅதற்குள் எட்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்பு அதை 15 கோடியாக உயர்த்திவிட்டாராம்.\nஒருவேளை அழைப்பை தவிர்ப்பதற்காக இப்படி பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படுகிறவர்களுக்கு, ‘வேணும்னா லைகாவை கேட்டுக்கோங்க’ என்று ரெபரன்ஸ் தந்து அதிர விடுகிறார் சிம்பு.\nஅடங்க மறு படம் வரைக்கும் தன் சம்பளத்தை ஆறு கோடியாக நிர்ணயித்திருந்த ஜெயம் ரவி, இனிமேல் எட்டு, பத்து என்று ஏறத் துடிக்கிறாராம். சுமை மட்டுமில்ல, சும்மாடும் வெயிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/tamilnadu/karur-in-the-absence-of-parks-and-tourist-attractions/", "date_download": "2019-09-16T23:18:29Z", "digest": "sha1:KYCBFXM3SI2QXOUBR3PT5UZU5X5METZA", "length": 8753, "nlines": 111, "source_domain": "cnatamil.com", "title": "பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில் கரூர் -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nபூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில் கரூ���்\nகரூர் நகரில் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில், பழைய அமராவதி பாலத்திலேயே பூங்கா ஒன்றினை அமைத்து அதிலும், நடைபாதையுடன் பூங்கா ஒன்றினை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்துடன் கரூர் மாவட்ட நிர்வாகம் பணி செய்ய ஆயத்தமாகி, அதற்கான முழு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nஇந்த பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது, புதிய, அமராவதி பாலத்தினை கட்டிய பிறகு, பழைய பாலம் உபயோகமில்லாமல், இருந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பூங்கா இல்லாததையடுத்து, கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தொகையுடன் ரூ 1 கோடியில், நடைபாதையுடன் கூடிய பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த நல்ல திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனால் கரூர் மக்களுக்கு நல்ல பூங்கா பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன் உடன் இருந்தார்.\n← ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகள் நிறுத்தம் →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nராமநாதபுரத்தில் ரூ.18 கோடியில் சீமாங் மையம்: அமைச்சர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்\nபெரியகுளத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/a-hero-in-war-and-in-life/", "date_download": "2019-09-16T22:10:10Z", "digest": "sha1:7ACAJS3DHCEBK3AWWCQC4OSHC5RP236I", "length": 20548, "nlines": 139, "source_domain": "www.envazhi.com", "title": "போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ! | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome அரசியல் Nation போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ\nபோரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ\nபோரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ\nமனித இனமே கெட்டுப் போய்விட்டது… வானம் திறந்து விழுங்கினால்தான் விமோசனம், என்று மனம் வெறுத்து பலரும் சபிக்கும் நேரங்களில் சில நல்ல, நேர்மையான மனிதர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள். மனிதத்தின் மீது மீண்டும் நம்பிக்கை துளிர்க்கும்\nமைசூரைச் சேர்ந்த சார்லஸ் வில்லியம்ஸ் அப்படி ஒரு நேர்மையான மனிதர்தான்.\nசார்லஸ் வில்லியம்ஸுக்கு வயது 89. பிரிட்டிஷ் இந்தியாவில் ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். 2ம் உலகப் போரில் களம் கண்டிருக்கிறார். லாகூர், பர்மா என பல ராணுவ முகாம்களில் பணியாற்றியிருக்கிறார்.\nஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது தனது பென்ஷன் தொகை குறைவாக இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன் கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.\nஇதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில் கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக் கொடுக்கப்படவில்லை, மாறாக கூ��ுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.\nஅதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப் படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.\nதனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக அப்படி தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு கணக்கிட்டு மாதா மாதம் கழித்துக் கொண்டு விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், உண்மையிலேயே இப்போதுதான் சார்லஸுக்கு இந்தத் தொகை மிகவும் தேவை. காரணம் அவருக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன. கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அந்தத் தொகை இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது,” என்றார்.\nஆனால் சார்லஸ் கூறுகையில், “எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்றார் உறுதியாக.\nகடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது\nPrevious Post\"மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் படும் பாடுபற்றி ஜெ அரசுக்கு கவலை இருக்கிறதா\" Next Postபொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & \"அவள் பெண் அல்ல\" Next Postபொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & \"அவள் பெண் அல்ல\nமுன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி\n4 thoughts on “போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ\n///கடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது\nஅதனால்தான் கலைஞர் இன்னமும் இந்தத் தலைமுறையை விட மனமில்லாமல் இருக்கிறாரோ\nசார்லஸ் போல எத்தனைய��� பேர் ஏழ்மை நிலையிலும், நடுத்தர வர்க்கத்திலும் பல தரப்பட்ட சிரமங்கள் இருந்தாலும் நேர்மையாகவே வாழ்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு வசதியும் வாய்ப்பும் ஏற ஏற நேர்மை தேய்ந்து கொண்டே வருகிறது என்பது வருத்தம் தரும் நிகழ்வே.\n//கடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது\nவாழ்வில் நேர்மை என்பது நேற்று – நேற்று\nஎங்கும் ஊழல் என்பது இன்று – இன்று \nஅது சாதனை ஆவது நாளை – நாளை \nவரும் சோதனைதான் இடை வேளை \nபடித்ததும் கண்ணீர் துளிகள் எட்டி பார்கிறது… கொஞ்சம் சிலிர்த்தது…. சார்லஸ் அவர்களுக்கு தலை வாங்குகிறோம் … ஒன்று மட்டும் புரிகிறது.. நேர்மை என்பது ரத்தத்தில் இருக்க வேண்டும் … பிறருடைய ரதத்தின் வேர்வையின் பலனை அபகரித்து வாழும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்பது நடக்காது, இந்த நேர்மைக்க அரசாங்கம் அவரின் மரத்துவ படியை கூடினால் நல்லது…\nஈ என இறத்தல் இழிந்தன்று … ஈயேன் என இறத்தல் அதனினும் இழிந்தன்று… நு.. யாரோ பாட்டி படித்து போச்சு…\nசும்மா ஒலிம்பிக்ஸ் ஜெயிச்ச 5 கோடி கொடுப்பதும் , chess ல ஜெயிச்சா ௨ கோடி கொடுப்பது தான் அரசாங்கத்தின் சாதனை.\nஇப்படி பட்ட அரசாங்கம் இருக்கும் வரை எத்தனை தலைமுறை வந்தாலும் பழைய தலைமுறையின் நேர்மை எல்லாரிடமும் எதிர்பக்க முடியாது ( But exceptions always exist)\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை ���ூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lion-muthucomics.com/", "date_download": "2019-09-16T23:17:31Z", "digest": "sha1:A7ENFJZEVJNEN6WSXUXZLMFPCBHTUDUW", "length": 6110, "nlines": 141, "source_domain": "www.lion-muthucomics.com", "title": "Lion Muthu Comics", "raw_content": "\nலயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ்\n1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது நமது முத்து காமிக்ஸ் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள் 1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன\n2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் நமது வெளிய���டுகள் வந்து கொண்டுள்ளன நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன\nலயன் - முத்து காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிட உங்களை அன்போடு அழைக்கிறோம்\nசர்வதேச காமிக்ஸ் நாயகர்களை இப்போது\nஅழகான கலரில்.... தரமான தமிழில்\n1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது நமது முத்து காமிக்ஸ் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள் 1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன\n2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் நமது வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன\nலயன் - முத்து காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிட உங்களை அன்போடு அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stephenrajkumar.com/stephens-blog/category/tamil%20poem", "date_download": "2019-09-16T22:08:43Z", "digest": "sha1:KSKK7WZ2ROFEOY7Y2OLMS55XH5XSCU2V", "length": 8044, "nlines": 106, "source_domain": "www.stephenrajkumar.com", "title": "Stephen's Blog - Love you life", "raw_content": "\nசேர்ந்து செய்த கலவை - சென்னை\nபடத்துல டூயட் சீனுல பாக்குற அமெரிக்கா வேறங்க...\nஎன்ன தான் இருந்தாலும் இது ஒரு அன்னிய நாடு. நாம எவ்வளவோ பீட்டர் இங்கிலீஷ் பேசனாலும், நாம போடுற சட்ட பேன்ட வெச்சே நாம எல்லாம் இந்த ஊரு இல்லன்னு கண்டுபுடிசிடுவானுங்க.\nஇந்தியாவுல என்னன்னா அமெரிக்க ஏதோ சொர்க்கம்னு நெனச்சிகிட்டு இருக்கோம். இங்க இருகவுங்களும் இந்தியா ஏதோ பிச்சகார கண்ட்ரி மாதிரியும், அங்க இருகவுங்க எல்லாம் காட்டு வாசி மாதிரியும் நெனச்சிகிறாங்க.\nநம்ம ஊர்ல சிக்னல் டு சிக்னல் தான் பிச்சகாரங்க ..... ஆனா இங்க ரோட்ல, ரயில்ல எங்க பாத்தாலும் பிச்ச எடுக்குறானுங்க...\nஇங்கேயும் நிறைய ரோட�� விபத்துக்கள்.... சிக்னல்ல பச்சை மனுஷன் வந்தாதான் ரோட கிராஸ் பன்னனுமுன்றது இங்கும் நிறைய பேருக்கு தெரில...\nஅங்க கால் சுலிக்கிக்கிச்சினா கூட ரெண்டு நிமிஷத்துல டாக்டர் கிட்ட போய்டலாம், இங்க உங்களக்கு ஹார்ட் அட்டாக் வந்த கூட ரெண்டு வாரம் கழிச்சி தான் அப்பாயிண்டுமெண்டு (Appointment) குடுப்பானுங்க...... அதுவும் ப்ரீ இல்லங்க.... சும்மா டிரௌசெற (Trouser) உருவிடுவாங்க.\nசொந்த வீடுனாலும் பிரச்சனை .... வாடக வீடுனாலும் பிரச்சனை.... கூடுவாஞ்சேரிய விட இங்க சில ஏரியால வீடு விலை கம்மி.....\nநம்ம ஊர்ல ஆபரேஷன் பண்ணாதான் கிட்னி திருடுவாங்க - இங்க கிட்னிய வித்தாதான் ஆபரேஷன் பண்ணிக்க முடியும்...\nநம்ம ஊர்ல பெட்ரோல் தான் காஸ்ட்லி ... இங்க மோர் கூட காஸ்ட்லி...\nஇங்க ட்ரைன்ல எல்லாம் ஏசி போடுவன்ங்க ஜாலியா சோபால படுத்துகுட்டு போலாமுன்னு நெனைக்காதீங்க... கிரௌடு நேரத்துல புட் போர்டு (Foot Board) கூட அடிக்க முடியாது....அலேக்கா டைட்டா பேக்கிங் பண்ணி கதவ மூடிடுவானுங்க.....\nஇந்தியாவுல.. கடன் அன்பை முறிக்கும்னு எல்லா கடைலயும் எழுதி வெச்சிருக்காங்க.... இங்க டாய்லெட் பேப்பர்ல இருந்து சோப்பு சீப்பு எல்லாத்தையும் இ ம் ஐல (EMI) வித்து நாட்டையே கடன்கார நாடா மாத்திட்டானுங்க.\nஇட்டிலியும் தோசையும் தின்ன பச்சை தமிழனுக்கு\nவேலைக்கு ஆகாது வெளி நாடு - இந்த\nஎலெக்ட்ரிக் குக்கர்ல வேகாது நம் பருப்பு.\nஇப்படிக்கு அன்புடன் பாசத்துடன் என்றும் கூடுவான்சேரியிலேயே (குட்டி ஜப்பான்) வாழ விரும்பும் -ஸ்டீபன் ராஜ்குமார்\nஇப்போ பாத்தீங்கன, நான் எழுதியிருக்குறதுல நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும் - அங்க தான் நிக்குறான் இந்த பச்சை தமிழன் - சியர்ஸ் (Cheers) \n*இவை அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள். யாரையும் புண் படுத்தியிருந்தால் தயவு செய்து....\nநாயர் கடை சாயா குடித்து உங்கள் மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்.*\nகதிரவனின் கோபம் தான் இந்த கத்திரி வெயிலோ \nமண்டையை பிளக்கும் இந்த வெயிலால் என்ன பயனோ\nசூரியனே கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஎத்தனை சிறிய உடலடா - அதனுள்\nபணத்தை பார்த்ததும் மாறும் மனம் - அது\nகடல் மண்ணும், வானத்து நட்சத்திரங்கள் மட்டும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/man-dyes-hair-beard-to-impersonate-senior-citizen-at-delhi-airport-caught-cops-2098445", "date_download": "2019-09-16T23:07:59Z", "digest": "sha1:R3PTICHVGBFBGQRJKH7G5KCKZV5BKAX7", "length": 10729, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Delhi Airport: Gujarat Man Jayesh Patel Impersonates Senior Citizen With Fake Beard At Delhi Airport | முதியவர் போல் வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர்! வசமாக சிக்கியது எப்படி?", "raw_content": "\nமுதியவர் போல் வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர்\n81 வயதான அம்ரிக் சிங் பெயருடன் கூடிய போலி பாஸ்போர்ட்டை அந்த நபர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.\nடெல்லி விமான நிலையத்திலிருந்து நியூயார்க் செல்வதற்காக அந்த நபர் சக்கர நாற்காலியில் வந்தார்.\nடெல்லி விமான நிலையத்திலிருந்து 81 வயது முதியவர்போல் வேடமிட்டு போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல இருந்த இளைஞர் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.\nஅகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் டெல்லியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் நியூயார்க் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக, அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.\nஇதையடுத்து 81 வயது முதியவர் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக தாடி, தலைமுடி என அனைத்தையும் வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் டெல்லி விமான நிலையத்திற்கு வீல் சேரில் வந்துள்ளார்.\nடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு முதியவர் போல் வேடமிட்டு சக்கர நாற்காலியில் வந்த ஜெயேஷ் படேல் நியூயார்க் விமானத்தில் ஏற இருந்தார்.\nஅப்போது, பயணிகளை சோதனையிடும் வழக்கமான நடைமுறையின்படி அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில், பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் பெருமளவு வேறுபாடு இருந்ததை கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை அழைத்து சென்ற அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் 32 வயது இளைஞர் என்பதும் முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.\nஇந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோளின் தன்மைக்கும் பெருமளவு வேறுபாடு இருந்தது. அதில் எந்த சுருக்கமும் இல்லாமல் இளம் வயதுடையவர் போன்று தெரிந்தது.\nமேலும் அவரது வயதுக்கு அவர், ஜீரோ பவர் கொண்��� மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.\nதொடர்ந்து, அவரிடம் எதற்காக ஆள்மாறாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nChandrayaan 2 News: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்\nVideo: ஜம்மூ காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் ‘அதிரடி குழு’- சுட்டுவீழ்த்திய இந்திய ராணுவம்\nபொருளாதார மந்தநிலையை மறைக்க மொழியைக் கையெலுடுக்கிறார்களோ..\nKodela Siva Prasada Rao: “அவர் தற்கொலை செய்யவில்லை…”- ஆந்திர மாஜி சபாநாயகர் மரணத்தில் சர்ச்சை\nHindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா\nFake Passport: 89 வயது ஆளாக மாறிய 68 வயது நபர் - டெல்லி ஏர்போர்ட்டில் வசமாக சிக்கினார்\n“சாலைகள் இப்போதுதான் நன்றாக உள்ளன…”- பாஜக சைடு கோல் அடிக்கும் கெஜ்ரிவால்\nபோக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ. 2 லட்சம் அபராதம்\nபொருளாதார மந்தநிலையை மறைக்க மொழியைக் கையெலுடுக்கிறார்களோ..\nKodela Siva Prasada Rao: “அவர் தற்கொலை செய்யவில்லை…”- ஆந்திர மாஜி சபாநாயகர் மரணத்தில் சர்ச்சை\nHindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா\n64 Year Old Athlete: வயது என்பது வெறும் எண்… 64 வயதில் உலக தடகளப் போட்டிக்கு ஆயத்தமாகும் ருக்மணி தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3958356&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-09-16T22:14:03Z", "digest": "sha1:XP6B6ZF3UCVMXKBNS6HPNPYDA66ZMOZL", "length": 14825, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\nஜோஜோபா ஆயில் பழங்காலத்தில் இருந்தே நாட்டுப்புற வைத்தியங்கள் மற்றும் ஹோமியோபதிகளில் பயன்படுத்தப்பட��டு வந்தது. இந்த தாவரம் முதன்முதலில் வட ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது. பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பெறப்பட்டது.\nஉங்களது தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது\nஜோஜோபா எண்ணெய் முடக்குவாதத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 1.8 கிராம் ஜோஜோபா எண்ணெய் எடுத்துக் கொள்ளவது முடக்குவாதத்திற்கு உதவியாக இருக்கும். இந்த எண்ணையை உபயோகிப்பதன் மூலம் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.\nநீங்கள் மிகவும் அதிக எடையுடன் உள்ளீர்களா, அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக ஜோஜோபா எண்ணெய் உபயோகிக்கலாம். ஜோஜோபா எண்ணெய் உங்கள் உடலின் எடையைக் குறைக்க உதவும். எடை குறைப்பது மிகவும் கடினமான விஷயம் இல்லை. குறைத்த எடையை பராமரிப்பது கடினம் தான். உங்கள் பசி ஹார்மோன்கள் உணவில் உள்ள லெப்டின் மற்றும் கிரெலின் மோகத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலின் எடையும் அதிகரிக்கும். ஆனால் ஜோஜோபா எண்ணெயில் உள்ள ஜி.எல்.ஏ பசி ஹார்மோன்களை கட்டுப்படுத்தி எடை அதிகரிப்பை தடுக்கிறது.\nஜோஜோபா எண்ணெய் அல்லது மற்ற ஜி.எல்.ஏ கொண்ட எண்ணெய்களை தோல் அழற்சி உள்ளவர்கள் தேய்த்து வந்தால் விரைவில் குணமாகும் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் தோல் அழற்சி உள்ளவர்கள் இதனை வாய்வழி உட்கொள்ள வேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த எண்ணெய் தடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.\nஉங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா\nஜோஜோபா எண்ணெயானது ஆன்டி-மியூட்டஜெனிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டுள்ளதால் இவை புற்றுநோய் எதிர்த்து போராடுகிறது. மேலும் ஜோஜோபா எண்ணெய் புற்றுநோய் உயிரணுக்களின் ஆயுள் காலத்தை குறைத்து ஆரோக்கியமான உயிரணுக்களின் ஆயுட்காலத்தை நீடிக்கிறது. இதை பற்றிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇருமல், சளி மற்றும் கடுமையான சுவாசக்கோளாறு மற்றும் சுவாச கோளாறுகள் உள்ளிட்ட நோய்களை மேம்படுத்த உதவுகிறது. இருமல், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற மாத்திரையாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை உங்கள் மருத்துவரை அணுகி அனுமதி பெறுவது நல்லது.\nகர்ப்ப காலத்தில் நீங்கள�� எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் தெரியுமா\nஜோஜோபா எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பார்த்தோம். ஆனால் இதனை நீங்கள் மாத்திரை வடிவில் பயன்படுத்த விரும்பினால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி பின்பு எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த எண்ணையை உட்கொள்ளக் கூடாது. ஜோஜோபா எண்ணெய் இரத்தத்தை உறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் ஆஸ்பிரின் அல்லது வார்ஃபரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் இந்த ஜோஜோபா எண்ணெயைத் தவிர்க்கவும். மேலும் எண்ணையை பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுக்கும் ஜோஜோபா எண்ணெய்க்கும் ஒவ்வாமை இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து பயன்படுத்துங்கள்.\nஜோஜோபா ஆயில் இந்த எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதாவது, தற்போது சந்தைகளில் பல விதமான எண்ணெய்கள் கிடைக்கின்றன. ஆனால் ஜோஜோபா ஆயில், ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக் கூடிய தாவரமாகும். இந்த தாவரத்தில் இருந்து பெறப்படும் மலர்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த மலரானது நட்சத்திர வடிவில் நீல நிறமாக இருக்கும். இதில் அதிகளவு காமா-லினோலெனிக் அமிலம் (ஜி.எல்.ஏ) உள்ளது. ஜி.எல்.ஏ என்பது உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலமாகும்.\nஆராய்ச்சிகளின் தகவலின்படி இந்த எண்ணையில் 23 சதவீத ஜி.எல்.ஏ உள்ளது. இது ப்ரிம்ரோஸ் எண்ணெயுடன் ஒப்பிடும் போது அதிக பயனுள்ளதாக செயல்படுகிறது. ப்ரிம்ரோஸ் எண்ணெய், பிளாகுரண்ட் விதை எண்ணெய் மற்றும் சணல் விதை எண்ணெய் ஆகியவை ஜி.எல்.ஏ இன் உயர்ந்த ஆதாரங்களாக அறியப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜோஜோபா எண்ணெய் ஜி.எல்.ஏ மிக அதிக அளவில் கொண்டுள்ளது. இதனால் இந்த எண்ணெய் 'கிங்ஸ் க்யூர்-ஆல்' என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.\nமரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை\nகண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா... முதல்ல இத செய்ங்க...\nஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nகக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/register?redirect=%2Ft142107p135-topic", "date_download": "2019-09-16T22:11:23Z", "digest": "sha1:YQ7QTGUM2RSQ4D3JHPR6H566GXGHLXEE", "length": 15855, "nlines": 131, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Register", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\nby பழ.முத்துர���மலிங்கம் Yesterday at 11:12 am\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி.\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்\n1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.\n2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும் இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.\n3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்\n4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.\n5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்\n6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.\n7. தம் மதங்களைப் பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..\n8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம் ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்\n9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.\n10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.\n11. திரிகள் தொடங்கும��� முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.\n12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும் உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.\n13. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-5/", "date_download": "2019-09-16T22:45:13Z", "digest": "sha1:XJ4M36S27TVFSES3C6BS47T34TSPFA3P", "length": 2744, "nlines": 69, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 5 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 5\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov16/31866-2016-11-23-16-07-08", "date_download": "2019-09-16T22:35:12Z", "digest": "sha1:3YM2TP7WRAXP3Y2H2HT25K37GRL6NCKW", "length": 24138, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "ஈழத்தில் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2016\nபுலம்பெயர்ந்தோர் இலக்கியம் கோட்பாடு அற்றதா\nபுலம்பெயர் இலக்கியம் - விவாதத்திற்கான புள்ளிகள்\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nபுலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்'\nவடக்கு மாகாண மக்களின் வரலாற்று ஆவணமாக போர்க்காலச் சிறுகதைகள்\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2016\nஉலக அளவில் மார்க்சியத்தைத் துறைதோறும் வளர்த்தவர்களுள் கிறிஸ்டோபர் காட்வெல், ஜார்ஜ் தாம்ஸன், ஜே.டி. பெர்னால் ஆகியோர் முதன்மையானவர்களாவர். இயங்கியல் கண்ணோட்டத்தில் கவிதை, கலை, இலக்கியம், விஞ்ஞானம் என அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர்களாவர். இவர்களுள் பேரா ஜார்ஜ் தாம்ஸனிடம் பயின்றதன் மூலம் அத்தகைய கண்ணோட்டத்தைப் பெற்று இறுதி வரை தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழ் ஆய்விற்கும் பெரும் பங்காற்றியவர்கள் கலாநிதி.\nக. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி ஆகிய இருவருமாவர். தமிழ்ச்சமூகமே இவர்களால் பெரும் பேறு பெற்றது எனலாம். இளமையிலேயே க. கைலாசபதி மறைந்து போனது பெரும் இழப்பாக அமைந்தது. அந்நிலையில் தனது இறுதி மூச்சு வரை சிவத்தம்பி தனியொருவராய் இருந்து பார்வை இழந்து நடையில்லாது போன நிலையிலும் தனது இறுதி மூச்சு வரை மார்க்சிய நெறி நின்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டவர். கைலாசபதி மறைவுக்குப் பிறகு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தலை கீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. சோவியத் தகர்வுக்குப் பிறகான பின் நவீனத்துவம், அடையாள அரசியல் வழி இன வாதங்கள், தலித்தியம், பெண்ணியம் போன்ற எண்ணற்ற போக்குகள் மேற்கிளம்பின. சிவத்தம்பி அவற்றுடன் எல்லாம் ஒத்துப் போனார்; சமரசம் செய்து கொண்டார் என்பது போன்ற தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவர் இறுதிமூச்சு வரை இயங்கியல் கண்ணோட்டத்தி லிருந்து வழுவாமல் பிறழாமல் அதனைப் பின்பற்றியே அனைத்தையும் எதிர்கொண்டார்; நிறுவினார் என்பதை அவரது “ஈழத்தில் தமிழ் இலக்கியம்” என்ற நூல் புலப்படுத்துகிறது.\nபண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத் திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இசுலாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப் பட்ட மலையகத்தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கி யதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது. இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,\nசமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண் ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டது.\nஈழத்திலே தோன்றும் தமிழ் இலக்கியம் எதுவாக இருந்தாலும் ஈழ மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை, போராட்டங்களை அடிப்படை யாகக் கொண்டு படைக்கப்பட்டன. ‘புதுமை இலக்கியம்’ ‘மறுமலர்ச்சி’ முதலிய இதழ்கள் அந்தந்தப் பங்களித்துள்ளன. க. கைலாசபதி ‘தினகரனில்’ இத்தகைய இலக்கியங்களை ஊக்கு வித்தார்.\nஇந்நிலையில் இ.மு.எ.சங்கம் சார்ந்திருந்த பொதுவுடைமைக் கட்சியும், சம சமாஜக் கட்சியும் 1970இல் பதவியேற்ற அரசில் பங்கேற்று கூட்டாட்சி நடத்தினர். இந்நிலையில் இலங்கையில் ஒன்று பட்ட பல்லின தேசியம் மற்றும் ஒன்றுபட்ட இலங்கையில் சிங்கள- தமிழ் ஒற்றுமை குறித்துப் பேசப்பட்ட நிலையில் இமுஎச சிங்கள- தமிழ் எழுத்தாளர் ஒற்றுமை மாநாடு நடத்தியது. அது ஈழத்து இலக்கியத்தைச் சமய, இனப்பாகுபாடு களுக்கு அப்பாலான ஒரு முயற்சியாகக் கருதி வளர்த்தெடுத்தது. 1965 முதலே இடதுசாரிகள் மொழிக் கொள்கையில் சிங்களத்துக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த நிலையில் 1977ல் இடதுசாரிகள் அரசியல் வலு இழந்தனர். இதனால் தேசிய ஒருமைப்பாடு கைவிடப்பட்டு ‘தேசிய இனங்களின் ஒருமை’ எனும் கருத்து நிலை யினை மேற்கொண்டனர் ‘தேசிய சுயநிர்ணய உரிமை’ கோரினர். இந்நிலையில் வெள்ளைய ராட்சியில் மேனாட்டுமயமாகும் நிலையினை எதிர்த்து இயக்கம் நடத்திய அனகாரிக தர்ம பாலவும், ஆறுமுக நாவலரும் சிங்கள, தமிழ் தீவிரவாத அமைப்புகளால் கொண்டாடப் பட்டனர்.\nஇ.மு.எச ஆறுமுக நாவலரை தேசிய போராட்டத் தலைவராக முன்வைத்து மாநாடுகள் நடத்தி முடித்திருந்த நிலையில், சைவமும் தமிழும் கோஷத்தை முன்வைத்து நாவலரைக் கொண்டாடி யவர்கள் இசுலாமியத்தமிழ், மலையகத் தமிழ் இலக்கியத்தைத் தவிர்த்து முற்றும் சைவ மயப் படுத்தியே இலக்கியம் வளர்த்தனர். இதனால் சிங்கள பௌத்தத்திற்கு எதிராக ‘சைவமும் தமிழும்’ என்ற நிலை உருவானது. 1980களில் சிங்கள பௌத்தத்திற்கு எதிராகச் சைவமும் தமிழும் என்ற நிலை உருவானது. 1980களில் சிங்கள தாக்குதலுக்கு ஒடுங்கி இலங்கை முழுதும் இருந்த தமிழர்கள் பெரும்பான்மையோர் வசித்த வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கமே தமிழர்களுக்கு எதிராகப் படைகளை ஏவிட கொரில்லா போர் முறையில் தீவிரவாத இளைஞர்கள் போராடினர். இது சிங்கள பேரின வாதத்துக்கு எதிராக தமிழ் மக்களைக் காக்கும் போராட்டமாக அமைந்தது. இக்காலத்தில் உலக நாடுகளெங்கும் தமிழர்களின் புலம்பெயர்வு அதிகரித்தது. அவர்களின் இலக்கியமும் இக் காலத்தே முழுவீச்சுடன் வெளிப்பட்டது. இவை யெல்லாம் இலக்கியம் உருவானதற்கான சமூகப் பின்புலமாக அமைந்தது. இத்தகைய படைப்புக் களை இந்நூல் ஆய்கிறது.\n‘பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ பற்றி ஆய்வு மேற்கொண்ட இவர் இக்காலத்து நாடக வளர்ச்சி, பங்களிப்பினைக் கூறுவதுடன் நில வுடைமைச் சமுதாயத்தின் கலைவடிவமான நாடகம் நிலவுடைமைச் சமுதாயம் நீடிக்கும் வரை நிலைத்திருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். பம்மல் சம்பந்த முதலியார் இலங்கையில் தங்கி நாடகம் வளர்த்ததும், அவருடைய நவீன நாடகத்திற்கு மத்திய நிலவுடைமை வர்க்கத்தின் ஆதரவு இல்லாததால் கிராமிய நாடகமாக மீண்டும் மாறியதையும் எடுத்துக்காட்டுகின்றார். அதே போல, தமிழகத்தில் உள்ளதைப் போன்ற சாதி முறை நிலவாத ஈழத்தில் தலித்திய இலக்கியம் சோபிக்காது என்பதையும் இந்நூலில் விளக்கி யுள்ளார்.\nஇந்நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மறு அச்சிடப்பட்டுள்ள நிலையில் இன்று ஈழத்தமிழர் வாழ்க்கை சிதைந்து நெருக்கடியில் சிக்கி நிற்கிறது. இன்று ஈழம் கிடைக்குமெனில் அவர்கள் பௌத்தத்தை ஏற்கவும் தயார். ஆனால் பௌத்தத்தைத் தழுவி விட்ட பிறகு மதத்தாலும் ஒரே நாடு என்ற நிலை தான். எனவே, பௌத்த சிங்களத்திற்கு எதிராக ‘வைணவமும் தமிழும்’ என்று இந்தியாவில் பாஜக ஆட்சியை நம்பி இறங்குவதை அறியமுடிகின்றது. இந்நிலையில் இடதுசாரிகள் எழுச்சி ஏற்பட வேண்டும். சமய மதவாத நடவடிக்கைகளால் தீர்வு காண முடியாது. ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய ஆவணம் இந்நூல்.\nவெளியீடு: நியூ செஞ்��ுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,\nஅம்பத்தூர், சென்னை - 600098\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.msg97560", "date_download": "2019-09-16T22:45:16Z", "digest": "sha1:2A4BYE5STPY47VJKGLZSVRAI2VRQGUCD", "length": 22438, "nlines": 429, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nதண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்\nசக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்\nகாமனுடல் வேவித்த கண்ணி னான்காண்\nஎண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்\nஇருவர்க் கெரியா யருளி னான்காண்\nவிண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nகாதிசைந்த சங்கக் குழையி னான்காண்\nகனக மலையனைய காட்சி யான்காண்\nமாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்\nவல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்\nஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்\nஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்\nவேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nநெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்\nநித்தமண வாளனென நிற்கின் றான்காண்\nகையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்\nகாலனுயிர் காலாற் கழிவித் தான்காண்\nசெய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்\nசெஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்\nவெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nகண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்\nகண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்\nவண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்\nவான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்\nபண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்\nபரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்\nவெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nகற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி\nகருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்\nவிற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்\nவேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்\nதற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்\nசதாசிவன்க��ண் தன்னொப்பா ரில்லா தான்காண்\nவெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nமெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்\nவிருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்\nபொய்த்தவன் காண் புத்தன் மறவா தோடி\nயெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்\nஉய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை\nஉலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்\nவித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nசந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்\nதக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்\nஇந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்\nஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்\nமந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்\nமாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்\nவெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nஈங்கைப்பே ரீமவனத் திருக்கின் றான்காண்\nஎம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்\nஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்\nஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்\nகொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான் காண்\nவேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்\nவிண்ணிழி தண்வீழி மிழலை யானே.\nமானேறு கரமுடைய வரதர் போலும்\nமால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்\nகானேறு கரிகதற வுரித்தார் போலுங்\nகட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலும்\nதேனேறு திருவிதழித் தாரார் போலுந்\nதிருவீழி மிழலையமர் செல்வர் போலும்\nஆனேற தேறும் அழகர் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nசமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்\nசக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்\nநமனையொரு கால்குறைத்த நாதர் போலும்\nநாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்\nகுமரனையும் மகனாக வுடையார் போலுங்\nகுளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்\nஅமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nநீறணிந்த திருமேனி நிமலர் போலும்\nநேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்\nஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்\nஎயில்மூன்றும் எரிசரத்தா லெய்தார் போலும்\nவேறணிந்த கோலமுடை வேடர் போலும்\nவியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்\nஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nகைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்\nகயாசுரனை யவனாற்கொல் வித்தா��் போலும்\nசெய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்\nதிசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்\nமெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்\nவியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்\nஐவேள்வி ஆறங்க மானார் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nதுன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந்\nசுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்\nபொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்\nபூதகணம் புடைசூழ வருவார் போலும்\nமின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்\nவியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்\nஅன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nமாலாலும் அறிவரிய வரதர் போலும்\nமறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்\nநாலாய மறைக்கிறைவ ரானார் போலும்\nநாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்\nவேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்\nவியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்\nஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\nபஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்\nபைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்\nமஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்\nவடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்\nசெஞ்சடைக்கண் வெண்பிறை கொண் டணிந்தார் போலுந்\nதிருவீழி மிழலையமர் சிவனார் போலும்\nஅஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்\nஅடியேனை ஆளுடைய அடிகள் தாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/02/blog-post_05.html", "date_download": "2019-09-16T22:05:16Z", "digest": "sha1:KXZIGIQ7LODOPUAXSD5OEJ56BORA5BIJ", "length": 13430, "nlines": 202, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்", "raw_content": "\nஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்\nவிஜய்க்கு ஆந்திராவில் வரவேற்பு எப்படியிருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பை வைத்து ‘ஆந்திராவில் விஜய்’ என்றொரு பதிவை சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.\nஅதன் நீட்சி - இப்பதிவு. (இந்த வார்த்தையை யூஸ் பண்ண, ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஹைய்யா\nவிசாரித்தவரையில், இந்த படம் தெலுங்கில் ப்ளாப். (தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா\nஷங்கரின் முதல் தெலுங்கு ப்ளாப் - ஸ்நேகிதுடு என்று தெரியவருகையில் ஷங்கரின் ரசிகனாக எனக்கு வருத்தமே\nதெலுங்கு நண்பர் கூறினார். “ஜீவாவை ஏன் இப்படத்தின் விளம்பரத்தில் ப்ரமோட் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் நன்றாக இருந்திருக��கும்.”\nரீமேக் என்றாலும், ஷங்கரின் மெனக்கெடலுக்கு ஒன்றும் படத்தில் குறைச்சலில்லை. பெரும்பாலான தெலுங்கு மக்கள், 3 இடியட்ஸ்ஸை பார்த்திருப்பதும், இப்படத்திற்கு கூட்டம் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம்.\nபடத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள், எல்லா பக்கமிருந்து வந்தாலும், கலக்‌ஷன் குறைவு என்றே தெரிகிறது. கலக்‌ஷனை பக்கமிருந்து நான் பார்க்கவில்லை என்பதாலும், இது குறித்து நானெதுவும் ஆய்வு செய்யவில்லை என்பதாலும், இது குறித்து ஏதும் சொல்ல முடியாது.\nஒருவேளை, விஜய்யிடமிருந்து நல்லவிதமான மாஸ் படத்தை தான் தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறதோ இப்படினா அப்படின்னு சொல்லுங்க... அப்படின்னா இப்படின்னு சொல்லுங்க... இப்படி உசுபேத்தி உசுபேத்தியே தளபதியை ரணகளமாக்குங்க\n//தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா\nஇத தான் பதிவின் இறுதி வரிகளில் சொல்லியிருக்கிறேன்.\nஇந்த லெவலில் பேசிக்கொண்டு இருக்கும் போது, முதல் பின்னூட்டத்தில் சொல்லுவது போல் எப்படி ஹிட்டாக இருக்க முடியும்\nநான் எழுதியது எல்லாம் தெலுங்கு சினிமாக்களில் ஊறிக்கிடக்கும் சிலர் சொல்ல கேட்டு. அவர்கள் மங்காத்தா பற்றி சொல்லியதையும் அப்படியே எழுதியிருக்கிறேன். இணையத்தில் படித்ததை லிங்க் கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன்.\nஎன்ன இருந்தாலும் வசூல்ராஜா ரீமேக் மாதிரி இது கவரவில்லை என்பது தான் நிஜம்.\nவசூல்ராஜாவில் - காஸ்டிங்கும் சரி, வசனங்களும் சரி, அருமையாக செட் ஆகிருக்கும்..\nநண்பன்-ல சரி காஸ்டிங் பத்தி ஒன்னும் சொல்றதிகில்ல.. பட் வசனம் இன்னும் காமெடி-ஆ rhyming, timing -லாம் ரொம்ப மிஸ் ஆனதா personal-ஆ நா நினைக்கறேன்..\nநன்றி ஜனா. நான் வசனம் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஜய் டிவி - சிவகார்த்திக்கேயன் - மெரினா\nஇலக்கிய பரோட்டா - நகலும் அசலும்\nஇணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்\nஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்\nஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-16T22:28:35Z", "digest": "sha1:2AUYZBDA7G6GAQY457V5DPCS5XKKUSPJ", "length": 12346, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கொண்டை வல்லூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகரும் குயிற்பாறு அல்லது கருங்கொண்டை வல்லூறு (Black Baza) இவை தெற்காசியா, மற்றும் தென்மேற்கு ஆசியா காடுகளில் காணப்படும் சிறியவைகையான ஊன் உண்ணிப் பறவை ஆகும். இப்பறவை பல இடங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. இந்தியப்பகுதிகளில் காணப்படும் இவ்வகையான பறவைகள் இந்திய தீபகற்பப்பகுதிகளிலும், இலங்கைதீவுகளுக்கும் இடப்பயற்சி செய்கிறது. இவை கருப்பு நிற கொண்டையுடன், வலுவான கால் நகங்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை உயரமான மரங்களின் மேல் பல நேரங்களில் அமர்ந்திருப்பதைக் காணமுடியும்.\nகருங்கொண்டை வல்லூறு பறவையான இது பிற உயிரனங்களை வேட்டையாடி உண்ணும் மாமிச பட்சியாயாகும். இதன் நீளம் 30 முதல் 35 செமீ வரையும் சிறகு விரிந்த நிலையில் 66 செமீ முதல் 88 செமீ வரை நீளம் கொண்டதாக உள்ளது.[2] இதன் எடை 168 முதல் 224 கிராம் வரை உள்ளது. இவை மற்ற பறவைகளை விரைந்து தாக்குவதற்கு இதன் எடை உறுதுணையாக இருக்கிறது. இவற்றில் ஆண்களுக்கு மட்டும் வெள்ளை நிற பட்டை கொண்டு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.[3]\nஇப்பறவைகள் இடப்பெயற்வின் போது சிறு சிறு கூட்டம் கூட்டமாகவே பறந்து செல்லும், ஆனால் இவை தங்கும் இடங்களில் மட்டும் பெரிய மந்தையாகக் காணப்படுகிறது.[4] அந்திப்பொழுதுகளில் இவை கூட்டம் கூட்டமாக வானில் பறந்து செல்லும். இப்பறவை வானில் பறந்து செல்லும்போதே சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டது. மேலும் இலைகளின் மேல் காணப்படும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கமும் உள்ளது.\nதெற்கு ஆசியா, மற்றும் தென்கிழக்காசியா வாழ்விட பறவையான இவை தாய்லாந்து, காங்காங் போன்ற நாடுகளுக்கு சென்று தனது எல்லையை விரிவுபடுத்திக்கொள்கின்றன.[5] தென்னிந்தியப்பகுதிகளில் அமைந்துள்ள மேற்கு தொடற்சி மலை, கிழக்கு தொடற்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. அதிக அளவாக இந்தியாவிஅலும் பர்மாவைலும் இனப்பெருக்க காலத்தைக்கழிக்கிறது. இப்பறவை சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிலும் எப்போதாவது காணப்படுகிறது.[6] இப்பறவைகள் இரு பாலினரும் சேர்ந்தே புல் நாறு மற்றும் சிறு செடிகளின் கிளைகளைக்கொண்டு கூடுகட்டி அதன் முட்டைகளை பாதுகாத்து 26 முதல் 27 நாட்களில் குஞ்சு பொரிக்கிறது.[7]\nதலையின் மேல் கொண்டை போன்ற அமைப்பு\n↑ \"Aviceda leuphotes\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 19:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-kanni-2019-2020", "date_download": "2019-09-16T22:59:00Z", "digest": "sha1:OEA22UTEH7UH6SCYTBY3P2N6B5H3LAWG", "length": 18072, "nlines": 314, "source_domain": "www.astroved.com", "title": "கன்னி ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Kanni 2019 – 2020 )", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(உத்திரம் 2,3,4 ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)\nஅனைவரிடமும் சுமூகமாக பழகும், எந்த நிலையையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன், உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் எதிலும் நிலையற்ற தன்மை, மந்த நிலை, தனது திறனை வெளிப்படுத்த இயலாமை, தேவையற்ற கவலை, குழப்பம் ஏற்படும். உங்கள் விடாமுயற்சியாலும், மன உறுதியாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெறலாம்.\nஇந்த வருடம் முழுவதும் குருபகவானின் சஞ்சாரம் சாதகமில்லை என்றாலும், குருவின் பார்வை உங்களுக்கு நன்மை தரும். 24/1/2020 வரை சனிபகவான் 4 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 5 இல் சஞ்சரிப்பது மிதமான நற்பலன்களை தரும். ராகு, கேது பகவான் 10, 4 இல் சஞ்சரிப்பது மிதமான பலன்களை தரும். இந்த வருடம் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.\nகுருபகவான��� 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பதால், சகோதர, சகோதரி உறவுகளில் பிரச்சினைகள் உருவாகும்.உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளும், பிரச்சினைகளும் வரும். மனதில் பய உணர்வும், எதிர்காலம் பற்றிய கவலையும் அதிகரிக்கும். உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் சிதறல் ஏற்படலாம். மனதில் உற்சாகம் மற்றும் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.\nகுருபகவான் 5/11/2019 க்கு பிறகு 4 இல் சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்துக்களில் பிரச்சினைகள் உருவாகும். தாய் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.\nராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4.10 இல் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபெயர், புகழ் உண்டாகும்.சுய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிகாரப்பதவி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்துக்குரிய ஆவணங்களை சரியாக வைத்து கொள்வது நல்லது. வீடு, வாகனம் தொடர்பான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய வீடு, வாகனம் வாங்கும் பொழுது அதற்கான சரியான ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது.\nசனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 4 இல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்பாடுகளிலும்,முன்னேற்றத்திலும் பல தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். உடல் நிலை பாதிப்பு உண்டாகும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தாய் உடல் நிலை பாதிப்பு உண்டாகும். சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.\nசனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால் மன குழப்பம், கவலை, எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளால் பிரச்சினைகளும், மனக்கஷ்டங்களும் உருவாகும். பூர்வீக சொத்து பிரச்சினை அதிகரிக்கும். எதிலும் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள்.\nவியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்கள் போட்டி நிறுவனத்தின் கை ஓங்கலாம். இருந்தாலும் கடினமான போட்டிக்கிடையில் உங்கள் நிறுவனத்தை ஸ்திர படுத்த பல முயற்சிகளை எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள பல யுக்திகளை கையாள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் சுமூகமற்ற நிலை உருவாகும்.சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளிடையே சிறு சிறு பிணக்குகள் உண்டாகும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உங்கள் கடின முயற்சியால் கிடைக்கும். எதிலும்,பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் உங்கள் ஸ்திரத் தன்மை மேம்படும்.\nமாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற வீண் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டாம். தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். ஆசிரியர்களுடன் நல்ல உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் லட்சியத்தை நோக்கி தொடர் முயற்சி இருந்தால் எதிலும் வெற்றியே.\nஎதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். தலைமையிட உறவை மேம்படுத்தி கொள்ள முயல்வீர்கள். சகாக்களை முழுமையாக நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். மக்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.\nதற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். பிரபலங்களை அனுசரித்து செல்லுங்கள். சம்பள பாக்கி தாமதமாகலாம். புதிய வாய்ப்புக்களுக்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பி ஏமாற வாய்ப்புள்ளதால் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.\nஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர்க்கு பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நனமை தரும்.\nஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\nகுழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். தாய், தந்தையர் ஆசி பெற்று சேவை செய்தல். புதன் மற்றும் சனிக்கிழமையில் ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124043?ref=all-feed", "date_download": "2019-09-16T23:43:56Z", "digest": "sha1:CGIAWOTJ4SJHYMYQAB2E6C7BFXIDMCLN", "length": 5232, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா தெரில! ஆனா புதுப்பேட்டை 2 கண்டிப்பா வரும் !!! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்- ரசிகர்களே இது தெரியுமா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசென்ற வாரம் கவின் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனை கோடிகளா..\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nமியா கலீபா என ட்ரோல் செய்பவர்களுக்கு யாஷிகா ஆனந்த் கோபமான பதில்\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின் தங்கை..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nவெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nகாதலர்களை கொள்ளை கொண்ட 96 பட புகழ் ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபெண்களின் மனதை கொள்ளை கொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து சிக் என்று ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்ஷிகாவின் பியூட்டி லுக் புகைப்படங்கள்\nஆயிரத்தில் ஒருவன் 2 வருமா தெரில ஆனா புதுப்பேட்டை 2 கண்டிப்பா வரும் \nஆயிரத்தில் ஒருவன் 2 வருமா தெரில ஆனா புதுப்பேட்டை 2 கண்டிப்பா வரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_58.html", "date_download": "2019-09-16T22:16:21Z", "digest": "sha1:5K4TBXJ3RDOGJRQNKHUWPBFIUW7522J5", "length": 8582, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போர்க்களக்காட்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுருக்ஷேத்திரத்தின் சித்திரத்தை ஆரம்பத்தில் பலப்பல அத்தியாயங்கள் வழியாக வர்ணித்துக்கொண்டே இருந்தீர்கள். போர் தொடங்குவதற்கு முன்பு அங்கே எப்படி இருந்தது, அங்கே எப்படி வண்டிகள் வந்தன, ஒரு நகரம் எப்படி அமைந்தது, எப்படி படைகள் நின்றன,எ எப்படி சமைத்தனர், என்னென்ன சாப்பிட்ட்டார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். அப்போது கொஞ்சம் மிகையாகவே சொல்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. பக்க அளவு கணக்கில்லை என்பதனால் நீட்டிக்கொண்டே செல்கிறீர்கள் என்று தோன்றியது.\nஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது அங்கிருந்து இன்று மண்மூடிக்கிடக்கும் களம் வரை ஒரு பெரிய கேன்வாஸ் என்ற எண்ணம் ஏற்படுகிறது. துளித்துளியான சித்திரங்கள் வழியாக குருக்ஷேத்திரம் ஒரு கதைப்பின்புலம் என்று இல்லாமல் நாமெல்லாம் சென்று வாழ்ந்த ஒரு மண்ணாக ஆகிவிட்டது. அன்றுமுதல் இன்றைக்கு வரை அது எப்படியெல்லாம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது என நினைக்கும்போது படபடப்பு எழுகிறது.\nதொடர்ச்சியாக வாசித்ததனால் அந்த போர்க்களக்காட்சி எங்கேயோ நிற்கிறது. முழுசாக அமர்ந்து வாசித்தால் ஒரு பெரிய ஓவியத்தை வரைந்து அப்படியே அழித்துவிடும் அனுபவம் போலிருக்கும் என நினைக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/09/blog-post_59.html", "date_download": "2019-09-16T22:15:32Z", "digest": "sha1:6VKJCKBA4OU77S6UE7E67K6NXHERERJW", "length": 5797, "nlines": 126, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: முதல் பாவம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிருஷ்டதுய்ம்னனை மிதித்தே கொல்லும் காட்சி அருவருப்பும் கசப்பும் அளித்தது. மொத்த மகாபாரதத்திலும் மிகமிக மோசமான சாவு அதுதான். அதுவும் அவன் கெஞ்சிக்கொண்டே இருக்கிறான். அந்தச் சாவுக்கு அவன் செய்த தப்புதான் காரணம். ஆசிரியனைக் கொலைசெய்தது. ஆசிரியனை கொலைசெய்தவன் அர்ஜுனன். அவனுக்கு தண்டனை இல்லை. ஏனென்றால் அது போர் வெற்றி. அவன் அதில் ஆணவம் கொள்ளவில்லை. அதைக் கொண்டாடவில்லை. அதை அவன் தன் வெற்றியாகவே நினைக்கவுமில்லை. ஆனால் திருஷ்டதுய்ம்னன் கொண்டாடுகிறான். அவரை அவமதிக்கிறான். ஆகவே அவனுடைய அந்தச்சாவு நியாயமானதுதான். அப்படி பார்த்தால் மகாபாரதம் மிகமிக மோசமான பாவமாகச் சொல்வது இந்த விஷயத்தைத்தான் என நினைக்கிறேன். அது குருநிந்தனையைத்தான் முதல்நிலையிலான பாவமாகச் சொல்கிறது. சிகண்டியும் அடுத்தபடியாகக் கொல்லப்படுகிறான். ஆனால் சிகண்டிக்கு அவமரியாதை இல்லை. ஏனென்றால் அவன் பிதாமகனைக் கொன்றாலும் அவமரியாதை செய்யவில்லை. ஆகவே மரியாதையான சாவு. இந்த முடிவு ஒருவகையான நிறைவுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gnanalaya-research-library.blogspot.com/", "date_download": "2019-09-16T22:05:06Z", "digest": "sha1:CFPGGSNDURICZOHQA4FZMH7BRLS62AZK", "length": 37511, "nlines": 228, "source_domain": "gnanalaya-research-library.blogspot.com", "title": "GNANALAYA", "raw_content": "\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.\nஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்னகத்தே கொண்ட இந்நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்த செலவில் நூல்களைச் சேகரித்தது மட்டுமில்லாமல் , நூலகத்திற்கென தனிக் கட்டிடம் கட்டி இவற்றினை பாதுகாத்து வருகிறார்\nஇவரது உழைப்பு, அவற்றின் நோக்கம், பின்னணி பற்றி அறிய ஒரு சிறு உரை.. அவரது குரலில்\nஇந்த ஒலி,ஒளிப்பதிவு கலைஞர் தொலைக்காட்சியில் 25.10.2017 அன்று காலை விடியலே வா என்ற நிகழ்ச்சியில் இருந்து தொகுக்கக்பட்டது.\nLabels: Gnanalaya, கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, நூலகம்\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு புத்தகப் பயணம்\nபுத்தகக் காதலர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர், ‘ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). அரிய புத்தகங்களைச் சேகரிப்பதில் அலாதியான ஆர்வம் கொண்டவர். 1835-ல் தொடங்கி, 2016 வரை தமிழில் வெளி வந்த ஏராளமான புத்தகங்களின் அரிய முதல் பதிப்புகளையும், 1,500 சிறுபத்திரிகைகளையும் தனது ‘ஞானாலயா’ நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மொத்தம் ஒரு லட்சம் நூல்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நூல்களைப் பாதுகாக்கவே வருடத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவிடுகிறாராம் கிருஷ்ணமூர்த்தி.\nதமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோரின் பட்டியல் மிகவும் நீண்டது. இந்�� நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பதுடன் வருபவர்களுக்குத் தேவைப்படும் நூல்களை எடுத்துத் தந்து அவை பற்றிய அரிய குறிப்புகளையும் தகவல்களையும் உடனிருந்து ஆதாரங்களோடு கூறி உதவவும் செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இந்நூலகத்தைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 100 பிஹெச். டி., 150 எம்.ஃபில். மாணவ-மாணவியர் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தி\nஅரசுப் பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியும், அரசுக் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியரான அவரது மனைவி டோரதியும் தாங்கள் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணி ஓய்வுப் பலன் தொகையான 11 லட்ச ரூபாயையும் கொண்டு நூலகக் கட்டிடத்தை எழுப்பினார்கள். இன்றளவும் நூலகப் பராமரிப்புக்கும் நூல்களை வாங்குவதற்கும் தங்கள் ஓய்வூதியத் தொகையை இந்தத் தம்பதி பயன்படுத்திவருகிறார்கள்\n‘சக்தி’ இதழின் ஆசிரியராக இருந்த கு.அழகிரிசாமி கையெழுத்திட்டுக் கொடுத்த தாக ‘தனிப்பாடல் திரட்டு’ என்றொரு அரிய புத்தகத்தை கிருஷ்ணமூர்த்தியின் தந்தை, பதின்பருவத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தாராம். அதிலிருந்து அபூர்வமான புத்தகங்களைத் திரட்டினால் என்ன என்று சிந்தித்து அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்தாராம் கிருஷ்ணமூர்த்தி.\nநூல்கள் மட்டுமல்ல, இதழ்களும் இந்த நூலகத்தின் சிறப்பு. 1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் நடத்திவந்த ‘ஆனந்த விகடன்’ இதழைத்தான் எஸ்.எஸ்.வாசன் ரூ. 200 விலை கொடுத்து வாங்கி அந்த இதழைத் தானே நடத்த ஆரம்பித்தார். விகடனை விற்ற பிறகு, பூதூராரால் சும்மா இருக்க முடியவில்லை. ‘ஆனந்த விஜய விகடன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார். பூதூரார் ‘ஆனந்த விகடன்’, அவரிடம் விலைக்கு வாங்கி வாசன் நடத்திய ‘ஆனந்த விகடன்’, பிறகு பூதூரார் நடத்திய ‘ஆனந்த விஜய விகடன்’ இதழ்கள் அனைத்துமே இந்த நூலகத்தில் காணக் கிடைக்கின்றன.\nஇன்றைக்கு ‘மியூசிக் அகாடமி’ உள்ள இடத்தில் தமிழகத்தின் பிரபலமான ‘சக்தி’ பத்திரிகை இயங்கிவந்தது. அச்சு நேர்த்தியுடன் அற்புதமான பல புத்தகங்களை ‘சக்தி’ பிரசுரம் பதிப்பித்தது சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்துக்கொண்டே சக்தி வை. கோவிந்தன் நிகழ்த்திய அற்புதம் அது. அனைத்து ‘சக்தி’ இதழ்களும், ‘சக்தி’யின் அனைத்து வெளியீ���ுகளும் ‘ஞானாலயா’வின் பொக்கிஷ சேகரம்.\n‘பயணக் கட்டுரைகளின் அரசர்’ ஏ.கே. செட்டியார் நடத்திய ‘குமரி மலர்’ இதழ்களும் இங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.சா. பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குறுந்தொகை முதலிய நூல்களும் இங்கு உள்ளன. அச்சு தொடங்கிய காலத்திய அரிய அகராதிகள் பலவும் உள்ளன.\nநாட்டுப் பற்று, மொழிப் பற்று ஆகியவற்றைத் தூண்டும் பாடல்களை யாராவது எழுதியிருந்தால் அதைத் தமக்கு அனுப்பி வைக்கும்படி ‘சுதேசமித்திரன்’ இதழ் வாயிலாக பாரதியார் ஓர் அறிவிப்பைச் செய்திருந்தார். அவ்வாறு அனுப்பப்பட்ட புலவர் ஆறுமுகத்தின் பாடல், ‘சுதேச கீதங்கள்’ தொகுப்பில் 1908-ல் வெளிவந்தது. எவ்வளவு அரிய ஆவணம் அது\n‘‘யாழ்ப்பாணத்தின் ‘கலைமகள் நூலகம்’தான் உலகின் பெரிய தமிழ் நூலகம். அது 1983-ல் எரிக்கப்பட்டு சாம்பல் ஆகிவிட்டது. அடுத்த பெரிய தமிழ் நூலகம் தமிழ்நாட்டில் இருந்த மறைமலை அடிகள் நூலகம். அதுவும் இப்போது இல்லை. அந்த நூலகங்களின் இடத்தை நிரப்பும் சிறு முயற்சியே ‘ஞானாலயா’ தன்னந்தனியாக நாங்கள் ஒரு லட்சம் அரிய நூல்களைச் சேகரித்ததோ பராமரிப்பதோ பெரிய விஷயமில்லை. இந்த அரிய நூல்கள் காலப்போக்கில் நொறுங்கிப் போகாமல் இருக்க வேண்டுமே என்கிற பெரிய கவலைதான் எனக்கு. இந்த நூல்களை டிஜிட்டல் முறையில் கணினியில் ஸ்கேன் செய்து பாதுகாத்து வைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். தற்போதைக்கு ஒரு ஸ்கேனர் தேவை. அதற்குப் பணம் தேட வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்’’ என்று கவலையோடு கூறினார் கிருஷ்ணமூர்த்தி. “ஒவ்வொரு புத்தகத்தையும் என் பேரக் குழந்தையைப் போல்தான் பூப் போல ஏந்துகிறேன்” என்று வாஞ்சையுடன் குறிப்பிடும் ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, ‘‘நான் இந்தப் புத்தகங்களோடேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறி நமக்கு விடை கொடுத்தார்.\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நூலகங்கள், புதுக்கோட்டை\nதமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்\nசென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nகருத்தரங்கம் 'தமிழறிஞர், மகா வித்வான்' என, அழைக்கப்படும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு விழா கருத்தரங்கம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள, உ.வே.சாமிநாதையர் நுால் நிலையத்தில், நேற்று நடந்தது.\nஇந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சாமிநாதையர் நுாலக செயலருமான சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். 'தினமலர்' நாளிதழ் ஆசிரியரும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். 'திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்' என்ற நுாலை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி பெற்றுக் கொண்டார்.\nநிகழ்ச்சியில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:தமிழ் வளர்ச்சிகடந்த, 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான தமிழ் புலவர்களில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை மறக்க முடியாது. அவர், தமிழ் வளர்ச்சி பணிகள் மற்றும், தமிழ் நுால்களை திரட்டுவதில் கடினமாக உழைத்து, தமிழ் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்தார். தமிழ் மன்னர்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், அவர்கள் எந்தவித நாணயங்களையும் வெளியிடவில்லை\nஎன்பது போன்ற கூற்று இருந்தது.\nமுற்றுப்புள்ளி :கடந்த, 1985ல், நான் கண்டுபிடித்த சங்ககால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம், இந்தக் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் உ.வே.சா., நுால்களை ஆய்வு செய்ததில், பண்டைய தமிழர் கலாசாரத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.\nஅதிக பதிப்புகள் :தமிழ் தாத்தா உ.வே.சா., ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். அவர் எழுதி வெளிவராத நுால்களை வெளியிடவும், அதிக பதிப்புகள் அச்சிடவும் முன்வர வேண்டும். இதற்கு பல செல்வந்தர்கள் உதவத் தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.\nகருத்தரங்க பொருள் குறித்து, தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது:தமிழ் நுால் தேடுதல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர், உ.வே.சாமிநாதையர். தன் ஆசிரியரை பற்றி, இரண்டு பாகங்களில், 724 பக்கங்களுக்கு நுால்கள் எழுதியுள்ளார். அதில், ஆசிரியரின் தமிழ் நுால் த���டுதல் குறித்தும், அவரது நுால்களை தேடும் முயற்சிகள் குறித்தும், சாமிநாதையர் விரிவாக விளக்குகிறார்.\nகிடைப்பது அரிது :இப்படி ஓர் தமிழறிஞர் ஆசிரியராகவும், மாணவராகவும் இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது. நல்ல ஆசிரியர், நல்ல பண்பாளர், நல்ல சான்றோர் என அனைத்துக்கும் சொந்தக்காரர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை.இவ்வாறு அவர் பேசினார்.புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நுாலகத்தைச் சேர்ந்த பா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். சாமிநாதையர் நுால் நிலைய காப்பாட்சியர் கோ.உத்திராடம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா ஆய்வு நூலகம்\nபுதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா\nஇன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக\nவிழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள்\nவாருங்கள். மறக்கவியலா அனுபவத்தை பெறுங்கள்\nLabels: Gnanalaya, அறிவிப்பு, ஞானலயா நூலகம்\nவருகின்ற ஆகஸ்ட் 16, ஞானாலயா பவளவிழா அழைப்பிதழ்\nவருகின்ற ஆகஸ்டு16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம், அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..\nஅவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.\nவாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.\nதங்களின் பார்வைக்கு கீழே அழைப்பிதழ்\nLabels: Gnanalaya, ஞானாலயா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை\nஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ணமூர்த்தி உரை 26.04.2015\nகடந்த ஏப்ர��் 26 ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில்\nஞானாலயா ஆய்வு நூலகம் திரு.பா. கிருஷ்ணமூர்த்தி (சிறப்புரை)\nM.T.கந்தசாமி ஆகிய அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்\nஅந்த தொகுப்பின் ஒலி,ஒளி வடிவம் உங்களுக்காக இங்கே\nமேலும் வருகிற ஆகஸ்ட் 16 அன்று ஞானலயா பவளவிழா கொண்டாட இருக்கிறது.. இது பற்றிய விபரம் இந்த இணைப்பில்\nLabels: ஞானலயா நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா, ஜெயகாந்தன்\nஞானாலயா பவளவிழா மலர் 2015\nஇன்றைய கணினி யுகத்தில் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி ஓரளவிற்கே நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அச்சுத்துறை வளர்ச்சி அடைய, அடைய தமிழில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின. கணினிகள் இல்லாத காலம் அது.. அப்போது வெளியிடப்பட்ட நூல்கள் பல இன்று காலத்தால் இல்லாமல் போயின.. அப்படி மீதம் இருப்பினும் முதல்பதிப்பு எனும் மூலவடிவில் இருந்து மாறுபட்டவை பல நூல்கள்.\nஇந்தத் தமிழ் சமூகம் காலத்தின் மாற்றத்தினால் எதை இழந்தாலும், அச்சில் வந்த நூல்களை வரும் தலைமுறைக்கு முழுமையாக அர்பணிக்கவேண்டும் என்ற உணர்வோடு சேமிக்கப்பட்டவைதாம் முதல்பதிப்பு நூல்கள்.\nஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தக சேகரிப்பின் 60 ஆண்டு நிறைவு விழா மற்றும் இவரது 75 வயதை ஒட்டியும் பெருமைப்படுத்தும் விதமாக பவளவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அமைக்கப்பட்ட குழுவினரின் விபரங்கள் இணைப்பில் உள்ளது.\nவிழாவிற்கான இடமும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்விழாவில் எங்ஙனம் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் விபரங்களை அளிக்க வேண்டியே இந்த பதிவு.\nஇந்த விழாவிற்கான நன்கொடைகள் பெறுவதற்கென நிதிக்குழு செயலாளர் அவர்களின் பெயரில் இதற்கென புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு இருக்கிறது.\nதங்களின் நன்கொடைகள் online transfer ஆக இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டு தகவல்களை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உரிய இரசீதுகளை இந்த விழா மலர்க்குழு உறுப்பினர்களான திரு.ஜோதிஜி, மற்றும் திரு.நிகழ்காலத்தில் சிவா ஆகியோர் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.\nஞானாலயா சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், அனுபவங்களையும் அனுப்பி வைக்கலாம். அவைகளும் விழாமலரின் முதன்மைப் பதிப்பாசிரியர் திரு. வைகறை அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விழாமலரில் இடம்பெறும்.\nஅரிய தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பாதுகாத்த தம்பதியினரை பெருமைப் படுத்துவதிலும் நம் பங்களிப்பை உறுதி செய்வோம்..\nLabels: Gnanalaya Library, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நூலகம், பவளவிழா, புதுக்கோட்டை ஞானாலயா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nபுதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...\nஆனந்த விஜய விகடன் தெரியுமா\n‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு புத்தகப் பயணம் புத்தகக் காதலர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர், ‘ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). ...\nபுதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா\nஇன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக விழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள் வாருங்...\nஞானாலயா நூலகத்தில்... வை கோ (பகுதி 1 )\nஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:48:44Z", "digest": "sha1:RR75ILX7IYLGLN6EWVKHBPV4CU5FHQY6", "length": 6201, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அவுத்திரேலியத் தாவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Flora of Australia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"அவுத்திரேலியத் தாவரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2013, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_1-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T22:25:52Z", "digest": "sha1:KXONXKNBKDVC2I64ES3BELJCOM4AQU3B", "length": 6437, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு 1-ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கிமு 1-ஆம் ஆயிரமாண்டு.\nகிமு 2-ஆம் ஆயிரமாண்டு – கிமு 1-ஆம் ஆயிரமாண்டு – 1-ஆம் ஆயிரமாண்டு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிமு 1-ஆம் ஆயிரமாண்டு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கிமு 3-ஆம் நூற்றாண்டு‎ (5 பகு, 2 பக்.)\n\"கிமு 1-ஆம் ஆயிரமாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2018, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/blamed-for-their-parents-poverty-80-of-marginalised-indian-children-experience-corporal-punishment-in-school/", "date_download": "2019-09-16T22:11:27Z", "digest": "sha1:ITMMGN3TUFBUGLPVUX2GVEGSQ2XEBON4", "length": 75995, "nlines": 190, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பெற்றோரின் வறுமையை காட்டி, இந்திய விளிம்பு நிலை குழந்தைகளில் 80% பேர் பள்ளிகளில் அனுபவிக்கும் உடல்ரீதியான தண்டனை | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபெற்றோரின் வறுமையை காட்டி, இந்திய விளிம்பு நிலை குழந்தைகளில் 80% பேர் பள்ளிகளில் அனுபவிக்கும் உடல்ரீதியான தண்டனை\nமும்பை: ஏழ்மை, குறைந்த ஊதியமுடைய ஆசிரியர்களின் விரக்தி, அரசு பள்ளிகளில் வன்முறை ஒழுக்கம் குறித்த கற்பித்தலில் போதிய பயிற்சியின்மை போன்றவற்றால், பின்தங்கியவர்களாக கருதப்படும் விளிம்பு நிலை குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இந்திய பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை அனுபவிப்பதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடல் ரீதியான தண்டனை என்பது குழந்தைகளுக்கு எதிரான தண்டனை; இது இந்தியாவில் சட்ட விரோதமானது.\nஇந்திய பள்ளிகளில் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளில் 80% பேர் ஆசிரியர்களால் உடல் ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களில் 43% பே���் தாங்கள் வாரத்திற்கு மூன்று முறையாகவது அடிக்கப்படுவதாக கூறுவதாக, அக்ராசர் என்ற அரசுசாரா தொண்டு நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் தினமும் அடிவாங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 88% ஆக அதிகரித்து காணப்படுகிறது.\nகுழந்தைகள் மீதான இந்த அத்துமீறல் பள்ளிகளோடு நின்றுவிடுவதில்லை; பெரும்பாலான இக்குழந்தைகள் (74%) வீடுகளிலும் அடிக்கப்படுகின்றனர்; பெற்றோர்களும் (71%) தாங்கள் குழந்தையை வீட்டில் அடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்த விவரங்கள், சீரற்ற குடும்பங்களை கொண்டுள்ள குருகிராமில் 521 குழந்தைகள், 100 பெற்றோரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2000 - 2011 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற வறுமை நிரம்பிய மாநிலத்தவர்கள் இப்பகுதியில் 29% அதிகம் குடியேறினர்.\nஇருப்பினும், \"பொருளாதார இழப்பு மற்றும் சமூக விலக்கு ஆகிய அதே வழிமுறைகளை பொருத்தினால், கண்டுபிடிப்புகள் இந்தியாவில் பிற இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் பொருந்தும் \"என்று அறிக்கை கூறுகிறது.\nஉடல்ரீதியான தண்டனையால் நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதில்லை. இத்தகு தண்டனைகள், துஷ்பிரயோகங்கள் குழந்தையின் ஆரோக்கியம், நலவாழ்வு, மனநிலை, சுகாதாரம், நடத்தை பிரச்சனைகள், புலனுணர் திறன் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆசிரியரின் தண்டனையால் பயமும், மன அழுத்தமும் ”பள்ளி போபியா”வை ஏற்படுத்தி பள்ளிக்கு செல்வதை கைவிடவே வழிவகுக்கும். மதிப்பெண் குறைவு, குறைந்த தக்கவைப்பு விகிதம் போன்ற கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், வளர்ந்த பிறகு வன்முறை, குற்றச்செயல்களில் நாட்டம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.\nகடந்த 1992-ல் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) குழந்தைகள் உரிமைகள் மாநாடு 1989-ன் கொள்கையை ஏற்றுக் கொண்ட 128 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன்டி, பள்ளியில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை சட்ட விரோதமாக அறிவிப்பது, \"குழந்தைகளின் மனித கௌரவத்துடன் ஒத்துப் போகும் விதத்தில் பள்ளி ஒழுக்கம் நிர்வகிக்கப்படும்\" என்பதை 28 (2) பிரிவு உறுதிப்படுத்துகிறது.\nஅத்துடன், கல்வி உரிமை சட்டம் - 2009, பள்ளிகளில் சிறுவர��� பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. எந்த குழந்தையும் \"உடல் ரீதியான தண்டனையை அல்லது மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தக்கூடாது” என்பதே அதன் நோக்கம்.\nஇத்தகைய சட்டரீதியான பாதுகாப்புக்கள் இருந்தும் குழந்தைகளுக்கான துன்புறுத்தல்கள் இன்றும் தொடர்வதாக அரசின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல்ரீதியான தண்டனையை இயல்பான ஒன்றாக, இந்திய சமுதாய கட்டமைப்புகள் அமைந்துள்ளன.\nகுழந்தைகளில் 65% பேர் உடல்ரீதியாக ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதாக, சைல்ட்லைன் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் 2007-ல் நடத்திய கூட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, 99.9% குழந்தைகள் தெரிவித்தததாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவீடு, பள்ளிகளில் அடிவாங்குதல் தினசரி நிகழ்வு\nஆசிரியர்கள் தரும் உடர் ரீதியான தண்டனைக்கு குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. வயது குறைந்தை மற்றும் வயது அதிகரித்த குழந்தைகள் என எல்லா தரப்பினருமே, ”ஏறக்குறைய அன்றாடம் அடிப்படையில்” கடும் தண்டனையை அனுபவித்து வருவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஇதில் உள்ள வித்தியாசம் என்றவென்றால், இளம் குழந்தைகள் அதிகமுறை உடல்ரீதியான தண்டனையை எதிர்கொள்கின்றனர்; வயது அதிகரித்த குழந்தைகளோ அடி போன்ற தண்டனை குறைந்தாலும், ஆசிரியர்களிடம் அதிகம் திட்டு, வசவுகளை வாங்குகின்றனர்.\n”நாங்கள் குழந்தையாக இருந்த போது அடிக்கடி அடி வாங்கிக் கொண்டிருப்போம். இப்போது அடி குறைந்தாலும், அதிகளவில் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குகிறோம். தவறு நேர்ந்தால், சக மாணவர்கள் முன் கேலி செய்யப்படுகிறோம்” என்று 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தெரிவித்தார்.\nஇதில் பின்தங்கிய விளிம்பு நிலைக்குழந்தைகளில் 88% பேர் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைக்கு அடிக்கடி ஆளாகின்றனர். தொடர்ந்து அடிவாங்கும் இத்தகைய குழந்தைகள் வாரத்திற்கு 3 முறையாவது இந்த கொடுமையை அனுபவிப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது. இது \"சராசரி தண்டனையை விட அதிகம். அத்துடன், வாய்மொழி திட்டும் இதில் அடங்கும்\", என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\nபல குழந்தை��ள் பள்ளிகளில் தினமும் அடியும், திட்டும் வாங்குவதாக தெரிவிக்கின்றனர். ஒரு குழந்தை, ”நான் தினமும் குறைந்தது இரண்டு முறை அடி வாங்குகிறேன்” என்றது.\nபள்ளி கல்வி மற்றும் பாட அனுபவத்தின் துறையின் ஒரு பகுதியாக, இத்தகைய அனுபவங்கள் பழக்கமாகிவிட்டதாக குழந்தைகள் கருதுகின்றனர் - 71% குழந்தைகள், அடிப்பதற்கு “ஒரு காரணம்” இருப்பின் சரியென்றும்,”நல்லதற்காக” மற்றும் “தேவைக்காக” அடிப்பதில் தவறில்லை என்றும் நம்புகின்றனர்.\nஆசிரியர்களின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் அதன் தன்மை, வலி அடிப்படையில் மாறுபடுகிறது. அறைதல், காதை திருகுதல், கழிப்பிடம் செல்ல அனுமதி மறுப்பது, வகுப்பிற்கு நிற்க வைத்தல் போன்றவை “மிக மோசமான” தண்டனையாக கருதப்படவில்லை.\nஇதைவிட வலி தரக்கூடிய தண்டனைகள் உள்ளன. பிரம்புகளை கொண்டு முதுகு, பின்புறம், தலையில் அடித்தல், டஸ்டரை வீசியெறிந்து தாக்குதல் போன்ற இவை அனைத்துமே “மிக பொதுவான உடல் ரீதியான தண்டனை” என்ற நிலை உள்ளது.\nபல பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பதற்கென்றே பிரத்யேக பிரம்புகளை வைத்திருப்பதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகொடூரமான தண்டனை என்பதை,“உளவியல் ரீதியான சித்திரவதை”யும் உள்ளடக்கியது என ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள் தெரிவித்தனர்.\nஅதேபோல், குழந்தைகளின் தலையை சுவற்றில் மோதச்செய்து தண்டனை தருவதும் ஆசிரியர்கள் பலரின் செயலாக உள்ளது. ஒரு ஆசிரியர் குழந்தையின் தலையை சுவற்றில் மோதச்செய்வதும், அதை மற்ற குழந்தைகளை விட்டு எண்ணுவதும் என்று இதை விளையாட்டு போலவே பாசாங்கு காட்டி மூன்று, நான்கு முறை செய்து வந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகுர்கிராமில் உள்ளை இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியான துன்புறுத்தலோடு, மன ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர்கள் இனவாத அடிப்படையில் நடத்தப்படுவதும், இத்தகைய “உடல் ரீதியான துன்புறுத்தல் அங்கீகரிக்கப்படாத” நிலையில் இது நடக்கிறது.\nஇடம் பெயர்ந்த, குறைந்த சமூக பொருளாதார நிலையை கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் “பிகாரி” அல்லது “பெங்காலி” என்று அழைத்து அன்னியப்படுத்துவது, அவர்களின் நிலையை கேலி செய்வது என்ற ரீதியில் துன்புறுத்தல்கள் உள்ளன.\nஅத்துடன் நிற்காமல் அவமதிக்கும் நோக்கத்தில் “கழுதை” “ஒன்ற���க்கும் லாயக்கற்றவன்”, “முட்டாள்”, “படிப்பறிவில்லாதவன்” என்றெல்லாம் குழந்தைகளை திட்டுவது, “அவர்கள் ஒரு மோசமான வளர்ப்பு” என்பதெல்லாம் வளர்ந்த குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது.\nபள்ளிகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண்களே அதிகளவில் திட்டு வாங்கி மன ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களை பாலியல் தொடர்பு படுத்தி திட்டுவது “நச்சுகலந்த பாலின முறை” என்பதாக உள்ளது. மேலும், வயது அதிகமான மாணவியரின் தோற்றத்தை, மாணவர்களின் தகுதி, திறனுடன் ஒப்பிட்டு பேசி, திருமணத்திற்கு ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் அவலமும் உள்ளது.\nஉடல் ரீதியான தண்டனை வழங்குவதில் ஆண், பெண் ஆசிரியர்கள் இடையே பெரிய வேறுபாடு இல்லை. ஏனெனில் இது காலம் காலமாக உள்ள “ஒரு சம்பிரதாய மற்றும் ஒருமித்த வழி” என்ற கருத்து அவர்களிடம் நிலவுவதால் தண்டிப்பதை அவர்கள் நிறுத்துவதில்லை.\nஆசிரியர்கள் மாணவர்களை அறைந்தோ, அடிக்கும் போதோ, தண்டனை பெற்ற மாணவர்கள் மத்தியில் “மிருகத்தனமான, கொடூர வன்முறை கொண்ட எண்ணம்” உருவாகிவிடுகிறது\nபெரும்பாலான பெற்றோர்கள் (91%) பள்ளிகளில் ஆசிரியர்கள் தரும் உடல் ரீதியான தண்டனையை ஏற்கின்றனர்; வீடுகளிலும் அதையே அவர்கள் பின்பற்றுகின்றனர். இருப்பினும் இது, அதிக எண்ணிக்கையிலேயே இருக்கும். ஏனெனில் பெற்றோர்கள் பலரும் “மிதமான” அடித்தல் மற்றும் திட்டுவதை, உடல் ரீதியான தண்டனையாக கருதுவதில்லை.\nதவறான சூழலில் சிக்கிக் கொள்வது\n\"சமூக மற்றும் கட்டமைப்பு காரணிகள் என்ற ஒரு சிக்கலான கலவை நம் பள்ளி வகுப்பறைகளில் உடல்ரீதியான தண்டனையை நிரந்தரமாக்குகிறது,\" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவசதியுள்ளவர்களில் குழந்தைகளது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நிலையில், வசதியற்ற பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளோ, ஆபத்து காரணிகளை வெளிப்படுத்துவதால், உடல்ரீதியான தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nகுறைந்த வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோசமான நிலையில் வாழ்வதோடு, அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். அதிக நேரம் பணிக்கென செலவிடுவதால் குழந்தைகளின் கல்விக்கு போதிய கவனம் செலுத்தி, உரிய ஆதரவு அளிக்க இயலுவதில்லை.\nபகலில் வீட்டில் இல்லாமல் இருப்பதும், மாலையில் பணி முடித்து திரும்பிய களைப்பில் இருப்பது அதாவது, பெற்றோரின் “உணர்ச்சிகர வளங்கள்” எல்லாமே வாழ்க்கைக்கான போராட்டத்திற்கே சரியாகிவிடுகிறது.\nகுழந்தைகள் தங்களின் வீட்டு வேலைகள், பள்ளி பாட வேலைகளை தாங்களாகவே செய்து கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலும் சிக்கலான சூழலில், \"மோசமான மனப்பான்மையும் புறக்கணிப்பும்\", வறுமையாலும் \"இருத்தலியல்\" மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nகுருகிராமில் “இல்லத்தரசிகள்” ஆக உள்ள தாய்மார்கள் கூட, தங்கள் குழந்தைகளிடம் பள்ளி விவகாரங்கள் குறித்து ”மிக குறைந்தளவே” விவாதிக்கின்றனர். குழந்தை பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து தகவல் வரும்; குழந்தைகளின் \"படிப்பு மற்றும் கல்வியை தொடர சுய ஊக்குவிப்பு\" அவசியம் என்று அவர்கள் கருதினர்.\nவீட்டு பாடங்களை செய்யாதது, தேர்வுகளில் மோசமான செயல்பாடு, பள்ளிக்கு வராதது போன்றவையே, உடல் ரீதியான கடும் தண்டனைக்கு காரணமாகிறது; பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளையே இது பெரிதும் பாதிக்கிறது.\nகுழந்தைகள் விரும்பியிருந்தாலும், பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை இலவசமாக கற்பிக்கப்படும் உள்ளூர் அரசு பள்ளியில் இருந்து வேறொரு இடத்திற்கு அனுப்ப இயலுவதில்லை; அவர்களின் மற்ற விருப்பங்களை பூர்த்தி செய்ய, உரிய நிதி ஆதாரங்களும் இல்லை.\nபகைமைக்குள்ளாகும், உள்ளூர்காரர்களின் ஆதரவு இல்லாத இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆசிரியர்களின் \"அலட்சியம் மற்றும் அவமதிப்பு\"க்கு இலக்காகி விடுகின்றனர். ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத, படிக்க இயலாத குழந்தைகள், பேசுவதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்த தெரியாதது, (பொதுவாக பெற்றோராலும், குழந்தையாலும் வீட்டில் பயன்படுத்தப்படுவது), மோசமான மொழியறிவோடு வகுப்பறைக்கு செல்வது போன்றவற்றால் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.\nஇடம் பெயர்ந்து வசிப்போரின் குழந்தைகள் நீண்ட விடுப்பில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, அல்லது சில நேரங்களில் தங்களின் பெற்றோருடன் சேர்ந்து பணிக்கு செல்லுதல் போன்றவை, ஆசிரியர்களை மேலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெற்றோரின் முடிவால் பயணித்திற்கு கட்டாயப்படுத்தப்படும் பிள்ளைகள், பள்ளிக்கு திரும்பிய உடன், நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படுகிறார்கள்.\nஅத்தகைய ஆசிரிய மனப்பான்மை, குறைவாக படித்த, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான, \"தொழிலாளர் வர்க்கத்திற்கு\" எதிரான பாகுபாடுகளின் விளைவு, அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது.\nஆசிரியர்களில் பலரும் புலம்பெயர்ந்த, பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது பயனற்றது என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். ”பின்னாளில் இவர்கள் யார் வீட்டிலாவது பணி செய்வார்கள்” என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு இருப்பதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nஇக்குழந்தைகளால் பள்ளியில் நன்கு செயல்பட முடியாது; பகுந்தறிந்து சிந்திக்க முடியாது. வறுமை என்பது, அவர்களின் ”மரபியல் முன்கணிப்பு”, அதாவது இவர்கள் கல்வி கற்க உகந்தவர்கள் அல்ல என்ற கண்ணோட்டம் பல ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது. அணுகுவதற்கான வாய்ப்பு, வளங்கள் இல்லாதது தான் முறையான கல்வியோடு அவர்கள் போராடுகின்றனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nபெற்றோர் - ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல், பணி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தடையாக சமூகச்சூழல் உள்ளது; இது குழந்தைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.\nகுறைவான ஊதியம், அதிக பணிச்சுமை, கீழ்படிந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் ”ஆசிரியர்கள் தங்கள் கோபத்தை மாணவர்களிடம் வெளிப்படுத்துகின்றனர்” மற்றும் “தொழில்முறை நடத்தை விழிப்புணர்வை அரிதாகவே வெளிப்படுத்துகின்றனர்.”\nமோசமான நிர்வாகம், குறிப்பாக உடல்ரீதியான தண்டனை தடையை கண்காணிக்கும் பிரிவை குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்காதது போன்றவை, அர்த்தமற்ற ஆசிரியர்களின் செயல்கள் எப்போதும் ஒழுங்காக இல்லை என்று, அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலே கூறப்பட்ட காரணிகளின் நச்சு கலவையால், குழந்தைகள் நேரடியாக வன்முறை வடிவங்களுக்கு உட்படுத்தப்படுவதால், ஆசிரியர்கள் குறைந்த கண்காணிப்புடன்கூட செயல்படுவதில்லை என்பதே ஆபத்தான விஷயம்.\nகழிப்பறைக்கு செல்வது, வகுப்பில் பேசுவது, இடைவெளிகளில் பள்ளி வளாகத்தில் ஓடுதல், மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவது போன்ற \"சாதாரண குழந்தைத்தனமான நடத்தை\"களுக்காக சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.\nகணக்கெ��ுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 53% பேர் பள்ளிகளில் தாங்கள் தண்டிக்கப்பட்டாலும் கூட, பெற்றோரிடம் அதுபற்றி கூறுவதில்லை. இது பெற்றோர்- குழந்தை இடையே உள்ள “நம்பகமான உறவை” குறைத்து மதிப்பிடச் செய்கிறது. இது பல குழந்தைகளுக்கு வலியுடன் கூடிய அனுபவங்களை உள்ளிழுத்துகிறது, அவர்களின் மனநலத்திற்கும் நல்வாழ்வுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படுவதுவதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nகற்பித்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனை \"கைக்கு கையாக செல்லுதல்\", குழந்தைகள் தினமும் பார்க்கும் வன்முறைகளுக்கு பழகி கொண்டுவிடுவதால், பிற்காலத்தில் உடல் ரீதியிலும் மனரீதியிலும் துன்புறுத்துதலை கண்டறியும் திறனை அவர்கள் இழப்பதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடல் ரீதியான வன்முறை அங்கீகரிக்கப்படாத நிலையில், வன்முறையின் தீவிரம் அதிகரிக்கும்போது, எதிர்ப்பை உருவாக்குகிறது. உடல்ரீதியாக வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகள், \"வன்முறை குற்றவாளிகள்\" என மாறும் வாய்ப்பிருக்கிறது.\nஉடல்ரீதியான தண்டனை மூலம் “பெரிய அளவிலான உடல்ரீதியான தண்டனை பரவாயில்லை” என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பள்ளிகள் விதைக்கும் அபாயம் உண்டு. இது, இந்திய சமுதாயத்தில் வன்முறைக்கான பங்களிப்புக்கு இடம் அளித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\n(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: ஏழ்மை, குறைந்த ஊதியமுடைய ஆசிரியர்களின் விரக்தி, அரசு பள்ளிகளில் வன்முறை ஒழுக்கம் குறித்த கற்பித்தலில் போதிய பயிற்சியின்மை போன்றவற்றால், பின்தங்கியவர்களாக கருதப்படும் விளிம்பு நிலை குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இந்திய பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை அனுபவிப்பதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடல் ரீதியான தண்டனை என்பது குழந்தைகளுக்கு எதிரான தண்டனை; இது இந்தியாவில் சட்ட விரோதமானது.\nஇந்திய பள்ளிகளில் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளில் 80% பேர் ஆசிரியர்களால் உடல் ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களில் 43% பேர் தாங்கள் வாரத்திற்கு மூன்று முறையாகவது அடிக்கப்படுவதாக கூறுவதாக, அக்ராசர் என்ற அரசுசாரா தொண்டு நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் தினமும் அடிவாங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 88% ஆக அதிகரித்து காணப்படுகிறது.\nகுழந்தைகள் மீதான இந்த அத்துமீறல் பள்ளிகளோடு நின்றுவிடுவதில்லை; பெரும்பாலான இக்குழந்தைகள் (74%) வீடுகளிலும் அடிக்கப்படுகின்றனர்; பெற்றோர்களும் (71%) தாங்கள் குழந்தையை வீட்டில் அடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்த விவரங்கள், சீரற்ற குடும்பங்களை கொண்டுள்ள குருகிராமில் 521 குழந்தைகள், 100 பெற்றோரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2000 - 2011 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற வறுமை நிரம்பிய மாநிலத்தவர்கள் இப்பகுதியில் 29% அதிகம் குடியேறினர்.\nஇருப்பினும், \"பொருளாதார இழப்பு மற்றும் சமூக விலக்கு ஆகிய அதே வழிமுறைகளை பொருத்தினால், கண்டுபிடிப்புகள் இந்தியாவில் பிற இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் பொருந்தும் \"என்று அறிக்கை கூறுகிறது.\nஉடல்ரீதியான தண்டனையால் நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதில்லை. இத்தகு தண்டனைகள், துஷ்பிரயோகங்கள் குழந்தையின் ஆரோக்கியம், நலவாழ்வு, மனநிலை, சுகாதாரம், நடத்தை பிரச்சனைகள், புலனுணர் திறன் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆசிரியரின் தண்டனையால் பயமும், மன அழுத்தமும் ”பள்ளி போபியா”வை ஏற்படுத்தி பள்ளிக்கு செல்வதை கைவிடவே வழிவகுக்கும். மதிப்பெண் குறைவு, குறைந்த தக்கவைப்பு விகிதம் போன்ற கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், வளர்ந்த பிறகு வன்முறை, குற்றச்செயல்களில் நாட்டம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.\nகடந்த 1992-ல் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) குழந்தைகள் உரிமைகள் மாநாடு 1989-ன் கொள்கையை ஏற்றுக் கொண்ட 128 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன்டி, பள்ளியில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை சட்ட விரோதமாக அறிவிப்பது, \"குழந்தைகளின் மனித கௌரவத்துடன் ஒத்துப் போகும் விதத்தில் பள்ளி ஒழுக்கம் நிர்வகிக்கப்படும்\" என்பதை 28 (2) பிரிவு உறுதிப்படுத்துகிறது.\nஅத்துடன், கல்வி உரிமை சட்டம் - 2009, பள்ளிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. எந்த குழந்தையும் \"உடல் ரீதியான தண்டன���யை அல்லது மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தக்கூடாது” என்பதே அதன் நோக்கம்.\nஇத்தகைய சட்டரீதியான பாதுகாப்புக்கள் இருந்தும் குழந்தைகளுக்கான துன்புறுத்தல்கள் இன்றும் தொடர்வதாக அரசின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல்ரீதியான தண்டனையை இயல்பான ஒன்றாக, இந்திய சமுதாய கட்டமைப்புகள் அமைந்துள்ளன.\nகுழந்தைகளில் 65% பேர் உடல்ரீதியாக ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதாக, சைல்ட்லைன் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் 2007-ல் நடத்திய கூட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, 99.9% குழந்தைகள் தெரிவித்தததாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவீடு, பள்ளிகளில் அடிவாங்குதல் தினசரி நிகழ்வு\nஆசிரியர்கள் தரும் உடர் ரீதியான தண்டனைக்கு குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. வயது குறைந்தை மற்றும் வயது அதிகரித்த குழந்தைகள் என எல்லா தரப்பினருமே, ”ஏறக்குறைய அன்றாடம் அடிப்படையில்” கடும் தண்டனையை அனுபவித்து வருவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஇதில் உள்ள வித்தியாசம் என்றவென்றால், இளம் குழந்தைகள் அதிகமுறை உடல்ரீதியான தண்டனையை எதிர்கொள்கின்றனர்; வயது அதிகரித்த குழந்தைகளோ அடி போன்ற தண்டனை குறைந்தாலும், ஆசிரியர்களிடம் அதிகம் திட்டு, வசவுகளை வாங்குகின்றனர்.\n”நாங்கள் குழந்தையாக இருந்த போது அடிக்கடி அடி வாங்கிக் கொண்டிருப்போம். இப்போது அடி குறைந்தாலும், அதிகளவில் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குகிறோம். தவறு நேர்ந்தால், சக மாணவர்கள் முன் கேலி செய்யப்படுகிறோம்” என்று 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தெரிவித்தார்.\nஇதில் பின்தங்கிய விளிம்பு நிலைக்குழந்தைகளில் 88% பேர் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைக்கு அடிக்கடி ஆளாகின்றனர். தொடர்ந்து அடிவாங்கும் இத்தகைய குழந்தைகள் வாரத்திற்கு 3 முறையாவது இந்த கொடுமையை அனுபவிப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது. இது \"சராசரி தண்டனையை விட அதிகம். அத்துடன், வாய்மொழி திட்டும் இதில் அடங்கும்\", என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\nபல குழந்தைகள் பள்ளிகளில் தினமும் அடியும், திட்டும் வாங்குவதாக தெரிவிக்கின்றனர். ஒரு குழந்தை, ”நான் தினமும் குறைந்தது இரண்டு முறை அடி வாங்குகிறேன்” என்றது.\nபள்ளி கல்வி மற்றும் பாட அனுபவத்தின் துறையின் ஒரு பகுதியாக, இத்தகைய அனுபவங்கள் பழக்கமாகிவிட்டதாக குழந்தைகள் கருதுகின்றனர் - 71% குழந்தைகள், அடிப்பதற்கு “ஒரு காரணம்” இருப்பின் சரியென்றும்,”நல்லதற்காக” மற்றும் “தேவைக்காக” அடிப்பதில் தவறில்லை என்றும் நம்புகின்றனர்.\nஆசிரியர்களின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் அதன் தன்மை, வலி அடிப்படையில் மாறுபடுகிறது. அறைதல், காதை திருகுதல், கழிப்பிடம் செல்ல அனுமதி மறுப்பது, வகுப்பிற்கு நிற்க வைத்தல் போன்றவை “மிக மோசமான” தண்டனையாக கருதப்படவில்லை.\nஇதைவிட வலி தரக்கூடிய தண்டனைகள் உள்ளன. பிரம்புகளை கொண்டு முதுகு, பின்புறம், தலையில் அடித்தல், டஸ்டரை வீசியெறிந்து தாக்குதல் போன்ற இவை அனைத்துமே “மிக பொதுவான உடல் ரீதியான தண்டனை” என்ற நிலை உள்ளது.\nபல பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பதற்கென்றே பிரத்யேக பிரம்புகளை வைத்திருப்பதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகொடூரமான தண்டனை என்பதை,“உளவியல் ரீதியான சித்திரவதை”யும் உள்ளடக்கியது என ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள் தெரிவித்தனர்.\nஅதேபோல், குழந்தைகளின் தலையை சுவற்றில் மோதச்செய்து தண்டனை தருவதும் ஆசிரியர்கள் பலரின் செயலாக உள்ளது. ஒரு ஆசிரியர் குழந்தையின் தலையை சுவற்றில் மோதச்செய்வதும், அதை மற்ற குழந்தைகளை விட்டு எண்ணுவதும் என்று இதை விளையாட்டு போலவே பாசாங்கு காட்டி மூன்று, நான்கு முறை செய்து வந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகுர்கிராமில் உள்ளை இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியான துன்புறுத்தலோடு, மன ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர்கள் இனவாத அடிப்படையில் நடத்தப்படுவதும், இத்தகைய “உடல் ரீதியான துன்புறுத்தல் அங்கீகரிக்கப்படாத” நிலையில் இது நடக்கிறது.\nஇடம் பெயர்ந்த, குறைந்த சமூக பொருளாதார நிலையை கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் “பிகாரி” அல்லது “பெங்காலி” என்று அழைத்து அன்னியப்படுத்துவது, அவர்களின் நிலையை கேலி செய்வது என்ற ரீதியில் துன்புறுத்தல்கள் உள்ளன.\nஅத்துடன் நிற்காமல் அவமதிக்கும் நோக்கத்தில் “கழுதை” “ஒன்றுக்கும் லாயக்கற்றவன்”, “முட்டாள்”, “படிப்பறிவில்லாதவன்” என்றெல்லாம் க���ழந்தைகளை திட்டுவது, “அவர்கள் ஒரு மோசமான வளர்ப்பு” என்பதெல்லாம் வளர்ந்த குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது.\nபள்ளிகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண்களே அதிகளவில் திட்டு வாங்கி மன ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களை பாலியல் தொடர்பு படுத்தி திட்டுவது “நச்சுகலந்த பாலின முறை” என்பதாக உள்ளது. மேலும், வயது அதிகமான மாணவியரின் தோற்றத்தை, மாணவர்களின் தகுதி, திறனுடன் ஒப்பிட்டு பேசி, திருமணத்திற்கு ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் அவலமும் உள்ளது.\nஉடல் ரீதியான தண்டனை வழங்குவதில் ஆண், பெண் ஆசிரியர்கள் இடையே பெரிய வேறுபாடு இல்லை. ஏனெனில் இது காலம் காலமாக உள்ள “ஒரு சம்பிரதாய மற்றும் ஒருமித்த வழி” என்ற கருத்து அவர்களிடம் நிலவுவதால் தண்டிப்பதை அவர்கள் நிறுத்துவதில்லை.\nஆசிரியர்கள் மாணவர்களை அறைந்தோ, அடிக்கும் போதோ, தண்டனை பெற்ற மாணவர்கள் மத்தியில் “மிருகத்தனமான, கொடூர வன்முறை கொண்ட எண்ணம்” உருவாகிவிடுகிறது\nபெரும்பாலான பெற்றோர்கள் (91%) பள்ளிகளில் ஆசிரியர்கள் தரும் உடல் ரீதியான தண்டனையை ஏற்கின்றனர்; வீடுகளிலும் அதையே அவர்கள் பின்பற்றுகின்றனர். இருப்பினும் இது, அதிக எண்ணிக்கையிலேயே இருக்கும். ஏனெனில் பெற்றோர்கள் பலரும் “மிதமான” அடித்தல் மற்றும் திட்டுவதை, உடல் ரீதியான தண்டனையாக கருதுவதில்லை.\nதவறான சூழலில் சிக்கிக் கொள்வது\n\"சமூக மற்றும் கட்டமைப்பு காரணிகள் என்ற ஒரு சிக்கலான கலவை நம் பள்ளி வகுப்பறைகளில் உடல்ரீதியான தண்டனையை நிரந்தரமாக்குகிறது,\" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவசதியுள்ளவர்களில் குழந்தைகளது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நிலையில், வசதியற்ற பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளோ, ஆபத்து காரணிகளை வெளிப்படுத்துவதால், உடல்ரீதியான தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nகுறைந்த வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோசமான நிலையில் வாழ்வதோடு, அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். அதிக நேரம் பணிக்கென செலவிடுவதால் குழந்தைகளின் கல்விக்கு போதிய கவனம் செலுத்தி, உரிய ஆதரவு அளிக்க இயலுவதில்லை.\nபகலில் வீட்டில் இல்லாமல் இருப்பதும், மாலையில் பணி முடித்து திரும்பிய களைப்பில் இருப்பது அதாவது, பெற்றோரின் “உணர்ச்சிகர வளங்கள்” எல்லாமே வாழ்க்க��க்கான போராட்டத்திற்கே சரியாகிவிடுகிறது.\nகுழந்தைகள் தங்களின் வீட்டு வேலைகள், பள்ளி பாட வேலைகளை தாங்களாகவே செய்து கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலும் சிக்கலான சூழலில், \"மோசமான மனப்பான்மையும் புறக்கணிப்பும்\", வறுமையாலும் \"இருத்தலியல்\" மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.\nகுருகிராமில் “இல்லத்தரசிகள்” ஆக உள்ள தாய்மார்கள் கூட, தங்கள் குழந்தைகளிடம் பள்ளி விவகாரங்கள் குறித்து ”மிக குறைந்தளவே” விவாதிக்கின்றனர். குழந்தை பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து தகவல் வரும்; குழந்தைகளின் \"படிப்பு மற்றும் கல்வியை தொடர சுய ஊக்குவிப்பு\" அவசியம் என்று அவர்கள் கருதினர்.\nவீட்டு பாடங்களை செய்யாதது, தேர்வுகளில் மோசமான செயல்பாடு, பள்ளிக்கு வராதது போன்றவையே, உடல் ரீதியான கடும் தண்டனைக்கு காரணமாகிறது; பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளையே இது பெரிதும் பாதிக்கிறது.\nகுழந்தைகள் விரும்பியிருந்தாலும், பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை இலவசமாக கற்பிக்கப்படும் உள்ளூர் அரசு பள்ளியில் இருந்து வேறொரு இடத்திற்கு அனுப்ப இயலுவதில்லை; அவர்களின் மற்ற விருப்பங்களை பூர்த்தி செய்ய, உரிய நிதி ஆதாரங்களும் இல்லை.\nபகைமைக்குள்ளாகும், உள்ளூர்காரர்களின் ஆதரவு இல்லாத இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆசிரியர்களின் \"அலட்சியம் மற்றும் அவமதிப்பு\"க்கு இலக்காகி விடுகின்றனர். ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத, படிக்க இயலாத குழந்தைகள், பேசுவதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்த தெரியாதது, (பொதுவாக பெற்றோராலும், குழந்தையாலும் வீட்டில் பயன்படுத்தப்படுவது), மோசமான மொழியறிவோடு வகுப்பறைக்கு செல்வது போன்றவற்றால் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.\nஇடம் பெயர்ந்து வசிப்போரின் குழந்தைகள் நீண்ட விடுப்பில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, அல்லது சில நேரங்களில் தங்களின் பெற்றோருடன் சேர்ந்து பணிக்கு செல்லுதல் போன்றவை, ஆசிரியர்களை மேலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெற்றோரின் முடிவால் பயணித்திற்கு கட்டாயப்படுத்தப்படும் பிள்ளைகள், பள்ளிக்கு திரும்பிய உடன், நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படுகிறார்கள்.\nஅத்தகைய ஆசிரிய மனப்ப���ன்மை, குறைவாக படித்த, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான, \"தொழிலாளர் வர்க்கத்திற்கு\" எதிரான பாகுபாடுகளின் விளைவு, அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது.\nஆசிரியர்களில் பலரும் புலம்பெயர்ந்த, பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது பயனற்றது என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். ”பின்னாளில் இவர்கள் யார் வீட்டிலாவது பணி செய்வார்கள்” என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு இருப்பதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nஇக்குழந்தைகளால் பள்ளியில் நன்கு செயல்பட முடியாது; பகுந்தறிந்து சிந்திக்க முடியாது. வறுமை என்பது, அவர்களின் ”மரபியல் முன்கணிப்பு”, அதாவது இவர்கள் கல்வி கற்க உகந்தவர்கள் அல்ல என்ற கண்ணோட்டம் பல ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது. அணுகுவதற்கான வாய்ப்பு, வளங்கள் இல்லாதது தான் முறையான கல்வியோடு அவர்கள் போராடுகின்றனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nபெற்றோர் - ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல், பணி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தடையாக சமூகச்சூழல் உள்ளது; இது குழந்தைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.\nகுறைவான ஊதியம், அதிக பணிச்சுமை, கீழ்படிந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் ”ஆசிரியர்கள் தங்கள் கோபத்தை மாணவர்களிடம் வெளிப்படுத்துகின்றனர்” மற்றும் “தொழில்முறை நடத்தை விழிப்புணர்வை அரிதாகவே வெளிப்படுத்துகின்றனர்.”\nமோசமான நிர்வாகம், குறிப்பாக உடல்ரீதியான தண்டனை தடையை கண்காணிக்கும் பிரிவை குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்காதது போன்றவை, அர்த்தமற்ற ஆசிரியர்களின் செயல்கள் எப்போதும் ஒழுங்காக இல்லை என்று, அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலே கூறப்பட்ட காரணிகளின் நச்சு கலவையால், குழந்தைகள் நேரடியாக வன்முறை வடிவங்களுக்கு உட்படுத்தப்படுவதால், ஆசிரியர்கள் குறைந்த கண்காணிப்புடன்கூட செயல்படுவதில்லை என்பதே ஆபத்தான விஷயம்.\nகழிப்பறைக்கு செல்வது, வகுப்பில் பேசுவது, இடைவெளிகளில் பள்ளி வளாகத்தில் ஓடுதல், மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவது போன்ற \"சாதாரண குழந்தைத்தனமான நடத்தை\"களுக்காக சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.\nகணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 53% பேர் பள்ளிகளில் தாங்கள் தண்டிக்கப்பட��டாலும் கூட, பெற்றோரிடம் அதுபற்றி கூறுவதில்லை. இது பெற்றோர்- குழந்தை இடையே உள்ள “நம்பகமான உறவை” குறைத்து மதிப்பிடச் செய்கிறது. இது பல குழந்தைகளுக்கு வலியுடன் கூடிய அனுபவங்களை உள்ளிழுத்துகிறது, அவர்களின் மனநலத்திற்கும் நல்வாழ்வுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படுவதுவதாக, ஆய்வு அறிக்கை கூறுகிறது.\nகற்பித்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனை \"கைக்கு கையாக செல்லுதல்\", குழந்தைகள் தினமும் பார்க்கும் வன்முறைகளுக்கு பழகி கொண்டுவிடுவதால், பிற்காலத்தில் உடல் ரீதியிலும் மனரீதியிலும் துன்புறுத்துதலை கண்டறியும் திறனை அவர்கள் இழப்பதாக, ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடல் ரீதியான வன்முறை அங்கீகரிக்கப்படாத நிலையில், வன்முறையின் தீவிரம் அதிகரிக்கும்போது, எதிர்ப்பை உருவாக்குகிறது. உடல்ரீதியாக வன்முறையை அனுபவிக்கும் குழந்தைகள், \"வன்முறை குற்றவாளிகள்\" என மாறும் வாய்ப்பிருக்கிறது.\nஉடல்ரீதியான தண்டனை மூலம் “பெரிய அளவிலான உடல்ரீதியான தண்டனை பரவாயில்லை” என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பள்ளிகள் விதைக்கும் அபாயம் உண்டு. இது, இந்திய சமுதாயத்தில் வன்முறைக்கான பங்களிப்புக்கு இடம் அளித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\n(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nமுன்மொழியப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கு இந்தியாவின் கல்வி பட்ஜெட் நிதி அளிக்க முடியாது\nசிறப்பு பயிற்சி எவ்வாறு கர்நாடக மாவட்டம் ஒன்றின் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை மேம்படுத்த உதவியது\nஆசிரியர் பயிற்சிக்கான நிதி 6 ஆண்டுகளில் 87% வீழ்ச்சி; கல்வி மீதான இந்தியாவின் மத்திய செலவினம் சரிவு\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/12082107/1222455/pongal-festival-in-village.vpf", "date_download": "2019-09-16T23:35:53Z", "digest": "sha1:AJRQBBP7N73IE4WG6FXHSWJPYMK3OIL7", "length": 24957, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நினைத்தாலே இனிக்கும் அந்த கால பொங்கல்... || pongal festival in village", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநினைத்தாலே இனிக்கும் அந்த கால பொங்கல்...\nகிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள்.\nகிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள்.\nதமிழர் திருநாளான பொங்கல் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும். அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் பொங்கல்விழா களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை மர உரலில் வைத்து, இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு மாறி மாறி உலக்கையால் இடித்து, முறத்தால் புடைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள்.\nபத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஜே ஜே என்று குதிபோட ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். நேரடியாகச் சென்று காளவாய்களில் வாங்கி வந்திருந்த சுண்ணாம்புக் கற்களை பெரியபானைகளில் வைத்து, அதில் நீரூற்றிக் கலந்து சுவர்களுக்கு வெள்ளையடிப்பார்கள் ஆண்கள். வெளித்திண்ணைகளில் காவி நிறத்துப் பட்டைகளை அழகாகத்தீட்டுவார்கள்.\nஅன்றைய பொங்கல் விழாவில் வாழ்த்து அட்டை அனுப்புவது பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இளைஞர்கள் தனக்குப் பிடித்த நடிகர், நடிகையரின் படம் அச்சடித்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பத் திட்டமிடுவார்கள். காதலர்களோ, இதயத்தில் அம்புபாயும் படம் வாங்கலாமா அல்லது பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் தேன்பருகும் காட்சி பொருத்தமாயிருக்குமா என்று சிந்தித்துச் சிந்தித்து அட்டைகள் வாங்க கடைக்குச் செல்வதே ஒரு தித்திக்கும் அனுபவம். அதை, யாருக்கும் தெரியாமல், எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கைகளில் சேர்க்கும் அந்த நேரம் வரை திக்திக் நிமிடங்கள்.\nபெரியவர்கள் சாமி படங்க��் உள்ள அட்டைகள் வாங்கி, அதில் தங்கள் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி, சொந்தங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள். வாழ்த்தை வாசிக்கும் உறவுகளும், அடுத்த பொங்கல்வரை, அதை பொக்கிஷமாகக் கருதி, பீரோக்களில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இந்த நவீனயுகத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எல்லோர் கைகளிலும் ஒரு செல். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாகவோ அல்லது மெசேஜ் வாயிலாகவோ, உணர்ச்சியே இல்லாத மரத்துப்போன ‘ஹேப்பி பொங்கல்’ என்ற ஒற்றைச்சொல்.\nகிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். கணவன் வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லையோ, செங்கல் கற்களையோ அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nமனைவி வாரச்சந்தையில் வாங்கிவந்திருந்த மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி, அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு, பானையின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பாள். எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் குழந்தைகள் போட்டிபோட்டுக் கொண்டு தூக்கிவருவார்கள். மனைவி பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவாள்.\nஅடுப்பில் நெருப்பு எரிய எரிய அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கும். பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு. அந்தக் குதூகல நிமிடமும் வரும். பால் பொங்கும். மனைவி குலவைச்சத்தமிட்டு பின் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவாள். கணவன் வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை முழக்குவான். குழந்தைகள்“பொங்கலோ பொங்கல்” என்று கூறுவர்.\nமனைவி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலி��்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவாள். பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். குழந்தைகள் வழியாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்புவார்கள். நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு, பேரன் ஊட்டி விடுவான்.\n‘இது ஒண்ணு போதுமுடா பேராண்டி, நேரே சொர்க்கந்தாண்டா’ என்று பேரனை மெச்சுவார் தாத்தா. தாத்தா பக்கத்தில், கால்நீட்டி வெற்றிலை பாக்கு இடித்துக்கொண்டிருக்கும் பாட்டிக்கு பேத்தி ஓடிப்போய் பொக்கைவாயில் பொங்கலைத் திணிப்பாள். ‘அடி என்னப் பெத்தாரு, நீ தீர்க்காயுசா வாழணுமுடி ஏஞ்செல்லம்’ என்று பேத்தியை பாட்டி உச்சி முகர்ந்து சொடக்குப் போடுவாள். இதெல்லாம் நடந்தது அந்தக்காலம். இப்போது அது மலையேறி விட்டது. கணவன் கடைகளில் வாங்கிவரும் ஆலைப் பச்சரிசியை, வெண்கலப் பானையில் இட்டு, கடனுக்கு கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து இறக்குகிறாள் மனைவி.\nநல்ல நேரம்பார்ப்பது என்கிற சடங்கு போய், கூட்டாக அமர்ந்து பொங்கல் உண்ணும் முறையும் ஒழிந்து, ஆளாளுக்கு எப்போதைக்கு வசதிப்படுகிறதோ அப்போது எழுந்து, அதுவும் டி.வி.யில் மூழ்கியபடியே பொங்கலை உண்டு பொழுதைக் கழிக்கும் வெற்று நாளாக உருமாறிவிட்டது இன்றைய பொங்கல். அதிலும் முதியவர்கள் பாடுதான் பெரும் கொடுமை. விழிப் பானையில் கண்ணீர்ப் பொங்கல் பொங்க அவர்கள் அனாதை விடுதிகளில்.\nஅந்த கால பொங்கல் விழா நிகழ்வுகளை அசைபோடுகிறபோது மனசுக்குள் மழை அடிக்கிறதே. இதயம் இனிப்பாய் இனிக்கிறதே. அதை யாரும் மறுக்க முடியுமா\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிர��் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23912", "date_download": "2019-09-16T22:56:15Z", "digest": "sha1:KH2S6C7HWAWSXMU4CET3PXT54M7J7OUE", "length": 12286, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தேயிலை தொழிற்சாலையில் தீ | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில��� இன்று விடியற்காலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலையில் ஒரு சில பகுதி சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.\nகுறித்த தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள விறகு அடுப்பின் புகை வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட தீக் கசிவினால் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் ஒரு பகுதியளவும் ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.\nஅத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக தேயிலை தூளும், தேயிலைக் கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளன.\nஇதனையடுத்து குறித்த தோட்ட பொதுமக்களினதும், அட்டன் , டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள, பத்தனை பொலிஸாரினதும் முயற்சியினால் தீ கட்டுப்பாபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதனால் பாதிப்புக்குள்ளாக கூடிய தொழிற்சாலையின் பெருமளவிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக மேபீல்ட் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nதீ திம்புள்ள பத்தனை தேயிலை தொழிற்சாலை பொதுமக்கள் பொலிஸ்\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nகொழும்பு தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 21:21:49 கொழும்பு தாமரை கோபுரம் ஒரு வாரம்\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nஇலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.\n2019-09-16 22:21:15 தாமரைக் கோபுரம் நிர்வாகம் ஒரு அரச நிறுவனம்\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணி சாத்தியப்படாத நிலையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம��� சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்ரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.\n2019-09-16 20:02:30 வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல் பொது சுகாதார அதிகாரிகள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabanjapriyan.blogspot.com/2009/", "date_download": "2019-09-16T22:11:20Z", "digest": "sha1:LTCBAUG52EMUNIEIGV3XPAAEY3GWMGWQ", "length": 104174, "nlines": 336, "source_domain": "prabanjapriyan.blogspot.com", "title": "பிரபஞ்சப்ரியன்: 2009", "raw_content": "\n\"வானில் நீந்தும் நிலவில் ஓர்நாள் பள்ளிக்கூடம் நடக்கும், காற்றில் ஏறி பயணம்செய்ய பாதை அங்கே இருக்கும், எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்ச்சேர்ந்துப் படிக்கும், இல்லை ஜாதி மதமும் இல்லை என்றேப் பாடிச் சிரிக்கும்\nவியாழன், 17 டிசம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள்: பாகம் 9 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '\nபாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '\nபாகம் 7 ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '\nபாகம் 8 ' தாவரங்கள் ' - ' Plants '\nஇப்பொது ' நம்ம சொந்தங்கள் ' - ' Primates '\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 10:41:00 முற்பகல் 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 15 டிசம்பர், 2009\n வெறும் கவிஞர்கள் பாடல்களில் உபயோகப்ப���ுத்திக் கொள்ளவா இரவில் வழிக்காடவா அல்லது சோசியர்கள் நம் எல்லோருடைய எதிர்காலத்தையும் கணித்து, உலகிற்கு பேருதவி செய்யவா இல்லை ராகு கேது என்ற பாம்புகள் பசியாறவா \n('வால் பையனின் - சோதிடமும், சந்திரனும் ' பக்கத்துக்கு ஒரு நடை சென்று, அங்கு நடந்த வாதப், பிரதிவாதங்களைப் பார்க்காதவர்கள், முதலில் பார்த்துவிட்டு வரவும். )\nவருங்காலத்தில் மத்தநாடுக்காரன் நிலவை வைத்து பல பிசினஸ் பிளான் போட்டுவைத்திருந்தாலும், நம்ப ஆட்கள் ரொம்பகாலத்துக்கு முன்னமே நிலாவைக் காண்பித்து காசு பண்ண ஆரம்பித்து விட்டார்கள் ஆனா மொளகா அரைத்தது என்னமோ நம்ம ஆளுங்க தலைமேலத்தான். சரிப்போகட்டும் . உண்மையாகவே இந்த நிலவு முக்கியம் வாய்ந்ததா ஆனா மொளகா அரைத்தது என்னமோ நம்ம ஆளுங்க தலைமேலத்தான். சரிப்போகட்டும் . உண்மையாகவே இந்த நிலவு முக்கியம் வாய்ந்ததா நம்மூர் டுபாக்கூர் விஷயங்களை தள்ளுபடி செய்துவிட்டு, விஞ்ஞானப்பூர்வமாக நிலவை அணுகலாமா நம்மூர் டுபாக்கூர் விஷயங்களை தள்ளுபடி செய்துவிட்டு, விஞ்ஞானப்பூர்வமாக நிலவை அணுகலாமா அதற்கு நம்ம பழைய 'நிலவு....பூமியின் தோழி ' என்றப்பதிவு உள்ளது.\nசரி இந்த நிலவே இல்லாமல் இருந்தால் என்ன அதற்க்கு பதில், இன்னொரு பதிவான ' நிலவில்லா பூமி' உள்ளது. பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.\nதற்போது, அதேப்போல நிலவு 'அப்சென்ட்' ஆனால்என்ன கதி என்று இன்னொரு வீடியோவை பார்க்க நேர்ந்தது. ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய இந்த அருமையான வீடியோவை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ளுகிறேன். எப்படி என்று கூறுங்கள்.\nவயசு 4.5 பில்லியன் வருஷம், எடை 73,490,000,000,000,000 மில்லியன் கிலோ\nவடிவம் : லைட்டா கோழி முட்டை வடிவம்\nநம்ம பூமியில் இருந்து 3 ,84,467 கி மீ. தூரத்தில் உள்ளது.\nகார்ல போனா 130 நாளு, ராக்கெட்ல போனா 13 அவரு(hr.), Light கணக்கா போனா 1.52 நொடி\nசுற்றளவு 3476 கி மி. கார்ல சுத்தி வந்தா 4 நாள் ஆகும்.\nபூமியும் நிலாவும் ஒரே ரேஞ்சில் சுத்துவதால், நாம நிலாவின் ஒரே சைடத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்\nபூமி சின்ன வயசா இருந்தப்போது, நிலா 3 மடங்கு பெரிசா தெரிந்ததாம். ஏன்னா அப்போ கொஞ்சம் கிட்ட இருந்தது. அனா இப்போ ' நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம் ' என்பதுப்போல் கொஞ்ச கொஞ்சமாக விலகி செல்லுகிறது\nநிலாவில் எந்த மண்டலமும் கிடையாது. எந்த 'gas' ஆக இருந்தாலும், அது 'பூ���்ட கேஸ்தான் ' ஏன்னா அதன் ஈர்ப்பு சக்தி ரொம்ப வீக்கு\nஅங்க காத்து, கருப்பு, தண்ணி எதுவும் இல்லாததனால், 3 பில்லியன் வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்ததோ, ஒரு மண்ணும் மாறாமல் அப்படியே இருக்கிறது. நம்ம ஆள் போய்த்தான் கொஞ்சம் கலைத்து விட்டு வந்துள்ளான். மறுபடியும் போய்க் கலைக்கவில்லை என்றால், 1969 இல் அவன் விட்டு சென்ற 'காலடி', குறைந்தப்பட்சம் இன்னும் 11 மிலியன் வருடங்கள் வரை அப்படியே இருக்கும்.\nபசிபிக் பெருங்கடலின் ஏரியாவும், நிலாவின் பரப்பளவும் ஏறக்குறைய சேம்\nஅமெரிக்கா பல இடங்களில் தன் கோடியை நாட்டி இருந்தாலும், நிலவை எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.\nசூரியக் குடும்பத்தில் பல கிரகங்களுக்கு சொந்த நிலவு இருந்தாலும், நம்ம நிலவு 'Moon' , மற்றவை ' moon' \nநிலவு இதுவரை 12 மனிதர்களால் மிதிப்பட்டுள்ளது.\nவழக்கமாக வருடத்துக்கு 12 முழுநிலவுகள் வரும். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நாட்கள் சேர்ந்து விடுவதால் 13 முழுநிலவும் ஏற்படும். இது எப்பவாவது வருவதால் இதை ' Blue Moon' என்று அழைக்கிறார்கள். இதிலிருந்துதான் ' Once in a Blue Moon' (எனக்கு பின்னூட்டங்கள் வரும்) என்ற நக்கல் வார்த்தை தோன்றியது.\nDr. Eugene Shoemaker, பூகோள விஞ்ஞானி, நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்களுக்கு ,நிலவில் உள்ள பள்ளங்களை (Craters) பற்றி பாடம் எடுத்தவர். அவரின் நீண்ட நாள் கனவான விண்வெளிப் பயணத்தையும், நிலவில் நடைபயணம் செய்யும் ஆர்வத்தையும், தன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இழந்தார். ஆனால் அவரின் கடைசி விருப்பமான அவரின் சாம்பல், அந்த நிலவின் பள்ளங்களில் தூவப்பட்டது\nஇதுவரை நிலவிலிருந்து 382 கிலோ நிலவுப்பாரைகள் எடுதுவரப்பட்டுளன.\nஉங்க எடை இங்கே 82 கிலோவா அப்போ நிலவில் வெறும் 14 கிலோத்தான் அப்போ நிலவில் வெறும் 14 கிலோத்தான் (எடை குறைக்க விரும்புவோர் அங்கே சென்று விடலாம் (எடை குறைக்க விரும்புவோர் அங்கே சென்று விடலாம்\nசரி நண்பர்களே, படம் தொடங்கப் போகிறார்கள். பாத்துட்டு வாங்க, அப்புறம் பேசலாம்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 5:52:00 பிற்பகல் 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 14 டிசம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 8 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '\nபாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '\nபாகம் 7 ' ஆழ்கடலி��் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '\nஇப்போது ' தாவரங்கள் ' - ' Plants '\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 10:46:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 6 டிசம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 7 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '\nபாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '\nஇப்போது ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:28:00 முற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 2 டிசம்பர், 2009\nபெரிய படிப்பு படித்த டாக்டரெல்லாம் இங்கு வராதிங்க. இது சாதாரண மனிதருக்கு. ஆமாங்க. நம்ப உடம்புக்குள்ள ஒவ்வொரு வினாடியும் என்னென்ன நடக்கிறது என்றுப் பார்ப்போமா பிறந்து, நாம அழும் முதல் அழுகையிலிருந்து, வளர்ந்து வயசாகி, கடைசி மூச்சு விடும் வரை நம்ம உடலில் அப்படி என்னத்தான் நடக்குது\nநம் வாழ்நாளில் சுமார் 700 மில்லியன் முறை சுவாசிக்கிறோம்\nநாம தினமும் சாப்பிடும் சாப்பாடு சுமார் 30 மீட்டர் நம் உடலில் பயணப்படுகிறது தெரியுமா\nஒவ்வொரு நிமிடமும் நம் உடலில் இருந்து சுமார் 30,000 இறந்த சரும செல்கள் உதிர்கிறது ஒரு வருஷத்துக்கு இரண்டு கிலோ\nநம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் நீளம் சுமார் 37,000 மைல்கள்\nசாதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் 17 சதுர அடி தோல் இருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணிக்கு 18.5 வரை அதிகரிக்கும்.\nமெதுவாக வளரும் விரல் நகம், பெருவிரல். வேகமாக வளருவது நடுவிரல் நகம்.\nநம் வாழ்நாளில் நாம் சுமார் 10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்\nநாம் புன்னகைக்க 5 முதல் 53 முகத்தசைகள் வேலை செய்ய வேண்டும். ஆனால் கோபப்பட்டு சிடுமூஞ்சியாக இன்னும் அதிகமாக தேவைப்படுமாம் ஆகவே எது சுலபமோ அதைமட்டும் செய்வோம்.\nசரி . போதும் வாங்க படம் பார்க்கலாம்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:57:00 முற்பகல் 7 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 30 நவம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 6 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '\nபாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 9:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 25 நவம்பர், 2009\n'பிக் பேங்' மெஷின் / LHC .[Updated]\nஉலகின் மிகப்பெரிய இயந்திரமான LHC எனப்படும் Large Hadron Collider சில நாட்களுக்கு முன் 'மீண்டும்' இயக்கப்பட்டது. இது முதன் முதலில் சென்ற வருடம் ( 10/09/08 ) அன்று இயக்கப்பட்டது. ஆனால் ஒன்பது நாட்களுக்கு பிறகு, அதன் காந்தங்களில் ஏற்ப்பட்ட (£ 24 மில்லியன் செலவு வைத்த: சுமார் 1,85,42,94,240 இந்திய ரூபாய்கள்) பழுத்தால், கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த பரிசோதனையைப் பற்றித்தெரிந்த, இரண்டுப்பிரிவாக நிற்கும் மக்கள், இந்தப் பழுதை, இரண்டு விதமாக எடுத்துக்கொண்டனர். 'Fortunate & Unfortunate'. அதாவது 'அதிஷ்டவசமாக & துரதிஷ்டவசமாக' என்று இரண்டு விதத்தில் எடுத்துக்கொண்டனர். \"துரதிஷ்டவசமாக LHC இயந்திரம் பழுதடைந்தது'. அதாவது 'அதிஷ்டவசமாக & துரதிஷ்டவசமாக' என்று இரண்டு விதத்தில் எடுத்துக்கொண்டனர். \"துரதிஷ்டவசமாக LHC இயந்திரம் பழுதடைந்தது\" என்று கூறுபவர்கள், அங்கு வேலை செய்யும் விஞ்ஞானிகளும், 'இந்த பரிசோதனை, மனித இனத்தின் மிகப்பெரும் சாதனை' என்று நினைப்பவர்களும்தான்.\nஆனால் \" நல்லதுடா சாமி, அதிஷ்டவசமாக பழுதடைந்து, நின்றுப்போனது\" என்று மகிழந்தவர்கள், ' இந்த பரிசோதனை, மனித இனத்திற்கு பட்டுமல்ல, இந்த முழுப் பிரபஞ்சத்திற்கே சாவு மணி அடிக்கக்கூடியது' என்று நடுநடுங்கி நிற்பவர்கள்.\nநாமும் இந்தப் பிரபஞ்சத்தின், பூமிக்கிரகத்தின் உறுப்பினர்கள் என்பதால், ஏதாவது ஒரு பக்கம் நின்றே ஆகவேண்டும். அதற்கு முன், இதைப்பற்றி கொஞ்ச விவரம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இதற்க்கு முன்பே பலர் இந்த சமாச்சாரத்தைப்பற்றி எழுதிவிட்டனர். இப்போது இந்தப் பதிவு, அவைகளையெல்லாம் பார்க்காதவர்களுக்காக.\nசரி. எதுக்காக இவ்வளவு செலவில், இவ்வளவு பெரிய இயந்திரம் இது இப்ப நேத்து விஷயம் இல்லை. விஞ்ஞானிகளின் ரொம்பநாள் கனவு. இந்தப் பிரபஞ்சம் உருவான நொடி எப்படி இருந்திருக்கும் இது இப்ப நேத்து விஷயம் இல்லை. விஞ்ஞானிகளின் ரொம்பநாள் கனவு. இந்தப் பிரபஞ்சம் உருவான நொடி எப்படி இருந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய துகள்கள் (particles) எவை இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய துகள்கள் (particles) எவை அதை உள்ளே இருக்கும் ரகசியங்கள் என்ன அதை உள்ளே இருக்கும் ரகசியங்கள் என்ன நிறை எனப்படும் mass, அதனுள்ளே பொதிந்திருக்கும் ரகசியங்கள் என்ன நிறை எனப்படும் mass, அதனுள்ளே பொதிந்திருக்கும் ரகசியங்கள் என்ன ���துவரை யார்கண்ணிலும் படாத Higgs Particals என்றழைக்கப்படும் ' கடவுள் துகள்களைப்' பார்க்க முடியுமா இதுவரை யார்கண்ணிலும் படாத Higgs Particals என்றழைக்கப்படும் ' கடவுள் துகள்களைப்' பார்க்க முடியுமா நம்ம பிரபஞ்சத்தை உருவாக்கி அதைக் கட்டுக்குள்ளோ, கட்டுக்குள் அடங்காமல் வளர்துக்கொண்டேப்போகும் 'கரும்பொருள்' என்றழைக்கப்படும் 'dark matter'ஐப் பற்றி அறிந்துக்கொள்ள முடியுமா நம்ம பிரபஞ்சத்தை உருவாக்கி அதைக் கட்டுக்குள்ளோ, கட்டுக்குள் அடங்காமல் வளர்துக்கொண்டேப்போகும் 'கரும்பொருள்' என்றழைக்கப்படும் 'dark matter'ஐப் பற்றி அறிந்துக்கொள்ள முடியுமா.... இன்னும் இதுப்போன்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு விடைத் தெரியும்(.... இன்னும் இதுப்போன்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு விடைத் தெரியும்() என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு ஆர்பாட்டங்கள், முயற்சிகள், கஷ்டங்கள் மற்றும் செலவுகள்\nசுவிஸ் மற்றும் பிரெஞ்சு நாடுகளின் எல்லையில், ஜெனிவா நகரின் அருகில், 27km சுற்றளவுள்ள சுரகப்பாதையைக் கொண்டது இந்த மகா இயந்திரம். இந்தப் பாதை, நிலத்தடியில் 100 m ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பரிசோதனையில் அணுத்துகள்களான ப்ரோட்டான்களை (Protons), மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுத்தான் முக்கிய வேலை.(நம்ம ஊர்ல சிலர் பரோட்டாவை மோதவிடுகிறார்கள் என்று கேள்வி ) ஆனால் அவைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதவேண்டும் என்பதில்தான் இந்த பரிசோதனை இந்த அளவிற்கு பூதாகர உருவைப் பெறுகிறது. மனிதன் நிலவிற்கு போனதுக் கூட பெரிய விஷியமில்லை என்றால் பாருங்களேன். இந்தத்துகள்கள் எதிர்ரெதிர் திசையில், 27 km வட்டப்பாதையில் சுற்றி மோதிக்கொள்ள ( ஒரு செகெண்டுக்கு 600 மில்லியன் இடி ) ஆனால் அவைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதவேண்டும் என்பதில்தான் இந்த பரிசோதனை இந்த அளவிற்கு பூதாகர உருவைப் பெறுகிறது. மனிதன் நிலவிற்கு போனதுக் கூட பெரிய விஷியமில்லை என்றால் பாருங்களேன். இந்தத்துகள்கள் எதிர்ரெதிர் திசையில், 27 km வட்டப்பாதையில் சுற்றி மோதிக்கொள்ள ( ஒரு செகெண்டுக்கு 600 மில்லியன் இடி), அவைகள் போகவேண்டிய வேகம் 'ஒளியின் வேகம்'), அவைகள் போகவேண்டிய வேகம் 'ஒளியின் வேகம்' அதாவது மணிக்கு 1079 மில்லியன் கிலோ மீட்டர்கள்.( கண் இமைக்கும் நேரத்தில் 299792.458 km தூரம் செல்லவேண்டும் அதாவது மணிக்கு 1079 மில்லியன் கிலோ மீட்டர்கள்.( கண் இமைக்கும் நேரத்தில் 299792.458 km தூரம் செல்லவேண்டும்). ஆகவே ஒரு நொடியில், இந்த 27 km வட்டப்பாதையை 11,245 முறை சுற்றிவந்துவிடும்). ஆகவே ஒரு நொடியில், இந்த 27 km வட்டப்பாதையை 11,245 முறை சுற்றிவந்துவிடும் அதனால் துகள்களை அத்தகைய வேகத்திற்கு தயார்ப்படுத்த ஒரு ' வேக ஊக்கி ' ( Accelerator ) இயந்திரத்தின் சுற்றளவு மாத்திரம் 26,659 m அதனால் துகள்களை அத்தகைய வேகத்திற்கு தயார்ப்படுத்த ஒரு ' வேக ஊக்கி ' ( Accelerator ) இயந்திரத்தின் சுற்றளவு மாத்திரம் 26,659 m அதனுள்ளே மிகவும் சக்திவாய்ந்த 9,300 காந்தங்கள் உள்ளன அதனுள்ளே மிகவும் சக்திவாய்ந்த 9,300 காந்தங்கள் உள்ளன இந்தக் காந்தங்கள் 'ரொம்பக் கூலாக' இருக்கவேண்டும். அதாவது, முதலில் 10,080 டன் திரவ நைட்ரஜன் கொண்டு, - 193.2 C வரை குளிரூட்டப்பட்டு, மீண்டும் 60 டன் திரவ ஹீலியம் உபயோகித்து இன்னும் கீழே - 271.3 C வரை மகா,மெகா சில்லாகப்படும் இந்தக் காந்தங்கள் 'ரொம்பக் கூலாக' இருக்கவேண்டும். அதாவது, முதலில் 10,080 டன் திரவ நைட்ரஜன் கொண்டு, - 193.2 C வரை குளிரூட்டப்பட்டு, மீண்டும் 60 டன் திரவ ஹீலியம் உபயோகித்து இன்னும் கீழே - 271.3 C வரை மகா,மெகா சில்லாகப்படும் ( உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஃ பிரிட்ஜ் ( உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஃ பிரிட்ஜ் நம்ம சாதா ஐஸ் கட்டி 0 C நம்ம சாதா ஐஸ் கட்டி 0 C இது வின்வேளியைவிட கூல் ) இவ்வளவு கூல் பண்ணியும், இந்தத்துகள்கள் மோதிக்கொள்ளும்போது ஏற்படும் வெப்பம் எவ்வளவு தெரியுமா சூரியனின் நடு சென்டரில் உள்ள சூட்டைவிட ஒரு லட்சம் மடங்கு சூடு அதிகம் சூரியனின் நடு சென்டரில் உள்ள சூட்டைவிட ஒரு லட்சம் மடங்கு சூடு அதிகம் கற்பனை செய்யவேண்டாம். முடியாது நமது சூரிய குடும்பத்து ஏரியாவிலேயே பக்கா வெற்றிடம் இதுத்தான். ( 10^-13 atm ) நிலவில் உள்ள அழுத்ததை விட பத்து மடங்கு குறைவானது) நிலவில் உள்ள அழுத்ததை விட பத்து மடங்கு குறைவானது ( சில மனிதர்களின் தலையை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் மன்னிக்கவும்.)\nஇந்த மோதல்கள் நான்கு கண்களால் ( Detectors) கண்காணிக்கப்படும். அவ்வாறு ஒரு வருடம் கிடைக்கப்படும் தகவல்கள் 15 million gigabite அளவிற்கு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக உலகம் முழுதும் 80,000 கம்ப்யுட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள தகவல்களை சிடிக்களில் நிரப்பி, அவைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், சுமார் 20 km உயரம் வரைப் போகும் (ஆனால் இதிலே ஒரு பர்சென்ட் விஷயமே உபயோகப்படும் என்பது வேறு சமாச்சாரம் (ஆனால் இதிலே ஒரு பர்சென்ட் விஷயமே உபயோகப்படும் என்பது வேறு சமாச்சாரம்\nஅட்லஸ் என்ற டிடக்ட்டாரில் உள்ள கேபிள் ஒயர் மாத்திரம் 3000 km நீளம் இங்கு பணிப்புரியும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சுமார் 5000 இங்கு பணிப்புரியும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சுமார் 5000 15 வருட ஆயுள் கொண்ட இந்த இயந்திரம், சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகப் பட்டது. ( ரிப்பேர் செலவு தனி 15 வருட ஆயுள் கொண்ட இந்த இயந்திரம், சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகப் பட்டது. ( ரிப்பேர் செலவு தனி ). இவையெல்லாம் சுமார் 13.7 வருடங்களுக்கு முன்னால் 'பிக் பேங்' எனப்படும் பிரபஞ்ச பிறந்ததினத்தில், பிறந்தக்கணத்தை உருவாக்கி, அதன் ரகசியங்களை கண்டுப்பிடிப்பதுத்தான். மேலும் சொல்லுவதென்றால் இன்னும் பல மகத்துவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதைப்பற்றிய BBC நிறுவனம் தயாரித்த ஒரு காணொளி உள்ளது. அதைப் பார்த்தால் எல்லாம் நமக்கு தெரியவரும். பார்ப்போமா\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 2:56:00 பிற்பகல் 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, 21 நவம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 5 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 1 ' சவாலே சமாளி'\nபாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'\nபாகம் 3 ' பாலூட்டிகள்'\nபாகம் 4 ' பறவைகள் '\nஇப்போது ' மீன்கள் ' ..........\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 11 நவம்பர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 4 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 1 ' சவாலே சமாளி'\nபாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'\nபாகம் 3 ' பாலூட்டிகள்'\nதற்போது ' பறவைகளின் அட்டகாசங்கள்\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:16:00 முற்பகல் 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 30 அக்டோபர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 3 (வீடியோ)\nசென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....\nபாகம் 1 ' சவாலே சமாளி'\nபாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'\nஇப்போது ... பாகம் 3 ' பாலூட்டிகள்' .....\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 6:36:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 25 அ��்டோபர், 2009\nபிபிசிஇன்உயிரினங்கள் : பாகம் 2 - ஊர்வன உண்மைகள்... (வீடியோ)\nமுதல் பாகம் பார்க்காதவர்களுக்கு 'சவாலே சமாளி' .....\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 12:00:00 முற்பகல் 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 20 அக்டோபர், 2009\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 1- சவாலே சமாளி. (வீடியோ)\nபிபிசி நிறுவனம் உலகின் நம்பர் ஒன் ஒளிப்பரப்பு நிறுவனம் ஏன் இதுபோல போன்ற உலக மக்களுக்கு சிறந்த தொண்டினை வேறு யாரால் செய்ய முடியும். இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிப்பரப்பப்பட்ட இந்த காணொளியை பற்றி இங்கு பாராட்டாதவர்களேக் கிடையாது. சர்.டேவிட் அட்டன்பரோ அவர்களின் அருமையான வர்ணனையில், என்ன ஒரு அட்டகாசமான புத்தம்புதிய காணொளியைப் படைத்துள்ளனர் இது இன்னும் பத்து வாரங்களுக்கு தொடருமாம் இது இன்னும் பத்து வாரங்களுக்கு தொடருமாம் கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். இனி வரும் இதன் தொரட்சிப் பதிவுகளுக்கு முன்னோட்டம் கிடையாது. நேரே வீடியோத்தான். கருத்துக்கூறவும். வோட்டும் போடவும்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:38:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009\n400 வருட தொலைநோக்கியின் கதை (வீடியோ)\nதொலைநோக்கி உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், உலகம் அதைக் கொண்டாடிக்கொண்டுள்ளது. நாமும் அதைக் கொண்டாட வேண்டாமா ஆகவே நான் சமிபத்தில் பார்த்து ரசித்த ' 400 Years of Telescope' என்ற காணொளியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். நீங்களும் கண்டு, மற்றவர்களும் காண மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்.. மற்றும் கருத்தும் கூறுங்கள். நன்றி.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:28:00 பிற்பகல் 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகலிலியோ கலிலி: வாழ்க்கைப் பதிவு (வீடியோ)\n பரிச்சயமான பெயர். இத்தாலி நாட்டின் , பிசா நகரம், சாய்ந்த கோபுரம், தொலைநோக்கி இவைகளை நினைத்தாலே அவரின் நினைவுதான் வரும். தற்காலத்தில் இத்தாலி என்றாலே வேறு நினைவுகளும் வரலாம் ஆனால் இது வானவெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் கலிலியோவின் வாழ்க்கையைப் பற்றிய வீடியோப் பதிவு. இந்த வீடியோவின் பெயர் ' Galileo's Battle for Heavens' என்பதாகும்.\nஇதற்கு முன்னுரை எழுத நினைத்துக் கொண்டிருந்தப்போது, ��னடா நாட்டினைச் சேர்ந்த ஒருப் பள்ளியின் வலைத்தளத்தை பார்த்தேன். அதில் கலிலியோவைப் பற்றி அந்தப் பள்ளியின் மாணவர்கள் செய்திருந்த ஒரு ப்ராஜெக்ட் என்னை மிகவும் கவர்ந்திருந்திருந்தது. Very simple and Best ஆகவே அதையே உங்களின் முன் வைத்துள்ளேன். கீழுள்ள சுட்டியைச் சொடுக்கினால் அந்தப் பக்கங்களுக்குச் செல்லலாம். பார்த்து முடித்தும் வீடியோக்களை கண்டு களியுங்கள். மிகவும் நேர்த்தியாக அவருடைய வாழ்கையை படமாக்கியுள்ளனர். நீங்களும் பார்த்து, வோட்டு போடுவது மூலமாக மற்றவர்களுக்கும் பரிந்துரையுங்கள், முக்கியமாக மாணவர்களுக்கு. நன்றி.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 9:12:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009\n[இன்று 10/04/2019 முதன் முதலில் கருந்துளையின் நிஜப் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப்படங்களைச் சேர்த்து, 2009 ஆகஸ்ட்டில் போட்ட இந்தப் பழைய பதிவை தூசுத் தட்டி, தம்பி ரோஜர் விவேக் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பார்வைக்கு... 😊 ]\nஇந்த ஊரிலேயே மோசமான ரௌடி யார் என்று கேட்டால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம் உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும் உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும் ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே.\nஎன்னப்பா ஓவர் பில்டப் கொடுத்து இப்படி பயப்படுகிறாய் அப்படி என்ன விபரீதம் உள்ளது அப்படி என்ன விபரீதம் உள்ளது என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள் அட்ரெஸ் இல்லாமல் போவார்கள். நாம் என்ன என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள் அட்ரெஸ் இல்லாமல் போவார்கள். நாம் என��ன... ஜுஜுபி இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும் பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க ' என்றும் திட்டலாம். Really worth it\nசரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும் சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும் அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை கற்பனை செய்யமுடியாத garvitational force க���்பனை செய்யமுடியாத garvitational force அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.\nமனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது என்னக் கொடுமை சார் இது\nஇந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை\nஇந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும் அதை பேராசிரியர் நீல் டீக்ராஸ் டைசன் விளக்குவதைப் பாருங்க...\nமுதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம். முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும். முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும் நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம் நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம் பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம் பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம் மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம் மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம் உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும் உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும் இன்னொரு விஷயம் கூட உண்டு இன்னொரு விஷயம் கூட உண்டு நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும் நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும் என்னக் கண்றாவி இது இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பின்பக்கம் உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள் எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது\nகீழுள்ள காணொளிகள் இவைகளைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்கும் என்று நம்ம்புகிறேன்.\nஎனக்குப் பிடித்த இந்த Men in Black திரைப்பட இறுதிக்காட்சி... உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்...\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 3:10:00 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, 15 ஆகஸ்ட், 2009\nமீண்டும் DR. நீல் டி கிராஸ் டைசன் : வானவியல் சொற்பொழிவு.\nசென்றப் பதிவிலேயே Dr. டைசைனைப் பற்றி கூறிவிட்டதால் இம்முறை நேராக வீடியோவிற்கு சென்றுவிடுவோம். என்ன நண்பர்களே. சென்ற சொற்பொழிவு சுவாரசியமாக இருந்ததா இந்தமுறையும் இவர் அனைத்து விஷயங்களையும் போட்டுத் தாக்கியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதற்க்கு நான் பொறுப்பு இந்தமுறையும் இவர் அனைத்து விஷயங்களையும் போட்டுத் தாக்கியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதற்க்கு நான் பொறுப்பு என்ன, சென்ற பதிவை எல்லோரும் பார்த்துள்ளீர்கள், வோட்டும் போட்டுளீர்கள். ஆனால் பின்னூட்டம் தான் இல்லை. இந்தமுறையாவது உங்களின் கருத்துக்களை சொல்லுவீர்களா என்ன, சென்ற பதிவை எல்லோரும் பார்த்துள்ளீர்கள், வோட்டும் போட்டுளீர்கள். ஆனால் பின்னூட்டம் தான் இல்லை. இந்தமுறையாவது உங்களின் கருத்துக்களை சொல்லுவீர்களா\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 12:13:00 முற்பகல் 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2009\nபிரபஞ்சத்தின் பிதாமகன் : பேரா.ஸ்டீபன் ஹாகிங்.\n(13/08/௦9 , ஸ்டீபன் ஹாகிங் அவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய ஜானாதிபதி விருது அளிக்கப் பட்டுள்ளது.\nலைட்டா தலைவலி,... லேசா ஜுரம்,... என்ன பாடுபடுகிறோம் மற்றவர்களை என்னப் பாடு படுத்துகிறோம் மற்றவர்களை என்னப் பாடு படுத்துகிறோம் ஆனால் கடந்த 56 வருடங்களாக பேராசிரியர். ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கு வெறும் சிந்திக்க மட்டுமே முடியும். பேசவோ, கைக் காலை அசைக்கவோ முடியாது ஆனால் கடந்த 56 வருடங்களாக பேராசிரியர். ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கு வெறும் சிந்திக்க மட்டுமே முடியும். பேசவோ, கைக் காலை அசைக்கவோ முடியாது ஆனால் அவரின் சாதனைகளைச் சொல்லிமுடியாது. வாழும் அதிசயம் அவர். அனேகமாக அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இந்தப் பதிவில் அவரைப் பற்றி மீண்டும் ஒருமுறைப் பார்ப்பதில் தவறொன்றுமில்லைத்தானே\nசரியாக கலிலியோ இறந்து 300 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார்.(8/1/42). ஊர், படிப்பிற்குப் பேர்போன, இங்கிலாந்தின் பல்கலைக்கழக நகரமான, ஆக்ஸ்போர்டு நகரம், தந்தை பிரான்க் ஹாகிங், தாய் இசபெல் . மூத்த மகனான இவருக்குப் பின் இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு வளர்ப்புத் தம்பி. அவரின் சிறுவயதில் இருந்தே ஒரு விஞ்ஞானி ஆவதக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. மருத்துவரான தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அவர் கணிதத்திலும், இயற்பியலிலும் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அது ஏனோ தெரியவில்லை, அவர் முதலில் சேர்க்கப் பட்டது பெண் பிள்ளைகளுக்கான பள்ளியில் யான். பின்பு தன் 8 வது வயதில் வேறுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளியில் அவர் சுமாரான மாணவனாகத்தான் இருந்தார். சக மாணவர்கள் அவரை ' ஐன்ஸ்டின்' என்று பெயர் வைத்துக் கூப்பிட்டனராம். படிப்பில் நிறைய கவனம் செலுத்தாமலே கணிதத்தில் மிகவும் திறமைப் பெற்றவராகத் திகழ்ந்தார். பின்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை முடித்தார். அங்குத்தான் அவர் ஐன்ஸ்டின் வழங்கிய சார்புக்கொள்கையிலும் ( General Theory of Relativity ) க்வாண்டம் கொள்கையிலும் ஈர்க்கப்பட்டு அவைகளில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினா���். பின்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில். சேர்ந்து தான் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.\n1962 ஆம் வருடத்தில் தான் அந்த பேரிடி அவரைத் தாக்கியது. குணமாகவே முடியாத நரம்புச் சம்பந்தமான நோயான 'amyotrophic lateral sclerosis' (motor neuron disease) அவரைத் தாக்கியது. அது அவரை ஒரு சற்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. அவரும் அதற்கான மேம்போக்கு மருத்துவ சிகிச்சையை மேற்க்கொண்டார். அதைத் தொடர்ந்து 1965 வருடம் ஜேன் வைல்ட் என்றப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அந்தத் திருமண வாழ்க்கைதான் தனக்கு வாழவேண்டும் என்ற எண்ணத்தையும், வாழ்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தந்தது என்று பின்னாளில் கூறி இருந்தார். ஆனால் 1991 ஆம் வருடம் அவரின் வளர்ந்து வரும் புகழினாலும், மேலும் சிக்கலாகும் உடல்நிலையாலும் ஏற்ப்பட்ட மன அழுத்தத்தால் இருவரும் பிரிந்தனர். அப்போது அவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை. ஆனால் மூவரும் தன் தந்தையிடமே வளர்ந்தனர்.1985 ஆம் வருடம் அவருக்கு ஏற்ப்பட்ட நிமோனியாக் காய்ச்சலால் உயிருக்குப் போராடிய அவருக்கு பேசும் சக்தியும் போனது. அங்கேதான் திருமதி.எலைன் மேசன் அவர் வாழ்க்கையில் தோன்றினார். அவரின் கணவர் டேவிட் மேசன் தான் ஹாக்கிங்கின் பிரபலமான குரல் ஒலியை கணினி மூலம் வடிவமைத்தவர். அவரின் மனைவியான எலைன், ஹாகிங்க்சின் செவிலியாக சிறப்பாகப் பணிப்புரிந்து அப்படியே அவரின் மனைவியாகவும் மாறினார். ஆனால் அந்த வாழக்கை அவருக்கு மனதாலும், உடலாலும் மிகவும் துன்பத்தைத் தந்தது என்றே கூறவேண்டும். உலகமே போற்றும் விஞ்ஞானி, ஒரு குழந்தை போன்று தன் அடிப்படைத் தேவைகளைக் கூட செய்துக்கொள்ள முடியாத ஒரு பாவப்பட்ட மனிதர், தினமும் தன் அலுவலகத்துக்கு வெட்டுக்காயங்களோடு, சிறு சிறு சிராய்ப்புகளோடு, தன் சக்கர நாற்காலியில் கண்கலங்க வரும் பரிதாபத்தை பார்த்தவர்கள் மனம் கலங்கினர். பின்பு 2006 இல் ஒருவழியாக அந்த புண்ணியவதியிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டார் ஹாகிங். தற்போது அவரும் அவரின் முதல் மனைவியும் ஒன்றாக உள்ளார்கள் என்று தெரிகிறது.(ஆதாரம்: dailymail.co.uk - 20/10/06)\nஅவரின் உலகப் புகழ்ப்பெற்ற புத்தகமான ' A Brief History of Time ' என்ற புத்தகம் 1988 ஆம் வருடம் வெளிவந்து, நம் இந்திய நகரங்களின் நடைப் பாதை புத்தகக் கடைகளிலும் சக்கைப் போடுப் போட்டது நினைவிரு��்கலாம். எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய நடையில் அருமையாக, அள்ளித் தெளித்த நகைச்சுவை உணர்வோடு படைத்திருப்பார். இப்போதும் தாமதமில்லை, படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள்.\nஇவர் வாழும் காலத்தில் நாமும் வாழுகிறோம் என்று பெருமிதம் கொள்ளுவோம். நம் இளைய சமுதாயத்திற்கு அவரை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளச் செய்வோம்\nA Brief History of Mine என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு காணொளி...\nஅவரின் சாதனைப் படைத்த புத்தகமான ' A Brief History of Time ' ஐ அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த விடியோ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று... அதை நீங்களும் பார்க்க இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்...\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 10:51:00 முற்பகல் 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 10 ஆகஸ்ட், 2009\nDR. நீல் டி கிராஸ் டைசன் : நம்பிக்கைக்கு அப்பால்....\n[முதலில் 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று ஒற்றை வரியில், பின்னூட்டங்கள் இல்லாததால், விஞ்ஞானப் பதிவுகளை கிடப்பில் போடவிருந்த என்னை, ஊக்கப்படுத்திய நண்பர் சதீஷ் மற்றும் அகஸ்டின் இருவருக்கும் நன்றி. மற்றும் தமிளிஷ் & தமிழ் 10 tamil2k, gilli, vimalind, vinaiooki,puspaviji, jacobmile, tharun, vgopi, nanban2ky tamilnenjam, mounakavi, spice74, kvadivelan, jagadeesh, boopathi, ashok92,subam, paarai,abragam போன்று வோட்டுப் போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.]\nசரி. இந்த பதிவிற்கு வருவோம்.'BEYOND BELIF'. இது ஒரு விஞ்ஞான சொற்பொழிவு திகில் அடைய வேண்டாம் நிச்சியமாக போர் அடிக்காது. ஏனன்றால் அதை அளிப்பவர் அப்படிப் பட்டவர். Dr. Niel deGrasse Tyson. அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின், வானவியல் பிரிவின் முதல் கறுப்பின இயக்குனர் ஏகப்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.சிறந்த நகைச்சுவை உணர்வுக் கொண்டவர். People Magazine மூலம், 'வாழும் மிகவும் கவர்ச்சியான வானவியல் வல்லுநர்' என்று 2000 அம வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். Discover பத்திரிக்கை மூலமாக 2008 ஆம் வருடம் 'உலகின் தலைச் சிறந்த 50 அறிவியல் வல்லுனர்களில்' ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Time பத்திரிக்கையின் உலகின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக 2007 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மல்யுத்த வீரர் ஏகப்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.சிறந்த நகைச்சுவை உணர்வுக் கொண்டவர். People Magazine மூலம், 'வாழும் மிகவும் கவர்ச்சியான வானவ���யல் வல்லுநர்' என்று 2000 அம வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். Discover பத்திரிக்கை மூலமாக 2008 ஆம் வருடம் 'உலகின் தலைச் சிறந்த 50 அறிவியல் வல்லுனர்களில்' ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Time பத்திரிக்கையின் உலகின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக 2007 ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மல்யுத்த வீரர் மற்றும் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் சிறந்த நடனக் கலைஞர் ஏகப்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதிஉள்ளார். தொலைகாட்சி நிகழ்சிகள் அவரை மிகவும் பிரபலமாகிவிட்டன. நாசாவின் முக்கிய மூளைகளில் ஒருவர். அதன் மிகப்பரிய விருந்தான பொதுச் சேவைக்க விருதைப் பெற்றவர்.\nகடைசியாக, நவக்ரகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புளுட்டோவை, சூரியக் குடும்ப உறுப்பினர்ப் பட்டியலில் இருந்து துரதியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்\nஇப்படிப் பட்டவர் என்னப் பேசினாலும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா இந்த நிகழ்சியில் மற்றொரு அறிவியல் ஜாம்பவான் Dr.ரிச்சர்ட் டாகின்ஸ் பார்வையாளர் வரிசயில் அமர்ந்து சொற்பொழிவை ரசிப்பது, இந்த நிகழ்சியின் வீரியத்தை உணர்த்தும். வாருங்கள் நண்பர்களே நாமும் அமர்ந்து நோக்குவோம். மறக்கமால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 1:54:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 20 ஜூலை, 2009\nஏற்கனவே நிலவில் வேற்று கிரகவாசிகளா \n' புதுசு புதுசா யோசிக்கிராய்ங்களே' என்று வடிவேல் புலம்புவதுத்தான் ஞாபகம் வருகிறது. நிலவில் ஏற்கனேவே வேறு ஒரு நாகரீகம் இருக்கலாம் என்று புதிய சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் 'Moon raising' என்ற இந்த விவரணப் படத்தை எடுத்தவர்கள். எல்லா நாடுகளும், முக்கியமாக அமெரிக்க நாடும் பொதுமக்களை இந்த விஷயத்தில் மோசடிச் செய்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றார்கள். அவர்கள் கூறும் காரணங்களும் யோசிக்கவேண்டிய விஷயங்களாகத்தான் இருக்கின்றன.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:48:00 பிற்பகல் 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 19 ஜூலை, 2009\nBLACK HOLES - பிரபஞ்சத்தின் பயங்கரங்கள். (வீடியோ)\nஉங்க ஊரிலேயே மிகவும் மோசமான ரௌடி யார் என்றால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம் உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும் உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும் ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே. என்னப்பா இப்படி பயப்படுகிறாய் ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே. என்னப்பா இப்படி பயப்படுகிறாய் அப்படி என்ன விபரீதம் உள்ளது அப்படி என்ன விபரீதம் உள்ளது என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள்தான். அட்ரெஸ் இல்லாமல் போவது எனபது இதைத்தான் என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள்தான். அட்ரெஸ் இல்லாமல் போவது எனபது இதைத்தான் நாம் என்ன இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும் பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க ' என்றுத் திட்டலாம். Really worth it\nசரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும் சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும் அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை கற்பனை செய்யமுடியாத garvitational force கற்பனை செய்யமுடியாத garvitational force அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.\nமனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது என்னக் கொடுமை சார் இது\nஇந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை\nஇந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்\nமுதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம். முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும். முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும் நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம் நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம் பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம் பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம் மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம் மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம் உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும் உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும் இன்னொரு விஷயம் கூட உண்டு இன்னொரு விஷயம் கூட உண்டு நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும் நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும் என்னக் கண்றாவி இது இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பிணக்கம் உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள் எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது\nஇத்தோடு நிறுத்திக்கொண்டு ' Super massive Black Holes ' என்ற வீடியோவைப் பார்ப்போமா\nஎனக்குப் பிடித்த இந்தக் காட்சி எந்த திரைப் படத்தில் என்று யாரவது கூற முடியுமா\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 3:21:00 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 17 ஜூலை, 2009\nபிரபஞ்ச எல்லைவரை ஒருப் பயணம் (வீடியோ)\nSpace/Universe என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது அண்டம்ரப எப்படி இருக்கும், எத்தனைப் பெரியது என்று முழுவதுமாக இதுவரை யாரும் கற்பனைக் கூடப் செய்துப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதன் பரிமாணங்கள் மனிதனின் தற்போதைய அறிவிற்கு அப்பாற்பட்டவைகள். ஆனால் விஞ்ஞானம் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு துளியளவு விளக்கம் கூற முயன்றிருக்கிறது. இந்த வீடியோவில் அதைப்பற்றிப் பார்க்கலாம். அதற்க்கு முன் நாம் ஒளி, ஒளிவருடம் போன்றவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். (ஒளி, வேகம்,நேரம் இவைகளைப்பற்றி வேறொரு பதிவில் தனியாகப் பார்க்கலாம்.)\nமனிதனின் தற்போதைய அறிவிற்குத் தெரிந்த வரையில் ஒளிதான் (light) மிக வேகமாக பயணிக்கக் கூடியது. அதன் வேகம் ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர்கள். அதாவது ஒரு வினாடியில் ஏழு முறை இந்த உலகத்தை சுற்றிவந்துவிடும். கற்பனை செய்துப் பார்க்க முடிகிறதா இதைப்போல் இதே ஒளி ஒரு வருடம் இதே வேகத்தோட பயணித்தால், எவ்வளவு payaniththaalpayaniththaal தூரம் செல்லுமோ, அந்த தூரம் தான் 'ஒரு ஒளி வருடம்'. (1 light year). அதாவது மிகச் சரியாக 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள் இதைப்போல் இதே ஒளி ஒரு வருடம் இதே வேகத்தோட பயணித்தால், எவ்வளவு payaniththaalpayaniththaal தூரம் செல்லுமோ, அந்த தூரம் தான் 'ஒரு ஒளி வருடம்'. (1 light year). அதாவது மிகச் சரியாக 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள் கண்ணைக் கட்டுகிறது அல்லவா இந்த ஒளியின் வேகத்தில் சென்றால் 8.32 நிமிடத்தில் சூரியனைச் சென்றடையலாம். 3,76,300 km தூரமுள்ள நிலவை 1.25 வினாடிகளில் சென்றடையலாம். நம்முடைய சூரியக் குடும்பம் இருக்கும் ' பால் வெளி வீதி மண்டலம்' (சரியா) Milkeyway galaxy யைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்குச் செல்ல ' ஒரு லட்சம் ஒளி வருடங்கள்' ஆகும்) Milkeyway galaxy யைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்குச் செல்ல ' ஒரு லட்சம் ஒளி வருடங்கள்' ஆகும் இதுப் போன்ற லட்சக்கணக்கான மண்டலங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில் இதுப் போன்ற லட்சக்கணக்கான மண்டலங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில் அப்படி என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனையும் செய்து பார்க்க இயலாது.\nசரி இப்போது நாம் நம் பூமியில் இருந்து பிரபஞ்சத்தின் எல்லை வரை ஒரு பயணம் மேற்கொள்ளப் போகிறோம். வழியில் நிறைய ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் அதி பயங்கரங்களையும் காண இருக்கிறோம். நான் ரெடி. நீங்க ரெடியா\nஇந்த வீடியோவை பார்த்தப் பின், இந்த சிறிய உலகில், மனிதன் பணம்,பதவி,ஜாதி,மத ,இன வெறிக் கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான் என்பதாய் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பதா, அழுவதா என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான் என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான் பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான் பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான் அந்தக் காலம் வருமா நண்பர்களே\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:38:00 முற்பகல் 7 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 16 ஜூலை, 2009\nஇன்று 16/07/09, மனிதன் நிலவில் காலடி வைத்து 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த நாளைப் பற்றித் தெரியாமல் நேற்றே 'நிலவு...பூமியின் தோழி' என்ற வீடியோப்பதிவைப் போட்டுவிட்டேன். What a coincidence(இதற்க்கு தமிழில் என்ன). இன்று மீண்டும் அதே நிலவைப் பற்றிய இன்னொரு வீடியோப்பதிவு. என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா\nஇன்று நாம் பார்க்கவிருக்கும் வீடியோ ' If we had no Moon' எனப் பெயர்க் கொண்டது. காண மிக அறிவுப்பூர்வமாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டுள்ளது. உங்களையும் அந்த அன்பவம் பெற அழைக்கிறேன். இதைப் பார்க்குமுன் இதற்க்கு முந்தைய வீடியோப்பதிவையும் பார்த்துவிட்டால் நல���். இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 11:30:00 பிற்பகல் 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 15 ஜூலை, 2009\n\" நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம்...\"\n\" நிலேவே என்னிடம் மயங்காதே...\"\n\"வான் நிலா, நிலா அல்ல...\"\n\" வெள்ளி நிலா முற்றத்த்திலே...\"\n\" இளைய நிலா பொழிகிறது...\"\nஇன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள் \n நினைத்தாலே குளிர்ச்சியாக் உள்ளது இல்லையா பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதனுக்கு நல்ல துணையாக இருந்து வந்திருக்கிறது. இரவில் ஒளி கொடுக்கும் விளக்காகவும், கடல் பயணத்தில் திசைக் காட்டியாகவும் காதலர்களுக்கு பல விஷயங்களில் கற்பனையாக ஆறுதலாகவும் இன்றும் இருக்கிறது. உலகின் பல இன மக்களுக்கு அது ஒரு கடவுளாகவும் உள்ளது.இதுவரையில் மனிதன் பூமியைத் தவிர காலடிப் பதித்த ஒரே இடம் இதுதான். மேலும் நாசா விஞ்ஞானிகள் நிலவில் காலனி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விஷியம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் டிசம்பர் 24,2029இல் பூமியை ஒரு விண்வெளிப் பாறைத் தாக்கும் அபாயம் உள்ளதால்,இன்னும் வேகமாகவே வேலைகள் நடக்கிரதாகக் கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதனுக்கு நல்ல துணையாக இருந்து வந்திருக்கிறது. இரவில் ஒளி கொடுக்கும் விளக்காகவும், கடல் பயணத்தில் திசைக் காட்டியாகவும் காதலர்களுக்கு பல விஷயங்களில் கற்பனையாக ஆறுதலாகவும் இன்றும் இருக்கிறது. உலகின் பல இன மக்களுக்கு அது ஒரு கடவுளாகவும் உள்ளது.இதுவரையில் மனிதன் பூமியைத் தவிர காலடிப் பதித்த ஒரே இடம் இதுதான். மேலும் நாசா விஞ்ஞானிகள் நிலவில் காலனி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விஷியம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் டிசம்பர் 24,2029இல் பூமியை ஒரு விண்வெளிப் பாறைத் தாக்கும் அபாயம் உள்ளதால்,இன்னும் வேகமாகவே வேலைகள் நடக்கிரதாகக் கேள்வி அந்த ரேசில் நம்ம நாட்டவரும் உள்ளார்கள் எனபது இன்னும் விசேஷம்.அதைப்பற்றி இன்னொருமுறைப் பார்க்கலாம்.\nநிலவு, எப்படி அங்கு வந்தது, ஏன் அங்கு வந்தது, ஏன் அங்கு வந்தது,அதனால் என பயன் போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விடைக் காணலாம் வாருங்கள்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 8:44:00 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\n100 மைல்களுக்கு மேலே இருந்து எட���க்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்.\nஅது என்ன இப்படி ஒரு தலைப்பு ஆம். ஹிஸ்டரி சேனல் இந்த வீடியோக்கு இந்தப் பெயர் தான் வைத்துள்ளது. இதில் பூமி பற்றிய எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அப்படி என்ன நமக்குத் தெரியாதை சொல்லிவிடப் போகிறார்கள் என்று நானும் முதலில் நினைத்தேன். ஆனால் பார்த்தப் பிறகுத் தான் தெரிந்தது 'கற்றது கை மண்' கூட இல்லை என்று. சரி பேசிப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். கண்டு களியுங்கள். கருத்துக் கூறுங்கள். நன்றி.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 10:28:00 முற்பகல் 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 14 ஜூலை, 2009\nஅது ஏனோத் தெரியவில்லை, இதுப் போன்ற பதிவுகளைப் போடத்தான் மனம் விரும்புகிறது. கேலியும், கிண்டலும்,வாழ்த்துக்களும்,வசவுகளும்,( அதுவும் ஒரு ஜாலித்தான்.அதுப்போன்றவைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பரம ரசிகன் அடியேன் நான்.) நிறைந்த இந்த வலையுலகில், இதுப்போன்ற பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லை என்பது நிதர்சனம். இருந்தாலும் யாரோ ஒருவர் இருவராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nநாம் எல்லோரும் நியூட்டனோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனோ, அல்லது தற்போது வாழும் அறிவுஜீவி ஸ்டீபன் ஹாகிங்க்சோ போல ஆக முடியாது.(முடியுமா) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அதுவரையில் காத்திருக்க வேண்டாம். ஆங்கில மொழியில் பார்ப்பதால் அந்த மொழியறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.\nவலையுலகில் நல்லது கேட்டது எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. சில அதில் நல்லவைகள் இருக்கும் இடம் எனக்கு கொஞ்சம் தெரியும். அவைகளை பார்த்து நானும் தெரிந்துக்கொண்டு, உங்களுக்கும் காண்பித்துத் தரும் சிறிய முயற்சி இது. அது உங்களை வந்தடைந்ததா என்று உங்களின் கருத்துக்கள் மூலமாக தெரிந்துக்கொள்வேன். ஆகவே சிரமம் பாராமல் ஏதாவது சொல்லுங்கள்.\nசூரியன், நம் சூரியக்குடும்பத்தின் தலைவன். அவனுக்குள் எதனை ஆயிரம் ரகசியங்கள். நம் குடும்பத்தின் தலைவரான நம் தந்தையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா\nசரி நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள். மீண்டும் அடுத்த முறை நம் பிரபஞ்சத்தின் மேலும் பல ரகசியங்களை ஆராய்வோம்.\nஇடுகையிட்டது ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் நேரம் 9:59:00 முற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்\nஎல்லாவற்றையும் போல நானும் ஒரு பிரபஞ்சத்துகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிபிசிஇன் உயிரினங்கள்: பாகம் 9 (வீடியோ)\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 8 (வீடியோ)\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 7 (வீடியோ)\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 6 (வீடியோ)\n'பிக் பேங்' மெஷின் / LHC .[Updated]\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 5 (வீடியோ)\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 4 (வீடியோ)\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 3 (வீடியோ)\nபிபிசிஇன்உயிரினங்கள் : பாகம் 2 - ஊர்வன உண்மைகள்......\nபிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 1- சவாலே சமாளி. (வீ...\n400 வருட தொலைநோக்கியின் கதை (வீடியோ)\nகலிலியோ கலிலி: வாழ்க்கைப் பதிவு (வீடியோ)\nமீண்டும் DR. நீல் டி கிராஸ் டைசன் : வானவியல் சொற்ப...\nபிரபஞ்சத்தின் பிதாமகன் : பேரா.ஸ்டீபன் ஹாகிங்.\nDR. நீல் டி கிராஸ் டைசன் : நம்பிக்கைக்கு அப்பால்.....\nஏற்கனவே நிலவில் வேற்று கிரகவாசிகளா \nBLACK HOLES - பிரபஞ்சத்தின் பயங்கரங்கள். (வீடியோ)\nபிரபஞ்ச எல்லைவரை ஒருப் பயணம் (வீடியோ)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sololos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97348", "date_download": "2019-09-16T23:01:28Z", "digest": "sha1:5N43KCEDDWKIC2HRNMDEANQZCTGBRXLD", "length": 8045, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோக��க்க சென்றவர் இராணுவத்தால் கைது\nவிடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு நேற்று(8) விநியோகிப்பதற்க்காக யாழிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகையை பத்திரிகை விநியோகஸ்தர் கொண்டுசென்ற போது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் வீதிசோதனை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் .பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவரை விசாரித்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .\nபோதைபொருள் கடத்தலில் விடுதலைபுலிகளிள் ஈடுபட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு தென்பகுதியை சேர்ந்த சிங்கள அரசியல் தலைவர்கள் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர் .\nஇதனை ஒப்பீட்டு பத்தியாக ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதோடு பத்திரிகையின் முதல் பக்கத்தில் “காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் – பக்கம் 6″ என தலைப்பிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை குறித்த பத்திரிக்கை அச்சிட்டிருந்தது.\nகுறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு கடந்த சிலவருடங்களாக வாராந்த பத்திரிகையாக வெளிவருகிறது .\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி - இலங்கையில் ஒருவர் கைது\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம்\nஉயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட சென்ற 4 பேர் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்\nபரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-exclusive-stills/", "date_download": "2019-09-16T22:26:31Z", "digest": "sha1:FVSB5DEUL52J4MANSLET7SHNX6IKR2US", "length": 15254, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்! | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome Featured பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nபார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nPrevious Postகபாலி இன்று சென்சார்... எல்லா மொழிகளிலும் 'சோலோ' ரிலீஸ் Next Post'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி Next Post'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி' - லைகா ராஜு மகாலிங்கம்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\n5 thoughts on “பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nதலைவர் படம் ஜூலை 15 ரிலீஸ் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..AIR ASIA FLIGHT கபாலி புக்கிங் தேதியும் அந்த தேதியில் உள்ளதால்,அது மேலும் நம்பிக்கை கொடுத்தது.நிச்சயம் ஜூலை 15 ரிலீஸ் ஆகிவிடும் என நம்பி வழக்கம்போல எனது ஆபீசில் 2 நாள் HOLIDAY புக் செய்து விட்டேன் ( FOR JULY 14 AND 15 ) வழக்கமாக தலைவரின் பட ரிலீஸ் போது 2 நாள் லீவ் எடுப்பேன்.முதல் நாள் பிரிவியூ (FDFS) ஷோ -ஜூலை 14- ( ஒரிஜினல் ரிலீஸ் தேதிக்கு முதல் நாள் இரவு ஸ்பெசல் ஷோ .. ) மற்றும் அடுத்து ஒரிஜினல் ரிலீஸ் தேதியில் ஒரு ஷோ என இரண்டு ஷோக்கள் பார்ப்பது வழக்கம்.எங்க ஆஃபீஸ்ல HOLIDAY வேணுன்னா குறைந்தது ரெண்டு வாரத்துக்கு முன்னால APPLY பண்ணனும்..இது BASIC RULES HERE ..லீவ் கிடைச்சிடுச்சு..இப்போ ஜூலை 22 ரிலீஸ் ,அதுவும் CONFIRM இல்லனு சொல்றாங்க…முதல்ல ஜூலை 1 னு நோன்பு மாசத்தில் ரிலீஸ் னு சொல்லி வயித்துல புளிய கரைச்சாங்க.அப்புறம் ஜூலை 15 னு சொல்லி பாலை வார்த்தாங்க..இப்போ லீவ் எடுத்துட்டு உட்காந்து இருக்கேன்..ரிலீஸ் தள்ளி போச்சு..ஜூலை 22 லீவை மாற்ற முடியாது.ஜூலை 22 கு மறுபடியும் APPLY பண்ணினாலும் கிடைக்காது..வினோ அண்ணா..தயவு செய்து தாணு சாரிடம் கேட்டு ரிலீஸ் தேதி CONFIRM பண்ண முடியுமா மறுபடியும் HOLIDAY புக் பண்ணனும். திடீர்னு ரிலீஸ் தேதி அறிவிச்சா என்னை போனற ஆஃபீஸ் ஒர்க்கர்ஸ் கு உடனே லீவ் கிடைக்காது.தலைவர் படம் மிஸ் ஆகிடும்..PLEASE வினோ அண்ணா..\nநண்பர்களே அட்ரா மச்சான் விசிலு என்ற திரைப்படம் நமது தலைவரை தாக்கி வந்துள்ளது ..எனவே அந்த படத்தையும் அந்த படத்தில் நடித்த சிவா ..பவர் ஸ்டார் போன்றோர்களின் படத்தையும் நமது ரசிகர்கள் இனி தவிர்த்து விடுங்கள் ..இதை பெரிய அளவில் எதிர்த்து அந்த படத்திற்கு ப ப்ளி ஷிட்டி கொடுக்க வேண்டாம் ..எனவும் வேண்டி கொள்கிறேன் …இதை நமது ரஜினி ரசிகர்கள் அனைவரிடமும் பகிரவும்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33985-ii-8", "date_download": "2019-09-16T22:23:46Z", "digest": "sha1:4YONVZYWRWJ7P7QCTBYHK3OSPV7J5AZR", "length": 27701, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "தீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II", "raw_content": "\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2017\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\nஎனினும் திராவிடர்கள் வருவதற்கு முன்னர் மூன்றாவதொரு பூர்வீக இ��ம் இந்தியாவில் இருந்ததாக வைத்துக் கொண்டால், திராவிடர்களுக்கு முந்தைய இந்தப் பூர்வீகக்குடிகளை இந்தியாவின் இன்றைய தீண்டப்படாதோரது மூதாதையர்கள் எனக் கூற முடியுமா இந்த விஷயத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க இரண்டு சோதனைகள் நடத்தலாம். ஒன்று மனித உடலமைப்பு சோதனை, மற்றொன்று மனித இனவியல் சோதனை.\nமனித உடலமைப்பு அடிப்படையில் இந்திய மக்களின் இயல்புகளைப் பற்றி பேராசிரியர் குரியே “இந்தியாவில் சாதியும் இனமும்” என்ற தமது நூலில் மிகவும் கருத்தைக் கவரும் சில தகவல்களைத் தந்துள்ளார். அவரது நூலிருந்து ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளோம்:\n“ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பார்ப்பனனைப் பண்டைய ஆரியர்களின் ஒரு முன்மாதிரியான பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு நமது ஒப்பீடுகளை ஆரம்பிப்போம். வேறுபட்ட குறியீடுகளின் அட்டவணையைப் பார்க்கும்போது நாம் என்ன காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ரா மற்றும் காத்ரியுடன் ஒப்பிடும்போது சாத்திரியைத் தவிர ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த வேறு எந்த சாதியை விடவும் அவன் குறைந்த வேறுபாட்டுக் குறியீடுகளையே காட்டுகிறான். (சுஹ்ரா பஞ்சாபைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) காத்ரிக்கும் சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகள் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனனுக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளை விடவும் சிறிய அளவே குறைவாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனன் மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த சாத்திரி தவிர தனது சொந்த மாகாணத்தின் வேறு எந்த சாதியைவிடவும் பஞ்சாபின் சுஹ்ராவுடனும், காத்ரியுடனும் உடலமைப்புப் பொதுச் சாயலில் பெரிதும் ஒத்திருக்கிறான்.\nஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் இதர பிராந்தியங்களின் பார்ப்பனர்களுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளின் அட்டவணையைக் கருத்திற்கொண்டு பார்த்தால் ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் பஞ்சாபின் சுஹ்ராவுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பது இன்னும் விகசிதமாகப் புலனாவதைக் காணலாம். ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் ஆரியக் கலாசார விஸ்தரிப்பு வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் பீகார் பார்ப்பனர்களுக்கும் எந்த அளவுக்கு ஐக்கிய மாகாணப் பார்ப்பனனுக்��ும் சுஹ்ராவுக்கும் இடையே மிகவும் ஒற்றுமை அம்சம் காணப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் பீகாரும் ஐக்கிய மாகாணங்களும் நெருக்கமானவை. அட்டவணையை மேலும் நுணுகி ஆராயும் போது, குர்மி, பார்ப்பனனுக்கு நெருக்கமாக இருப்பதையும், அதே சமயம் சாமரும் டோமும் (தோம் பீகாரைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) அவனிடமிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதையும் காண்கிறோம். ஆனால் ஐக்கிய மாகாணங்களின் சாமர் அதே மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கும் அளவுக்கு இங்கு சாமர் பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை.\nஇதே சமயம் வங்காளத்திற்கான அட்டவணை என்ன காட்டுகிறது சமூக படிநிலை அமைப்பில் ஆறாவது இடத்தை வகிப்பவனும், தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்படுபவனுமான சண்டாளனை (சண்டாளன் வங்கத்தைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) எடுத்துக்கொள்வோம். பார்ப்பனனுக்கும் இரண்டாவது அந்தஸ்து வகிக்கும் காயஸ்தர்களுக்கும் இடையே எவ்விதம் அதிகம் வித்தியாசம் இல்லையோ அவ்விதமே பார்ப்பனனுக்கும் சண்டாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதே போன்று பாம்பாயில் தேஷஸ்த பார்ப்பனன் தன் இனத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனனைப் போலவே மீனவர் சாதியைச் சேர்ந்த சோன் –கோலியுடன் உடலமைப்பில் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறான். மராத்தா பிராந்தியத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவனான மகர் விவசாயியான குன்பியை ஒத்தவனாக இருக்கிறான். இது சென்வி பார்ப்பனன், நாகர் பார்ப்பனன், உயர்சாதி மராட்டியன் ஆகியோருக்கும் பொருந்தும். இவை யாவும் பழைய விவகாரங்கள். இவற்றைப் பொதுமைப்படுத்திக் கூறினால் பம்பாயில் சமூகப்படி நிலைக்கும் உடலமைப்பு வேறுபாட்டுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை என்று பொருள்படும்.\nஇறுதியாக சென்னைக்கு வருவோம். இங்கு வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சமூகப்படிநிலை அமைப்புமுறைகளை மொழிவாரி அடிப்படையில் தனித்தனியாக நோக்க வேண்டும். ரைஸ்லியும் இ.தர்ஸ்டனும் தந்துள்ள சராசரித் தகவல்களின்படி சாதிகளின் படிநிலை வரிசை வருமாறு:\nகாபு, சாலே, மல்லா, கொல்லா, மாதிகா, பொகாடா, கோமுட்டி.\nசமூக அந்தஸ்து அடிப்படையில் அவர்களது படித்தரம் பின்வருமாறு:\nபார்ப்பனன், கோமுட்டி, கொல்லா, காபு மற்றும் ஏனையோர், சாலே, பொகாடா மற்றும் பிறர்.\nதெலுங்கு நாட்டின் பறையர்களான மால மாதிகா மிகக் கீழான படிநிலையில் இருக்கிறார்கள்.\nகர்னாடகத்தில் நாசி அமைப்புக் குறியீடு பின்கண்ட வரிசைமுறையை வழங்குகிறது:\nகர்னாடக ஸ்மார்த்தர்கள், பார்ப்பனர், பந்த், பில்லிவா, மண்டியா பார்ப்பனர், வக்கலிகர், கனிகர், லிங்க பனாஜிகர், பாஞ்சலர், குர்ஹர், ஹோலியர், தேஷஸ்த பார்ப்பனர், டோரியர், பேதார்.\nசமூக படிநிலை அடிப்படையில் சாதிகளின் வரிசை வருமாறு:\nபார்ப்பனர், பந்த், வக்கலிகர், டோரியர் முதலானோர், குருபர், கனிகர், படகர், குரும்பர், சோளகர், பில்லிவர், பேட ஹோலியர்.\nபார்ப்பனர்களின் மிக உயர்ந்தபட்ச நாசி அமைப்புக் குறியீடு 71.5 ஆக இருக்கும்போது கர்னாடகப் பிராந்தியத்தின் தீண்டப்படாத மக்களான ஹோலியர்களின் நாசிக் குறியீடு 75.1 ஆக இருப்பதையும், அதேபோன்று இந்துக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள காட்டுக் குரும்பர், சோளகரின் நாசிக் குறியீடு முறையே 86.1 ஆகவும் 85.1 ஆகவும் இருப்பதையும் பார்க்கும்போது இந்த ஒப்புமையின் முக்கியத்துவம் பெரிதும் கூடுகிறது.\nஇந்த நாசி அமைப்புக் குறியீட்டின்படி தமிழ்ச் சாதிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துவோம்: அம்பட்டன், வெள்ளை, இடையன், அகமுடையான், தமிழ்பார்ப்பனன், பள்ளி, மலையாளி, சாணான், பறையன். நான்கு மலையாள சாதிகளின் நாசி அமைப்பு குறியீடுகள் வருமாறு: தியன் 75; நம்பூதிரி 75.5; சருமான் 77.32. இவர்களின் சமூகப் படிநிலை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது: நம்பூதிரி, நாயர், தியன், சருமான், திருவாங்கூரைச் சேர்ந்த கணிகர் எனும் கானகப் பழங்குடி மக்களின் நாசிக் குறியீடு 8.46 ஆகி இருக்கிறது. இவ்வாறு சருமான் (தீண்டப்படாதவர்) கணிகரைவிட பார்ப்பனரின் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதைப் பார்க்கிறோம்.”\nமேலே கண்டவற்றில் இதர வகுப்பினரைப் பற்றிக் கூறுவதை ஒதுக்கிவிட்டு தீண்டப்படாதோர்களைப் பற்றி மட்டும் கூறுவதை எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, நாம் பின்கண்ட உண்மைகளைக் காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராக்களின் (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது; பீகாரின் சாமர் மக்களது (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு அதே பீகாரைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டிலிருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை; இதே போன்று கர்னாடகத்தின் ஹோலியாக்களது நாசி அமைப்பு குறியீடு கர்னாடக பார்ப்பனனது நாசி அமைப்புக் குறியிட்டை விடவும் மிக அதிகமாக இருக்கிறது; தமிழ்நாட்டைச் சேர்ந்த செருமானின் (பறையர்களை விடவும் கீழான அணுகத்தகாதவர்கள்) நாசி அமைப்புக் குறியீடு அதே தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது. ஒரு மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு மனித உடலமைப்பு விஞ்ஞானத்தை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு அந்த விஞ்ஞானத்தைப் பிரயோகித்துப் பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் ஆரியர்களிலிருந்தும், திராவிடர்களிலிருந்தும் வேறுபட்ட ஓர் இனத்தினர் என்ற கூற்று தவறானது என்பது நிரூபணமாகிறது.\nஇதிலிருந்து பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டப்படாதோரும் ஆரியர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டப்படாதோரும் திராவிடர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் நாகர்கள் என்றால் தீண்டப்படாதோரும் நாகர்கள் என்றாகிறது. இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது திரு.ரைஸ் முன்வைத்துள்ள கோட்பாடு தவறான அடித்தளத்தைக் கொண்டது என்றுதான் கூறவேண்டும்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-16T22:36:55Z", "digest": "sha1:GWJSZFKCNZF3X5DWJ65YNVM5GK4GT6GU", "length": 7140, "nlines": 121, "source_domain": "www.tvmalai.co.in", "title": "வருவாய் துறை Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண���டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Tags வருவாய் துறை\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்\nதிருவண்ணாமலை: 'திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 24ல் நடக்கிறது' என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு,...\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா\nதிருவண்ணாமலை-மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது\nதிடீர் இட்லி திடீர் தோசை போல திடீர் வேட்பாளர் ஆகியுள்ளார் விஷால்\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2019/09/02/19288/", "date_download": "2019-09-16T23:12:16Z", "digest": "sha1:ODGJKWMRFJ2YPJJVS6OMHZHDQO2XHFUV", "length": 15561, "nlines": 169, "source_domain": "www.tnpolice.news", "title": "புதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள் – Police News Plus", "raw_content": "\nபுதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள்\nதிருச்சி: திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர��கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகர பகுதியில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் தெரிவித்தார். தற்போது வரை 1000 கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக கூறினார்.\nதிருச்சி கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களிடம் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகையா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் முருகையாவுக்கு திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வெகுமதி வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். கேமராக்கள் பொருத்தப்பட்டதால், பெரும்பாலான சங்கிலி பறிப்பு சம்பவங்கள் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஆனால் அதில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. திருச்சியில் முன்பை விட சங்கிலி பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.\nகாந்தி மார்க்கெட் வரகனேரியை சேர்ந்த சூதாட்ட கிளப் உரிமையாளர் சோமசுந்தரம் சாவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது போன்ற ஆதாரங்கள் இல்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என தெரிகிறது.\nகடந்த ஆண்டு திருச்சியில் 14 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 12 கொலைகள் நடந்துள்ளன. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது செல்போன்களை தவறவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும். அப்போது தான் செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் சேர்க்க முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ�� குடியுரிமை நிருபர்\nPrevious மதுரையில் திருட்டு வழக்கில் பதுங்கியிருந்த நபரை கைது செய்த மதுரை மாவட்ட காவல்துறை\nNext திருநெல்வேலி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nதிண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2012/05/ipl.html", "date_download": "2019-09-16T23:01:27Z", "digest": "sha1:CEHFROFGK7PDBXAVZQPY5ZQM563SV3VX", "length": 9907, "nlines": 191, "source_domain": "www.velavanam.com", "title": "IPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும் ~ வேழவனம்", "raw_content": "\nIPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும்\nநமக்குப் பிடித்த ஆட்டக்காரன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது நாம் வருத்தப் படுவது இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கும், எதிராளி பிடிப்பதற்கும் இடையே உள்ளது ஒரு கால இடைவெளி, அதை அவதானிப்பவர்களுக்கு சில புரிதல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேட்சுக்கு அடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகன், எதிராளி பிடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகனிடமிருந்து வித்தியாசமானவன்.\nஅடிக்கும்பொழுதே வருத்தப்பட்டுவிட்டவன் பிடிக்கப்படும்பொழுது வருத்தப்படத் தேவையில்லை. பிடிப்பவன்மீது வருத்தப்படுபவன், தனது பிரச்சனைக்கு மற்றவரைக் காரணம்கூறி, உண்மையான பிரச்சனையைச் சந்திக்கப் பயப்படுபவனாக இருக்கலாம்.\nக���்பீர் ஜெயிப்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதற்காக சேவாக் தோற்கவேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது இந்த விளையாட்டின் அவலம். நல்ல வேளையாக நிஜ வாழ்க்கையானது இந்த விளையாட்டு அளவுக்கு சிக்கலானதாக இல்லை.\nஎந்த இரு மனிதருக்கும் உண்மையில் ஒரே தேவை இருக்கவே முடியாது. எனவே இன்னொருவரை தோற்கடிக்காமலெயே இயல்பான வெற்றிகளை அடையமுடிகிறது.\nவிளையாட்டு களத்தில் வெற்றியை மற்றோருவரிடமிருந்து மோதி பறிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்கையில் வெற்றி எதிராளி இல்லாத வழியை கண்டடைவதில் இருக்கிறது. எதிராளியோடு மோதுவதில் நேரத்தை இழப்பவன், தனது வாழ்கையை இழக்கிறான்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nIPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும்\nமூன்று இட்டலிக்கு எவ்வளவு தண்ணீர்\nஅவனும் இவனும் மற்றுமொரு ஆட்டுத்தொடையும்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/32/", "date_download": "2019-09-16T22:11:45Z", "digest": "sha1:O5L4UON7EFJLXWIR3QNXOBEOZAFIMJE3", "length": 50789, "nlines": 589, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "32 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூன் 30, 2009 | 4 பின்னூட்டங்கள்\nஉங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nவெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.\nஉங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது\nபாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.\nஉங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.\nபோட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.\nஉங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.\nஅலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.\nநீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\n உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.\nபிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.\nஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nஅறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.\nஉங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nஎதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.\nஉங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது\nபொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.\nமனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்\nஇப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nஇதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nவெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; ���ழுப்பு காக்கி முழுக்கால் சராய்.\nஎன்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nவெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.\nவர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nசந்தனம்; காபி; பட்சண வாசம்.\nநான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.\nஎழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.\nதொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up‘\nபிடித்த பருவ காலம் எது\nபிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.\nஎன்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஉங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nபடம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.\nநேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.\nவீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nமுதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.\nஉங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nநாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.\nஉங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nகருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.\nஉங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nசும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.\nஉங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.\nஇருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.\nவாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.\nநீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.\n2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.\n3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.\n4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.\n5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.\nகுறிச்சொல்லிடப்பட்டது 32, Answers, கேள்வி, சொந்த கதை, சொந்தக்கதை, பதில், பதிவர் வட்டம், பிரலாபம், வாழ்க்கை, Blogs, Chain, Life, Meme, Personal, Questions, tortoise, Vetti, VP\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்கு��ன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/appetizers/", "date_download": "2019-09-16T23:05:45Z", "digest": "sha1:F6KZXVJTSYCV4N76JXFMFUGPI7OBCOST", "length": 21096, "nlines": 213, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Cookyrecipes 2019", "raw_content": "\nநான் தாய்வழி உணர்வுகளை என் பற்றாக்குறை சமாளிக்க எப்படி\nபிள்ளைகள் தங்கள் கைகளை கழுவ வேண்டும் எப்படி\nகடந்த கருக்கலைப்பு கர்ப்பமாகிவிட்டதற்கான வாய்ப்புகளை காயப்படுத்த முடியுமா\nசிறந்த கண்ணாடி குழந்தை பாட்டில்கள்\n8 நீங்கள் எப்போது வேண்டுமானாலும் காஸ்ட்கோவில் வாங்க வேண்டும்\nகுழந்தை பருமனான உடல் பருமன்: நம் குழந்தைகளை அளவிடுவது\nநான் ஒரு bento- பெட்டியில் அம்மா ஆக பொருள்\nகடினமான நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஉங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தையும் கற்கும் வழிகளைக் கண்டறிய வழிகள்\nஉங்கள் கர்ப்பம்: 6 வாரங்கள்\nஅன்னாசி கட்சி தொப்பி மற்றும் கெட்டி பை அச்சுப்பிள்கள்\nநாங்கள் விரும்புகிறோம் 5 கடற்கரை விளையாட்டுகள்\nஉங்கள் குழந்தைகள் உண்மையில் நினைவில் கொள்வார்களா\nநெஞ்செரிப்பினை ஏற்படுத்தும் 6 உணவுகள் (எப்படி அவற்றை தவிர்க்க வேண்டும்)\nEshun Mott மூலம் ரெசிபி\nபிக்னிக் அல்லது எளிதான இரவு உணவிற்கு சரியானது, மதிய உணவுக்கு ஏற்றவாறு இந்த பல்துறை டர்டல்னினி பாஸ்தா சாலட் நன்றாக பயணம் செய்கிறது.\nவியட்நாம் ரோஸ்ட் கோழி சைட் ரோஜ்கள்\nசாலட் ரோல்ஸ் ஒரு எளிதான இரவு உணவு மற்றும் ஒரு வேடிக்கை செயல்பாடு அனைத்து ஒன்று. குழந்தைகள் தங்கள் சொந்த ரோல் கற்று இந்த செய்முறையானது புரோட்டீன் ஊக்கத்திற்கான ரோட்டீசரி கோழி சேர்க்கிறது.\nஇனிப்பு மற்றும் இனிப்பு, இந்த skewers பயணத்தின் ஒரு சுவையான கடைசி நிமிட கட்சி பயன்பாடு அல்லது இரவு உணவு செய்ய. நாங்கள் அவசரமாக கறையை அழைக்க விரும்புகிறோம்\nபன்றி இறைச்சி, சீஸ் & சைவ ப்ரைட்டர்ஸ்\nஇந்த சிறிய பஜ்ஜி சிறிய கைகள் சரியான உள்ளன. நீங்கள் விரும்பியபடி சிறியதாக அவை தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை எளிதில் சாப்பிடக்கூடிய பார்சலுக்கு ஊட்டச்சத்து நிறைய உள்ளன. அவர்கள் ஒரு சிறந்த பள்ளி மதிய உணவு செய்ய.\nஉருளைக்கிழங்கு கிளாசிக் ஒரு பச்சை திருப்பமாக இந்த மிருதுவாக அஸ்பாரகஸ் பொரியலாக செய்முறையை செய்முறையை முயற்சி.\nகார்ன் மற்றும் பேகன் ஹாஷ்\nகோப் மீது சோளம் சோர்ந்துவிட்டது இந்த சுவையான ஹாஷ் (மிருதுவான பன்றி இறைச்சி சேர்த்து) சுவை மற்றும் இனிப்பு சரியான சமநிலை உள்ளது. விரைவு, சுலபமான மற்றும் சுவையானது.\nஇந்த கல்வி சிக்கன் அரிபெட்-நூடுல் சூப் உடன் இரவு உணவிற்கு சில மகிழ்ச்சியைத் தருக. இது ஒரு குளிர் அல்லது காய்ச்சலை கடக்க பெரியது.\nஅம்மாவின் சிவப்பு மிளகு ஜாம்\nஇந்த சிவப்பு மிளகு ஜாம் ஒரு பெரிய தற்போது செய்கிறது, மற்றும் குழந்தைகள் செய்ய எளிதானது.\nஉங்கள் சொந்த charcuterie குழு உருவாக்க\nஎளிதில் பொருத்துவது மற்றும் அலங்கரிக்க உடை அணிந்து, அனைத்து trimmings ஒரு charcuterie குழு வேறு எதுவும் இல்லை ஒன்றாக விடுமுறை விருந்தினர்கள் கொண்டு.\nமறைப்புகள் போரிங் இருக்க வேண்டும். டர்டில்லா சுஷி கொண்ட மதிய உணவுப் பெட்டியை அலங்கரித்தல். சீஸ், வெஜெக் மற்றும் ஹாம் ஆகியவற்றைக் கொண்டு, சாப்பிடுவது எளிதானது, சாப்பிடலாம்.\nஇந்த எளிய காலே சில்லுகளை செய்வதன் மூலம் உன்னுடைய கிரீன்களை உண்ணும்படி உன் குழந்தைகளைப் பெறு முற்றிலும் உங்கள் சொந்த என்று ஒரு நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் சிகிச்சை உருவாக்க மேல்புறத்தில் ஒரு வரிசை இருந்து தேர்வு.\nஒரு பாரம்பரிய ஹனுக்கா சிகிச்சை, இந்த latkes (அல்லது உருளைக்கிழங்கு pancakes), ஏதாவது இருந்தால், மினியேச்சர் மூலம் மேம்படுத்தலாம்.\nவறுத்த முந்திரிப்பருப்புகளுடன் பாரம்பரிய எள் பழச்சாறுகளை மாற்றுதல் இந்த ஹம்மஸ் செய்முறைக்கு பெரும் சுவையாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக, அது ஐந்து நிமிடங்களில் தயாராக உள்ளது.\nகாய்கறி மற்றும் இறால் Tempura\nஉங்கள் இறால் tempura சரி வேண்டுமா இப்போது நீங்கள் சுஷி கூட்டுவை தவிர்க்கவும், அதை வீட்டில் செய்யலாம். உனக்கு இது கிடைத்தது\nகிரேக்கம் கீரை கை துண்டுகள்\nஉறைந்த பை மாவை உங்கள் புதிய நண்பன். எதிர்பாராத விருந்தினர்கள் வீழ்ச்சியுறும் போது இந்த ருசியான துண்டுகள் இனிப்பு சிற்றுண்டி அல்லது விரைவான பயன்��ாட்டிற்கான எந்த நேரத்திலும் தூண்டப்படலாம்.\nஇந்த சுலபமான மற்றும் ருசியான உண்ணும் இனிப்பு உருளைக்கிழங்கு பிஸ்கட் மூலம் உங்கள் மதிய உணவை மாற்றவும்.\nக்யூப்களாக வெட்டப்பட்ட பாக்ஸெட் அசௌகரியங்கள்; ஆப்பிள்கள், குடைமிளகாய் மீது வெட்டப்படுகின்றன; சமைத்த குழந்தை உருளைக்கிழங்கு, பாதியாக; சமைத்த அல்லது குணப்படுத்த ஜாதிக்காய், வெட்டப்படுகின்றன\nசால்மன் கிருவாளாஸ் ஓனிகிரியை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த அறிவுரைகளுக்கு கீழே பாருங்கள்.\nசெய்ய எளிய, இந்த கடித அளவிலான frittata எந்த lunchbox ஒரு வரவேற்பு கூடுதலாக உள்ளது.\nஇனிப்பு உருளைக்கிழங்கு டிப் கொண்ட பச்சை பீன் அடுப்பில் ஃப்ரைஸ்\nகுழந்தைகள் தங்கள் காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள் இந்த பச்சை பீன் அடுப்பில் பொரியலாக முயற்சிக்கவும். டிப் இனிப்பு உருளைக்கிழங்கு முழுவதும் whirled உள்ளது, அவர்கள் தெரியாது.\nTortillas அடிப்படை, ஆனால் அவர்கள் உங்களுக்கு கடினமாக உழைக்கிறார்கள். ரொட்டிசீரி கோழி, கீரை, பாலாடைக்கட்டி மற்றும் பெஸ்டோ ஆகியவற்றை நிரப்பவும்.\n\"பஃப்போல விங்\" ஷிப்ப் லெட்டிஸ் மறைப்புகள்\nஇந்த எருமை இறகு இறால் செய்முறையானது பாரம்பரிய கோழி செய்முறையை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வதும், செய்ய மிகவும் எளிதானதுமாகும். கூட ஒரு \"பண்ணையில்\" சாஸ் உள்ளது\nஎங்கள் ரகசியம் உலர்ந்த இறக்கைகள் மற்றும் சமையல் முன் பேக்கிங் பவுடர் உடன் அசைப்பதன் முற்றிலும் பொய். முடிக்க மூன்று உதடு-ஸ்மாக்கிங் சுவையுடன் கூடிய கோட்.\nக்யூப்களாக வெட்டப்பட்ட பாக்ஸெட் அசௌகரியங்கள்; ஆப்பிள்கள், குடைமிளகாய் மீது வெட்டப்படுகின்றன; சமைத்த குழந்தை உருளைக்கிழங்கு, பாதியாக; சமைத்த அல்லது குணப்படுத்த ஜாதிக்காய், வெட்டப்படுகின்றன. შვეებები\nகிளாசிக் வாழை ரொட்டியில் இந்த எளிய மற்றும் ருசியான திருப்பத்துடன் ஒரு ஆரோக்கியமான சுழற்சிக்கான எல்லோருக்கும் பிடித்த ரொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபெயர் முட்டாளாக்க வேண்டாம், இந்த பைண்ட் அளவிலான சிற்றுண்டி காலை, மதிய உணவு, சிற்றுண்டி நேரம் அல்லது இரவு உணவிற்கு சரியானதாக இருக்கும்.\nஇந்த வேடிக்கை கிவி யோகர்ட் கோப்பைகளில் வண்ணமயமான பழங்கள் மூலம் வெற்று கிரேக்கம் தயிர் உடுத்தி.\n தக்காளி அல்லது தக்காளி இல்லையா பூண்டு அல்லது பூண்டு எது பூண்டு அல்லது பூண���டு எது சங்கி இங்கே என் ரெசிப்பி தான் - முன்னோக்கி சென்று உங்கள் வழியைக் கொண்டிருங்கள்.\nஇந்த வேடிக்கை கிவி யோகர்ட் கோப்பைகளில் வண்ணமயமான பழங்கள் மூலம் வெற்று கிரேக்கம் தயிர் உடுத்தி.\nஇந்த மசாலா கொட்டைகள் தயாரிப்பிற்கு முன்னால் nibbles க்கு சரியானவை.\nநான் ஒரு முழு நேர அம்மா இல்லை, அல்லது பகுதி நேர அம்மா- I'm ஒரு அம்மா\nசிறந்த குளியல் நேரம் 7 உதவிக்குறிப்புகள்\nபுதிய ஸ்ட்ராபெரி குளிர்பதன பெட்டி\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nசைபர்புல்லிங்: இந்த அம்மா ரொம்ப தூரம் எடுத்தாளா\nகர்ப்ப காலத்தில் உங்கள் முடி எப்படி வித்தியாசமாக இருக்கிறது\nஆசிரியர் தேர்வு 2019, September\nபுதிய பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஎளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\nகுழந்தைகள் துணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-16T22:37:36Z", "digest": "sha1:UYR7CYWRINDHUSEHHYUMVGGQUJVTTSGR", "length": 3929, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெரியவளாகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெரியவளாகு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பெண்) பருவமடைதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:57:49Z", "digest": "sha1:JSIRY7ZJDSW6R3XDL3N6RLH3UKFMOKGW", "length": 11867, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்கூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமு��லமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபர்கூர் (ஆங்கிலம்:Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் வட்டம் மற்றும் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், மற்றும் கிரைனட் கற்கள் கொண்ட நகரமாகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபெங்களுா் – சென்னை தேசிய நெடுஞ்சாலயில் பர்கூர் உள்ளது. பர்கூரிலிருந்து 16 கிமீ தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 31 கிமீ தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில் அமைந்துள்ளது.\nஇதன் கிழக்கில் திருப்பத்தூர் 26 கிமீ; மேற்கில் கிருஷ்ணகிரி கிமீ; வடக்கில் தெலங்கானா மாநிலத்தின் குப்பம் 24 கிமீ; தெற்கில் தர்மபுரி]] 65 கிமீ தொலைவில் உள்ளது.\n22.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,760 வீடுகளும், 16,366 மக்கள்தொகையும் கொண்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பர்கூர் பேரூராட்சியின் இணையதளம்\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:48:02Z", "digest": "sha1:MXOZ2E2LRSGBIDMLDUNUTC2ZWZAPJOVC", "length": 18072, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்னார்டின் செபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்னார்டின் செபம் அல்லது மிகவும் இரக்கமுள்ள தாயே (இலத்தீன்: Memorare, O piissima Virgo Maria, ஆங்கிலம்:Remember O Most Gracious Virgin Mary ) எனத்துவங்கும் செபம் கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவை நோக்கி சொல்லப்படும், மிகவும் புகழ் பெற்ற செபமாகும்.[1] இச்செபமானது இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அதன் துவக்க வார்த்தைகளான Remember மற்றும் Memorare என்னும் வார்த்தைகளால் அறியப்படுகின்றது.\nஇச்செபமானது 12ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்டேரியன் சபைத் துறவியான புனித பெர்னார்டு (Saint Bernard of Clairvaux) என்பவரால் இயற்றப்பட்டது என பலராலும் தவறாக நம்பப்படுகின்றது. தமிழில் சிலர் முதன் முதலில் பெர்னதெத் சுபீரு கன்னிமரியிடம் வேண்டின செபம் இது எனவும் தவறாக நம்புகின்றனர். ஆயினும் இது உண்மையில் 17ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த அருட்தந்தை கிலௌடு பெர்னார்டு என்பவரால் தன் தந்தையிடம் படிப்பினை பெற்று பலருக்கு அறிமுகம் செய்யப்பட்ட செபம் ஆகும்.\nஇச்செபமானது திருத்தந்தை ஒன்பதாம் பயஸினால் பரிபூரண பலன் உடையதாக 1846இல் அறிவிக்கப்பட்டது.[2]\nஇறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும்\nஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை\nஉமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.\nபெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள்\nஉமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.\nதயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே\nவழக்கமாக தமிழில் இச்செபத்தை கீழ்வறும் கூடுதல் செபத்தோடு முடிப்பர்:\nஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ள��ம். - அருள்நிறைந்த (மூன்று முறை)\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_10.html", "date_download": "2019-09-16T22:13:29Z", "digest": "sha1:XQKKA73EFSYVXJK5MQR5ZMX7743ID5Y3", "length": 7320, "nlines": 165, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வருணனின் வளர்ச்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதனித்தனி அத்தியாயங்களாக இருந்தாலும் வெண்முரசின் அத்தியாயங்களின் நடுவே ஒரு தொடர்ச்சியை நான் பார்க்கிறேன். அது படிமங்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. கதையாக வாசித்தால் அந்தத்தொடர்ச்சி கண்ணுக்குத்தெரிவதில்லை.\nவருணன் மூன்றாக இருக்கிறான். அடுத்து மும்முகன் கதை. அடுத்து மூன்றுவகையான சமூகப்பின்னணியிலிருந்து வரும் கதை. அடுத்து மூன்றாகவே இருக்கும் தரிசனங்கள்.\nஅதேபோல வருணன் வேதக்கடவுளாக இருக்கிறான். அடியில் ஆதிக்கடவுளாகத்தெரிகிறான். ஆதிக்கடவுள் எப்படி வேதக்கடவுளாக ஆனான் என்பது இப்போதுதான் சொல்லபப்டுகிறது. வெதங்களுக்கு அவன் உதவிசெய்தமையால்தான் அந்தப்பரிசு அவனுக்கு அளிக்கப்பட்டது\\\nஇந்தப்பகுதியே வேதங்களில் உள்ள தொன்மையான தெய்வங்க��் எப்படி உருவாகி வந்தன என்பதைக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. வேததெய்வங்களை எப்படி ஞானமாக்கமாக விளங்கிக்கொண்டார்கள் என்பதை முந்தைய நாவலில் பார்த்ததனால் இது இன்னும் ஆழ்மாகச்செல்ல உதவியது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005920.html", "date_download": "2019-09-16T22:19:20Z", "digest": "sha1:K5SDCZSBSHPTT5MZFMUZDUEQRT7VBEYZ", "length": 5813, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கிளர்ச்சியாளன்: ஆன்மீகத்தின் ஆதார சுருதி - பாகம் I", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: கிளர்ச்சியாளன்: ஆன்மீகத்தின் ஆதார சுருதி - பாகம் I\nகிளர்ச்சியாளன்: ஆன்மீகத்தின் ஆதார சுருதி - பாகம் I\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n தனிப் பெருந்தலைவர் காமராஜ் கொத்துச் சாவி\nமகப்பேறும் மாறாத இளமையும் தென்னிந்தியாவின் விஷ்ணு ஆலயங்கள் நல்லவரா கெட்டவரா\nஅன்பில் அழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள் கம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/13756-vijay-mallya-issue?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-16T23:10:22Z", "digest": "sha1:I7GMJAJRGW3OG7Z3CYDWZSRW3HICGMAF", "length": 2397, "nlines": 20, "source_domain": "4tamilmedia.com", "title": "விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி", "raw_content": "விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி\nகிங்பிஷர் விமான நிறுவனம் தொடங்குவதற்காகப் பொதுத் துறை வங்கிகளில் ரூ 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாது இலண்டனுக்குத் தப்பிச் சென்ற கர்நாடாகாவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.\nமேலும் இவரை இந்தியா���ுக்குக் கொண்டு வர இந்திய அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.\nஇந்நிலையில் லண்டனின் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. எனினும் இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post_27.html", "date_download": "2019-09-16T22:09:52Z", "digest": "sha1:4WBXZHL6T4CO3DI2WHAW27WER6LUTZDY", "length": 50777, "nlines": 260, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: 'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...", "raw_content": "\nமும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.\nஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.\nசும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.\nஇந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை\nஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.\nநம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்���டங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்\nஇந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.\nகரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்\nதமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.\nபிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.\nஇந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது\nநம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா\nவக்கீலய்யா, இரண்டொரு வருடங்களுக்கு முன்பு ஏவி எம் சரவணனின் தொடர் ஒன்று கல்கி பத்திரிக்கையில் வந்துக் கொண்டிருந்தது.எனக்கு சில இதழ்கள் கிடைத்தன. தொடர்ந்து படிக்க கிடைக்காத இடத்தில் இருந்தேன் :-) அதில் சில ஆங்கில படங்களைப் பார்த்துவிட்டு, தமிழுக்கு ஏற்றாற்போல மாற்றியதை மிக சாதாரணமாய் சொல்லியிருந்தார். என் நினைவில்\nஇருந்தது பேரண்ட்ஸ் டிராப் குழந்தையும் தெய்வமும் ஆன கதை. குட்டிபத்மினி, குட்டியாய் இரட்டை வேடத்தில் நடித்தது. புத்தகமாய் வந்திருக்கும், தேடி முழுக்க படிக்க வேண்டும்.\nஅதேப் போல டஸ்டின் ஹாப்மேன் நடித்த \"டூட் சீ\" படத்தின் சில அப்பட்ட தழுவல் அவ்வை சண்முகியில் வரும்.\n//இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.//\nஇது சற்று அதிகப்படியான விமர்சனம். தவிர்த்து இருக்கலாம்.\nமற்ற சில படங்கள் அப்படமாக படியெடுத்திருப்பதை அறிவேன். ஆனால், தமிழ் கசினி, இந்தி கசினி, memento மூன்றையும் பார்த்தவன் என்ற வகையில் முந்தைய இரண்டு படங்களை நிச்சயம் mementoவின் தழுவலாக கூற முடியாது. கதைத் தலைவனின் நோயும் பழி வாங்கலும் தான் ஒற்றுமையே தவிர, திரைக்கதை முற்றிலும் மாறுபட்டது. இந்த ஒற்றுமையைக் கூட இந்தி கசினியில் பெயர் போடு��் போது அறிவித்து விட்டே தொடங்குகிறார்கள். ஒரு நோயும் பழிவாங்கலும் தழுவல் என்றால் ஒரு படம் கூட எடுக்க முடியாது. memento படம் மூன்று முறை பார்த்தும் புரியவில்லை. கசினி படத்தையோ பல முறை பார்த்து மகிழ மகிழ்ந்திருக்கிறோம்.\nதிரையில் கதையை விட திரைக்கதை தான் முக்கியம். அதை ரசிக்கும் வகையில் தரும் எந்த இயக்குநரும் பாராட்டுக்குரியவர் தான்.\n//நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா\nஅறிவில் குறைந்த இனம், உயர்ந்த இனம் என்று ஒன்றும் இல்லை.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனம் முன்னிலை வகிக்கிறது. இன்றைய நிலையில் மேற்கு முன்னிலை வகிக்கிறது, நாம் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். ஆனால் பின்பற்றுவது வேறு, காப்பி அடிப்பது வேறு. சீனத்திரைப்படங்களான crouching tiger hidden dragon , kung fu hustle ஆகியவை ஹாலிவுட் தரத்தில் இருந்தது,அதனால் உலகளாவிய சந்தையைப்பெற்றன.அவர்கள் எதையும் காப்பி செய்யவில்லை.ஹாலிவுட் தரத்தை பின்பற்றினார்கள்.\nகமலின் வேட்டையாடு,விளையாடு பார்த்துவிட்டு உலகத்தரமான படம் என்று மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தேன் bone collector பார்க்கும்வரை.அதைப் பார்த்தவுடன் சப்பென்று ஆகிவிட்டது.\nபோட்ட காசு தேறுமா என்ற பயம் தான் ஏற்கெனவே வெற்றிபெற்ற படங்களை காப்பி அடிக்க தூண்டுகிறது.பெருந்தொகையை ஏன் பணயம் வைக்கவேண்டும், ஈரான் போன்ற நாடுகளில் சிறு தொகையிலேயே உலகத்தரம் வாய்ந்த படங்கள் எடுக்கப்படுவதை கேள்விப்படுகிறோம். கமல் போன்றவர்கள் ஏன் அம்மாதிரி முயற்சிகள் செய்வதில்லை, ஈரான் போன்ற நாடுகளில் சிறு தொகையிலேயே உலகத்தரம் வாய்ந்த படங்கள் எடுக்கப்படுவதை கேள்விப்படுகிறோம். கமல் போன்றவர்கள் ஏன் அம்மாதிரி முயற்சிகள் செய்வதில்லை என்பதே நம்மைப் போன்றவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.\nஅதே சமயத்தில் ஒரிஜினாலிட்டி என்பது பற்றி தமிழவன் அவர்களுடைய மாறுபட்ட கருத்து ஒன்றை பின்னூட்டத்தில் நாளை இடுகிறேன்.\nநேரம் கிடைத்தால் இந்த வணிக வானொலி நிகழ்ச்சியைக் கேளுங்கள்.\nஎனது விமர்சனம் சற்று அதிகப்படியாகவே...அநாகரீகம் என்ற எல்லையை தொட்டதை நானும் அறிவேன். அதற்காக வருந்துகிறேன்.\nஆனால், காப்பியடிப்பவர்களும் இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் சூழ்நிலையில், எழுந்த அருவருப்பின் வெளிப்பாடு\nமற்றபடி நான் இரண்டு கஜினிய���ம் பார்க்கவில்லை. அதற்காக எனது நேரத்தினை செலவிடவும் தயாராக் இல்லை. ஆனால் மெமண்டோ பார்த்திருக்கிறேன். அதான் புத்திசாலித்தனமான திரைக்கதையினையும் ரசித்திருக்கிறேன்.\nimbd தளத்தில் அதன் கதைச்சுருக்கம் இவ்வாறு தொடங்குகிறது\nஇதுதானே கஜினியின் கதைச்சுருக்கமாகவும் இருக்க முடியும்\n\"ஒரு நோயும் பழிவாங்கலும் தழுவல் என்றால் ஒரு படம் கூட எடுக்க முடியாது\"\nஆயிரக்கணக்கான படங்கள், ஏன் இந்தியாவிலேயே எடுக்கப்பட்டுள்ளன.\nசுந்தரவடிவேல் குறிப்பிட்டுள்ள வானொலியை கேட்டுப்பாருங்கள்...வெட்கமாக இருக்கிறது\nகாவ்யா விஸ்வநாதன் என்ற எழுத்தாளர், அதுவும் சிறுமி என்ன கதையையா காப்பியடித்தார்...சில வர்ணனைகளை உல்டா செய்தார். உலகம் அவரை கிழித்து எறியவில்லையா\nஇன்றுவரை எனக்கு அதிகம் பிடித்த இந்திய திரைப்படங்களில், முதலிடம் ஷோலேவுக்குத்தான். ஆனால் செவன் சமுராய் பார்த்தபின்ன்ர் ஒரு remix பாடல் சமைப்பவருக்கு தரும் மரியாதைதான் அந்த படத்தை தயாரித்தவர்கள் மீது கொடுக்க மனது வருகிறது\nremix பாடல்கள் சில முன்னதை விட சிறப்பாயிருக்கலாம். ஆனால் அதற்காக அவை கொண்டாடப்படுவதில்லை\nநாளை கஜினி ஆஸ்காருக்கு சிபாரிசு செய்யப்படலாம்...பார்க்கலாம் அப்பொழுது உலகம் என்ன சொல்லுமென்று\nமெமெண்டோ வில் கதையின் நாயகனுக்கு இருக்கும் விபரீத நோய், அவன் அதனால் உடம்பில் பச்சை குத்திக் கொள்வதும், தன் காதலியின் மரணத்திற்கு பழிவாங்குதலும் தான் கதயே.\nகதையின் 90 சதவிகித விஷயங்களைக் காப்பியடித்துவிட்டு, கதையின் நாயகன் ஒரு இண்டஸ்டிரியலிஸ்டு, அவனுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டுவிட்டால் ஒரிஜினல் கைதயா \nதமிழ்/இந்தி சினிமாக்கள் விழங்காமல் போவதற்கு இப்படிப்பட்ட காப்பியடிக்கும் இயக்குனர்களையும் ஈரோக்களையும் தலையில் தூக்கிவைத்து ஆடுவது தான் காரணம். They just do not deserve the hype they get.\nஇந்த கேடுகெட்ட காப்பி அடிக்கப்பட்ட படத்திற்கு காப்பிரைட் வயலேஷன் கேஸ் போட்டு பப்ளிசிட்டி வேறு நடக்கிறது.\nஇதில் ஆஸ்காருக்கு ஆசைவேறு ஒரு கேடு.\nஇங்கிலீஷ் படத்தை உல்டா பண்ணி எடுக்கும் படத்தை இங்கிலீஷ் காரனுக்குப் போட்டு காட்டினால் அவன் ஆஸ்கார் தருவானா \nஅமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கி��ேன்.\nஉண்மை தான். அங்கே அமேரிக்க இயக்குனர்கள் அமேரிக்கர்களின் துக்கத்தில் பங்கு கொள்கின்றனர். இங்கே தமிழக/இந்திப்பட இயக்குனர்கள் தாவூத் பிடிபட்டால் /தூக்கிலிடப்பட்டால் பட வெளியீட்டைத் தள்ளிப் போடுவார்கள்.\nஹிட்லர் இதில் என்ன சொன்னார் \nஆரிய மேன்மை என்று ஒரு புருடா விட்டான் அவன். அதையும் நம்பி இரண்டு தலைமுறையினர் விழங்காமல் போயினர். அதையே நம்பிக் கொண்டு இந்தியாவில் பல தலைமுறை சீரழிகிறது. இன்னும் அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு திராவிடம் பேசுகிறார்கள் பலர். அவர்களுக்கெல்லாம் வோட்டுப் போட்டு நாம் உட்காரவைக்கிறோம். இப்படிப்பட்ட சமூகத்திலிருந்து என்ன ஒரிஜினாலிட்டி கொண்ட திரைப்படங்களை எதிர்பார்க்க முடியும் \nஇப்படி இங்கிலீஷ் பட காப்பிகளைத்தான் பார்க்கமுடியும்.\n(அந்தக் காலத்தில் ஹேமா மாலினியை நம் தமிழ் ஊடகங்கள் தூக்கி வைத்தது போல..)நீங்கள் கூட மூத்த இயக்குனர் என்று குறிப்பிட்டிருக்கும் மணிரத்தினத்தை இந்த அளவு மக்களும், ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது ஏனென எனக்குப் புரிபடுவதில்லை.\nஇலக்கியம் குறித்த தமிழவனின் இக்கருத்து திரைத்துறைக்கு பொருந்துமா எனத்தெரியவில்லை.\n//தமிழவனின்'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' நாவல் , லத்தீனமெரிக்க எழுத்தின் நகலாக வந்திருக்கிறதா என்ற பிரேம்ரமேஷின் கேள்விக்கு அவருடைய பதில்.\nஇலக்கியத்தில் ஒரிஜினாலிட்டி என்பது என்ன, அதற்கு இலக்கியத்தில் என்ன இடம் இருக்கிறது என்பதை நாம் விளக்கியாக வேண்டும். இது எங்கிருந்து வந்த concept. நான் சமீபகாலமாக இந்தியத்தன்மை,கிழக்கிந்தியத்தன்மை என்பதற்கு முக்கியத்துவம் தருவதாகவும், இங்கிருந்து கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று வலியுறுத்தி வருவதாகவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள், இது உண்மை. இந்திய இலக்கிய உலகில் ஒரிஜினாலிட்டிக்கு என்ன இடம் எனது புரிதலில் ஒரிஜினாலிட்டி என்பதை நான் மறுக்கிறேன். நாம் ஒரிஜினாலிட்டி என்ற கோட்பாட்டை மேற்கிலிருந்து பெற்றோம்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியத்தின் வழியாக வந்து சேர்ந்த இலக்கியத்தையே நாம் இலக்கியமாக நம்பி அது உருவாக்கிய காலனியாதிக்க கோட்பாட்டையே முதன்மைப்படுத்தி வருகிறோம். ஆனால் நமது மரபு முற்றிலும் வேறானது என்று எனக்குத் தோன்றுகிறது. இலக்கியம் ஒரு கலாச்சார வெளிப்பாடா, aesthetic வெளிப்பாடா என்ற கேள்விக்கு நான் கலாச்சார வெளிப்பாடு என்ற பதிலைத்தான் தரமுடிகிறது. இங்கு ஒரிஜினாலிட்டி என்பதை மறுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.தொல்காப்பியத்திலும் சரி,சமஸ்கிருதத்திலும் சரி ஒரிஜினாலிட்டி-சுயத்துவம் என்பதற்கெல்லாம் இடமில்லை.கண்டுபிடித்தல் என்ற வேலைக்கு இங்கு இடமில்லை.\nநவீன இலக்கியம் ஐரோப்பாவில் உருவாகிறது.மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு எதிர்வினை உருவாகிறது.இது ஒன்று சுயம்,மற்றொன்று நகல் என்று கூறமுடியுமா என்பது தான் என் கேள்வி. இரண்டுமே இலக்கியம் தான்.//\nமேலேயுள்ள வரிகள் பிரேம்ரமேஷின் 'பின்நவீனத்துவம் நோக்கி' நூலில் உள்ளவை.\nமற்றபடி - மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு தன் மகனை வைத்துப் படமெடுக்கும் ராம்கோபால் வர்மாவைக் கூட்டிக் கொண்டு போனாரே மராட்டிய முதல்வர், அதைப்போல ஹாலிவுட்டில் ஏதேனும் நடந்ததா என்ன\n// இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.//\nசெருப்படி கொடுப்பது விழிப்புணர்வை ஏற்படுத்துமென்றால் கொடுக்கலாம். ஆனால் அமீர்கானே நேரில் வந்து கொடுக்கிறாரென்றால் செருப்படியையும் வாங்கிக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் :))\n//மற்றபடி நான் இரண்டு கஜினியும் பார்க்கவில்லை. அதற்காக எனது நேரத்தினை செலவிடவும் தயாராக் இல்லை. //\nஒன்றைப் பற்றி விமர்சிக்கும் முன் அதைப் பற்றி நேரடியாக முழுக்க அறிந்து கொண்டு விமர்சிப்பது தானே முறை\nஇவ்வளவு கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் முன் இந்தப் படங்களைப் பார்த்திருக்கும் குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும்.\nஒரு வழக்குரைஞரான உங்களிடம் இதை முற்றிலும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை :( மன்னிக்கவும்.\n//imbd தளத்தில் அதன் கதைச்சுருக்கம் இவ்வாறு தொடங்குகிறது\nஇதுதானே கஜினியின் கதைச்சுருக்கமாகவும் இருக்க முடியும்\nஇரண்டு பேர் காதலித்தார்கள். கடைசியில் திருமணம் செய்தார்கள் என்ற கதைச்சுருக்கத்தை வைத்து எத்தனையோ நூறு மாறுபட்ட படங்களைப் பார்த்திருக்கிறோமே கதைச்சுருக்கம் என்னும் ஒரு வரியை வைத்து எந்தப் படமும் ஓடாது. ஒரே கதைக்கான மாறுபட்ட திரைக்கதைக்கான உழைப்பு, திறமை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. கதை தான் எல்லாம் என்றால் நீங்களே கு���ிப்பிட்ட படி தில்லானா மோகனாம்பாளின் \"தழுவலான\" கரகாட்டக்காரன் ஓடியபோது ஏன் சங்கமம் திரைப்படம் ஓடவில்லை\n// காப்பியடிப்பவர்களும் இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் சூழ்நிலையில், எழுந்த அருவருப்பின் வெளிப்பாடு\nபுரிகிறது. முருகதாசு, ஆமிர்கானை விட இந்த அருவருப்புக்குப் பாத்திரமாகக் கூடிய எத்தனையோ பேர் உள்ளனர்.\n//கதையின் 90 சதவிகித விஷயங்களைக் காப்பியடித்துவிட்டு, கதையின் நாயகன் ஒரு இண்டஸ்டிரியலிஸ்டு, அவனுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டுவிட்டால் ஒரிஜினல் கைதயா \nஒரு வரிக் கதை குறித்து மேலே சொன்னது தான் இதற்கும் பதில். கசினி படத்தின் திரைக்கதை 100% mementoவில் இருந்து மாறுபட்டது. நிச்சயம் அதற்கான மரியாதையை அக்கலைஞர்களுக்குத் தர வேண்டும்.\n//மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். //\nபட வெளியீட்டை ஏன் ஒத்திப் போட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதத் தாக்குதல் காரணமாக நாம் யாரும் வேலைக்குச் செல்வதையும், ஊதியம் வாங்குவதையும், தொழில் செய்வதையும் விட வில்லையே பிறகு, திரைத்துறையினர் மட்டும் ஏன் நட்டமடைய வேண்டும் பிறகு, திரைத்துறையினர் மட்டும் ஏன் நட்டமடைய வேண்டும் அப்படியே அவர்கள் ஒத்திப்போட்டாலும் கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற கணக்கு தான் காரணமாக இருக்கும்.\n//அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.//\nஅவர்கள் ஒத்திப் போட்டதற்கு வணிகக் காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஒத்திப் போட்டால் ஏன் நாமும் ஒத்திப் போட வேண்டும் என்று புரியவில்லை :(\n\"அப்படியே அவர்கள் ஒத்திப்போட்டாலும் கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற கணக்கு தான் காரணமாக இருக்கும்\"\nநான் கூற வந்ததும் அதுவே கஜினியின் விளம்பர வலிமையை வலியுறுத்துவதற்காக கூறப்பட்டது...அவ்வளவே\nஇன்று 'ஹிந்து'வில் படித்த பேட்டியில் அமீர்கான் சொன்னது, தகவலுக்காக...\nபடம் பாக்காமல் இவ்ளோ நீங்க கடுப்பானது வருத்தம்.\nஎனக்கு இந்தி கஜினியில் ஒரு வருத்தம், வில்லனை இஸ்லாமியனாய் காட்டியது. ஊர் இருக்கர நெலமைல, இப்படி ஊத்தி ஊத்தி வளக்கரது கொறையணும்.\nFrench படமான AMELIE இல் ஒரு காட்சி வரும் அதில் வயதான கண் தெரியாத முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க திணறும் போது கதாநாயகியான amelie அவர் கைப்பற்றி சாலையை கடக்க உதவுவார். சாலையை கடக்கும் போது சாலையில் நடக்கும் விஷயங்கள் பற்றி முதியவரிடம் விவரிப்பார்.2001இல் வெளிவந்த இப்படக்காட்சியின் சாரம் 2005 மற்றும் 2008இல் வெளிவந்த கஜினி படத்தைப் பார்த்து காப்பி அடிக்கப் பட்டது :).\nஅவர்கள் படத்தைக் காப்பி அடித்து அவர்களுக்கே போட்டுக் காட்டி கேட்டால் எப்படி award தருவார்கள் என்று சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அமிர்கானே கூறினார். பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது\nஒரு வரிக் கதை குறித்து மேலே சொன்னது தான் இதற்கும் பதில். கசினி படத்தின் திரைக்கதை 100% mementoவில் இருந்து மாறுபட்டது. நிச்சயம் அதற்கான மரியாதையை அக்கலைஞர்களுக்குத் தர வேண்டும்.\nஒரே ஒரு நாள், ஒரு பத்திரிக்கைக்காரன் முதல்வன் ஆனால் என்ன நடக்கும் \nஊழல் மிக்க அரசு எந்திரத்தை ஒரு எக்ஸ் INA எப்படி எதிர்கொள்கிறார் \nதன் வாழ்நாளில் சந்தித்த அத்தனை நண்பர்களையும் தன் திருமணத்திற்காகத் தேடிப்பிடித்து அழைத்தால் அவன் எப்படியெல்லாம் Nostalgic ஆக உணருவான் \nஇன்தக் கேள்வியெல்லாம் கேட்டவுடனேயே உங்களுக்கு விடை தெரிந்துவிடும்.\nஅதுபோல், கஜினி என்ற விடைக்குக் கேட்கப்படும் கேள்வியும், மெமென்டோ என்ற விடைக்குக் கேட்கப்பட்ட கேள்வியும் ஒன்று தான்.\nஅது தான் என் பிரச்சனை.\nஎந்தப் படத்தின் மொத்த கதையையும் “man, suffering from short-term memory loss, uses notes and tattoos to hunt for the man he thinks killed his wife” மாதிரியான ஒருவரி Tag Line-இல் அடக்கித்தான் கதை விவாதத்தையே தொடங்குவார்கள். தயாரிப்பாளர்கள் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்வதும் இம்மாதிரி ஒற்றைவரிக் கதைகளில்தான். கதையின் ஆதார “கரு”வே அந்த ஒற்றை வரி. அதிலிருந்து கிளைகள் பிரிக்கப்பட்டுத் திரைக்கதை எழுதப்படும்போதுதான் இந்தியத் திரைக்கதையாளர்கள் பட்டை,சோம்பு எல்லாம் சேர்த்து இந்திய மசாலா ஆக்குகிறார்கள் - ஆகவே கஜினி (தமிழ், ஹிந்தி) இரண்டும் Momento-வின் தழுவல்தான்.\nஒற்றைவரியைக் கொண்டு சொல்லமுடியாது என்ற கோணத்தில் பார்த்தால் எந்தப் படங்களும் எதைப்பார்த்தும் தழுவப்படவில்லை என்றுதான் நிறுவப்படும் - அது சரியல்ல என்று நான் கருதுகிறேன்.\nஅதேவேளையில் நம் கலைஞர்களுக்��ு நிறைய இடர்பாடுகள் இருக்கின்றன - முக்கியமானது மொழி, செலவு. ஆங்கிலப்படங்களுக்கு இருக்கும் சந்தை மற்ற மொழிப்படங்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இருக்கும் பொருளாதார, சந்தை வசதிகள் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை. ஆகவே “ஹாலிவுட் மாதிரி ஏன் மணிரத்னம் கமல் படம் எடுப்பதில்லை” என்று கேட்பதிலும் நியாயமில்லை. டைட்டானிக்கின் செலவு என்ன என்று பார்த்துக்கொள்ளுங்கள். “உலகத் தரத்திற்கு” அவர்கள் அவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது.\nகமல் “கமல்” என்ற பிம்பத்திலிருந்து வெளிவந்தால்தான் நல்ல படங்கள் தரமுடியும். இல்லாவிட்டால் திரைமுழுதும் வியாபித்திருக்கும் “கமல்” படங்களைத்தான் ஒவ்வொரு முறையும் பார்க்கவேண்டியிருக்கும்.\nஈரானிய மொழியில் வரும் படங்கள் மாதிரி இந்திய மொழிகளிலும் படங்கள் எடுக்கமுடியும் - அப்படி எடுக்க ஆயிரம் கதைகள் உண்டு. ”வீடு” “தண்ணீர் தண்ணீர்” என்று முன்பு வரவில்லையா ஆனால் அப்படி படமெடுக்கும் கலைஞர்களும், தாயாரிப்பாளர்களும் தொடர்ந்தி சினிமாவில் ஜீவிக்கமுடியாது என்பதுதான் சோகம். நம்முடைய சினிமா சந்தை வித்தியாசமானது. நமக்கு மசாலாவும் வேண்டும். பத்தியமும் வேண்டும். ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடமுடியாது என்ற நிலைதான்.\nரஹ்மான் கோல்டன் க்ளோப் விருது பெற்ற முதல் இந்தியர். இதை ஒரு வட இந்தியர் பெற்றிருந்தால் எந்த அளவிற்குத் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள் இங்கு என்ன நடக்கிறது தினத்தந்தியின் நாலாம்பக்கத்தில் காளிமார்க் சோடா விளம்பரத்தைவிடச் சின்னப்பெட்டியில் அச்செய்தி வரும் - அவ்வளவுதான். இணையப் பதிவுகளில் இரண்டே இரண்டு பின்னூட்டங்கள் வரும். ஒன்று வாழ்த்து கூறி. இன்னொன்று “இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது” என்று. விருது பெறாவிட்டால் “நம்மாட்களால் முடியாது - காப்பியடிக்கத்தான் லாயக்கு”. பெற்றால் “இதில் என்ன இருக்கிறது - பெருசா சொல்ல”\nநம் சினிமாவை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்வதற்கு கலைஞர்களுக்கும் தாயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் பொறுப்பை விட ரசிகப்பெருமக்களாகிய நமக்குத்தான் அதிகம் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்\nஅப்றம் பிரபுஜி - செருப்படின்லாம் ஆரம்பிச்சுட்டீங்க திருமங்கலத் தேர்தல் முடிவின் எதிரொலியா திருமங்கல���் தேர்தல் முடிவின் எதிரொலியா பெட்டு கிட்டு கட்டித் தோத்துட்டீங்களா பெட்டு கிட்டு கட்டித் தோத்துட்டீங்களா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=34812", "date_download": "2019-09-16T22:57:09Z", "digest": "sha1:ANUORDPACMLGIJSLAS3LDRFEH7S62BRP", "length": 20408, "nlines": 196, "source_domain": "www.anegun.com", "title": "ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ செயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nமுகப்பு > சமூகம் > ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது\nஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது\nகிள்ளான் ஜோஹான் செத்தியா அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் இப்போது என்னவானது. 2017ஆம் ஆண்டுச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ஆலயத்திற்கு அவ்வாலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு மிக அருகாமையில் 20,000 சதுர அடி நிலம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது என இவ்வாலயத்தின் தலைவர் சிவகாந்தன் தேவரஞ்சன் தெரிவித்தார்.\nஅறிக்கையில் மட்டுமே அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த நிலத்தை எங்களது ஆலயத்த்தின் பேரில் பட்டா பெறுவதற்குக் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நில அலுவலகம், மந்திரி பெசார் அலுவலகம் என அனைத்தையும் ஏறி இறங்கி விட்டோம். ஆனால் ஆலயத்திற்கான நிலப்பட்டா இதுநாள் வரை வழங்கப்படவில்லை எனச் சிவகாந்தான் சாடினார்.\nஇந்நிலையில் திடீரென அந்த நிலத்தில் PERTUBUHAN PENGANUT BUDDHA CI EN LIN என்று எழுத்தப்பட்ட ஒரு பதாகை நிறுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை இந்த நிலம் எங்கள் ஆலயத்திற்குத் தான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களுக்கு இது தலையில் இடி விழுந்ததைப் போல ஆனது.\nஇவ்விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையில் தங்களுக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இதில் என்ன நடந்தது என்பதைக் கணபதி ராவ் முழுமையாக விசாரித்து அறிவிக்க வேண்டுமெனச் சிவகாந்தன் வலியுறுத்தினார்.\nஎங்கள் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எப்படி அமைப்பிற்குக் கைமாறியது அதேபோல் இதே கிள்ளான் கெனாரி கார்டன் குடியிருப்புப் பகுதியில் அன்னப்பூரணி என்ற அறவாரியத்திற்கு மற்றொரு நிலமும் வழங்கப்பட்டுள்ளது இது எப்படி நியாயமாகும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.\nஅன்னப்பூரணி என்ற அறவாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலம்…\nகெனாரி கார்டன் சுற்றுவட்டாரத்தில் எங்களது ஆலயம் உட்படக் கம்போங் ஆயர் ஹித்தாம் மாரியம்மன் ஆலயம், கம்போங் ஆயர் ஹித்தாம் முனீஸ்வரர் ஆலயம் என 3 வெவ்வேறு ஆலயங்கள் உண்டு.\nஇந்த 3 ஆலயங்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயங்கள். இங்குள்ளவர்களுக்கு முதலில் நிலம் வழங்காமல், அன்னப்பூரணி அறவாரியத்திற்கு நிலம் வழங்க வேண்டிய அவசியம் என்ன\nஅந்த அறவாரியம் தோற்றுவிக்கப்பட்ட 3 மாதங்களில் நிலம் வழங்கப்பட்டதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இயக்கங்களுக்கு நிலம் வழங்க மாட்டோம் என்று கூறிய மாநில அரசாங்கம் புதிய அறவாரியத்திற்கு எப்படி நிலம் வழங்கியது எனச் சிவகாந்தான் கேட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் பதிலளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.\nஇதன் தொடர்பில் கணபதிராவிடம் கேட்டபோது, திங்கட்கிழமை இதுகுறித்த முழுமையான விளக்கத்தை வழங்குவதாக அநேகனிடம் கூறினார்.\n – துன் டாக்டர் மகாதீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜோர்ஜ் புஷ்ஷை சந்திக்க மகாதீர் பல லட்சம் செலவு செய்தார் – பிரதமர் நஜீப்\nமும்பையில் 6 மாடிக் கட்டடம் இடிந்தது : மரண எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nAegan செப்டம்பர் 1, 2017\nசரவாக்கில் நுழைய பி.எஸ்.எம் பவானிக்கு தடை\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடை��ாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2332523", "date_download": "2019-09-16T23:23:21Z", "digest": "sha1:I55NPVQGVHZHJXLBSJKGJI4YUKBV4K7J", "length": 15472, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பாழாகும் மண்புழு உரக்கூடம்| Dinamalar", "raw_content": "\nஅயோத்தி வழக்கு நேரலை; சுப்ரீம் கோர்ட் சம்மதம்\n இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் 1\nவீட்டின் மீது விழுந்த விமானம்\nவெள்ளத்தில் மிதக்கும் 'பள்ளிக் கட்டடம்'\nமோடியுடன் நியூ ஜெர்சி கவர்னர் சந்திப்பு\nபாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு ... 1\nகர்தார்பூர் சிறப்பு பாதை நவ.9ல் திறப்பு\nமாயாவதி கட்சி 6 எம்.எல்.ஏ.க்கள் காங்.கிற்கு ஓட்டம்\nஹெலிகாப்டர் ஊழல்: ரதுல் பூரி காவல் நீட்டிப்பு 1\nபெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த குருக்கத்தஞ்சேரி ஊராட்சியில், கடந்தாண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், மண்புழு உர���்கூடம் அமைக்கப்பட்டது.\nஇதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அதனை பதப்படுத்தி, மண்புழு வளர்க்க, 9 கான்கிரீட் தொட்டிகளுடன் கொட்டகை அமைக்கப்பட்டது. கட்டி முடித்து 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உரக்கூடம் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.எனவே, மண்புழு உரக்கூடத்தை சீரமைத்து, உரம் தயாரிக்கும் பணியை துவங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டதாரிகள் பொதுக்குழு கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வ��ையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டதாரிகள் பொதுக்குழு கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sastra-university-college-andhra-student-visit-poompuhar-high-sea-level", "date_download": "2019-09-16T23:08:45Z", "digest": "sha1:CR2X3QWHPFKTJWVMCV3D6CE2Q2GTIQLE", "length": 12058, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடல் அலையில் சிக்கி ஆந்திரா மாணவன் பலி. | sastra university college Andhra student visit Poompuhar high sea level student death | nakkheeran", "raw_content": "\nகடல் அலையில் சிக்கி ஆந்திரா மாணவன் பலி.\nபூம்புகார் கடலில் குளிக்கச் சென்ற ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்ட சுற்றுலா தலங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது பூம்புகார். அங்கு சிலப்பதிகார கலைக் கூடதோடு, கடற்கரையும் இருப்பதால் வெளி மாநில மாவட்ட மாணவர்களும், பொதுமக்களும் சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் விடுமுறையை கொண்டாட கும்பகோணம் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி,டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த சந்தீப் குமார் ரெட்டி, தனது சக நண்பர்களோடு கடலில் குளிக்க சென்று இருக்கிறார்.\nஅங்கு மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடலில் அலை அதிகரித்ததால், பெரிய அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டிருக்கிறான். கடலில் சிக்கிய மாணவனை கண்ட சக நண்பர்கள் செய்வதறியாமல் சத்தம் போட்டுள்ளனர். அதை கண்டு அருகில் இருந்தவர்க���் ஓடிவந்து அலையில் சிக்கிய மாணவனை மீட்டு 108 வாகனத்தின் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவனின் இறப்பு பூம்புகார் கடற்கரையோரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nயாரும் உரிமை கோராத 50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வ��ட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/free-visiting-for-handicap-in-vandaloor-zoo.php", "date_download": "2019-09-16T22:18:45Z", "digest": "sha1:G4YZU4FNH4B53B5WCTCBPC6JZAJ3RNJQ", "length": 8195, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "இனி மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசம் ..!! – Seithi Solai", "raw_content": "\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..\n#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…\n”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …\n“எங்களுக்கு கன்னடம் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\nஇனி மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசம் ..\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று உயிரியல் பூங்கா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரினங்களை காண வருகின்றனர். இதன் படி கோடை காலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு சில புதிய உயிரினங்களையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிமுகம் செய்தது.\nஇதனை அடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிக்கையானது மே 7ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.\nஅந்த அறிக்கையின் படி இனி மாற்றுத்திறனாளிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் வரும்பொழுது அவர்களுக்கான அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← IND VS AUS போட்டியை காண ஓவல் மைதானம் வந்த விஜய் மல்லையா..\nதொடங்கியது குற்றால சீசன்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ..\nமேட்ரிமோனியில் தமிழ் நடிகையின் கைவரிசை…\nஅண்ணாமலை பல்கலைகழகம் முன் நேர்ந்த சோகம்… மாணவி மீது ஆசிட் வீசிய காதலன்..\nகீழடி 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வில் இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2019/", "date_download": "2019-09-16T23:13:18Z", "digest": "sha1:NOTF4JX2ATQUICQHD7UZRDXZ4X4RPS2D", "length": 7186, "nlines": 178, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: 2019", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇந்த வலைப்பூவில் இரண்டு வருடங்களாக எந்த பதிவும் வரவில்லை. கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது.\nஇனி வளமைபோல் இந்த வலைப்பூ இயங்கும். தங்களின் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-16T22:37:40Z", "digest": "sha1:WYE2DSKXSVOXLP3OIZ3ZEAFQ5D3QBP3M", "length": 14955, "nlines": 167, "source_domain": "www.tvmalai.co.in", "title": "திருவண்ணாமலை Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமல�� அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 22, 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை\nபிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதனையொட்டி தீப திருவிழா கடந்த 14–ந் தேதி கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை)...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரம் கடைகள் அடைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் திருவண்ணாமலை...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ மரணம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். யானை ருக்கு 1988-ம் ஆண்டு...\nசாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nதிருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில், 119 அடி உயரத்தில், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளவுடன் கூடிய அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, அணையில் நீர்...\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறை நிரப்பும்...\nதிருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி...\nசாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 கன அடி நீர் வரத்து\nதிருவண்ணாமலை: சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு, 7,721 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டு உள்ள நிலையில், 3,369 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணையின் ஷட்டர் உடைந்து சேதமானதால், அதிலிருந்து...\nதிருவண்ணாமலையில் இன்று மஹா த���பம்: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்பட உள்ள, மஹா தீபத்தை காண, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் இன்று மாலை, 6:00 மணிக்கு,...\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஒரே நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு 5 தேர்கள் பவனி...\nதிருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து...\nதிருவண்ணாமலையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை அருணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருந்து தெளிப்பான்கள், உபகரணங்களை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். திருவண்ணாமலை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை...\nதிருவண்ணாமலை-மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது\nதிருவண்ணாமலை: ''திருவண்ணாமலை, மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது,'' என, கலெக்டர் கந்தசாமி கூறினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை,...\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nவிண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி\nபடித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்: கலெக்டர் தகவல்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:59:12Z", "digest": "sha1:5M6O6TCT45VMF3I424SBMNYUPNOJD6AD", "length": 6906, "nlines": 121, "source_domain": "www.tvmalai.co.in", "title": "மரணம் Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ மரணம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். யானை ருக்கு 1988-ம் ஆண்டு...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\n‘சீல்’ வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர��� உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/122463-an-extraordinary-acting-career-of-vikram", "date_download": "2019-09-16T22:53:29Z", "digest": "sha1:3HDSDYP4KMAFP7GCWSYZ4FFI7SNLWMZR", "length": 18179, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "``60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு... இதுதான் விக்ரம்!\" - #HBDVikram | An extraordinary Acting career Of Vikram", "raw_content": "\n``60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு... இதுதான் விக்ரம்\nநடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிய ஓர் சிறப்புப் பகிர்வு.\n``60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு... இதுதான் விக்ரம்\nதனது தந்தை அடைய நினைத்த லட்சியத்தை, மகன் அடைந்து காட்ட முயற்சி செய்தான். தன்னைப்போல் தன் மகனும் தோல்வியைச் சந்திக்க வேண்டாமென, மகனின் கனவுக்குத் தடையாக நின்றார், தந்தை. அந்தத் தந்தை, நடிகர் வினோத் ராஜ். மகன், நடிகர் விக்ரம். தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் கடந்துவந்த பாதை அவ்வளவு சாதாரணமானவை அல்ல.\nதன் தந்தையின் ஆசைப்படி லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், எம்.பி.ஏ-வும் படித்து முடித்தார். எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கும்போதே 1984-ல் `என் காதல் என் கண்மணி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட விபத்து, மூன்று ஆண்டுகள் இவரைப் படுத்த படுக்கையாக்கியது. தன் முயற்சியைக் கைவிடாத விக்ரம், மூன்று ஆண்டுகள் கழித்து அதே படத்தில் நடித்தார். 1990-ல் படமும் வெளியானது; படம் படுதோல்வி. தொடர் தோல்விக்கு விக்ரம் மட்டும் விதிவிலக்கா என்ன தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தில் பல விபத்துகளைச் சந்தித்திருக்கிறார். ஒன்றோ, இரண்டோ கிடையாது... தொடர்ந்து ஒன்பது வருடங்கள் தோல்வி.\nதமிழில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் சியான். அந்தப் பக்கமும் தடுமாறிய விக்ரம், மீண்டும் தமிழில் தடம் பதிக்க வந்தார். இம்முறை புது முயற்சி, புது இயக்குநர். படத்தின் பெயர் `சேது', இயக்குநரின் பெயர் பாலா\nபல சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் முள்ளும் கல்லும் சூழ்ந்திருப்பதைப்போல பாலா வந்த பாதையில் தடைகள் இன்னும் அதிகம். வைக்கோல் போரைக் கொளுத்தியது, காலில் வெட்டு வாங்கியது, கொலை முயற்சி, `சேது' படம் டிராப் ஆகி மீண்டும் தொடங்கியது என பாலா சந்தித்த இன்னல்களும் ஏராளம். பில்டிங் கான்ட்���ாக்டர் ஒருவரின் உதவியில் மீண்டும் `சேது' வெளி வரத் தயார் நிலையில் இருந்தான். இப்படி வெவ்வேறு சோகக் கதைகள் இருவருக்குமே உண்டு. திசையெங்கும் முட்டிமோதிப் பார்த்தும் வெற்றியை மட்டும் ருசிக்காத இரு திறமைசாலிகள் கூட்டு சேர்கின்றனர். `இது எந்த ஹீரோவுக்கும் அபூர்வமாகக் கிடைக்கிற வாய்ப்பு விக்ரம். இந்தப் படத்துல ஆக்‌ஷன், பெர்ஃபாமன்ஸ் ரெண்டுக்கும் ஸ்கோப் இருக்கு. இன்டஸ்ட்ரியில் கமல் சாருக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல... அதை ஒரே படத்துல தட்டிரலாம். ஆனா, நீங்க ஆபீஸுக்குப் போறமாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரணும். இந்தக் கதாபாத்திரத்துக்காக இருபது கிலோ எடையையும் குறைக்கணும்' என பாலா விக்ரமிடம் சொல்ல, `நான் பண்றேன் பாலா. உங்கள மாதிரிதான் பாலா நானும். நிறைய படங்கள் பண்ணிட்டேன் பாலா. ஆனா, சொல்லும்படியா எந்தப் படமும் அமையலை' என்று பதிலளித்தார், விக்ரம்.\nமீண்டும் ஆரம்பமானது `சேது'. ஆனால், மீண்டும் ஒரு இடி சேது மேல் விழுந்தது. இம்முறை ஃபெப்சி - படைப்பாளிகளுக்கு இடையேயான பிரச்னை. படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்போது, தமிழ்சினிமாவில் ஸ்டிரைக். இருவரும் என்ன செய்வதெனத் தெரியாது இருக்கும் வேலையில், ராதிகாவிடமிருந்து விக்ரமிற்கு போன் வருகிறது.\n`குடும்பக் கஷ்டம் பாலா, ராதிகா ஒரு டெலி ஃபிலிம் பண்றாங்க. போனா கொஞ்சம் பைசா கிடைக்கும்' என பாலாவிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு அதில் நடிக்கக் கிளம்பினார், விக்ரம். ஷூட்டும் முடிந்தது. கிளம்பி வருகையில், ராதிகாவிடம், `நான் `சேது'னு ஒரு படம் பண்றேன். அது ஒருவேளை ஃபெயிலியர் ஆகியிருச்சுனா உங்ககூட வந்து வொர்க் பண்றேன் மேடம்' எனச் சொல்லிவிட்டு கொடுத்த 60,000 ரூபாய் பணத்தோடு பாலாவைத் தேடி வந்திருக்கிறார். `ஷூட்டிங்ல 60,000 கொடுத்தாங்க பாலா. நீங்களும் ரொம்பக் கஷ்டப்படுறீங்க. இந்தாங்க, உங்களுக்குப் பாதி; எனக்கு மீதி' என வலுக்கட்டாயமாக பாலாவின் கையில் பணத்தைத் திணித்திருக்கிறார் விக்ரம்.\nஏழு மாதங்கள் கழித்து வலி, வேதனைகளுடன் மீண்டும் களமிறங்குகிறான், `சேது'. இம்முறை எந்தப் பிரச்னைகளும் பதம் பார்க்கவில்லை. பிரச்னைகளின்றி பயணித்தான், சேது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே `நாம் முக்கியமான கட்டத்துக்கு ரெடியாகணும் விக்ரம்' என ப���லா விக்ரமிடம் சொல்லியிருக்கிறார். ஷூட்டிங் முடிந்து, படமும் வெளியானது. இறுதியில், சறுக்கிய இருவரும் வெற்றியின் ருசியைச் சுவைத்ததோடு, படம் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள் விக்ரமிற்கு `சியான்' என்ற பெயரும் சூட்டி மகிழ்ந்தனர். விக்ரம் சியான் ஆனார்.\nபிறகு `விண்ணுக்கும் மண்ணுக்கும்', `தில்', `காசி', `ஜெமினி', `தூள்', `சாமி' எனத் தொட்டதெல்லாம் துலங்கியது. மூன்று வருடங்கள் கழித்து பாலா - விக்ரம் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் `பிதாமகன்' படத்தில் ஒன்று சேர்கிறது. வெற்றி என்ற மகுடத்தைத் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, வேலை என்ற பளுவைத் தலையில் ஏற்றிக்கொண்டது. சியானின் நடிப்பில் எப்போதும் முழுமையைக் காணமுடியும். ஆனால், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் முழுமையான மனிதர். `பிதாமகன்' படப்பிடிப்பு முடிந்ததும், `உன் பேரை நான் கோ-டைரக்டர் லிஸ்ட்ல போட்டுக்கவா' என பாலா விக்ரமிடம் கேட்டிருக்கிறார். எல்லாம் முடிந்தபின் `பிதமாகன்' வெளிவந்தான். `சேது' வரிசையில் அவனும் வெற்றியைச் சுவைத்தான்.\nஎன்னடா ஒரு படத்தை அவன் இவன்னு பேசுறான்னுதானே நினைக்கிறீங்க... அவர் ஏற்று நடித்த பெரும்பாலான படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அதனால்தான் அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிப் பேசும்போதும் அவன், இவன் என்று உரிமையாகப் பேசத் தோன்றுகிறது.\nவிக்ரமின் மிகப்பெரிய பலம்தான், வீட்டார்களின் பலவீனமாக இருந்திருக்கக்கூடும். இவரின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், பார்வையாளர்களைத் திருப்திபடுத்துவதில் சியான் என்றுமே தவறியதில்லை. அதற்கு இவரின் மெனக்கெடல், வெவ்வேறு விதமான கெட்அப் போடுவது, எடையைக் கூட்டிக் குறைப்பது, பார்வையற்றவராக நடிப்பது என இவரின் பாத்திரங்கள் அனைத்திலுமே வித்தியாசம் காட்டக்கூடியவர். பார்வையாளர்களைப் பரவசப்படுத்த இந்த மெனக்கெடல்களை இவர் செய்துவந்தாலும், வீட்டில் இருக்கும் இவர் மனைவியும், குழந்தைகளும் என்ன நினைப்பார்கள்\nநாம் நினைப்பதற்கு நேரெதினான ஆள் ஷைலா. விக்ரமுக்குச் சரியான மனைவியாக மட்டுமல்லாமல், ஆகச்சிறந்த துணைவியாகவும் முன்னின்று தன்னம்பிக்கையை அள்ளி ஊட்டுவாராம். விக்ரமின் மூளை, இதயம்... இரண்டுமே ஷைலாதான். இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் நிலைபடுத்��ுவதும் இவர்தான்.\nசியான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்தாலும், ரசிகர்களை மகிழ்விப்பதில் என்றுமே தவறியதில்லை. கலைஞனின் கடமையைக் கச்சிதமாகச் செய்யும் இந்த மகா கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\nவிக்ரமின் வெரைட்டி கெட்அப்களை ரீ-வைண்ட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/62474-why-75-of-theaters-in-chengalpattu-area-haven%E2%80%99t", "date_download": "2019-09-16T23:05:48Z", "digest": "sha1:WROFLV4VZ4CPGDJFEQTAYBO5XQ5G265U", "length": 8599, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "செங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன்? தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும் | Why 75% of theaters in Chengalpattu area haven’t released Vijay’s Theri", "raw_content": "\nசெங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன் தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும்\nசெங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன் தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும்\nவிஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.\nசெங்கல்பட்டு பகுதிகளில் படம் எதனால் வெளியாகவில்லை என்று படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு விளக்கினார்.\nஅவர், “தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிலீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஅப்படியிருக்கும்போது சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறோம். ஆனால், டெபாசிட், அட்வான்ஸ் என எதையும் தராமல் படத்தைத் திரையிட நினைக்கிறார்கள். அதனாலேயே இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nஇதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இத��பற்றிக் கேட்டால்,\nகடந்த 45 நாட்களாக வெளி வந்த எந்தப் படமும் இலாபகரமாக ஓடவில்லை என்பதுதான் உண்மை. வருமானம் இன்றி இருக்கும் தியேட்டர்காரர்கள் கூட விஐய் நடித்த ‘தெறி’ படத்தைப் போட மறுக்கவில்லை. செங்கல்பட்டு ஏரியாவில் இதுவரை எந்தப் படத்திற்கும் கேட்கப்படாத எம்.ஜி (மினிமம் கேரண்டி) தொகை கேட்கப்பட்டது.\nடிக்கெட்டை அதிக விலைக்கு விற்றால்தான் தியேட்டர்காரர்கள் இந்தத் தொகையைத் திரும்ப எடுக்க முடியும். அரசின் ஆணையை மீறி சட்டவிரோதமாக டிக்கட் விற்ற குற்றத்துக்கு தியேட்டர்காரர்களும் ஆளாக நேரிடும்.\nஅட்வான்ஸ் கொடுத்து படம் போடவும், அரசு நிர்ணயித்த கட்டணம் அடிப்படையில் டிக்கட் விற்போம் என தியேட்டர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்பட விருப்பமின்றி ‘தெறி’ படத்தைத் திரையிடவில்லை.\nதெறி படம் செங்கல்பட்டு ஏரியாவில் ரீலீஸ் ஆகாததற்கு தியேட்டர்கள் எந்த வகையிலும் காரணமில்லை,” என்கிறது தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-16T23:20:59Z", "digest": "sha1:56THS36CUK4OTJKM3FWSVZT4OLJLZQDR", "length": 4610, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிமினி முறுக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிமினி முறுக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிமினி முறுக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுடிச்சுக்களின் பட்டியல் ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21926", "date_download": "2019-09-16T22:13:48Z", "digest": "sha1:JBYR3WQCUP4PLCVXCQCUJPSVV4DWNH7Q", "length": 57683, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு", "raw_content": "\nமுதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை.\nஅதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய மனிதாபிமானமும் கசிவும் மட்டுமே இலக்கியத்தின் உச்சகட்ட சாத்தியங்கள் என்பதை உடைத்த அலை என தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் உருவாக்கிய அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் அறிமுகங்களைச் சொல்லலாம். அவர்களின் அந்தப்பங்களிப்பை நான் எப்போதுமே மதித்துவந்திருக்கிறேன். முன்னோடியான தமிழவனுக்கு ஒரு நூலையும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். பின்னாளில் பிரேமுடன் நான் நடத்திய விரிவான தனிப்பட்ட விவாதங்கள் எனக்கு பெரிதும் உதவியிருக்கின்றன.\nஆனால் இந்த அலையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவனாகவே நான் உருவானேன். பொதுவான சிந்தனைத்தளத்தில் இவர்களின் பங்களிப்பு அளவுக்கே இவர்கள் உருவாக்கிய தடையும் முக்கியமானது. இவர்கள் மீதான என் பொதுவான விமர்சனங்களை இரு புள்ளிகளாகத் தொகுத்துச் சொல்கிறேன்\nஒன்று, இவர்கள் முன்வைத்த மேலைச்சிந்தனைகளை அவை விளைந்த பிரம்மாண்டமான விவாதச்சூழலில் இருந்து துண்டித்து எடுத்து உதிரிச்சிந்தனைகளாக இங்கே முன்வைத்தார்கள். அவற்றை நிறுவப்பட்ட கோட்பாடுகளைப்போலக் கையில் வைத்து வாதாடினார்கள். அதாவது மர்ஃபி ரேடியோவுக்குப் பதிலாக டிரான்ஸிஸ்டர் வந்துவிட்டதைச் சொல்வதுபோல.\nகுறிப்பாக தமிழவன் ��ல்லா மேடைகளிலும் அவர் அறிமுகப்படுத்திய அமைப்பியல் சிந்தனைகளைவிடக் காலத்தால் முந்தைய எந்தச் சிந்தனையையும் ‘இந்தமாதிரி பாடாவதி சிந்தனைகள்…’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போதுகூட அவர் அந்தத் தோரணையில்தான் பேசிக்கொண்டிருக்கிறார். .’இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சிந்தனை. இது அங்கே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொல்லும் சிந்தனைகள் எல்லாம் காலாவதியானவை’ –இதுவே இவர்கள் பொதுவாகக் கருத்துக்களை முன்வைத்த முறை. இந்த எளிமையான இருமை [binary] இல்லாமல் இவர்களால் பேசமுடிவதில்லை.\nஆனால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் ஒட்டுமொத்தமாகவே நிரூபணவாதத்துக்கு எதிரானவை என்பதும், அவற்றுக்கு எதிரான சிந்தனைகளுடன் இணைத்து விவாதிப்பதன் மூலமே அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், அவை எப்போதுமே ஒரு பெரிய விவாதக்களனிலேயே பொருள் அளிக்கின்றன என்றும், இவர்கள் புரிந்துகொண்டதற்கு நேர் எதிரான கோணத்திலேயே இவற்றை அணுகவேண்டும் என்றும் நானறிந்தது இவர்கள் கூண்டோடு ‘காலாவதி’யான பிறகுதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பின்நவீனத்துவமே இந்தவகையான இருமைகளை முழுமுற்றாகக் கட்டமைப்பதற்கு எதிரானது.\nஇந்தக் குழப்பங்களுக்கு என்ன காரணம் என்றால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் எல்லாமே மொழியியல் என்ற விரிவான அறிவுப்புலத்துக்குள் நிகழ்ந்தவை. இவர்கள் எவரும் முறையாக மொழியியலைக் கற்றவர்களல்ல. ஆகவே உதிரி நூல்களை வாசித்துத் தனித்தனிக் கருத்துக்களாக எடுத்துக்கொண்டு அவற்றைத் தங்களுக்குப்புரிந்த வகையில் ஒருவகை இலக்கியத் தோற்றங்கள் போல முன்வைத்தனர். இவர்கள் சொன்னதை அரைவேக்காட்டுத்தனமாகப் புரிந்துகொண்டு பலர் எம்பிக்குதித்தனர். ஒரு கட்டத்தில் அது இலக்கியத்துக்கே எதிரான ஒரு அசட்டு இயக்கமாக இங்கே உருவம் கொண்டது.\nஇரு உதாரணங்களைச் சொல்லலாம். ரோலான் பார்த் ‘ஆசிரியனின் மரணம்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். இலக்கிய ஆசிரியனை ஓர் தனிஆளுமையாக அணுகாமல் பண்பாட்டுக்களனில் மொழிக்களனில் நிகழும் ஒரு வெளிப்பாட்டுப்புள்ளியாக அணுகும் கட்டுரை அது. அதாவது அது இலக்கிய ஆசிரியனை இன்னும் பிரம்மாண்டமானவனாக ஆக்குகிறது. ஆனால் தமிழில் ‘இனிமேல் இலக்கிய ஆசிரியன் என எ��ரும் இல்லை. எழுத்து மட்டும் ஆசிரியன் என்ற அடையாளமே இல்லாமல் நிற்கும்’ என்று இது இவர்களால் முன்வைக்கப்பட்டது.\nஆச்சரியமாகவே இருக்கிறது இப்போது. அன்று இதை நம்பிப் பெயர் போடாமல்கூட சிலர் எழுத ஆரம்பித்தார்கள். விவாதத்தில் ஓர் எழுத்தாளனைப் பெயர்சுட்டினால் ‘எழுத்தாளன் பேரை சொல்லாதீங்க. அந்த மாதிரி அணுகுமுறையெல்லாம் அழிஞ்சுபோய்ப் பத்து வருஷமாச்சு’ என்று சொன்னார்கள். அதாவது வண்ணநிலவன் கதைகள் என்று எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் அது தப்பு , வண்ணநிலவன் என்ற ஒருவரே கிடையாது என்றார்கள். வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தரராமசாமி என்றெல்லாம் எழுத்துக்களைப் பிரிக்கக்கூடாது என்றார்கள்.\nஇதாவது பரவாயில்லை. மொழியியல்தளத்தில் எந்த ஒரு எழுத்தாக்கமும் ஒரு பிரதி [text] தான். அந்த பிரதி எப்படி எச்சூழலில் அர்த்த உருவாக்கம் நிகழ்த்துகிறது என ஆராய்வதே அவர்களின் வேலை. உண்மையில் அது விட்கென்ஸ்டீன் காலம் முதலே உள்ள முறை. ஆனால் அந்த அணுகுமுறையை அப்படியே ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறையாகப் புரிந்துகொண்டு எழுத்துக்கள் நடுவே குணவேறுபாடே இல்லை என்று இங்கே முன்வைத்தார்கள். இலக்கியத்தில் தரவேற்றுமை இல்லை என்று வாதிட்டார்கள். ’சுந்தர ராமசாமி எழுத்தும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்றுதான்’ என்ற அரிய பொன்மொழி பிறந்தது.\nஇரண்டாவதாக, இவர்களின் இந்த அலை தமிழில் உருவான எந்த இலக்கியப்படைப்பையும் மேலதிக நுண்வாசிப்பு எதற்கும் உட்படுத்துவதாக இருக்கவில்லை என்பதுதான்.ஒரு படைப்பை வாசித்து அதில் வெளிப்படையாக ஒலிக்கும் குரல்களை மட்டுமே கொண்டு வழக்கமாக சூழலில் புழங்கும் அரசியல் அர்த்தங்களைக் கட்டமைப்பதற்கு அப்பால் அவர்களால் எதையுமே சாதிக்கமுடியவில்லை. அது அரைநூற்றாண்டாக நம் கல்விச்சூழலில் நிகழ்ந்துவரும் ‘திரண்டபொருள் காணும்’ பொழிப்புரை நோக்குதான். கலைச்சொற்களை மட்டுமே மாற்றிக்கொண்டார்கள்.\nசிறந்த உதாரணம் என்றால் நகுலன் படைப்புகளுக்கு எம்.டி.முத்துக்குமாரசாமிஎழுதிய விமர்சனம். நகுலனை எழுதத்தெரியாமல் குழப்பிய ஒரு பார்ப்பனஎழுத்தாளர் என்ற அளவிலேயே எம்.டி.எம் மதிப்பிட்டிருந்தார். இன்று அக்கட்டுரையை வாசிப்பவர்கள் நல்ல நகைச்சுவைக்கட்டுரையை எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதமுடியும் என நம்பக்கூடும்.\nஅல்லத��� குறியீட்டு வாசிப்பு. அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். என்னுடைய டார்த்தீனியம் கதையில் கரியசெடி ஒன்று ஒரு குடும்பத்தை அழிக்கிறது. அந்தக் கரியசெடி தலித்துக்களைக் குறிக்கிறது என்றும் அந்தக்கதை பாரதிய ஜனதாவின் கொள்கையை முன்வைக்கிறது என்றும் ஒரு வாசிப்பை முன்வைத்திருந்தார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அதைச்சொல்ல மேலாண்மை பொன்னுச்சாமியே போதும் என்பதை மட்டுமே நான் எதிர்வினையாகப் பதிவு செய்தேன்.\nஅல்லது உளவியல் விமர்சனம். அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். ‘மௌனியின் மொழி மானுட அறத்தைக் கையாள அறவே திராணியற்றது’ என்ற தன் மதிப்பீட்டுக்கு அவரது கடுமையான விமர்சனக் கட்டுரையில் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லும் காரணம், அவர் ‘போலும்’ என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிக்கிறார், ஆகவே திட்டவட்டமாக எதையும் சொல்ல மறுக்கிறார் என்பது.\nஇந்த விமர்சனங்களைக் கண்டு அன்று நானெல்லாம் உண்மையிலேயே பீதியடைந்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக்கூட ஓர் சிந்தனை அலை மேற்கே உருவாகுமா என்ன என்ற கலக்கம் அது. ஆகவே எனக்கு இச்சிந்தனைகளைப் புரிந்துகொள்ளும்படி விளக்கும் மொழியியலாளர்களை தேடி ஓடினேன். மலையாளக் கவிஞர் கெ.சச்சிதானந்தன், கன்னட விமர்சகர் டி.ஆர்.நாகராஜ் ஆகியோரை சந்தித்து விரிவாக உரையாடினேன். அந்த உரையாடல்கள் பேட்டிகளாகக் காலச்சுவடு இதழில் வெளியாயின. அவற்றுக்கு அதன்பின் சிலவருடங்கள் தொடர்ந்து வெளிவந்த எதிர்வினைகளைப்பார்த்தால் அவை தமிழ்ச்சூழலில் உருவாக்கிய தெளிவின் மதிப்பு என்ன என்று புரிந்துகொள்ளமுடியும்.\nஅதன்பின்னரே நான் நித்ய சைதன்ய யதியை சந்தித்தேன். நித்யா எனக்கு அளித்த ஆலோசனைகள் என்னை மிக எளிதாகத் தெளிவை நோக்கிக் கொண்டுசென்றன. அவர் சொன்ன முதல் விஷயம், நான் புத்தம்புதுச் சிந்தனைகளாக இவர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்தவை புதியவையே அல்ல, கால்நூற்றாண்டு பழையவை. புதிய சிந்தனை அலை என்பது நரம்பியல் சார்ந்து எழுந்துவந்து கொண்டிருந்தது. நித்யா எனக்கு ஆலிவர் சாக்ஸின் நூல்களை அறிமுகம்செய்தார்.\nஇரண்டாவதாக, இத்தகைய சிந்தனைகளை ஒரு பெரிய விவாதக்களத்தில் வைத்து ஆராய எனக்குக் கற்றுத்தந்தார். விட்கென்ஸ்டைனை அறியாமல் தெரிதாவை வாசிப்பதைப்போல அபத்த���் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு புனைவெழுத்தாளனாகிய நான் அந்த சிந்தனைக்களத்தின் மூலநூல்களை முழுக்க வாசிப்பதென்பது தற்கொலை என்றார் நித்யா. அதைசெய்ய வேண்டியவர்கள் பேராசிரியர்கள். நான் அச்சிந்தனைகளை நவீன வாசகனுக்காகத் தொகுத்து எழுதப்பட்ட ரீடர் வகை நூல்கள் மூலம் கற்றுக்கொண்டேன். அந்த விவாதச்சூழலில் ஒவ்வொரு கருத்தும் எங்கே இருக்கிறது என்ற வரைபடத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டேன்.\nஅந்த வாசிப்புக்கு நித்யா எனக்களித்த வழிகாட்டு நெறிகளில் முக்கியமானது நேர் எதிரான சிந்தனைகளையும் சேர்த்து வாசிப்பது. பெக்கி காம்ப் எழுதிய தெரிதா ரீடர் என்ற நூலை வாசிக்கையில் எரிக் ஹாப்ஸ்பாமின் மார்க்ஸியநோக்கிலான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுதியையும் வாசிக்கும்படி சொன்னார். அவை நடுவே மேலோட்டமாகப் பார்த்தால் தொடர்பே இல்லை. ஆனால் அவை இணைந்து எனக்கான ஒரு விவாதக்களனை உருவாக்கி அளித்தன.\nகடைசியாக நித்யா சொன்னது, நான் எல்லாச் சிந்தனைகளையும் என்னுடைய புனைவுவாசிப்பு, புனைவுப்படைப்பு தளத்தில் நின்றபடியே மதிப்பிட வேண்டும் என்று. அதுதான் என்னுடைய காலடிநிலம்..சிந்தனைகள் வளர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அவற்றை நான் பரிசீலிப்பதற்கான என்னுடைய அளவுகோல்களை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டிய தளம் அதுவே. அவ்வாறு உருவாக்கிக் கொள்ளும் சொந்தக் கருத்துக்களுக்கு மட்டுமே ஏதாவது மதிப்பு உள்ளது என்றார் நித்யா. அக்காலகட்டத்தில் குருகுலத்தில் இருந்த மொழியியலாளர் பீட்டர் ஓபன்ஹைமர், கல்வியியலாளர் பீட்டர் மொரெஸ், ஸ்ட்ராஸ் போன்றவர்களுடனான என்னுடைய உரையாடல்கள் பெரிதும் உதவின\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சிந்தனைகளின் பெரும் விவாதக்களனில் எல்லா கருத்துக்களுமே மறுக்கப்படுகின்றன. எல்லாமே விரிவாக்கம்செய்யப்படுகின்றன. பழைய புதிய, சிந்தனை என்று ஏதுமில்லை. ஒரு தத்துவப் பேராசிரியராக முப்பதாண்டுக்காலத்தில் நித்யா ஹெகலும்,நீட்சேயும் காலாவதியானவர்கள் என்று சொல்லப்படுவதைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார். அவர்கள் பின்நவீனத்துவ சூழலில் திரும்பி வருவதையும் அவர் காணநேர்ந்தது.\nஆகவே ஒரு சிந்தனை பழையது, ஒரு சிந்தனை புதியது என்பதற்கெல்லாம் ஒரு தனிமதிப்பும் இல்லை. ஒரு சிந்தனையை அது புதியது,சமகாலத்தது என்பதற்காகப் பரபரப்���ுடன் ஏற்றுக்கொள்ளுவதே சிந்தனைத்தளத்தில் உள்ள முக்கியமான கத்துக்குட்டித்தனம்.\nஇந்த விவாதக்களத்தில் இருவகையினர் செயல்படுகிறார்கள். முதல்வகையினர் தன்னுடைய சொந்த வாசிப்பு,படைப்பு,வாழ்க்கை அனுபவங்களில் இருந்து சுயமாகக் கருத்துக்களை உருவாக்கி சூழலுடன் விவாதித்து முன்வைப்பவர்கள். அவர்கள் நவீனமானவர்களாக, எங்கும் செல்லுபடியாகக்கூடியவர்களாக இருக்கவேண்டியதில்லை. அவர்கள் சூழலில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருக்கவேண்டியதில்லை. அசலாக என்ன எழுதியிருக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியமானது. அந்தக் கருத்து எதுவானாலும்.\nதனிப்பட்ட கருத்துநிலைகளுக்கு நிரந்தர மதிப்பேதும் இல்லை என்பதே என் எண்ணம். எந்த மாபெரும் தத்துவசிந்தனையாளனும் மானுடசிந்தனையின் பெருக்கெடுப்பில் ஒரு சின்னத் துளிதான். மானுடம் பற்றிய,இயற்கை பற்றிய,பிரபஞ்சம் பற்றிய ஒருசில அவதானிப்புகளை மட்டுமே அவன் அளிக்கிறான். அவை உண்மைகள் அல்ல. உண்மையின் பகுதிகள் என வேண்டுமானால் சொல்லலாம். அதிலும் அறிவியல் அல்லாத தத்துவம் இலக்கியம் போன்ற துறைகளில் எல்லாக் கருத்துக்களும் ஒரு கோணத்தை மட்டுமே முன்வைக்கமுடியும்.\nஒருமுறை குற்றாலம் பதிவுகள் சந்திப்பில் நான் ஒரு அவதானிப்பைச் சொன்னதும் ஒருவர் ‘இது யார் சொன்னது’ என்று கேட்டார் ‘ஜெயமோகன் சொன்னது’ என்று நான் பதில் சொன்னேன். ஒரு இலக்கிய ஆசிரியனாக நான் வாழும் காலம் சார்ந்து சமூக வரலாறு, இலக்கியம், மெய்யியல் பற்றி நான் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும் என்றும் அவை பண்பாட்டுவிவாதத்தின் பெருவெளியில் முக்கியமானவை என்றும்தான் நான் நினைக்கிறேன்.\nஇரண்டாம் வகையினர் சூழலில் இருந்து கருத்துக்களைக் கற்று அவற்றைத் தொகுத்துச் சொல்பவர்கள், பிறருக்குக் கற்பிப்பவர்கள். இரண்டாம் வகையினரைப் பேராசிரியர்கள் என்று ஒரு வசதிக்காகச் சொல்லலாம். அவர்கள் எப்போதும் கிடைப்பதில் புதியதாக உள்ளதை நோக்கிச் செல்பவர்கள். ஒன்றைப் பற்றியதுமே பழையதை விட்டுவிடுபவர்கள். தாங்கள் அறியும் ஒன்றைப் பரிசீலிக்கும் அளவுகோல்கள் ஏதும் இவர்களிடம் இருப்பதில்லை. அந்த அளவுகோல்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஓர் அந்தரங்க தளமும் இவர்களிடம் இருப்பதில்லை. வாசிப்பவற்றை அவற்றில் உள்ள தர்��்கங்களைக்கொண்டே மதிப்பிடுவது இவர்களின் பாணி.\nதமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன்,நோயல் இருதயராஜ் என ஒரு நீண்ட பட்டியலை இரண்டாம்வகையினராக நாம் போட முடியும். இவர்களுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது. ஏதேனும் அறிவுத்துறை சார்ந்து முழுமையாக ஈடுபட்டுக் கற்று சிந்தனைகளைத் தங்கள் சூழலில் அறிமுகம் செய்வது முதன்மையானது. அச்சிந்தனைகளை விவாதச்சூழலில் முன்வைத்து விவாதிப்பதன் மூலம் அச்சூழலில் இயல்பாக எழுந்துவரும் சிந்தனைகளை உலகளாவிய விவாதப்பொதுத்தளத்துடன் உரையாடச்செய்வது அடுத்தபடியாக.\nதமிழவன் எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்கள் அவ்வாறு சிந்தனைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று நாம் உருவாக்கும் வாதங்களுக்கான அடிப்படைகளை அதன் வழியாக கட்டமைத்துள்ளார்கள். அவர்கள் மீதான என் மதிப்புக்கு காரணம் அதுவே.\nஆனால் இந்த பேராசிரியர்கள் அங்கே நிற்பதில்லை. இதை நான் முன்பும் பலமுறை எழுதியிருக்கிறேன். தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் தெருக்கூத்துமேதை புரிசை கண்ணப்பத் தம்புரானை ஒரு அறிவில்லா கிராமத்தானாக நடத்தும் சூழல் நம்முடையது. ஆங்கிலம் மூலம் ஒன்றைத் தெரிந்துகொள்வதனாலேயே அவர் பிறரை விட ஒருபடிமேல் என்று நினைத்துக்கொள்வது. நம்முடைய காலனியாதிக்க வாழ்க்கையின் மனநிலை.\nஆகவே இங்கே பேராசிரியர்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லைக்குட்பட்ட வாசிப்பறிவை அறிவுச்சூழலில் ஒரு மொட்டை அதிகாரத்தை நிறுவிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அது மேலே சொன்னதுபோல ‘இது புச்சு, நான் இத வச்சிருக்கேன், உங்கிட்ட இது இல்லியே’ என்ற வகையிலேயே எப்போதும் அமைகிறது. அந்த அதிகாரத்தை இலக்கியப்படைப்பாளி ஒருபோதும் ஒரு பொருட்டாகநினைப்பதில்லை.\nஉதாரணமாக இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் இலக்கியவாதி எதை எப்படி எழுதவேண்டும் என்று வகுக்க முயன்றிருக்கிறார்கள். நாகார்ஜுனன் போன்றவர்கள் எழுதிக்காட்டக்கூட செய்திருக்கிறார்கள். யதார்த்தவாதம் செத்துவிட்டது, இனிமேல் எல்லா எழுத்தாளர்களும் ஃபாண்டசி மட்டும்தான் எழுதவேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. வெளியே எங்காவது போய்ச் சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள், ஆனால் இது உண்மை. அவற்றை நம்பி எழுதியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உண்மையான படைப்பூக்கத்துடன் வந்தவர்கள் தன்னிச்சையாக எழுதினார்கள். சூழலை மாற்றி அமைத்தார்கள்குறிப்பாக தலித் எழுத்தாளர்கள்.\nதொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் மேலைச்சூழலில் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் உடனே மறுக்கப்படுகின்றன. மேலதிக சிந்தனைகள் வருகின்றன. இவர்களுக்கு அச்சிந்தனைகள் மீது சுயமான திறப்பு ஏதுமில்லை என்பதனால் இவர்கள் திகைக்கிறார்கள். கையிலிருப்பதை அப்படியே கைவிட்டுவிட்டுப் புதியதைப் பொறுக்கிக்கொள்கிறார்கள். ’இதுதான் இப்ப புதிசு’என்கிறார்கள். இதை இலக்கியவாதி செய்யமுடியாது. அவனுக்கு ஒரு வாழ்க்கை, ஒரு சுயமான அறிதல்புலம் இருக்கிறது. அங்கே ஒரு சிந்தனை ஊடுருவியாகவேண்டும். அதை அது விளக்கவேண்டும். அவன் ஏற்போ மறுப்போ அங்கேதான் நிகழமுடியும். ஆகவே அவன் இவர்களைப் பொருட்டாக நினைப்பதில்லை.\nஎம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொள்வோம். எண்பதுகளில் மிகயீல் பக்தின், ரோலான்பார்த் ஆகியோரின் உருவவாதத்தையும் அமைப்புவாதத்தை முன்வைப்பவராக அவர் திகழ்ந்தார். மிகச்சில வருடங்களிலேயே நாகார்ஜுனன் முன்வைத்த பின்அமைப்புவாதம் வந்தது. எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னகர்ந்தார். இன்னும் சில வருடங்களில் பிரேம் வந்து நாகார்ஜுனனைத் தாண்டி உன்னதமாக்கலை [Sublimation] உள்ளடக்கியதும் அதிகாரத்தைப் பேசுபொருளாகக் கொண்டதுமான பின்நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தார். ஓர் அடையாளத்துக்காக வேண்டுமென்றால் முறையே பார்த்,தெரிதா, ஃபூக்கோ ஆகியோரை இந்தப்போக்குகளின் மையங்கள் என்று சொல்லலாம். பிரேம் பின்னர் அந்த கோட்பாடுகளில் இருந்து விலகித் தன் புனைவுலகை மட்டுமே முன்வைத்து பேச ஆரம்பித்தார்.\nஇப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னைகாலனித்துவம், பின்னைநவீனத்துவம் என்று இன்றைய சொல்லாட்சிகளுடன் மீண்டும் கிளம்பி வந்திருக்கிறார். பழைய கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அதே தோரணையும் அதே பாவனையுமாக இருக்கிறார். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் அவர் கொண்டிருந்த அதே உள்ளடக்கமும் பொழிப்புரையும் கண்டுபிடிக்கும் கல்வித்துறை வாசிப்பு, அதே சில்லறை அரசியல்கருத்துக்களை உரு��ி எடுத்துவைக்கும் போக்கு.\n’ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை’ என்று என்னை வரையறுக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமி ’நான் சார்ந்திருக்கும் விமர்சன முறைமை பின்னை காலனீய, பின் நவீனத்துவ முறைமையாகும்’ என்று தன்னை முன்வைக்கிறார். அதாவது உள்ளே வந்ததுமே செய்வது அந்த இருமையைக் கட்டமைப்பதைத்தான். இதைக்கொண்டு இலக்கியவிவாதங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சிகளைச் செய்வார்.இது லீவுக்குவரும் பட்டாளத்தான் கிராமத்துக்கு ரைஃபிளுடன் நுழைவதுபோல ஓர் அப்பாவித்தனமான கித்தாய்ப்பு.\nஆனால் அதன் பின் இருப்பது அறிவுலகின் மீது கடன்வாங்கிய சொற்களைக்கொண்டு ஓர் போலி அதிகாரத்தைக் கட்டமைக்கும் நப்பாசை மட்டுமே. என்னுடைய அணுகுமுறையின் பயன் அல்லது பயனின்மை வேறுவிஷயம். ஆனால் அவை என்னுடையவை. என்னுடைய வேர்நிலத்தை என்னுடைய மொழிப்பரப்பை என்னுடைய பண்பாட்டைக் கிண்டி நட்டு நான் முளைக்க வைத்தவை. உலக சிந்தனைகளுடன் உரையாடி நான் வளர்த்துக்கொண்டவை. சொற்களை அவற்றின் வேருடன் புரிந்துகொள்ள என்னால் முடியும்.\nமீண்டும் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான என் மதிப்பைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். பிற எவரைவிடவும் எம்.டி.முத்துக்குமாரசாமி சிந்தனைத்துறையில் செயல்படுவதற்கு இன்றியமையாத முக்கியமான சில தனித்தன்மைகள் கொண்டவர். ஒன்று, அவரால் வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இரண்டு, அவருக்கென ஒரு நடை உள்ளது. தெளிவும் நுட்பமும் கூடிவரும் நடை . நம்முடைய பேராசிரியர்களில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அடுத்ததாக அவரது நடையே சிறந்தது.. ஓர் எழுத்தாளனாக நான் தனக்கென நடை அமையாத ஒருவரைப் பொருட்படுத்த மாட்டேன். கருத்துக்கள் வரும்போகும், கட்டக்கடைசியில் மொழிக்கு அளிக்கும் பங்களிப்பே எஞ்சுகிறதென்றுகூட நான் நினைப்பதுண்டு. கடைசியாக, எந்த விவாதத்தின் இறுதியிலும் இதெல்லாமே ஒட்டுமொத்தமாக ஒரு மாபெரும் விளையாட்டு மட்டுமே என உணர்ந்து சிரிக்கக்கூடிய நிதானமும் அவரிடமிருப்பதை நான் முன்பு உணர்ந்திருக்கிறேன்.\nதமிழில் முறையான வாசிப்பும் பின்புலமும் இல்லாமல் கோட்பாடுகளாகவும் வம்புகளாகவும் எழுதிக்குவிக்கும் பலர் இப்போதும் இருக்கிறார்கள். எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்றவர்கள் போட்டுவிட்டுப்போன புழுக்கைகளை உலர வைத்துக் கோலி விளையாடுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இங்கே ஒரு இடமும் இல்லை. ஆகவேதான் எம்.டி.முத்துக்குமாரசாமி உள்ளே நுழைந்ததும் அவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். அவர்களை மீறி நின்று நம் சூழலுக்கு முக்கியமான சில பங்களிப்புகளை எம்.டி.முத்துக்குமாரசாமி ஆற்றமுடியும்.\nஆனால் லேபில்களைக்கொண்டு மேட்டிமைத்தனம் காட்டிய அந்தக் காலகட்டம் மாறிவிட்டதென எம்.டி.முத்துக்குமாரசாமி புரிந்துகொள்வார் என நினைக்கிறேன். நிறைய மழை பெய்து தாமிரவருணியில் நிறைய தண்ணீர் ஓடிவிட்டது. அவரது இக்கட்டுரைகளில் எம்.டி.முத்துக்குமாரசாமி செய்திருக்கும் சில்லறை முத்திரைகுத்தல்கள், திரிபுகள், முதிராத சிந்தனைகளைத் தாண்டி இன்னும் கொஞ்சம் இலக்கியத்தை கவனிக்க, அதன் நுட்பமான ஊடுபாவுகளை, விளையாட்டை உணர அவர் மெனக்கெட வேண்டுமென அவரது நண்பர் என்ற முறையிலும் தமிழ்ச்சூழலுக்கு அவரது பங்களிப்பு தேவை என நினைப்பவன் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅவரது பாரதி பற்றிய கருத்துக்களுக்கு என் பதில் நாளை\nஅன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\nTags: ஃபூக்கோ, எம்.டி.முத்துக்குமாரசாமி, க.பூரணசந்திரன், தமிழவன், தெரிதா, நாகார்ஜுனன், நீட்சே, நோயல் இருதயராஜ், பிரேம், மிகயீல் பக்தின், ரோலான்பார்த், ஹெகல்\nமின்தமிழ் அட்டை - ஒரு விவாதம்\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nஒளிகொள்சிறகு - சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவ��் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/02085651/1210870/Hasanamba-temple-opened.vpf", "date_download": "2019-09-16T23:33:31Z", "digest": "sha1:ZFL4NN23CVFSSC7L53ZI7KZUAIZZ37EC", "length": 18206, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது || Hasanamba temple opened", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக் கிழமை) சாமி தரிசனம் செய்கிறார்.\nஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டபோது எடுத்தபடம்.\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக் கிழமை) சாமி தரிசனம் செய்கிறார்.\nஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். கோவில் நடை அடைக்கும்போது, அம்மன் கருவறையில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். மேலும் பூவும் வைக்கப்படும். அந்த பூ அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கும் வரை வாடாமல் இருக்கும். மேலும், கோவிலில் ஏற்றப்படும் விளக்கும�� அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நடை திறக்கும்போது தான் அந்த விளக்கும் அணையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.\nஅத்தகைய சிறப்புமிக்க ஹாசனாம்பா கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணி அளவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறந்தார். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும். இதில், தர்மஸ்தலா கோவில் தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்டே, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ், வாழை மரத்தை வெட்டியபோது எடுத்தபடம்.\nஇன்று கோவில் நடை திறந்ததும், கருவறை உள்பட கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் முதல் நாளான நேற்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.\nநாளை முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் ஹாசன் டவுன் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nநேற்று முதல் 9-ந்தேதி மதியம் 2 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை தரிசனம் செய்யலாம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார். ஹாசனாம்பா கோவில் உள்ளே பத்த���ரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/cbse-delhi-to-pay-board-exam-fees-for-government-school-students-2089581?News_Trending", "date_download": "2019-09-16T22:22:54Z", "digest": "sha1:SSK5B7HBHP2JKAJWE5GT4WRJ2SC5GJWQ", "length": 9035, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Delhi To Pay Board Exam Fees For Government School Students | டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தும் மாநில அரசு!!", "raw_content": "\nடெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தும் மாநில அரசு\nசி.பி.எஸ்.சி. பாடப் பிரிவின் கீழ் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார்.\nடெல்லியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nடெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10,12-ம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750-லிருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 375-ல் இருந்து ரூ. 1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 5 பாடங்களுக்கு உரியதாகும்.\nஇந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'டெல்லி அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்' என்று மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று, மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று டெல்லி பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.\n10 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைப் போன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதிமக்களை சந்தித்து உதவிகளை வழங்கிய ராகுல்\nKodela Siva Prasada Rao: “அவர் தற்கொலை செய்யவில்லை…”- ஆந்திர மாஜி சபாநாயகர் மரணத்தில் சர்ச்சை\nபொருளாதார மந்தநிலையை மறைக்க மொழியைக் கையெலுடுக்கிறார்களோ..\nKodela Siva Prasada Rao: “அவர் தற்கொலை செய்யவில்லை…”- ஆந்திர மாஜி சபாநாயகர் மரணத்தில் சர்ச்சை\nHindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா\nவெயிலிலிருந்து தப்பிக்க பிரசாரத்திற்கு 'டூப்ளிகேட்டை காம்பீர்' பயன்படுத்துகிறார்: ஆம் ஆத்மி\n“தேர்வுக்காக அல்லாமல் வாழ்க்கைக்காக சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளுங்கள்”- டெல்லி அமைச்சர்\n‘இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால்\nபொருளாதார மந்தநிலையை மறைக்க மொழியைக் கையெலுடுக்கிறார்களோ..\nKodela Siva Prasada Rao: “அவர் தற்கொலை செய்யவில்லை…”- ஆந்திர மாஜி சபாநாயகர் மரணத்தில் சர்ச்சை\nHindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா\n64 Year Old Athlete: வயது என்பது வெறும் எண்… 64 வயதில் உலக தடகளப் போட்டிக்கு ஆயத்தமாகும் ருக்மணி தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/parliment.html", "date_download": "2019-09-16T23:23:37Z", "digest": "sha1:7MAIPM7537J22JFJS6JLRQUQSMZYPKFJ", "length": 12945, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "பாராளுமன்ற கலைப்பு: பொய்யான செய்தி!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் பாராளுமன்ற கலைப்பு: பொய்யான செய்தி\nபாராளுமன்ற கலைப்பு: பொய்யான செய்தி\nAdmin 1:54 PM தமிழ்நாதம்,\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.\nசில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மைய���ல் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skvsschool.com/services.php", "date_download": "2019-09-16T22:33:26Z", "digest": "sha1:O2RKIS4VYOJDADKF3MUVL64KJ3J7PJRK", "length": 4433, "nlines": 60, "source_domain": "skvsschool.com", "title": "skvSchool", "raw_content": "\n2௦ ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்க ஆசிரியர்கள்.\nமாணவர்களின் படிப்பிலும் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டும் ஆசிரியர்கள்.\n1-4 வகுப்புகளில் SABL செயல் வழிக் கற்றல் முறை.\n5 ம் வகுப்பில் SALM எளிய படைப்பாற்றல் கல்வி முறை.\n6-8 வகுப்புகளில் ALM படைப்பாற்றல் கல்வி முறை.\nவருடம் ஒரு முறை கல்வி சுற்றுலா.\nவருடம் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை.\nசதுரங்கம் (Chess) விளையாட்டில் பயிற்சி.\nCD மூலம் கல்வி போதனை.\nபோட்டி தேர்வுக்கு சிறந்த பயிற்சி.\nஎதிர்கால வளமான வாழ்க்கைக்கு சிறந்த அடிப்படை கல்வி.\nகராத்தே , யோகா , பரத நாட்டியம் ,கீ போர்டு ,ஓவிய வகுப்புகள்.\nவிலையில்லா பாடநூல்கள் ( 3 முறை )\nவிலையில்லா நோட்டு புத்தகங்கள் ( 3 முறை )\nவிலையில்லா சீருடைகள் ( 4 செட் )\nவிலையில்லா கணித கருவிப் பெட்டி.\nவிலையில்லா நிலவியல் வரைபட நூல்.\nவிலையில்லா பேருந்து பயண அட்டை.\nமாற்று திறனாளி மாணவருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை.\nவருவாய் ஈட்டும் குடும்ப தலைவரை இழந்த பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை.\n13 வகை சாதம் + முட்டையுடன் மதிய உணவு.\n2009–ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக திருமதி.ஜெ .சுஜாதா அவர்கள் பதவியேற்று தம் பனியை சிறப்பாக செய்து கொண்டு இருகின்றார்.\nதற்பொழுது 3 ஆண் ஆசிரியர்களும் 8 பெண் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.\n150 க்கும் மேற்பட்ட மாணவ மணிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.\nஸ்ரீ கிருஷ்ணம்மாள் வித்யா சாலை மான்ய நடுநிலை பள்ளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100522", "date_download": "2019-09-16T22:39:36Z", "digest": "sha1:ANLIJOQXFZ7C7AVJOC6ESNGMX4RWK5LR", "length": 12314, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா? அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலிஸ", "raw_content": "\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலிஸ\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலிஸ\nஎவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், சிக்கனமாக இருந்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் திணறுகிறீர்களா. இது உங்களுடைய பழக்கவழக்கத்தால் அல்ல உங்களின் விதியால் ஏற்படும் சோதனையாகும். பழங்கால அறிஞர்களின் கூற்றுப்படி நமது எதிர்காலத்தை கூறும் அடையாளங்களும், சின்னங்களும் நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது. அதனை சரியாக உணர்ந்து கொண்டால் நாம் அதற்கு முன்கூட்டியே தயாராகி கொள்ளலாம்.\nஇந்த அடையாளங்கள் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம், பெரும்பாலும் இவை மச்சங்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த மச்சங்கள் நமது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் மாறுபடும். இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் உங்களின் பணக்கஷ்டம் எப்பொழுதும் தீராது என்பதை பார்க்கலாம\nசாஸ்திரங்களில் முக்கியமான ஒன்றான சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒருவரின் உடலில் இந்த எட்டு இடங்களில் மட்டும் மச்சம் இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களால் ஒருபோதும் பணத்தை சேமிக்கவே முடியாது. நினைத்த செல்வத்தையும், வாழ்க்கையையும் அடைய இவர்களுக்கு பல தடைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளும், பணபரச்சினைகளும் இவர்களை விட்டு எப்பொழுதும் விலகாது.\nஇடது கன்னத்தில் மச்சம் இருப்பது நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது மிகவும் கடினம். ஏனெனில் இவர்களுக்கு பல வழிகளில் பணம் வந்து சேரும். ஆனால் இவர்களால் அதனை ஒருபோதும் சேமிக்க இயலாது. வரவிற்கு மேல் செலவுகள் இவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.\nஉதடுகளுக்கு கீழ் மச்சம் இருக்கவே கூடாது. ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் பணம் செல்வழிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதனால் பணப்பிரச்சினைகள் என்பது இவர்களை விட்டு பிரியாத ஒன்றாகும்.\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் தங்களுடைய வாலிப பருவம் முழுவதும் கடுமையான பணநெருக்கடியை சந்திப்பார்கள். அதற்கு பிறகு பணப்பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் இருப்பினும் இவர்களால் செலவினங்களை தவிர்க்க முடியாது.\nஇடது காலில் எங்கு மச்சம் இருந்தாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களின் பணம் எப்படி செலவாகிறது என்பதை உங்களாலேயே உணரமுடியாது. நீங்கள் எவ்வளவுதான் சேமிக்க முயற்சி செய்தாலும் உங்களுடைய பணக்கஷ்டம் ஒருபோதும் உங்களை விட்டு நீங்காது.\nஆள்க்காட்டி விரலின் உட்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சிலசமயம் மிகவும் மோசமான சூழ்நிலைகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும்.\nஉங்களின் குருமேட்டில் அடர்த்தியான மச்சம் ஒன்று இருந்தால் பணத்தால் உங்களுக்கு பாதகமான சூழ்நில��கள் அடிக்கடி வரும். அதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர்களுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்து கொள்வது நல்லது. உங்களின் குடும்பம் செல்வச்செழிப்புடன் இருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்பொழுதும் சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.\nஉங்கள் இடது புருவத்தின் பின்புறத்திலோ அல்லது மறைவாகவோ உங்களுக்கு ஒரு மச்சம் இருந்தால் பாலியல் விஷயங்களில் நீங்கள் மிகவும் பலவீனமாக இருப்பீர்கள். உங்களின் பாலியல் ஆசைகளுக்காக நீங்கள் அதிக பணத்தை செலவிடுவீர்கள். உங்களை பிடித்திருக்கும் காமப்பேராசை உங்களின் செல்வம் முழுவதையும் அழிக்கும்.\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் அவர்கள் ஆரோக்கியம் குறித்து அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களின் வருமானமும், சேமிப்பும் பெரும்பாலும் சிகிச்சைக்காகவும், மருத்துவர்களுக்காகவுமே தீர்ந்து போய்விடும்.\nதுபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஅதிவேகமாக சென்ற பைக் – தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2014_04_04_archive.html", "date_download": "2019-09-16T22:33:36Z", "digest": "sha1:STZFY3QEBVOIDCOTXFFTW535C5LVBJEO", "length": 78724, "nlines": 2659, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 04/04/2014", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nவெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஅ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்\nகாமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nகாங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும்: சுதர்சன நாச்சியப்பன் பேச்சு\nசென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,\nகாங்கிரஸ் கட்சி தியாகத்தின் அடிப்படையில்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nபிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா ஜெயலலிதா மீது வைகோ தாக்கு\nவடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇந்தியா தென்னாபிரிக்காவை 6 விக்கெட்டுகளினால் வென்று இறுதியாட்டத்தில் ஆடவுள்ளது\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nதடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்து பெயர்கள் மற்றும் புங்குடுதீவு பெயர்கள்\nகந்தையா கணேஸ்வரன் 26.02.1974 புங்குடுதீவு 3 ஆம் வட்டாரம்\nதம்பிதுரை செந்தில்பிரதாபன் ஜேர்மனி 06.07.1965 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம்\nசிவசாமி சசிமோகன் கனடா -புங்குடுதீவு\nமார்கண்டு தனபாலன் .புங்குடுதீவு 8 கனடா\nசுவிட்சர்லாந்தில் தடை அறிவிப்பை பெற்றோர்\nசெல்லையா குலசேகரராஜசிங்கம் சிங்கம் குலம் சார்கேன்ஸ்\nஅல்பேட் பிரான்சிஸ் இல்மன் கூர்\nகாசிலிங்கம் ராமகிருஷ்ணன் மாம்பழம் டைடிசென்\nசுப்பிரமணியம் சண்முகநாதன் எம்மன் லுசர்ன்\nவிசயரத்தினம் சிவநேசன் ரகுபதி சிவம் பிரிபேர்க்\nசெல்லையா ஜெயபாலன் போலேன் அப்துல்லா டிருட்டிசன்\nகனகசபை ஆனந்தராசா முன்சென்பு சே\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\n16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு\nஅறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்\nவெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\n 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை\n175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇலங்கை பா���ுகாப்பு திணைக்களம் தேடபட்டும் மற்றும் புலிகள் மீள் இணையும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது கீழே காணலாம்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\n 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை\nஇலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது\nஇவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளhttp://www.tamilwin.com/data/docs/documents_gov_lk.pdfது\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று புதிய பெயர் பட்டியல்\nஇலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று புதிய பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்படுள்ளது .484 பெயர்கள் அடங்கி உள்ளன.சுவிட்சர்லாந்தின் முன்னால் விடுதலைபுலிகளின் பொறுப்பாளர் குலம் ,மற்றும் முக்கிய பதவிகள் வகித்தவர்களான அல்பேட்,மாம்பலம் ,அப்துல்லா,இப்போதைய பொறுப்பாளர் ரகுபதி ,பினான்ஸ் நிறுவனம் நடதுழ்கின்ர அனீஸ் ஆனந்தராசா .அஞ்சலி பினான்ஸ் சோமசுந்தரம் ராமலிங்கம் ஒச்டேர்முண்டிங்கேன் சசி (கஜமுகன் )கருணாகரன் (கரன்) திருமதி ரஜனிதேவி சின்னதம்பி நா.க.த.அரசு போன்றோர் சுவிசில் முக்கியமானவர்கள் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nபல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி\nவெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\n’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு\nகூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனுதாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nநாளை இளையராஜாவின் இசை மழை\nமதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் \"இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வ���ங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் \"ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஅன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்\nநெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nமனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது\nகோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nமேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nதடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு\nஅண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகித்தது ஏன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா நடுநிலை வகிதமைக்கான காரணத்தை மத்திய வர்த்தக\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nமேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்\nஅண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nசா /த .பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி,வேம��படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி\nவேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A\nஇன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nகமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா நிரூபித்தால் மட்டுமே அனுமதி ; நீதிமன்றம் உத்தரவு\nவடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nமுல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்\nக.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர்.\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nசுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்டம்.பாசெலின் வெற்றியும் சேர்ந்தது கூடுதல் பெருமை\nஇன்றைய ஐரோப்பியலீக் காலிறுதி ஆட்டத்தில் பலம் மிக்க ஸ்பெயின் நாடடு கழகமான வலேன்சியாவுடன் மோதிய பாஸல் 3/௦ என்ற உயரிய வெற்றியை பெற்றது .இன்றைய ஆட்டத்தில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nபுங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாடடுக் கழகமும் நடாத்தும் மாபெரும் வருடாந்த விளையாட்டுப் போட்டி\nஎதிர்வரும் புத்தாண்டு தினத்தில் காளிகாபரமேஸ்வரி அம்பாள் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது\nat வெள்ளி, ஏப்ரல் 04, 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nஅ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில...\nகாங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி ...\nபிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ...\nஇந்தியா தென்னாபிரிக்காவை 6 விக்கெட்டுகளினால் வெ...\nதடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்த...\n16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்த...\nநேரடி ஸ்கோர் தற்போது South Africa 17...\n 175 வருட கல்லூரி வரலாற்றில் இ...\nஇலங்கை பாதுகாப்பு திணைக்களம் தேடபட்டும் மற்றும் ப...\nமுக்கிய செய்தி இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் ...\nபல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்பு...\n’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவுக...\nநாளை இளையராஜாவின் இசை மழை\nஅன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குத...\nமனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பே...\nஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா...\nஇராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது\nமேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவ...\nதடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வக...\nமேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவ...\nசா /த .பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி,வேம்...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1....\nகமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா\nமுல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள் க.பொ.த. சாதாரண...\nசுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்...\nபுங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் அம்பாள்...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டு���். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/tiruvannamalai-village-list/", "date_download": "2019-09-16T22:39:50Z", "digest": "sha1:CNNCEZZUD7GWP4FWD6JXLS5SB252U6CJ", "length": 8563, "nlines": 121, "source_domain": "www.tvmalai.co.in", "title": "tiruvannamalai village list Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த...\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ மரணம்\nசொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கல்\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தி��் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T23:04:58Z", "digest": "sha1:MR43QC756LFGBKTCQKSFT2LMJHMMIWMR", "length": 5431, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பொறிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உந்துலக்கைப் பொறிகள்‎ (1 பக்.)\n► தாரைப் பொறிகள்‎ (8 பக்.)\n► நீராவிப் பொறிகள்‎ (2 பக்.)\n► மின்சார இயக்கிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► வெப்பப் பொறிகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2010, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_96.html", "date_download": "2019-09-16T22:45:35Z", "digest": "sha1:C5YEA4NGUXEUEIBVTMOKA4JV3GCEMQBY", "length": 8506, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அள்ளமுடியாத மணல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅள்ள அள்ளக் கலைந்தது நதி மணல்.\nஆயிரம் காலடிகள் பதிந்த மணல்.\nநீங்கள் புனைவுக்குள் சென்று கதைசொல்லத் தொடங்கும்போது இத்தகைய வரிகள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். ஆனால் தொடக்கத்தில் இவை உங்களுக்கு பெரிய ஆற்றலை அளிக்கின்றன. கவிதையிலிருந்து புனைவுக்குச் செல்கிறீர்கள்.\nரேணுகாதேவி அள்ளிய மணலைப்பற்றிய இந்த வரியை ஒரு புதுக்கவிதை வாசகன் மட்டும்தான் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அவளுடைய மனம். மொழி. இச்சை. இன்னும் என்னென்னமோ அந்த மணலாகி அங்கே விரிந்திருந்தன.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்��ுள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/blog-post_36.html", "date_download": "2019-09-16T22:28:47Z", "digest": "sha1:YKQ2O57BMU3Y53ES32CJV2LFHVZZALOR", "length": 5584, "nlines": 138, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எழுதழல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎழுதழல் குறித்த ஜெ அவர்களின் அறிவிப்பு எப்பொழுதும் அவர் அடுத்த நாவல் தொடங்கும் முன் மனதில் ஏற்படும் வெற்றிடமொன்றையும் அதன் அவஸதையையும் இரண்டே நாட்களில் நீக்கி விட்டது\nவெண்முரசு அத்தியாயங்கள் இன்று இல்லை என்னும் நாட்\nகள் எனக்களிக்கும் துக்கத்தை எழுதி வெளிப்படுத்தக்கூட முடியாது\nஇரவு 12. 5க்கு காத்திருந்து வாசிக்கும் வாசகர்களுக்கு இடைவெளியா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nbulboy.com/ta/baby-high-chair-hc-02-blue.html", "date_download": "2019-09-16T23:14:16Z", "digest": "sha1:XLC2VBNB3SH2UHALLIVKP5PRQQL372C2", "length": 9214, "nlines": 206, "source_domain": "www.nbulboy.com", "title": "Baby high chair-HC-02-blue manufacturers and suppliers | Ulboy", "raw_content": "\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை-பச்சை\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை-நீல\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை கருப்பு மற்றும் வெள்ளை\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை ஆரஞ்சு\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை-வரிக்குதிரை கோடுகள்\nபேபி பாதுகாப்பு கார் இருக்கை-speckle\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-02-நீல\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருள் பிளாஸ்டிக், பிபி மற்றும் எஃகு குழாய்\nதோற்றம் இடம் சீனா (பெருநில)\nநிறம் வாடிக்கையாளர் கோரிக்கை படி\nகட்டணம் கால டி / டி கேஷ் எல் / சி போன்றவை\nஉற்பத்தி நேரம் கொத்தமல்லி படி 20days சுற்றி\nசான்றிதழ் EN14988, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், GSG\nஏற்றுதல் கொள்ளளவு 730 / 40HQ, 320 / 20GP\nஒற்றை தொகுப்பு அளவு 60X28X84 செ.மீ.\nஒற்றை மொத்த எடை 10.5 கே.ஜி.\nதொகுப்பு வகை அட்டைப்பெட்டி ஒன்றுக்கு 1 துண்டுகள், 200pieces / 20GP, 500pieces / 200 பெட்டிகள் விட 40HQ.Less, LCL கடல் அனுப்பப்பட்டது\nஅளவிடப்பட்டது. நேரம் (நாள்) 15 பேச்சுவார்த்தை வேண்டும்\nமுந்தைய: பேபி பாதுகாப்பு கார் இருக்கை-பச்சை\nஅடுத்து: பேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-02-பச்சை\nஅனுசரிப்பு பேபி அமர்ந்து உயர் சேரில்\nபேபி பூஸ்டர் உயர் சேரில்\nபேபி உயர் சேரில் 3 விருந்து 1\nபேபி சாப்பிடும் மேசையின் மற்றும் சேரில்\nபேபி உயர் சேரில் உணவளித்தல்\nபேபி உயர் டைனிங் சேரில் உணவளித்தல்\nபேபி உயர் சேரில் இருக்கை\nபேபி உயர் சேரில் வூட்\nடேபிள் உணவளித்தல் பேபி உயர் நாற்காலிகள்\nபிரேக் அசிஸ்ட் பேபி சேரில்\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-04-நீல\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-04-இளஞ்சிவப்பு\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-01-நீல\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-02-சகுரா பிங்க்\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-03-நீல\nபேபி உயர் நாற்காலியைக் உயர்நீதிமன்றத்தில்-01-சர்க்கரை பாதாமி நிறம்\nஎண் 52, Zhengtong சாலை, சிக்சி நகரம், ஜேஜியாங் மாகாணத்தில், China.315303\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/monk.html", "date_download": "2019-09-16T23:14:05Z", "digest": "sha1:DLVCUVVBDDC62JJSXUJNJ6LSXHA6PYCH", "length": 10439, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தேரர் உடல்நிலை மோசமாம்:மகிந்த தரப்பு பிரச்சாரம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தேரர் உடல்நிலை மோசமாம்:மகிந்த தரப்பு பிரச்சாரம்\nதேரர் உடல்நிலை மோசமாம்:மகிந்த தரப்பு பிரச்சாரம்\nடாம்போ June 02, 2019 இலங்கை\nஅதுரலியே ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடைவதாக பிரச்சாரங்களை முன்னெடுத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகளை மகிந்த தரப்பு ஆரம்பித்துள்ளது.\nரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.\nஅதன்படி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. எனினும் அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரை சில மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வைத்தியர்கள் பரிசோதித்து வருகின்றனர்.\nஇரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதில் உடல் நிலை நன்றாகவே இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுடன் தொடர்பில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு எதிரான கோஷமும் தற்போது நாடளாவிய ரீதியாக வலுவடைந்து வருகிறது.\nஇந்தநிலையில், இந்த மூவரையும் ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்தார்.\nகுறித்த மூவரை பதவி நீக்கம் செய்வதோடு, குருநாகல் வைத்தியர் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.\nஅவரது கோரிக்கை தொடர்பில் ரணில் மற்றும் மைத்திரி கண்டுகொள்ளாத நிலையில் தற்போது மகிந்த தரப்பு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%2C%5C%20%E0%AE%9A%E0%AF%81.%22", "date_download": "2019-09-16T22:49:48Z", "digest": "sha1:O6W73ZTASMJ3MPRO62XVHBEV37MUC4CM", "length": 18487, "nlines": 399, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (118) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணம��க்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படம் (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\n��ோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nநூலக நிறுவனம் (37) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (32) + -\nவவுனிக்குளம் (6) + -\nபருத்தித்துறை (2) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2261", "date_download": "2019-09-16T23:08:01Z", "digest": "sha1:L77QMZH63LU3LIISQ327UYGSJAW5RGU3", "length": 11833, "nlines": 214, "source_domain": "4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nஇலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nRead more: இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு\nஎனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: மைத்திரிபால சிறிசேன\n“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க முடியாவிட்டால், இந்த நாடே அழிந்துவிடும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nRead more: எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: மைத்திரிபால சிறிசேன\nபுலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க\nஇலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nRead more: புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க\nதமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கிறது; அல்ஜசீரா வீடியோ ஆதாரம்\nஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 வருடங்கள் ஆனபோதிலும், தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை நிறுத்தப்படவில்லை என்று அல்ஜசீரா தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளது.\nRead more: தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கிறது; அல்ஜசீரா வீடியோ ஆதாரம்\nகண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்\nஇலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான மிரெட் ராட் அல் ஹுஸைன், நாளை மறுதினம் 05ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nRead more: கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்\nதிருடர்களைப் பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது: மனோ கணேசன்\nதிருடர்களைப் பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தடை செய்கின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nRead more: திருடர்களைப் பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது: மனோ கணேசன்\nஇளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை\n“தற்போது எமது இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nRead more: இளைஞர் அணிகளை உருவாக்கும் தருணம் வந்துள்ளது; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை\nஅனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு\nஓராண்டைத் தாண்டியும் நீள்கிறது, கேப்பாபுலவு நில மீட்புப் போராட்டம்\nகாணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Lt-Gen-Asim-Munir-appointed-as-Pakistan-ISI-chief", "date_download": "2019-09-16T22:52:13Z", "digest": "sha1:SKQLSA7QEHXEZL6PX6I2TC43325BAPS4", "length": 9042, "nlines": 154, "source_domain": "www.cauverynews.tv", "title": "பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogபாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்\nபாகிஸ்தானில் அதிகாரமிக்க உளவுத்துறை தலைவராக பதவி வகித்து வந்தவர், லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார்.\nஇவர் கடந்த 1-ந் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது இடத்துக்கு இம்ரான்கான் அரசு யாரை நியமிக்கப்போகிறது என்ற பெரும் பரபரப்பு நிலவியது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார்.\nசமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-16T23:00:27Z", "digest": "sha1:YZOFPMOZXD53PQ45RSHZZRI2M2NM7MHD", "length": 12567, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "புதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350 | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.\nஇங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் …\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்ம…\nபிபா U-17 பெண்கள் உலகக்கோப்பை: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந…\nஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அத…\nசத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nசந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.\nஅதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசிய…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசெயலும், பேச்சும் வளமாக்கும் மௌன விரதம்\nபுதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். வசதி கிளாசிக் சிக்னல்ஸ் 350 வேரியன்ட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.\nமேம்படுத்தப்பட்ட கிளாசிக் 350 மாடலில் பின்புறம் டிஸ்க் பிரேக் தவிர அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nகிளாசிக் 350 மாடலின் முன்புறம் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் மாற்றக்கூடிய டுவின் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 280 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளாக கிளாசிக் சிக்னல்ஸ் 350 இருக்கிறது. சிக்னல்ஸ் எடிஷனில் புதிய நிறங்கள் மற்றும் சிறுசிறு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில்...\nசத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nசந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிம...\nஅதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் ...\nவிக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் கு...\nகாதல் தோல்வியால் மனஅழுத்தம்.. மோசமான வியாதியால் பா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2019/02/16/16694/", "date_download": "2019-09-16T22:05:56Z", "digest": "sha1:E43X3QAGNAG2QUVBU6CZKFNIE3SAITLE", "length": 12360, "nlines": 163, "source_domain": "www.tnpolice.news", "title": "நாட்டிற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உங்கள் சல்யூட் டை பதிவு செய்யுங்கள் – Police News Plus", "raw_content": "\nநாட்டிற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உங்கள் சல்யூட் டை பதிவு செய்யுங்கள்\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.\nஇந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 இராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு தலைவர்களும், உலக நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். ஆங்காங்கே பாக். கொடிகள் எரிக்கப்படுகின்றன. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் ஆழ்ந்த இரங்கலை கீழ் உள்ள கருத்து பெட்டியின் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nPrevious மணல் கடத்திய 2 வாலிபர்களை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு\nNext காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடி கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nதிண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:35:06Z", "digest": "sha1:RRWK62XNX37XNIOAU6WYGAEHCSS6HBVN", "length": 31985, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளிதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேகதூதம் இயற்றும் காளிதாசன் (கற்பனை ஓவியம்)\nசமசுகிருத நாடகங்கள், கவிதை இலக்கியங்கள்\nசாகுந்தலம், இரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் ருது சம்ஹாரம்\nஇந்து தொன்மவியல், இந்து மெய்யியல்\nஇந்திய மொழிகள் மற்றும் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி இலக்கியங்களில் காளிதாசரின் எழுத்தின் தாக்கம் பரவியது.\nரவி வர்மர் வரைந்த சகுந்தலை ஓவியம்\nகாளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.\nகாளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன.\nவிக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், கி. மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர்.\nஉஜ்ஜைய்னியை விக்ரமாதித்தியன், இரண்டாம் சந்திரகுப்தர் (கி.மு 380 - 415) மற்றும் யசோதர்மன் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.[4]\nகுப்த பேரரசின் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் (அ) மூன்று அரச தலைமுறைகளான சந்திர குப்தர் II [விக்கிரமாதித்யா] (375-413 ஆம் ஆண்டு), குமார குப்தா [மகேந்திராதித்யா] (413-455 ஆம் ஆண்டு), ஸ்கந்த குப்தா [விக்கிரமாதித்யா] (455-467 ஆம் ஆண்டு) வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]\nகாளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6]\nமேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[7]\nகாசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான \"லட்சுமி தார் கல்லா\" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[8][9][10]\nஉஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை.\nகாசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன.\nகல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது.\nகாசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ���ரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா எனும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) \"காசுமீர்\" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் வாதிடுகிறார்.[11]\nநாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[12] அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[13]\nமுதன்மைக் கட்டுரை: அபிக்ஞான சாகுந்தலம்\nமகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார்.\nகானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான்.\nகாலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோ���ங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க சபிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும்.\nஅபிக்ஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் (அபிக்ஞ்யானம்) இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது.\nஇராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.[14]\nகுபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள தூது வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.[15]\nசிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம்.\nபுரூரவனை விட்டுச் செல்லும் ஊர்வசி, ரவி வர்மாவின் ஓவியம்\nபுரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான்.\nமத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்பெண்ணா��� மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகாக்கினிமித்திரம் ஆகும்.\nருது சம்ஹாரம் - இருது சங்கார காவியம் என தமிழில் தி. சதாசிவ ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.[16] இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர்.\n↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Kalidasa\n↑ \"பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம்\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\n↑ \"இருது_சங்கார_காவியம்\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காளிதாசன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/olitheepam-ilam-negnsil/", "date_download": "2019-09-16T23:04:32Z", "digest": "sha1:DVFLTIDDNNRO42MEBOH3JS4RBMTGMJSM", "length": 4085, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Olitheepam Ilam Negnsil Lyrics - Tamil & English", "raw_content": "\nஇளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்\n1. ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்\nஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே\nதிசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2\nதிரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே\n2. கொடிதான காலங்கள் தெரிகின்றதே\nகருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்\nகார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2\nபொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே\n3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்\nதூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2\nபின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்\n4. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்\nவிண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்\nஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2\nநம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/07/blog-post_77.html", "date_download": "2019-09-16T23:20:44Z", "digest": "sha1:THH5DPFMRAM57I3KKDOC2QBDKRKQ7CZ3", "length": 7915, "nlines": 149, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நித்ராதேவி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமிகப்பெரிய மனநெருக்கடியை மனிதர்கள் எப்படியெல்ல���ம் சந்திக்கிறார்கள் என்பதற்கு இன்றைய அத்தியாயம் ஒரு அற்புதமான விளக்கம். ஒரு கதைச்சந்தர்ப்பத்தை இந்த அளவுக்கு டீடெயிலாகக் கொண்டுசெல்லமுடியுமா என்பதே ஆச்சரியமாக உள்ளது. என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோது இதையெல்லாம் அனுபவித்தோம். ஒருபக்கம் அவருக்கு கான்ஸர். மறுபக்கம் அவருடைய பிஸினஸ் வீழ்ச்சியடைந்தது. கையில் ஒரு பைசா இல்லை. அதோடு வேறு பல பிரச்சினைகள். நான்கே வாரத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். ஆனால் ஓர் எல்லையில் அப்படியே ரிலீவ் ஆகிவிட்டோம். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆஸ்பத்திரியின் வெளியே பெஞ்சில் நானும் அம்மாவும் தனித்தனியாகத் தூங்கினோம். விழித்ததும் அம்மா எல்லாம் பெருமாள் விட்டவழி என்று சொன்னார். அதோடு மனம் அமைதி அடைந்தது. நாங்கள் சென்று ஒரு காபி சாப்பிட்டோம். திரும்பும் வழியில் சுப்ரமணியபுரம் சினிமாவைப்பற்றி ஜாலியாகப் பேசிக்கொண்டே வந்தோம். அந்த தெளிவு கடவுள் அளித்தது என்று அம்மா இப்போதும் சொல்வாள். இந்தக்கதையை அம்மாவிடம் சொன்னேன். அதையே சொன்னாள். ஆனால் பெருமாள் நித்ராதேவியாக வந்திருக்கிறார் எனறு இப்போது புரிந்துகொண்டேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகடந்து செல்ல முடியாத வரிகள்\nதிரைக்கொட்டகையின் வெண்திரை (நீர்க்கோலம் -27)\nநீர்க்கோலம் 44 – சோதனைகளின் நாயகன்\nமொழித்திறனால் குறையும் நுண்ணுணர்வு (நீர்க்கோலம் 22...\nநெருங்கிய பாறைகளிடையில் குடிபுகும் நச்சுயிர்கள். ந...\nநீர்க்கோலம் - குருதிச் சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/515477/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2019-09-16T23:09:29Z", "digest": "sha1:MRCPKLYTZR2GG7WWRB2P7W46WHKROYBE", "length": 12316, "nlines": 78, "source_domain": "www.minmurasu.com", "title": "பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கீர்த்தி செய்த வேலை! அதிர்ச்சியான புகைப்படம்! – மின்முரசு", "raw_content": "\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nஎன் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:ஐ.என்.எக்ஸ். ஊடகம் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு...\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை:மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தமிழக...\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை...\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. புதுடெல்லி:உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி...\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n* தமிழக அரசு உத்தரவு* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சிசென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு...\nபாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கீர்த்தி செய்த வேலை\nதமிழ் திரைப்பட திறமையான பல மலையாள கதாநாயகிகளை இறக்குமதி செய்துள்ளது. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் தமிழ் , தெலுங்கு திரைப்படத்தின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.\nதென்னிந்திய திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு முந்தியடிக்கிறார்கள்.\nஇதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் திரையுலகில் புதுப்படமொன்றில் அறிமுகமாவிருக்கிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலிவுட் நடிகைகளை போன்றே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வரவிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதற்காக சமீபகாலமாக உடலை குறைத்து ஒல்லியாக மாறும் முயற்சியில் படுமும்முரமாக ஈடுபட்டு தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ளார் கீர்த்தி.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஅனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு வந்த சிக்கல்\nஅனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு வந்த சிக்கல்\nரஜினி, விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட நயன்தாரா\nரஜினி, விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட நயன்தாரா\nவிஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: தலைப்பு நாளை அறிவிப்பு\nவிஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: தலைப்பு நாளை அறிவிப்பு\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/collector-and-vao-needed-find-missing-pond", "date_download": "2019-09-16T23:11:30Z", "digest": "sha1:3SRWLOLXWM4X4AJ5XR4LYCQASHJTR2GV", "length": 13517, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "காணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு!! | Collector and VAO needed to find the missing pond... | nakkheeran", "raw_content": "\nகாணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு\nஆட்கள் தேவை என்று கறம்பக்குடி பகுதில் ஒட்டப்பட்டுள்ள துண்டறிக்கைகளைப் பார்த்த வேலை தேடும் இளைஞர்கள் வேகமாக சென்று படிக்க அதிர்ச்சியுடன் திரும்புகின்றனர். அப்படி அந்த துண்டறிக்கையில் என்னதான் உள்ளது\nஆட்கள் தேவை என்ற தலைப்பிட்ட துண்டறிக்கையில் கறம்பக்குடி தாலுகா குளந்திராண்பட்டு கிராமத்தில் சர்வே எண் 244 ல் உள்ள வெட்டுக்குளத்தை காணவில்லை. மத்திய புலனாய்வுத்துறை மூலமாகவாவது கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், கிராம நிரவாக அலுலர்கள் தேவை என்றும் இதற்கு கல்வி தகுதியாக சுயமரியாதை தன்னொழுக்கம் தேவை எனவும் கண்டிப்பாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் உள்ளது.\nஇந்த துண்டறிக்கையை கருத்தாய்வுக்குழு வெளியிட்டுள்ளதாக கீழே உள்ளது. இதனால் தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது.. நிலத்தடி நீர் கீழே செல்கிறது. நீரை சேமிக்கும் ஆறு, குளம், வாரிகள் களவு போய் விட்டது. தினமும் அக்னி ஆற்றில் பொக்கலின் வைத்து டாரஸ் லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. வருவாய் முதல் காவல்துறை வரை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். லஞ்சமாக வாங்கும் பணத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் பாவப்பட்ட ஏழை மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.\nஇந்தநிலையில்தான் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, கீரமங்கலம், பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை, நாடியம் இப்படி பல கிராமங்களில் இளைஞர்களே குளங்களை சீரமைக்கிறார்கள். அதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.\nஇந்த நிலையில கறம்பக்குடி தாலுகா குளந்திரான்பட்டு கிராமத்தில் புல எண் 244 ல் 3 ஹெக்டேர் 6 ஏக்கர்ஸ் பரப்பளவுள்ள வெட்டுக்���ுளம் வரைபடத்தில் மட்டும் இருக்கு ஆனால் குளத்தை காணும். அதிகாரிகளிடம் மனு கொடுத்து குளத்தை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டும் பயனில்லை அதனால தான் இப்படி ஒரு சுவரொட்டி என்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவிட்டும் மாவட்டம் முழுவதும் இதேநிலைதான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுழந்தைகள் தொடங்கி வைத்த நீர்நிலை சீரமைப்பு\nஎன் மகன் உயிருடன் உள்ளானா...\nசட்டவிரோத குவாரியை மூடச் சொன்னால் குடும்பத்தோட கொல்ல முயற்சி... அமைச்சர் தொகுதி அச்சம்\nபொற்பனைக்கோட்டையில் மீண்டும் ஒரு ஆய்வு\nயாரும் உரிமை கோராத 50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-marxist-party-unites-against-all-parties-bjp-prakash-karat", "date_download": "2019-09-16T23:09:08Z", "digest": "sha1:LM6R7Z7VXSWAUO7FHFWOVUTV7RQZVXQM", "length": 19587, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு! | cuddalore Marxist Party unites against all parties in BJP - Prakash Karat speech | nakkheeran", "raw_content": "\nபாஜகவிற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும்- பிரகாஷ்காரத் பேச்சு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கடலூர் மாவட்ட கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார்.\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றி பேசுகையில், \" இந்திய விடுதலை போராட்டம், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது கம்யூனிஸ்டு கட்சி. அந்த தியாகிகளின் தியாகம் வீண் போகாது. பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் சுதந்திர போரில் ஈடுபடவில்லை. அவர்கள் ஆங்கிலேயரை விட இஸ்லாமியர்களை தான் எதிரிகளாக நினைத்தார்கள்.\n1964- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிதாமகன்களான ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட 9 பேர் சுதந்திர போராட்டத்திற்காக 34 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒரு நாள் கூட சிறையில் இருந்தது இல்லை. ஆனால், அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். பாஜக இந்திய தேசிய வாதம் பேசாமல், இந்து தேசிய வாதம் தான் பேசுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக யாராவது கருத்து கூறினால், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆங்கிலேயர் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே தலைவர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக கடைபிடித்து வருகிறது. ஜனநாயகத்தை முற்றிலும் தகர்க்கும் முறையை கடைபிடித்து வருகிறார்கள்.\nசுதந்திரத்துக்கு பின்னர் ஒன்றியங்களை ஒன்றிணைக்கும் பேச்சு வார்த்தையின் போது காஷ்மீருக்கு 370 என்ற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு சுயாட்சி அந்தஸ்து வழங்கி தான் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்திய யூனியன் என்ற நிலையை ஒரே சட��டத்தில் பாஜக தகர்த்து விட்டது. இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்கிறது. ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபாஜக ஒரு கையால் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் செய்துக்கொண்டே, மறு கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கடன் தள்ளுபடி செய்கிறது. தற்போது ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையில் தனியார் மயத்தை எதிர்த்து மோடியின் தொகுதியான வாரணாசியில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅனைத்து தொழிலாளர்களும் தற்போது மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒருங்கிணைத்து நடத்தும். தமிழகம் தனது சுய உரிமைக்காக தீவிரமாக போராடி வரும் மாநிலம். இப்போராட்டம் வரும் நாட்களில் தீவிரமடையும். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்று அவர்களை எதிர்க் கட்சியாக மாற்றுவோம்\" என்றார்.\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், \"மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலமாக 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசுப்பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி கட்சியின் சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலமாக தமிழகத்தில் 1 பள்ளியை மூடுவதற்குக் கூட மார்க்சிஸ்ட் அனுமதிக்காது\" என்றார்.\nமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், \" மோடி என்றால் வளர்ச்சி என்று கூறினார்கள். இப்போது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். 15 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நாங்கள் கூறியதை இப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒத்துக்கொண்டார். ஆனாலும், அதனை சரிசெய்வதாகக் கூறி மீண்டும் கார்ப்பரேட், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கே சலுகைகளை வா���ி வழங்குகிறார்.\nசாதாரண மக்கள், தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து போன்ற நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத ஆட்சியே நடக்கிறது. இவர்களை வீட்டிற்கு அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்\" என்றார். அதனை தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். கட்சியின் வரலாற்று நூல் வெளியீடு, மூத்த நிர்வாகிகள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் வரவேற்று பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nயாரும் உரிமை கோராத 50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/3954-23-2", "date_download": "2019-09-16T23:05:05Z", "digest": "sha1:ZRVKI7EKGSNMTS4J4RYGNBH2REZASJBL", "length": 7719, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "ஷங்கர் தயாரிப்பில் மீண்டும் இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவாக வடிவேலு", "raw_content": "\nஷங்கர் தயாரிப்பில் மீண்டும் இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவாக வடிவேலு\nPrevious Article அஜித் - கமல் மோதல் செட்டாகவேயில்லையே\nNext Article இளைய தளபதி விஜய் படத்தில் ஜோ\nஇம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்துக்குப் பிறகு, மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார்.\nகாமெடி நடிகர் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை தயாரித்தார் இயக்குனர் ஷங்கர். சிம்புதேவன் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு சக ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிப்பதை கைவிட்டு தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்ததுடன் விஜயகாந்துடன் மோதல் ஏற்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். சுமார் 2 வருடம் நடிப்பு பக்கம் தலைகாட்டாமிலிருந்த வடிவேலு பின்னர் அரசியலுக்கு முழுக்குபோட்டார்.நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். நடிகர் விஷால்\nவற்புறுத்தலுக்கு பிறகு கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடி வேடத்துக்கு மாறினார். மனநல மருத்துவர் பூத்ரியாக வேடம் ஏற்று\nநடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.\nஅடுத்து விஜய் நடிக்கும் 61வது படம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தின் 2ம் பாகம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.\nமுதல்பாகத்தை இயக்கிய சிம்புதேவன் 2ம்பாகமும் இயக்குகிறார். ரஜினி நடிக்கும் 2.0 படப்பணிகளை முடித்துவிட்டு வடிவேலு பட தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளார் ஷங்கர். இதற்கிடையில் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு பட்டை தீட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறார் சிம்புதேவன்\nPrevious Article அஜித் - கமல் மோதல் செட்டாகவேயில்லையே\nNext Article இளைய தளபதி விஜய் படத்தில் ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/tamilnadu/industry-competition-the-brutal-murder-transgender/", "date_download": "2019-09-16T23:12:23Z", "digest": "sha1:LZUJ5DWVOCGYCPHWCHARNPUWWI3NSN36", "length": 9073, "nlines": 113, "source_domain": "cnatamil.com", "title": "தொழில் போட்டி: கொடூரமான கொல்லப்பட்ட திருநங்கை -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nதொழில் போட்டி: கொடூரமான கொல்லப்பட்ட திருநங்கை\nதூத்துக்குடியில் கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த திருநங்கை தொழில் போட்டி காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி எஸ்.எஸ் மாணிக்கபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற திருநங்கை பூசாரியாக இருந்து வந்தார். இந்த கோவிலை கட்டிய மூதாட்டியின் பேரன் மருது என்பவர் இந்த கோவிலுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகோவிலில் கிடைக்கும் வருமானத்திற்கான வரவு செலவு முழுவதையுமே ராசாத்தி கவனித்து வந்தார். இதில் மருதுவிற்கும் ராசாத்திக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் ராசாத்தியை பார்க்க வரும் திருநங்கைகளை மருது வம்பிழுத்து வந்துள்ளான்.\nஇதுபற்று அறிந்த ராசாத்தி, மருதுவை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் அவனின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார். கோவிலையும் தன் கையிலிருந்து எடுத்துக்கொண்டு தன்னையே மிரட்டுகிறாள் என கோபமடைந்த மருது, கூலிப்டையை ஏவி ராசாத்தியை கொலை செய்ய திட்டமிட்டார்.\nஅதன்படி கூலிப்டையினர் ராசாத்தியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதுவை கைது செய்துள்ள போலீஸார் அவனுக்கு உதவிய கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.\n← குழந்தை கழுத்தை நெறித்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : திருச்சி நீதிமன்றம் அதிரடி…\nபுல்வாமா தாக்குதல்: மோடியின் அதிரடி உத்தரவு →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nசி.பி.ஐ. இயக்குனருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு..\nசேலம் மாநகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் மனுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் …\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/52980-when-friends-are-mean-95", "date_download": "2019-09-16T22:13:05Z", "digest": "sha1:IHVHFMEU35NMSGAR6K3Z2OSIEAC4SI35", "length": 20108, "nlines": 145, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "நண்பர்களே அர்த்தம் 2019", "raw_content": "\nகிம் கர்தாஷியன் நோரி நெக்லெஸ்\nஅது தீவிரமாக தெரிந்தால், DOCTOR ஐ பார்க்கவும், ஒரு இயற்கை சூழல் அல்ல\nஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய குறிக்கோள்\nமிக வேகமாக வளர்ந்து வருகிறது\n 2017 ஆம் ஆண்டில் 1,000 புதிய குழந்தை பெயர்களை பெற்றோர்கள் கண்டுபிடித்தனர்\nஉட்புறங்களில் தங்கியிருப்பது: நான் மோசமான முன்மாதிரியாக இருக்கிறேனா\nகுழந்தைக்கு திடப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு 5 நாட்கள் மற்றும் செய்யக்கூடாதவை\nகடினமான நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஉங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தையும் கற்கும் வழிகளைக் கண்டறிய வழிகள்\nஉங்கள் கர்ப்பம்: 6 வாரங்கள்\nஅன்னாசி கட்சி தொப்பி மற்றும் கெட்டி பை அச்சுப்பிள்கள்\nநாங்கள் விரும்புகிறோம் 5 கடற்கரை விளையாட்டுகள்\nஉங்கள் குழந்தைகள் உண்மையில் நினைவில் கொள்வார்களா\nநெஞ்செரிப்பினை ஏற்படுத்தும் 6 உணவுகள் (எப்படி அவற்றை தவிர்க்க வேண்டும்)\nமுக்கிய › குடும்ப › நண்பர்களே அர்த்தம்\nஇருவரும் ஆறு முதல் இருந்ததால் என் மகள் லிசா கிறிஸ்டல் நண்பர்களாக இருந்தார். கிரிஸ்டல் ஒரு சில வீடுகளில் வாழ்ந்து விட்டது, எனவே அது அருகாமையில் உள்ள உறவுகளில் ஒன்றாக இர���ந்தது - பொம்மைகளுடன் விளையாடும் பரஸ்பர அன்பும். அவர்கள் ஒன்பது வயதில் இருந்த போதிலும், விஷயங்கள் தாழ்ந்து போயின.\nகிரிஸ்டல் விஜயத்திற்குப் பிறகு லிசா அடிக்கடி வருத்தப்பட்டார்: அவரது \"நல்ல நண்பர்\" அவளது கேலிக்குள்ளாகிவிட்டார் அல்லது அவளுடன் விளையாடுவதை அனுமதிக்கவில்லை, அல்லது மற்றொரு நண்பரை அழைத்து லிஸாவை புறக்கணித்தார்.\nஉங்கள் பிள்ளைகள் தங்கள் நண்பர்களால் தவறாகப் பார்க்கப்படுவதைக் காண்பது கடினம், தலையிட எப்படி தெரியும் என்பது கூட கடினமாக உள்ளது.க்வின் அவரது நண்பர் மற்றும் அவர் அவரை விரும்புகிறார் என்று ஜேமி வலியுறுத்துகிறார் போது நீங்கள் என்ன செய்ய முடியும், ஆனால் நீங்கள் அக்கறையற்ற நடத்தைகள் மற்றும் அற்பமான ஒரு வளர்ந்து வரும் பட்டியலில் கவனித்து வருகிறோம்\nஃபிரெட் ஃப்ராங்கல், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ், குழந்தைகள் நட்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியரின் இயக்குனர் நல்ல நண்பர்கள் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும், குழந்தைகள் இந்த வயது அடிக்கடி அழகான \"தளர்\" வார்த்தை பயன்படுத்த கூறுகிறது. உங்கள் நட்பை எப்படி சமாளிக்கலாம் என்பதை உங்கள் பிள்ளையை புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் கூறுகிறார். \"ஒரு உண்மையான நண்பனோடு, நீங்கள் பாசத்தையும், அர்ப்பணிப்புடனும் ஒரு பரஸ்பர உறவு வைத்திருக்கிறீர்கள், இருவருமே உறவுகளில் சமம். ஒரு நபர் ஒருவருக்கு அர்த்தம் அல்லது மற்றவர்களை கொடுமைப்படுத்துதல் என்றால், அவர் அல்லது அவர் ஒரு உண்மையான நண்பராவார். \"\nஉங்கள் பிள்ளைக்கு எளிமையான மொழியில் அந்த கருத்தை விளக்குவது அவசியமாக இருக்கலாம், ஆனால் அவளை மோசமாக நடத்துகிற ஒருவர் ஒரு உண்மையான நண்பனல்ல, உங்களை தொந்தரவு செய்யும் நட்பை மறு மதிப்பீடு செய்வதற்கு மேடை அமைக்கும்படி அவளுக்கு உதவி செய்ய வேண்டும்.\nஇந்த உறவு பிரச்சினைகள் பெரும்பாலும் ஒன்பது வயதில் தொடங்குகின்றன என்று ஃபிராங்க் கூறுகிறார். \"குழந்தைகள் சார்ஜ் செய்ய விரும்பும் நேரத்திற்குள் செல்கிறார்கள், இந்த குழந்தைகளில் சில, 'பழங்காலமாக ஆக்கிரமிப்பு' என்று அழைக்கிறோம்.\" அதாவது, மற்ற குழந்தைகளை அச்சுறுத்துவதற்கும், அதிகாரத்தைப் பெறுவதற்கும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனில், நீங்கள் என் நண்பன் அல்ல. \"ஃபிராங்கெல் கூறுகிறார், கிட்டத்தட்ட நான்கு வயதினரும் இந்த வழியில் நடந்து கொள்கிறார்கள் (அவர்கள் எப்போது பிற குழந்தைகளை தங்கள் பிறந்தநாட்களில் இருந்து அழைக்க வேண்டாம் என அச்சுறுத்தி வருகிறார்கள், உதாரணமாக) அந்த வயதில் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் சிலர் அந்தக் கட்டத்தை கடந்து செல்லவில்லை, ஒன்பது வயதான ஆசைக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது மீண்டும் முன்னணியில் வருகிறது.\nமற்றும் நட்பு பிரச்சினைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் சற்று வித்தியாசமாக விளையாட முனைகின்றன. \"இந்த கட்டத்தில் செல்லும் பாய்ஸ் சில குழந்தைகள் தவிர்த்து ஒரே நோக்கத்துடன் கிளப் ஏற்பாடு செய்கின்றன. அவர்கள் உண்மையில் கிளப் எதுவும் செய்ய வேண்டாம், சில குழந்தைகள் வெளியே ஒரு புள்ளி செய்ய, \"ஃபிராங்க் கூறுகிறார். \"மறுபுறம் பெண்கள், சாதாரணமாக இல்லாத ஆனால் உண்மையில் விஷயங்களை ஒன்றாகச் செய்கிறார்கள், ஆனால் வெளியேற்றப்படுபவர்களிடையே இதுபோன்ற பாதிப்பைக் கொண்டுள்ளனர்.\"\nஅதனால் பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்\nபெற்றோரிடமிருந்து இந்த உறவுகளைப் பற்றி தங்கள் துயரங்களை மறைப்பதில் குழந்தைகள் பெரும்பாலும் நல்லவர்கள். நீங்கள் எந்த கவலையும் இருந்தால், உங்கள் வீட்டிற்கு விளையாட குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்ய முயற்சி செய்யுங்கள், அங்கு நீங்கள் தூரத்திலிருந்து கண்காணிக்க முடியும்.\n\"பார்வையிடும் நண்பர் உங்கள் பிள்ளைக்கு கடினமான நேரத்தை கொடுக்கிறார் என்றால், டிவிடிவில் பாப் - நடப்பதை குறுக்கிட - விரைவில் விஜயத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுக் கொள்ளுங்கள்,\" ஃபிராங்க் கூறுகிறார்.\nஒரு கடினமான தலைப்பைக் கொண்டுவருவதில் வசதியாக இருக்கும் பிற பெற்றோர் உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் கவலையைப் பற்றி பேசுவீர்கள். \"இந்த வகையான மனத்தளர்ச்சியைக் காண்பிக்கும் குழந்தைகள், வளர்ந்து வரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கக்கூடும், எனவே இப்போது அவர்களுக்கு பெரிய உதவியை அளிக்க உதவுகிறது,\" என்கிறார் ஃபிராங்க்.\nஉங்கள் குழந்தையின் சமூக வட்டம் விரிவுபடுத்தவும்\nஅவர் இன்னமும் பள்ளியில் அல்லது அருகிலுள்ள இந்த மற்ற குழந்தை பார்க்க வேண்டும், ஆனால் நீங்கள் மற்ற குழந்தைகள் ஒரு புதிய குழு திறன் கொண்ட ஒரு செயல்பாடு உங்கள் குழந்தை விளையாட அல்லத��� பதிவு செய்ய ஒரு புள்ளியில் செய்தால், அவரை மோசமாக பாதிக்கும் குழந்தை விரைவில் குறைவாக விரும்பத்தக்கதாகிவிடும். \"உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கும்போது, ​​உங்களை நன்கு கவனித்துக்கொள்ளாதவர்களிடம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்\nபொதுவாக, நட்பை மேம்படுத்துவதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவுவது பொதுவாக வெற்றிபெறவில்லை என்று ஃபிராங்க் கூறுகிறார். \"சில குழந்தைகள் மட்டும் நண்பர்களாக இருக்கக்கூடாது. உங்கள் குழந்தையின் நேரம் ஒரு நல்ல நட்பைக் கொண்டு எடுத்துக் கொண்டால், அவரை நன்றாக நடத்தும் குழந்தைகளுடன் உண்மையான நட்பு வளர அவரைத் தடுத்து நிறுத்துவது. ஒரு உண்மையான நட்பு வளர்ச்சி அனுபவமாகவும், அனுபவமிக்க அனுபவமாகவும் இருக்கிறது, எனவே குழந்தைகள் பயன் பெறாத அந்த உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர உதவுகிறது. \"\n10 விஷயங்கள் உங்கள் குடும்ப சாலை பயணத்தில் நடக்கும்\nஇனிப்பு மற்றும் உப்பு ஐஸ் கிரீம் ரொட்டி செய்ய எப்படி\n பெற்றோர் அமைதியாக இருக்க ஏன் இது முக்கியம்\nஉறவினர்களிடையே சமாதானத்தைக் காப்பாற்ற 6 உதவிக்குறிப்புகள்\nவிசேஷ தேவைகளுடன் உங்கள் குழந்தை பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசுவது எப்படி\nநான் ஒரு முழு நேர அம்மா இல்லை, அல்லது பகுதி நேர அம்மா- I'm ஒரு அம்மா\nசிறந்த குளியல் நேரம் 7 உதவிக்குறிப்புகள்\nபுதிய ஸ்ட்ராபெரி குளிர்பதன பெட்டி\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nசைபர்புல்லிங்: இந்த அம்மா ரொம்ப தூரம் எடுத்தாளா\nகர்ப்ப காலத்தில் உங்கள் முடி எப்படி வித்தியாசமாக இருக்கிறது\nஆசிரியர் தேர்வு 2019, September\nபுதிய பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஎளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\nகுழந்தைகள் துணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2019-09-16T22:32:44Z", "digest": "sha1:PRBAY3KLSFX25NKZJQY3TLNDB6YN52B5", "length": 3850, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சகோதர | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்���ாணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சகோதர யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/medical-fees-structure-ugc-will-fix-by-tn-high-court-002512.html", "date_download": "2019-09-16T22:21:42Z", "digest": "sha1:YXWS4UYUNEEGDZTMSJBW6PKI24KDZD6K", "length": 14456, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுஜிசி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் | medical fees structure UGC will fix by TN high court - Tamil Careerindia", "raw_content": "\n» யுஜிசி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்\nயுஜிசி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்\nநிகர்நிலை பல்கலைகழக கழங்களில் பெறப்படும் கட்டணங்களை குறித்து குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது .\nசென்னை உயர்நீதிமன்றத்தில் விபி .ஆர்.மேனன்,ஜவர்ஹர்லால் சண்முகம் தனித்தனியாக தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு நிகர்நிலை பல்கலைகழகங்களில் பல்வேறு மருத்துவ கல்லுரிகளில் அதிகநிதி வசூலிக்கப்படுகிறது . சுமார் 18 லட்சம் முதல் 40 இலட்சம் வரை கட்டணம் பெறுகின்றனர்.\nநீட் தேர்வில் அதிக மதிபெண் பெற்றிருந்தாலும் நிகர்நிலை பல்கலைகழக கல்லுரிகளில் படிக்க வேண்டுமென்றால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும் . நிகர்நிலை பல்கலைகழகங்களின் கீழ் இயங்கும் கல்லுரிகளில் அதிகபடியான கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க வேண்டும் . பணம் படைத்தவர்கள் மட்டும் படிப்பதற்க்கு உதவிகரமாக இருக்கின்றன கல்லுரிகள் இதனை தடுத்து தனியார் கல்லுரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என கோரப்பட்டது .\nமருத்துவ கட்டணம் குறித்து விசாரித்த நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் உத்தரவில் மத்திய குடும்ப நலம் சுகாதார குழு அமைச்சகம் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nமருத்துவ கட்டண குழுவை பல்கலைகழக மாணியக்குழு யுஜிசி இரண்டு வாரத்திற்க்குள் அமைக்கவேண்டும் . வழக்கு விசாரணை வரும் 18 ஆம் தேதிக்குள் தள்ளி வைக்கப்படுகிறது .\nமருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை\nதமிழக அரசின் மருத்துவ படிப்புகளுக்கான 85% சதவிகித இடஒதுக்கீடு இரத்து\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nமருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம்\nமருத்துவ படிப்பிற்கான அனைத்து இடங்களும் நிரம்பியது- மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு\nஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட்டுக்கு அனுமதி இல்லை பல கட்டுப்பாடுகளுடன் மருத்துவப் படிப்பு தொடக்கம்\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,688 விண்ணப்பங்கள் வரவேற்பு\n2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nஎம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்\nசித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பிற்கு அடுத்த வாரம் விண்ணப்பம் விநியோகம்.\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n10 hrs ago அரசாங்க வேலை வேண்டுமா காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n10 hrs ago 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\n11 hrs ago JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n12 hrs ago எம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nNews 17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ�� ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/metoo-is-a-protest-movement-doesnt-always-lead-to-action/", "date_download": "2019-09-16T22:11:59Z", "digest": "sha1:QYFT6J5EI4WHIALPMYJVLFEELWO3JKRF", "length": 53137, "nlines": 122, "source_domain": "tamil.indiaspend.com", "title": "'மீ-டூ என்பது எதிர்ப்பு இயக்கம்; எப்போதும் நடவடிக்கையை முன்னெடுக்காது' | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n‘மீ-டூ என்பது எதிர்ப்பு இயக்கம்; எப்போதும் நடவடிக்கையை முன்னெடுக்காது’\nபுதுடெல்லி: பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறைப்பு) சட்டம், 2013 ஏப்ரல் மாதம் கொண்டு வரப்படும் முன், 1997 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் விசாகா குழு வழிகாட்டல்கள் நிறைவேற்றப்பட்டன. விஷாகா குழு முதல்முறை பாலியல் துன்புறுத்தலை மட்டும் வரையறுக்கவில்லை; பணியிடத்தில் பெண் பணியாளர்கள் முன்னிலையில் பாலியல் கருத்துகளை கூறி வெளிப்படை கருத்துகளால் தாக்குவதும் குற்றமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1979இல் ஐ.நா.வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளை நீக்கும் மாநாடு (CEDAW) போன்ற பன்முக மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்து, பாலியல் துன்புறுத்தலை தடுக்க அல்லது தடை செய்ய முதலாளிகள் மீது பொறுப்பு ஏற்படுவதுடன் புகாரை கையாள, தீர்ப்பதற்கான செயல்முறையை உண்டாக்குகிறது.\nவேலை மற்றும் அதற்கான வாய்ப்புக்கும், பணியிடத்திலும், பெண்கள் சமஉரிமை உள்ள குடிமக்கள் என்பதை விசாகா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. \"எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை தொடருவதற்கான அடிப்படை உரிமை, ஒரு 'பாதுகாப்பான' உழைப்பு சூழல் பெறுதலை பொறுத்தது. வாழ்க்கையில் உரிமை என்பது கண்ணியத்தோடு வாழ்வது, \" என்று, நீதிபதிகள் சுஜாதா வி. மனோகர், பி.என். கிருபால் மற்றும் காலஞ்ச்சென்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 2012 டிசம்பர் மாதம் டெல்லியில் பிசியோதெரபி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிற்கு பிறகு, அதுதொடர்பான சட்ட மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுவுக்கு தலைமை வகித்தது.\nவிசாகா குழு பரிந்துரைகள் வந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், பணியிட பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சட்டம் வந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் மீ-டு இயக்கத்தின் வெளிச்சத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில முக்கியமான பிரச்சினைகள் என்ன சட்டம் இயங்குகிறதா அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள் பற்றி பேசுவது போதுமானதா சட்டம் இயங்குகிறதா அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள் பற்றி பேசுவது போதுமானதா நீதிபதி பாத்திமா பீவிக்கு பிறகு உச்ச நீதிமன்ற இரண்டாவது பெண் நீதிபதி என்ற சிறப்பை பெற்ற நீதிபதி சுஜாதா வி. மனோகரன், இந்தியா ஸ்பெண்டிடம் பேசினார்:\nஇந்தியாவில் சமீபத்திய மாதங்களில், பாலியல் சீண்டல்கள் அல்லது வன்கொடுமை செய்த ஆண்களின் பெயரை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் மீ-டூ என்ற இயக்கம் காணப்படுகிறதே. இந்த போக்கு எப்படி இருக்கும்\nமீ-டு என்பது ஒரு சமூக இயக்கம்; இது சட்டபூர்வ இயக்கம் அல்ல. கடந்த காலங்களில் பெண்கள் என்ன செய்யக்கூடாது என்பது இப்போது குறைந்தபட்சம் புகார் அளிப்பது என்ற வகையில் சாத்தியமாகும் என்று இது காட்டுகிறது. ஏனெனில் சமூக அழுத்தம் மற்றும் களங்கம் ஆகிய காரணங்கள். அந்தளவுக்கு இது அதிகாரத்தின் அடையாளமாகும். இது ஒருவழி பாதையாகத் தான் பார்க்கப்பட்டது. இரண்டாவது அம்சம், கடந்த கால பெண்களின் ஒரு பகுதியாக, பதவியில் இருக்கும் ஆண்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டது; தற்போது அவமானங்களை துடைக்க, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.\nஆனால், இதை சட்டபூர்வ இயக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. இதில் புகாருக்கு ஆளானவர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இயலாது. சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுப்பதற���ான கருத்தை முன்வைக்கும் யோசனை இதன் இறுதியில் உள்ளது.\nமீ-டூ என்பது அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு பெண்ணை தெருவில் யாரோஒருவர் தொந்தரவு செய்யலாம்; அந்த நபர், உடன் வேலை செய்யும் ஒருவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இது ஒரு பதிலாக இல்லை. இது, சீண்டலுக்கு எதிரான ஒருமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.\nபாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பல பெரிய வழக்கு விசாரணைகள் தடுமாறுவது போல் தெரிகிறது. முறையான செயல்முறை வேலை செய்யவில்லை மற்றும் பெரும்பாலும் சட்ட செயல்முறை என்பது ஒரு தண்டனை என்று ஒரு உணர்வு இருக்கிறது.\nஇந்த குறிப்பிட்ட வகையான வழக்குகளுக்கு குறிப்பிட்ட ஒரு புகாரல்ல. இது குற்றவியல் நீதி அமைப்புக்கு எதிரான ஒரு புகாராகும். விசாரிக்கப்பட வேண்டிய எல்லா வகையான குற்றங்களுக்கும் இது ஒரு பிரச்சனை. நாம் குற்றவியல் நீதி அமைப்புமுறையைப் பார்க்க வேண்டும் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக வேலை செய்ய வேண்டும் - வழக்குகள் ஒழுங்காக பதிவு செய்தல், ஒழுங்காக விசாரிக்கப்படுதல், ஒழுங்காக வழக்கு தொடரப்படுதல் என மூன்று வெவ்வேறு கட்டங்களில் சரியாக பணி நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது பெண்களின் நலனில் மட்டுமல்ல; அவ்வாறு செய்வது தேசிய நலனும் உள்ளது.\nஇரண்டாவது அம்சம், 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றுக்கு ஏதாவது ஒரு புகாரை கூறினால், மிக பழையதாக இருக்கும். இது போன்ற ஒரு வழக்கில் சரியான ஆதாரம் கண்டுபிடிப்பது கடினமானது. ஆனால் பல ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஏதாவது ஒன்றை நிரூபிப்பது என்பது மிக கடினமானது.மேலும் 20 ஆண்டுகளாக இவ்விஷயத்தில் நீங்கள் எதுவும் செய்யவில்லை.\nநீங்கள் யாரையாவது குற்றம் சாட்டுகிறீர்களானால், அவரை குற்றவாளியாக்க முடியாது. இது நியாயமான அமைப்பு அல்ல. நீங்கள் பல ஆண்டுகளாக எதுவும் செய்யாத பழைய வழக்குகளால் இங்கு பிரச்சனை.\nஅதே நேரம் விசாகா குழு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்களா புகழ்பெற்ற பெருநிறுவன வழக்கறிஞர் ஜியா மோடி, இந்தியாவை மாற்றிய 10 தீர்ப்புக்களில் இதுவும் ஒன்று என்கிறார்.\nவிசாகா தீர்ப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அது உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு அடிப்��டை பிரச்சனையைதொட்டது. பெண்கள் அதிகளவில் வீடுகளுக்கு வெளியே வந்து வேலை செய்யும் சூழலில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் பொருளாதார அதிகாரத்திற்கு முக்கிய தடைகளில் ஒன்றாக பாலியல் தொந்தரவு உள்ளது; இதை, அவர்கள் பணியிடத்தில் சந்திக்கலாம்; இதனால் தங்கள் வீடுகளுக்கு வெளியே திறமையாக செயல்பட கடினமாக்குகிறது.\nவிசாகா குழு வழிகாட்டுதல்கள் மற்றும் அதிய தொடர்ந்து வந்த சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளனவே\nசட்டம் ஒரு பழைய தீர்ப்புக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறுத்தல் பணியிடத்தில் மட்டும் நிகழ்வதல்ல. இது பணியிடத்திற்கு செல்லும் வழியில் இருக்கலாம்; உதாரணமாக,உங்கள் சொந்த வீட்டில் கூட நிகழலாம். ஒரு பெண் சில அறியப்படாத நபர் மூலம் வேட்டையாடப்படலாம். பாலியல் துன்புறுத்தல் நடைபெறக்கூடிய அனைத்து வகையான சூழ்நிலைகளும் உள்ளன.\nஒரு சிறந்த சட்டம் விரிவானதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது பல்வேறு வகையான சூழ்நிலைகளை கையாளுவதோடு, அவற்றை எப்படி கையாள்வது என்பதையும் கவனிக்க வேண்டும். சமூக விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்களின் உதவியுடன் இப்பிரச்சனையை விரிவாக பார்க்க வேண்டும். நீதிமன்ற சட்டத்தின்படி, இதை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாகா தீர்ப்பைத் தாண்டி மேலும் ஏதாவது செய்ய வேண்டும்.\nசட்டம் வரம்புக்குட்பட்டது. பணியிடத்தில் துன்புறுத்துதல் வழக்குகளை அது தான் கையாள்கிறது. இது ஒரு நபரைத் தண்டிக்கும் போது பிரச்சினையையும் கொடுக்கப்பட்ட தண்டனையையும் விரிவாக சமாளிக்க வேண்டும். மிக தீவிரமானது முதல் தீவிரமற்றது என, பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. வெவ்வேறு தரங்களாக உள்ளன. எனவே, நாம் தண்டனையின் பல்வேறு நிலைகளையும் கொண்டிருக்க வேண்டும்.இது குறித்த நிறைய சிந்தனைகள் தேவை.\nஎனவே, பணியிட பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம், பணியிடத்திற்குள் என்ற வரம்புக்குள் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்\nஇது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பதற்கு மட்டும் என்ற வரம்பை கொண்டிருக்கக் கூடாது; எங்கெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கிறதோ அங்கு இருக்க வேண���டும்.\nபல பாலியல் துன்புறுத்தல் பல வழக்குகள், ஒரு 'அவர் கூறினார் / அவள் கூறினாள்' என்ற ஒன்றின் கீழே உள்ளது. மூடிய கதவுகளுக்கு பின்னால் அடிக்கடி நடக்கும் பாலியல் துன்புறுத்தலை ஒரு பெண் எவ்வாறு நிரூபிக்க வேண்டும் பெண்கள் எவ்வாறு புகார் செய்யலாம்\nஅதிகமான குற்றங்கள் இவ்வாறு தான் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கொலையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொலைக்கான நேரடி சாட்சியங்களை பார்க்கப்போவதில்லை.எனவே, நீங்கள் சரியான விசாரணையை செய்ய வேண்டும்.இங்கேயும் அதுதான்.\nஇந்த சட்டம் சில பெண்கள் தவறாக பயன்படுத்தலாம் என்ற அச்சங்கள் சிலருக்கு உள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nஎதையும் தவறாக பயன்படுத்தலாம். அதற்காக உங்களுக்கு ஒரு சட்டம் இல்லை என்று பொருளல்ல. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தவறாக பயன்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்;அல்லது அவர்கள் உரிய நேரத்தில் நேரடியாக கண்டறியப்பட வேண்டும். ஒரு நியாயமான விசாரணையும் புலனாய்வும் இருக்க வேண்டும். ஒரு உள்நோக்கத்தோடு ஒருவர் அதை செய்தால், நிச்சயம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nபெரும்பாலும், பாலியல் துன்புறுத்தல் அதிகாரம் உள்ள முதலாளிகளால், சம நிலையில் இல்லாத, தனக்கு கீழ் உள்ள ஊழியர்கள் மீது துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. ஐ.சி.சி. [உள் புகார்களை கமிட்டிகள்] பாரபட்சமின்றி செயல்படுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம் அப்படியானால் அவர்கள் கீழ்நிலை ஊழியருக்கு சமமானவர்கள் என்று கருத முடியுமா\nஇதற்கு ஒரு சுதந்திரமான விசாரணை வேண்டும். இதில் சுதந்திரமான குழுவின் கருத்து என்ன நிச்சயமாக யாரும் சம்பந்தப்படாத நபரின் நிலைப்பாட்டை கவனிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில், அங்கு ஒரு முதலாளி மட்டுமே; எனவே அமைப்பு, அவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடும். அதனால்தான் மாவட்ட அளவிலான குழுக்கள் தேவை. உள் செயல்முறை என்பது ஒரு ஊழியர் அல்லது அதிகாரிக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்படும் நிறுவனத்திற்கு எதிராக துஷ்பிரயோக நடவடிக்கையை எடுப்பதற்கான சூழ்நிலைகளுக்கு பொருந்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை நிவாரணத்திற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமுன் அது பயனுள்ள நடவடிக்கையை உறுதி செய்கிறது.இது சாத்தியமற்றது எனில், சட்டம் சரியான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nநண்பர் உள்ளிட்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, விசாகா குழு வழிமுறைகளுக்கு வழிவகுத்த பன்வாரி தேவி மேல்முறையீடு வேண்டுகோள் இன்னும் நிலுவையில் உள்ளதா பன்வாரி தேவி தனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை; ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் இயற்கையாக இறந்துவிட்டார்களா பன்வாரி தேவி தனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை; ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் இயற்கையாக இறந்துவிட்டார்களா இதில் உண்மையில் உங்கள் கருத்து என்ன\nஒரு செயல்படாத அல்லது குற்றவியல் நீதி அமைப்பு செயல்பாட்டில் தாமதம் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.\n(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சனைகள் குறித்து அடிக்கடி எழுதும் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறைப்பு) சட்டம், 2013 ஏப்ரல் மாதம் கொண்டு வரப்படும் முன், 1997 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் விசாகா குழு வழிகாட்டல்கள் நிறைவேற்றப்பட்டன. விஷாகா குழு முதல்முறை பாலியல் துன்புறுத்தலை மட்டும் வரையறுக்கவில்லை; பணியிடத்தில் பெண் பணியாளர்கள் முன்னிலையில் பாலியல் கருத்துகளை கூறி வெளிப்படை கருத்துகளால் தாக்குவதும் குற்றமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1979இல் ஐ.நா.வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளை நீக்கும் மாநாடு (CEDAW) போன்ற பன்முக மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்து, பாலியல் துன்புறுத்தலை தடுக்க அல்லது தடை செய்ய முதலாளிகள் மீது பொறுப்பு ஏற்படுவதுடன் புகாரை கையாள, தீர்ப்பதற்கான செயல்முறையை உண்டாக்குகிறது.\nவேலை மற்றும் அதற்கான வாய்ப்புக்கும், பணியிடத்திலும், பெண்கள் சமஉரிமை உள்ள குடிமக்கள் என்பதை விசாகா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. \"எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை தொடருவதற்கான அடிப்படை உரிமை, ஒரு 'பாதுகாப்பான' உழைப்ப�� சூழல் பெறுதலை பொறுத்தது. வாழ்க்கையில் உரிமை என்பது கண்ணியத்தோடு வாழ்வது, \" என்று, நீதிபதிகள் சுஜாதா வி. மனோகர், பி.என். கிருபால் மற்றும் காலஞ்ச்சென்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 2012 டிசம்பர் மாதம் டெல்லியில் பிசியோதெரபி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிற்கு பிறகு, அதுதொடர்பான சட்ட மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுவுக்கு தலைமை வகித்தது.\nவிசாகா குழு பரிந்துரைகள் வந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், பணியிட பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சட்டம் வந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் மீ-டு இயக்கத்தின் வெளிச்சத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில முக்கியமான பிரச்சினைகள் என்ன சட்டம் இயங்குகிறதா அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள் பற்றி பேசுவது போதுமானதா சட்டம் இயங்குகிறதா அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகள் பற்றி பேசுவது போதுமானதா நீதிபதி பாத்திமா பீவிக்கு பிறகு உச்ச நீதிமன்ற இரண்டாவது பெண் நீதிபதி என்ற சிறப்பை பெற்ற நீதிபதி சுஜாதா வி. மனோகரன், இந்தியா ஸ்பெண்டிடம் பேசினார்:\nஇந்தியாவில் சமீபத்திய மாதங்களில், பாலியல் சீண்டல்கள் அல்லது வன்கொடுமை செய்த ஆண்களின் பெயரை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் மீ-டூ என்ற இயக்கம் காணப்படுகிறதே. இந்த போக்கு எப்படி இருக்கும்\nமீ-டு என்பது ஒரு சமூக இயக்கம்; இது சட்டபூர்வ இயக்கம் அல்ல. கடந்த காலங்களில் பெண்கள் என்ன செய்யக்கூடாது என்பது இப்போது குறைந்தபட்சம் புகார் அளிப்பது என்ற வகையில் சாத்தியமாகும் என்று இது காட்டுகிறது. ஏனெனில் சமூக அழுத்தம் மற்றும் களங்கம் ஆகிய காரணங்கள். அந்தளவுக்கு இது அதிகாரத்தின் அடையாளமாகும். இது ஒருவழி பாதையாகத் தான் பார்க்கப்பட்டது. இரண்டாவது அம்சம், கடந்த கால பெண்களின் ஒரு பகுதியாக, பதவியில் இருக்கும் ஆண்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டது; தற்போது அவமானங்களை துடைக்க, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.\nஆனால், இதை சட்டபூர்வ இயக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. இதில் புகாருக்கு ஆளானவர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இயலாது. சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுப்பதறகான கருத்தை முன்வைக்கும் யோசனை இதன் இறுதியில் உள்ளது.\nமீ-டூ என்பது அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு பெண்ணை தெருவில் யாரோஒருவர் தொந்தரவு செய்யலாம்; அந்த நபர், உடன் வேலை செய்யும் ஒருவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இது ஒரு பதிலாக இல்லை. இது, சீண்டலுக்கு எதிரான ஒருமுறையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.\nபாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பல பெரிய வழக்கு விசாரணைகள் தடுமாறுவது போல் தெரிகிறது. முறையான செயல்முறை வேலை செய்யவில்லை மற்றும் பெரும்பாலும் சட்ட செயல்முறை என்பது ஒரு தண்டனை என்று ஒரு உணர்வு இருக்கிறது.\nஇந்த குறிப்பிட்ட வகையான வழக்குகளுக்கு குறிப்பிட்ட ஒரு புகாரல்ல. இது குற்றவியல் நீதி அமைப்புக்கு எதிரான ஒரு புகாராகும். விசாரிக்கப்பட வேண்டிய எல்லா வகையான குற்றங்களுக்கும் இது ஒரு பிரச்சனை. நாம் குற்றவியல் நீதி அமைப்புமுறையைப் பார்க்க வேண்டும் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக வேலை செய்ய வேண்டும் - வழக்குகள் ஒழுங்காக பதிவு செய்தல், ஒழுங்காக விசாரிக்கப்படுதல், ஒழுங்காக வழக்கு தொடரப்படுதல் என மூன்று வெவ்வேறு கட்டங்களில் சரியாக பணி நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது பெண்களின் நலனில் மட்டுமல்ல; அவ்வாறு செய்வது தேசிய நலனும் உள்ளது.\nஇரண்டாவது அம்சம், 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றுக்கு ஏதாவது ஒரு புகாரை கூறினால், மிக பழையதாக இருக்கும். இது போன்ற ஒரு வழக்கில் சரியான ஆதாரம் கண்டுபிடிப்பது கடினமானது. ஆனால் பல ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஏதாவது ஒன்றை நிரூபிப்பது என்பது மிக கடினமானது.மேலும் 20 ஆண்டுகளாக இவ்விஷயத்தில் நீங்கள் எதுவும் செய்யவில்லை.\nநீங்கள் யாரையாவது குற்றம் சாட்டுகிறீர்களானால், அவரை குற்றவாளியாக்க முடியாது. இது நியாயமான அமைப்பு அல்ல. நீங்கள் பல ஆண்டுகளாக எதுவும் செய்யாத பழைய வழக்குகளால் இங்கு பிரச்சனை.\nஅதே நேரம் விசாகா குழு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்களா புகழ்பெற்ற பெருநிறுவன வழக்கறிஞர் ஜியா மோடி, இந்தியாவை மாற்றிய 10 தீர்ப்புக்களில் இதுவும் ஒன்று என்கிறார்.\nவிசாகா தீர்ப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அது உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு அடிப்படை பிரச்சனையைதொட்டது. பெண்கள் அதிகளவில் வ���டுகளுக்கு வெளியே வந்து வேலை செய்யும் சூழலில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் பொருளாதார அதிகாரத்திற்கு முக்கிய தடைகளில் ஒன்றாக பாலியல் தொந்தரவு உள்ளது; இதை, அவர்கள் பணியிடத்தில் சந்திக்கலாம்; இதனால் தங்கள் வீடுகளுக்கு வெளியே திறமையாக செயல்பட கடினமாக்குகிறது.\nவிசாகா குழு வழிகாட்டுதல்கள் மற்றும் அதிய தொடர்ந்து வந்த சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளனவே\nசட்டம் ஒரு பழைய தீர்ப்புக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறுத்தல் பணியிடத்தில் மட்டும் நிகழ்வதல்ல. இது பணியிடத்திற்கு செல்லும் வழியில் இருக்கலாம்; உதாரணமாக,உங்கள் சொந்த வீட்டில் கூட நிகழலாம். ஒரு பெண் சில அறியப்படாத நபர் மூலம் வேட்டையாடப்படலாம். பாலியல் துன்புறுத்தல் நடைபெறக்கூடிய அனைத்து வகையான சூழ்நிலைகளும் உள்ளன.\nஒரு சிறந்த சட்டம் விரிவானதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது பல்வேறு வகையான சூழ்நிலைகளை கையாளுவதோடு, அவற்றை எப்படி கையாள்வது என்பதையும் கவனிக்க வேண்டும். சமூக விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்களின் உதவியுடன் இப்பிரச்சனையை விரிவாக பார்க்க வேண்டும். நீதிமன்ற சட்டத்தின்படி, இதை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாகா தீர்ப்பைத் தாண்டி மேலும் ஏதாவது செய்ய வேண்டும்.\nசட்டம் வரம்புக்குட்பட்டது. பணியிடத்தில் துன்புறுத்துதல் வழக்குகளை அது தான் கையாள்கிறது. இது ஒரு நபரைத் தண்டிக்கும் போது பிரச்சினையையும் கொடுக்கப்பட்ட தண்டனையையும் விரிவாக சமாளிக்க வேண்டும். மிக தீவிரமானது முதல் தீவிரமற்றது என, பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. வெவ்வேறு தரங்களாக உள்ளன. எனவே, நாம் தண்டனையின் பல்வேறு நிலைகளையும் கொண்டிருக்க வேண்டும்.இது குறித்த நிறைய சிந்தனைகள் தேவை.\nஎனவே, பணியிட பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம், பணியிடத்திற்குள் என்ற வரம்புக்குள் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்\nஇது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பதற்கு மட்டும் என்ற வரம்பை கொண்டிருக்கக் கூடாது; எங்கெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கிறதோ அங்கு இருக்க வேண்டும்.\nபல பாலியல் துன்புறுத்தல் பல வழக்குக���், ஒரு 'அவர் கூறினார் / அவள் கூறினாள்' என்ற ஒன்றின் கீழே உள்ளது. மூடிய கதவுகளுக்கு பின்னால் அடிக்கடி நடக்கும் பாலியல் துன்புறுத்தலை ஒரு பெண் எவ்வாறு நிரூபிக்க வேண்டும் பெண்கள் எவ்வாறு புகார் செய்யலாம்\nஅதிகமான குற்றங்கள் இவ்வாறு தான் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கொலையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொலைக்கான நேரடி சாட்சியங்களை பார்க்கப்போவதில்லை.எனவே, நீங்கள் சரியான விசாரணையை செய்ய வேண்டும்.இங்கேயும் அதுதான்.\nஇந்த சட்டம் சில பெண்கள் தவறாக பயன்படுத்தலாம் என்ற அச்சங்கள் சிலருக்கு உள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nஎதையும் தவறாக பயன்படுத்தலாம். அதற்காக உங்களுக்கு ஒரு சட்டம் இல்லை என்று பொருளல்ல. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தவறாக பயன்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்;அல்லது அவர்கள் உரிய நேரத்தில் நேரடியாக கண்டறியப்பட வேண்டும். ஒரு நியாயமான விசாரணையும் புலனாய்வும் இருக்க வேண்டும். ஒரு உள்நோக்கத்தோடு ஒருவர் அதை செய்தால், நிச்சயம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nபெரும்பாலும், பாலியல் துன்புறுத்தல் அதிகாரம் உள்ள முதலாளிகளால், சம நிலையில் இல்லாத, தனக்கு கீழ் உள்ள ஊழியர்கள் மீது துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. ஐ.சி.சி. [உள் புகார்களை கமிட்டிகள்] பாரபட்சமின்றி செயல்படுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம் அப்படியானால் அவர்கள் கீழ்நிலை ஊழியருக்கு சமமானவர்கள் என்று கருத முடியுமா\nஇதற்கு ஒரு சுதந்திரமான விசாரணை வேண்டும். இதில் சுதந்திரமான குழுவின் கருத்து என்ன நிச்சயமாக யாரும் சம்பந்தப்படாத நபரின் நிலைப்பாட்டை கவனிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில், அங்கு ஒரு முதலாளி மட்டுமே; எனவே அமைப்பு, அவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடும். அதனால்தான் மாவட்ட அளவிலான குழுக்கள் தேவை. உள் செயல்முறை என்பது ஒரு ஊழியர் அல்லது அதிகாரிக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்படும் நிறுவனத்திற்கு எதிராக துஷ்பிரயோக நடவடிக்கையை எடுப்பதற்கான சூழ்நிலைகளுக்கு பொருந்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை நிவாரணத்திற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமுன் அது பயனுள்ள நடவடிக்கைய�� உறுதி செய்கிறது.இது சாத்தியமற்றது எனில், சட்டம் சரியான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nநண்பர் உள்ளிட்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, விசாகா குழு வழிமுறைகளுக்கு வழிவகுத்த பன்வாரி தேவி மேல்முறையீடு வேண்டுகோள் இன்னும் நிலுவையில் உள்ளதா பன்வாரி தேவி தனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை; ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் இயற்கையாக இறந்துவிட்டார்களா பன்வாரி தேவி தனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை; ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் இயற்கையாக இறந்துவிட்டார்களா இதில் உண்மையில் உங்கள் கருத்து என்ன\nஒரு செயல்படாத அல்லது குற்றவியல் நீதி அமைப்பு செயல்பாட்டில் தாமதம் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.\n(நமீதா பண்டாரே, இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சனைகள் குறித்து அடிக்கடி எழுதும் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/13773-2019-02-06-08-00-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-16T23:05:29Z", "digest": "sha1:BWTTDMECKXJJXLS6N22I4OMD56AANW75", "length": 1907, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது - கமல்ஹாசன்", "raw_content": "இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது - கமல்ஹாசன்\nமத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் குறிப்பில் கருத்துத் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.\nஇந்த இடைக்கால பட்ஜெட், மத்திய தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானது எனவும், இந்த பட்ஜெட்டின் குறைபாட்டினை, மிக எளிதாக பொருளியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/08/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2019-09-16T22:12:01Z", "digest": "sha1:LXHSNV73FO2ZPL72A2GFCULFWZWLARPZ", "length": 9932, "nlines": 165, "source_domain": "vivasayam.org", "title": "விதையில்லா மாம்பழம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin காய்கறி வகைகள், மரங்கள், விவசாய கட்டுரைகள்\nபீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார் சத்து குறைவாகவே இருக்கும்.\nஇந்த விதையில்லா மாம்பழம் ஏற்றுமதிக்கு தகுந்தகாக உள்ளது. 2015 – ஆம் ஆண்டிற்குள் விதையில்லா மாம்பழச் செடியை இந்திய சந்தையில் வழங்குவதாக பீகார் விவசாய பல்கலைக்கழகம் கூறியுள்ளது.\nதேசிய தோட்டக்கலை மீஷன் – ல் பீகார் விவசாய பல்கலைக்கழகம் மாம்பழ சாகுபடியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தின் மாம்பழம் விளைவிக்கும் இடத்தில் 50% (38,000ஹெக்டரை) கொண்டு விளைவித்துள்ளது.\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nவருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் \" நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி...\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nவிவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச்...\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nமிகவும் மோசமான கண்டுபிடிப்பு.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்தை உங்கள் விளம்பரத்துக்காக தவறாக பயன்படுத்துவது கீழ்த்தனம்.\nநீங்கள் யாராக இருந்தாலும் கவனத்துடன் வார்த்தைகளை வீசுவது நல்லது. நாங்கள் கொடுத்த செய்தி தவறென்றால் அதை அடிப்படையாக வைத்து தமிழ் இந்து செய்தித்தாளிலும் இந்த செய்தி வந்துள்ளாதே. அவர்களும் கீிழ்தரமானவர்களா\nநம்மாழ்வார் ஐயா அவர்களின் படத்தினை நாங்கள் பயன்படுத்துவதுதான் உங்கள் பிரச்னையா\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/08194106/1221927/Apsara-Reddy-has-been-appointed-as-National-General.vpf", "date_download": "2019-09-16T23:35:57Z", "digest": "sha1:AKBHHQJ7THGTI4INYKU4IVJWJ2PPUULI", "length": 14029, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம் - ராகுலை சந்தித்து வாழ்த்து பெற்றார் || Apsara Reddy has been appointed as National General Secretary, All India Mahila Congress", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம் - ராகுலை சந்தித்து வாழ்த்து பெற்றார்\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy\nசமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nஇந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy\nகாங்கிரஸ் | ராகுல் காந்தி | மகளிர் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் | அப்சரா ரெட்டி\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொ���ை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் - பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு - புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/sports-news/vikram-rathore-selected-as-indias-batting-coach/", "date_download": "2019-09-16T23:11:54Z", "digest": "sha1:LI76O2NU5Z5WSEOCOOREPF65VAPRE3E4", "length": 11557, "nlines": 117, "source_domain": "cnatamil.com", "title": "இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஇந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் செயல்பட உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் செயல்பட உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். அடுத்ததாக உதவி பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடத்தியது. இதன் முடிவில் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரும் தொடருகிறார்கள். பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்து இருந்த போதிலும் அவரை பரத் அருண் பின்னுக்கு தள்ளினார்.\nஇதற்கு முன்பு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் இருந்தார். அவர் மட்டும் இப்போது மாற்றப்படுகிறார். பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் முடிவில் விக்ரம் ரதோரை அந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்து அவருக்கு முதலிடத்தை தேர்வு கமிட்டி வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் சஞ்சய் பாங்கர் 2-வது இடத்திலும், மார்க் ராம்பிரகாஷ் (இங்கிலாந்து) 3-வது இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் விக்ரம் ரதோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.\nஇந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான பஞ்சாப்பை சேர்ந்த 50 வயதான விக்ரம் ரதோர் இந்திய அணிக்காக 7 ஒரு நாள் போட்டியில் ஆடி 193 ரன்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 133 ரன்களும் எடுத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் சாதிக்காவிட்டாலும் முதல்தர கிரிக்கெட்டில் 146 ஆட்டங்களில் பங்கேற்று 33 சதம் உள்பட 11,473 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி நிருபர்களிடம் கூறுகையில், ‘விக்ரம் ரதோருக்கு போதுமான அனுபவம் உள்ளது. பயிற்சியாளருக்குரிய அவரது திறமையில் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். இந்திய அணியின் உடல்தகுதி நிபுணராக நிதின் பட்டேல் மீண்டும் நியமிக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இந்தி�� அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அணியின் புதிய மேலாளராக கிரிஷ் டோங்ரே தேர்வாகிறார்.\n← நட்சத்திர ஓட்டல்களில் கட்டணம் அதிகரிப்பு:டோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:இந்திய அணி மோசமான தொடக்கம் →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nநெகிழ வைக்கும் தேசப்பற்று: தங்கப்பதக்கத்தை அபிநந்தனுக்கு சமர்பித்த மல்யுத்த வீரர்\nஉலக கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கம் டிச.16 இல் இறுதி ஆட்டம்\nநெல்லையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/04/09/", "date_download": "2019-09-16T22:41:32Z", "digest": "sha1:XGZI2WTP7TQI4RC5POXD4QQASNYZGYUV", "length": 6231, "nlines": 98, "source_domain": "jesusinvites.com", "title": "April 9, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம�� – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=34818", "date_download": "2019-09-16T22:59:15Z", "digest": "sha1:KNMQU6AKGFSRHDPEKRXEDQV3BQKJNDKA", "length": 17191, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "Assessment testing ensures that students have adequate preparation for college-level courses. – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ செயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே போனது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர�� துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22673.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-16T22:47:18Z", "digest": "sha1:ZEBGVBR2NAHWN5P5ABLOHSG47UM3XUZI", "length": 15077, "nlines": 195, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஐயோ பாவம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஐயோ பாவம்\nமற்ற உயிரின் குருதியை உறிஞ்சியே\nடெங்குவும், சிக்குன் குனியாவும், மலேரியாவும் வந்து அவதிப்படுபவர்களைப் பார்த்து இந்தக் கொசுக்களும் சொல்லும் \"அய்யோ பாவம்\"\nகொசுவுக்கும் பரிதாபப்பட்ட குணமதிக்கு வாழ்த்துகள்.\nமுதன் முதலாக இப்படி ஒரு கவிதை..\nடெங்குவும், சிக்குன் குனியாவும், மலேரியாவும் வந்து அவதிப்படுபவர்களைப் பார்த்து இந்தக் கொசுக்களும் சொல்லும் \"அய்யோ பாவம்\"\nகொசுவுக்கும் பரிதாபப்பட்ட குணமதிக்கு வாழ்த்துகள்.\nதூசுக்கு எழுதுகிறோம்; கொசுவுக்கு எழுதக்கூடாதா\nமுதன் முதலாக இப்படி ஒரு கவிதை..\nஇந்தக் கவிதையை மட்டும் கொசுக்கள் படித்தால்,\nகுணமதி அவர்களைக் கொசுக்கள் தீண்டவே மாட்டா...\nகொசு மனிதனின் காதில் வந்து கேட்டது...\nகொசு தனக்குள் நினைத்தபடி சென்றது...\nஅட... என் பேச்சும் பிடிக்கவில்லைபோலும்.\nகொசுக்கள் நம்ம காதில் வந்து ரீங்காரம் இடுவது ஏன் தெரியுமா \nநம்ம இரத்த அழுத்தத்தை உயர்த்த.. இரத்த அழுத்தம் உயர்ந்தா, அதனால் மிக சுலபமாய் நிறைய இரத்தத்தை உறிஞ்ச முடியும்.. சோ.. கொசு வந்து காதில் கத்தினா.. எரிச்சல் கொண்டு கோபப்படாதீங்க.. கோபப்பட்ட கொசுக்கள் ஜெய்ச்சுடும்..\nநம்ம இரத்த அழுத்தத்தை உயர்த்த.. இரத்த அழுத்தம் உயர்ந்தா, அதனால் மிக சுலபமாய் நிறைய இரத்தத்தை உறிஞ்ச முடியும்.. சோ.. கொசு வந்து காதில் கத்தினா.. எரிச்சல் கொண்டு கோபப்படாதீங்க.. கோபப்பட்ட கொசுக்கள் ஜெய்ச்சுடும்..\nநல்லாத்தான் குடுக்கிறாங்க டீடெய்யிலு... :icon_ush:\nமனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ\nகொசுக்கள் உழைப்பாளிகள். :D :D :D\nமனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ\nகொசுக்கள் உழைப்பாளிகள். :D :D :D\nவழமையா முதலாளி வர்க்கம்தான் உறிஞ்சுவதாகச் சொல்வ���ங்க.\nஇங்க உழைப்பாளி வர்க்கம் உறிஞ்சுதோ...\nவழமையா முதலாளி வர்க்கம்தான் உறிஞ்சுவதாகச் சொல்வாங்க.\nஇங்க உழைப்பாளி வர்க்கம் உறிஞ்சுதோ...\nஉழைப்பாளிகள் தானே தங்களுக்குத் தேவையானதை ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியில் எடுத்துக்கறாங்க. அக்காங்\nநல்லாத்தான் குடுக்கிறாங்க டீடெய்யிலு... :icon_ush:\nஇன்னொரு விஷயம் பெண் கொசுக்கள்தான் கடிக்குமாம்..\nஆண் கொசுக்கள் கடிக்காதாம் (ஆண்கள் எப்பவுமே வாயில்லா பூச்சிகள் தானே.. :) )\nகொசுக்களை எந்த மருந்து கொண்டும் அழிக்க முடியாது என்று முடிவு செய்த விஞ்ஞானிகள்.. கடைசியா ஒரு முடிவு செய்திருக்காங்க.. என்னனா, ஆண் கொசுக்களை வைத்து கொசு வம்சத்தை அழிப்பதென.. அதாவது பிறக்கிற கொசி எல்லலம் ஆண் கொசுவா பிறந்தா கொசுவோட வம்சம் விருத்தியாகாதில்ல.. அப்பறம் எப்படி பெண் கொசுக்கள் பிறக்கும்.. கடிக்கும்.. எல்லா ஆராய்ச்சியும் ஒரு சந்தர்பத்தில் இடிக்கும் அப்ப என்ன சொல்றாங்க னு பார்ப்போம்..\nகொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா \nஉழைப்பாளிகள் தானே தங்களுக்குத் தேவையானதை ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியில் எடுத்துக்கறாங்க. அக்காங்\nஉங்ககிட்ட கடன்வாங்க முடியாததக் கடன் வாங்குறன்...\nகொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா \nஇந்தப் பொய்த் தகவல அமரன் தான் கொடுத்திருக்கணும்.\nகுளிர்காலத்தில கொசுவெல்லாம் விறைச்சுபோயிருக்கேக்க கணக்கெடுத்தாங்களோ...\nஇந்தக் கவிதையை மட்டும் கொசுக்கள் படித்தால்,\nகுணமதி அவர்களைக் கொசுக்கள் தீண்டவே மாட்டா...\nகொசு மனிதனின் காதில் வந்து கேட்டது...\nகொசு தனக்குள் நினைத்தபடி சென்றது...\nஅட... என் பேச்சும் பிடிக்கவில்லைபோலும்.\nஅரிய விளக்கம் அளித்தார் அக்னி\nபெரியவுரு மாந்தனே சின்னஞ் சிறியவுயிர்\nகுத்தி உறிஞ்சும் கொசுவிடம் ஏமாறும்\nகொசுக்கள் நம்ம காதில் வந்து ரீங்காரம் இடுவது ஏன் தெரியுமா \nநம்ம இரத்த அழுத்தத்தை உயர்த்த.. இரத்த அழுத்தம் உயர்ந்தா, அதனால் மிக சுலபமாய் நிறைய இரத்தத்தை உறிஞ்ச முடியும்.. சோ.. கொசு வந்து காதில் கத்தினா.. எரிச்சல் கொண்டு கோபப்படாதீங்க.. கோபப்பட்ட கொசுக்கள் ஜெய்ச்சுடும்..\nகொசுவின(து) உத்திக் குறிப்பறிந்(து) எண்ணி\nமனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ\nகொசுக்கள் உழைப்பாள��கள். :D :D :D\n***கொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22772.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-16T22:55:42Z", "digest": "sha1:WMWNOHM5D2IMBLFEP6BK2KVVHXARDKQB", "length": 3778, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடவுள் இருக்கின்றார் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கடவுள் இருக்கின்றார்\nView Full Version : கடவுள் இருக்கின்றார்\nகண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்\nகாண முடிந்தது கடவுள் இல்லை - நம்\nகருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை\nபிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு\nமனம் கொண்டவன் கடவுள் இல்லை\nமதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு\nசினம் கொண்டவனும் கடவுள் இல்லை\nஅகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்\nசுகம் தருவது கடவுள் இல்லை\nஉருகொண்டது கடவுள் இல்லை - யாரும்\nஓராயிரம் கடவுள் இல்லை - இது\nஅறியாதவர் சொல் கடவுளே இல்லை\nஉறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி மன்றத்தை நன்குச் சுற்றிப் பார்த்து கலந்திருங்கள்.\nகண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்\nகாண முடிந்தது கடவுள் இல்லை - நம்\nகருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை\nபிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு\nமனம் கொண்டவன் கடவுள் இல்லை\nமதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு\nசினம் கொண்டவனும் கடவுள் இல்லை\nஅகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்\nசுகம் தருவது கடவுள் இல்லை\nஉருகொண்டது கடவுள் இல்லை - யாரும்\nஓராயிரம் கடவுள் இல்லை - இது\nஅறியாதவர் சொல் கடவுளே இல்லை\nஅருமை , நெஞ்சை தொட்ட வரிகள்\nகண்டதிலெல்லாம் - என்று திருத்திவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2018/12/30/16303/", "date_download": "2019-09-16T22:06:14Z", "digest": "sha1:BO3R7ZTVP5GJ2RRUQ2MS74C2UAGA6UIB", "length": 12547, "nlines": 163, "source_domain": "www.tnpolice.news", "title": "கிருஷ்ணகிரி எஸ்.பி.அதிரடி, அதிர்ச்சியில் உறைந்த நிருபர்கள் – Police News Plus", "raw_content": "\nகிருஷ்ணகிரி எஸ்.பி.அதிரடி, அதிர்ச்சியில் உறைந்த நிருபர்கள்\nகிருஷ்ணகிரி எஸ்.பி.அதிரடி நிருபர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம் அதிர்ச்சியில் உறைந்த நிருபர்கள்\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (30/12/2018) காலை 11 மணி அளவில் எஸ்.பி.மகேஷ்குமார் அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.\nசந்திப்பு முடியும் தருவாயில் திடிரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது வாகனத்தில் உள்ள கேக்கை எடுத்து வருமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டார். பின்னர் ஓட்டுநர் எடுத்து வந்த கேக்கை மூத்த நிருபரிடம் கொடுத்து வெட்ட சொல்லி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். தொடர்ந்து எஸ்.பி.அனைத்து நிருபர்களுடனும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.\nகிருஷ்ணகிரி தனி மாவட்டம் உருவானதில் இருந்து இதுவரை எந்த எஸ்.பி.யும் இதுபோன்று நிருபர்களிடம் இருந்ததில்லை. இன்று நடந்தது அனைத்து நிருபர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போலீஸ் பத்திரிக்கையாளர்கள் நல்லுணர்வை ஊக்குவிக்கும் வகையில் இன்று கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஷ்குமார் செய்தது அனைவராலும் பாராட்டக்குறியது.\nPrevious பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் கனரகவாகனங்கள் செல்ல தடை, ASP திரு.பவன்குமார்,IPS தகவல்\nNext பல்வேறு செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 5 பேர் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nதிண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-16T22:34:58Z", "digest": "sha1:E5K7GPFA2GP6GCYEFSDGPYVAPR3A6OR3", "length": 7033, "nlines": 121, "source_domain": "www.tvmalai.co.in", "title": "பிறந்த இடம்: கல்கத்தா Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Tags பிறந்த இடம்: கல்கத்தா\nTag: பிறந்த இடம்: கல்கத்தா\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ...\nநடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nபுற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய மனித உடலில் புதிய உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஅரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயருகிறது… முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109958-malayalam-movies-that-disappointed-us-in-2017", "date_download": "2019-09-16T23:20:28Z", "digest": "sha1:C2IJLSSQ3VMLLFWXTSD4SNPKZ64KTOFO", "length": 14034, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "2017-ல் அநியாயத்திற்கு சொதப்பிய மலையாள படங்கள்! | Malayalam movies that disappointed us in 2017", "raw_content": "\n2017-ல் அநியாயத்திற்கு சொதப்பிய மலையாள படங்கள்\n2017-ல் அநியாயத்திற்கு சொதப்பிய மலையாள படங்கள்\nமலையாள படங்கள் என்றாலே `உலக சினிமா ரேஞ்ச்', 'சிலிர்ப்பனுபவம்' என்று சிலாகிக்கும் பலரில் நானும் ஒருவன். ஆனால், மலையாள சினிமாவிலும் அவ்வபோது மக்கிப்போன மசால்வடைகளும் வரும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். எக்கச்சக்கமாய் எதிர்பார்த்து மில்லியன் டன் கணக்கில் பல்பு வாங்க வைத்த சினிமாக்கள் இவை...\nஅனீஸ் அன்வர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசிலின் தம்பி ஃபர்ஹான் ஃபாசில் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த படம் இது. படத்தின் டிரைலரைப் பார்த்ததும் 80களின் பேக்ட்ராப்பில் ஹிட்டடித்த 'என்னு நின்டே மொய்தீன்' போல செம காதல் கதையாக இருக்குமோ என எதிர்பார்ப்பைத் தூண்டியது. அண்ணன் ஃபஹத் நடிப்பில் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க தம்பி ஃபர்ஹானோ இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார் என்பதை ஆணித்தரமாக உறுதி செய்த படம் இது. வெளிநாட்டிலிருந்து கருப்பு வெள்ளை டிவி ஒரு கிராமத்துக்கு வந்தபிறகு அந்த ஏரியாவில் நடக்கும் மாற்றம் என்ற அழகான ஒன்லைன் பிடித்திருக்கிறார்கள். அதன் பின்னணியில் அழகான காதல்கதை என லீட் பிடித்திருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியதால் பல இடங்களில் செம போராக இருக்கும். ஆர்ட் டைரக்‌ஷனும் 80களை சுற்றிக் காட்டாமல் குழப்பியடித்த்தை சொல்லியே ஆகவேண்டும்.\nதொடர்ந்து ஹிட் படங்களாக நடித்துக் கொண்டிருந்த மோகன்லாலில் சறுக்கல் சினிமா இது. ஹிட் இயக்குநர் லால் ஜோஸ் இயக்கிய படமென்றாலும் 'நம்மவர்' ஸ்டைல் கதைதான். தறுதலைக் காலேஜைத் திருத்தும் ஒற்றை வாத்தியார் கதைதான் என்றாலும் கடற்கரை கிராமம், அங்கு ஒரு கல்லூரி, முரட்டு மாணவர்கள் எர்ன ஓரளவு ரசிக்க வைத்தது. ஆனால், கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் ஓடும் சினிமா, ஏதோ நான்குமணி நேரம் தாண்டியும் ஓடும் ஃபீல் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜவ்வு திரைக்கதையால் நூல் இல்லா பட்டம்போல் ஆங்காங்கே ஆகிவிடுகிறது. மோகன்லாலில் சாஃப்ட் நடிப்பு ஏனோ அவர் ரசிகர்களுக்கும் திருப்தி தரவில்லை. மோகன்லாலின் கெட்-அப் பார்த்துவிட்டு பதறினால் கம்பெனி பொறுப்பில்லை . படத்தின் ஒரே ஆறுதல் தமிழ்நாடுவரை ஹிட்டடித்த 'ஜிமிக்கி ���ம்மல்' பாட்டு மட்டும் தான்\nசந்து சேவகர் என்ற வீரம் நிறைந்த மலபார் மன்னரின் கதைதான் இப்படம். இயக்குநர் ஜெயராஜின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வந்த இந்த சினிமாவில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் குணால் கபூர் நடித்திருந்தார். போதாக்குறைக்கு படம் துவக்கவிழா பிரஸ்மீட்டில் ``இக்கதை ஷேக்ஸ்பியரின் 'மேக்பத்', ஃபியோடர் தாஸ்தாவ்ஸ்கியின் 'தி பிரதர்ஸ் கரமாசோவ்' கதையின் தழுவல்'' என்றெல்லாம் வறுவல் பேட்டி தட்டியிருந்தார் ஜெயராஜ். வித்தியாசமான சினிமாதான் என்றாலும் முழு படத்தையும் பார்த்து முடிப்பதற்குள் மூச்சுத் திணற நேரிடும்.\nமலையாள நடிகர் லாலின் மகன் லால் ஜூனியர் 2013-ல் இயக்கி மெஹா ஹிட்டடித்த `ஹனிபீ' படத்தின் இரண்டாம் பாகம் இது. செம மொக்கையான அனுபவத்தைத் தரும். முந்தைய படத்தில் நடித்த ஆசிஃப் அலி, பாவனா ஜோடியை இதில் பார்க்கவே சகிக்கவில்லை. இருவருக்கும் வயது ஆனதைச் சொல்லவில்லை. காமெடி என அரதப்பழசான ஃபார்வர்டு ஜோக்குகளை படம் நெடுகிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செண்டிமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு க்ளிஷே காட்சிகளும் படத்தை தியேட்டரைவிட்டு நம்மை விரட்டிவிடும் அளவுக்கு இருப்பதால் கவனம் மக்களே\nநம்ம கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் நடித்த படம் என்று பார்த்தால் உயிர் பிழைப்பதே கஷ்டம் அளவுக்கு ஆகிவிட்டது. முகத்தில் ஒரு சிறு எக்ஸ்பிரஷனும் இல்லாமல் ஒரு பைக் ரேஸராக நடித்திருக்கிறார் தலைவர். இவ்வளவுக்கும் நிக்கி கல்ராணி என்ற அழகான ஹீரோயின் இருந்தும் கெமிஸ்ட்ரி, பயாலஜி என எதுமில்லாமல் யாரோ போல ரொமான்ஸ் காட்சியில் தேமே என வந்து போகிறார் ஶ்ரீசாந்த். நிஜத்தில் ஹர்பஜன் சிங்கைக் கடித்துவிட்டு அழுதவருக்கு சினிமாவில் அழவே தெரியவில்லை. சோகக் காட்சிகளில் சிரித்த முகத்தோடும் இருக்கிறார். பைக் ரேஸ் கதை என்று ஆர்வத்தோடு போனால் பைக்கௌ ஊருகாய் போல காட்டுகிறார்கள். டீஸர் காட்டிய விறுவிறுப்பு கொஞ்சமும் இல்லாமல், மோசமான கேமரா கோணங்கள், சொதப்பல் எடிட்டிங், நாரச பின்னணி இசை என எல்லாமே நெகட்டிவாகவே படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தை விளையாட்டாகக்கூட பார்த்து விடாதீர்கள்.\nமம்மூட்டி சமீபத்தில் நடித்த ஃப்ளாப் படங்களிலேயே வொர்ஸ்ட் ஃப்ளாப் இதுவாகத்தான் இருக்கும். டீச்சர் டிரெயினிங் இன்ஸ்டிட��யூட்டின் வாத்தியார் ரோலில் என்னதான் வெரைட்டி காட்ட முடியும் அதே 'ஆனந்தம்' தமிழ்ப்பட ஸ்டைலில் 'தாங்க மாட்டீங்கடா சொன்னா தாங்க மாட்டீங்க.. அதே 'ஆனந்தம்' தமிழ்ப்பட ஸ்டைலில் 'தாங்க மாட்டீங்கடா சொன்னா தாங்க மாட்டீங்க..' என்று படம்பூராவும் கேமராவைப் பார்த்து பேசுகிறார். கொட்டாவி விட்டால் ஒரு ஈ மட்டுமல்ல பத்துப் பதினைந்து கொசுவும் போய் குடும்பம் நடத்திவிட்டு வந்துவிடும். அம்புட்டு தூக்கம் பாஸ்\nஆக, இனிமேல் இதுபோன்ற படங்களைப் பார்க்கும் முன் உங்க மண்டை பத்திரம் பாஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/140261-things-to-be-noted-in-sarkar-teaser", "date_download": "2019-09-16T23:03:07Z", "digest": "sha1:OFCPQF2HJTXXCUWZ4I5UE7XZ4FUSKEIL", "length": 15206, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "கதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்!’ - 'சர்கார்' குறியீடுகள் | Things to be noted in Sarkar teaser", "raw_content": "\nகதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்’ - 'சர்கார்' குறியீடுகள்\nகதையோடு சேர்த்து இதையும் அழுத்தமா சொன்னா நல்லா இருக்கும்’ - 'சர்கார்' குறியீடுகள்\n'துப்பாக்கி', 'கத்தி' எனும் இரு ப்ளாக்பஸ்டர்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக மீண்டும் 'சர்கார்' மூலம் கூட்டு சேர்ந்திருக்கிறது விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி. 19 ஆம் தேதி சர்கார் படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து வியூஸ் விகிதத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது, இன்னும் படைத்துக்கொண்டிருக்கிறது.\nமுதல் படமான 'துப்பாக்கி', முழுக்கவே கமர்ஷியல் கலந்த சோஷியல் மெசேஜ் படமாக வெளிவந்தது. விஜய் ஃபிலிமோகிராஃபியில் 'துப்பாக்கி' முக்கியமான படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளியான 'கத்தி' படத்திற்கு, ஆரம்பத்தில் அரசியல் ரீதியான பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், படம் வெளிவந்த பிறகு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, விஜய்யின் நன்மதிப்பையும் கூட்டியது. பின் மெல்ல மெல்ல இவரது படங்கள், அரசியல் பேசத் தொடங்கியது. அட்லி இயக்கத்தில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்திற்கு, எதிர்பார்த்தது போல் மீண்டும் அரசியல் ரீதியான சில நெருக்கடிகள் வந்தது. இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய ஸ்டைலில் படங்கள் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் விஜய். அதற்கேற்ப இயக்குந��்களும் இவருக்கு தோதாக கிடைத்துவிடுகிறார்கள். இந்த வரிசையில், 'சர்கார்' படத்தின் எதிர்பார்ப்பு, டைட்டில் ரிலீஸில் இருந்தே ஆரம்பித்துவிட்டது.\n'அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர். எந்த நாட்டுக்குப் போனாலும் அவனை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுதான் வெளில போவான். இப்போ இந்தியாவுக்கு வந்திருக்கான்' என்ற வரலட்சுமியின் வாய்ஸ்ஓவரில்தான் விஜய் என்ட்ரி ஆகிறார். பொதுவாக அரசியலை பேசுவதற்கு முன்பும், அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதற்கு முன்பும், ஓட்டிங் சிஸ்டம் என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், ஒரு சில தலைவர்கள் இப்படி வரலங்கிறதை விடுங்க பாஸ் அதற்கு முன் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அதே தலைவரின் மீதுதான் விமர்சனமும் வைக்கிறோம். 'போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு, கூட்டம் கூட்டி ஓட்டு போட்டு, ஏமாற்றமே எங்க பண்பாடுதான்' என ரஞ்சித்தின் அரசியல் படமான 'மெட்ராஸ்' அன்றே சொல்லிவிட்டது. இருப்பினும், அரசியல்வாதிகள் சரியாக இருக்கிறார்களா, ஊழல் செய்கிறார்களா என்ற விமர்சனத்தை வைப்பதற்கு முன்பு, நம்முடைய ஓட்டுரிமையை நாம் சரியாகதான் பயன்படுத்துகிறோமா என்பதுதான் படத்தின் களமாக இருக்கும். பணம் வாங்கி ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும் வரை, அரசியல்வாதிகளை நாம் குற்றம் கூறி எதுவும் நடக்கப்போவதில்லை எனும் ஸ்ட்ராங் மெசேஜை பேசும் படமாகவும் ’சர்கார்’ இருக்குமென தெரிகிறது.\nபல்வேறு நாடாக சுற்றி வணிகம் செய்து வரும் தொழிலதிபர், இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்பது போல்தான் டீஸர் தொடங்குகிறது. 'நான் எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்க வரலை. இன்னைக்கு என்ன நாள்... எலெக்‌ஷன் டே. நான் என்னுடைய ஓட்டைப் போடுறதுக்காக வந்திருக்கேன்' என்பதுதான் விஜய்யின் டயலாக். இதுதான் படத்தின் கதைத் துவக்கமாக இருக்க வேண்டும். பின் அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களால் விஜய் பாதிக்கப்படுவார். அரசியலுக்குள் நடக்கும் ஊழலைக் கண்டும், அரசியல்வாதிகளால் ஏற்படும் நெருக்கடிகள் கண்டும் பொங்கும் சுந்தர் (விஜய்), க்ளீனிங் வேட்டையில் இறங்குவதோடு, மக்களிடையே புரட்சியும் செய்கிறார்.\nபுரட்சியை மெல்ல மெல்ல மக்கள் மனதில் திணித்து, மக்களை தன் பக்கம் இழுக்கிறார். கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையை இதற்குள் கொண்டு வந்ததுதான் ஹைலைட். மதுரையில் பிறந்து தற்போது உலகமே தேடுதலுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் கூகுளின் நிறுவனர், சுந்தர் பிச்சை. சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னைத் தானே செதுக்கி, தற்போது இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். எதை எடுத்தாலும் அரசியல், எதற்கெடுத்தாலும் அரசியல் எனும் சவால் நிறைந்த உலகத்தில் சாதனை புரிந்தவர், சுந்தர் பிச்சை. கதையின் ஹீரோவான விஜய்க்கு 'சுந்தர்' என பெயர் வைத்ததில் தொடங்கி, பெரிய வணிகம் செய்யும் தொழிலதிபராக காட்டியது வரை சுந்தர் பிச்சையின் தாக்கம்தான் ,'சர்கார்' படத்தின் சுந்தர்.\nதற்போது நடக்கும் அரசியலின் சூழலை முடிச்சுப்போட்டு, ஒரு தொழிலதிபர் இதை எதிர்கொண்டால் என்ன நடக்கும், அவனது கோபம் எப்படி வெடிக்கும் என்பதுதான் கதையாக இருக்கூடும். தொழிலதிபர் மூளையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் ஓர் இடத்தில் மோதும்போது வெடிக்கும் விஷயங்களில்தான் படத்தின் கதையாக பயணிக்கும். இதற்கு நடுவில் கந்துவட்டி பிரச்னையால் திருநெல்வேலியில் நடந்த தீக்குளிப்பு, திருப்பூரில் லாரியில் சிக்கிய 570 கோடி பணம் போன்ற உண்மைச் சம்பவங்களெல்லாம் சேர்க்கப்பட்டது தெரிகிறது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக இவரே புரட்சி செய்து மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்று, தன்னுடைய 'கார்ப்பரேட் க்ரிமினல் மைண்டை' வைத்து அரசியலில் நின்று வெல்வார் என்பதுதான் க்ளைமாக்ஸாகவும் இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக ஆக்‌ஷன் இதற்கு நடுவில் கீர்த்தியுடனான காதல், ராதாரவியுடனான மோதல், ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் என இப்படியாகத்தான் படம் நகரும். இப்படி தமிழ் நாட்டில் பேசுபொருளாக இருந்த பல்வேறு விஷயங்களைக் கையில் எடுத்திருக்கிறது, 'சர்கார்' படம். படத்திலும் இவை ஸ்ட்ராங்காக கூறினால் சிறப்போ சிறப்புதான்.\n'உங்க ஊர் தலைவனைத் தேடி பிடிங்க. இதுதான் நம்ம சர்கார்' - பொருத்திருந்து பார்ப்போம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/11/17/%E0%AE%B8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:11:24Z", "digest": "sha1:FPFOVNLRMHVBMEV4PJNMGMF5QB5HTSNK", "length": 62961, "nlines": 90, "source_domain": "solvanam.com", "title": "ஸச்சின் எனும் ஆச்சரியம் – சொல்வனம்", "raw_content": "\nசித்தார்த்தா வைத்தியநாதன் நவம்பர் 17, 2013\nஉங்க���் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.\nபின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம்.\nஎந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினைவில் கொண்டுவாருங்கள்.. ஓப்பனரும், அணிவரிசையின் மூன்றாவது ஆட்டக்காரரும் புதுப் பந்துடன் போராடிக்கொண்டு, சிலவற்றை ஆஃப் சைடுக்கு வெளியே விட்டு, பந்தை அடிக்க சந்துகளைத் தேடிக்கொண்டு, தடுத்தும், தவிர்த்தும் விளையாடி , ஸ்கோரை மெதுவாக நகர்த்திக் கொண்டிருக்கும் அந்தக் கணங்கள்.\nஉங்கள் மனதில் ஓடும் நிழல்படத்தில் இந்தத் தருணத்துக்கு நீங்கள் வந்ததும், எண்ணங்களைக் குவித்து நினைவைக் கூர்மைப்படுத்துங்கள் . தொலைக்காட்சிக் காமிரா மெதுவே இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு நகர்ந்து அங்கு ஹெல்மெட் அணிந்த 4வது ஆட்டக்காரர் மட்டையை அல்லாட்டிக்கொண்டு, வாயைக் கோணிக்கொண்டு அவரது விழிகளை அங்கும் இங்கும் ஓட்டி தன் முகமூடியின் தடுப்புகளினூடே ஆட்டத்தைக் கவனிப்பதை சில வினாடிகளுக்குக் காட்டியதை நினைவுகூருங்கள்.\nஅந்தக் காட்சியை உறையச்செய்து அந்த பிம்பத்தை அப்படியே நினைவில் நிறுத்துங்கள்.\nஅந்த சின்னஞ்சிறு இடைவெளியில், ஆட்டத்தை நேரடியாய் வர்ணனை செய்துகொண்டிருந்தவர் தம் எண்ண ஓட்டத்தை நிறுத்தி டெண்டுல்கரின் அப்போதைய ஃபார்ம் பற்றியோ, அல்லது அவருடைய சமீபத்திய உடற்காயத்தைப் பற்றியோ, அணிக்கு அவருடைய முக்கியத்துவத்தைப் பற்றியோ, அல்லது எதிர் அணியின் மேல் அவருடைய தாக்கத்தைப் பற்றியோ, அந்த மைதானத்தில் அவருடைய முந்தைய ஆட்ட விபரங்கள் பற்றியோ, பேட்டிங் அணிவரிசையில் அவருடைய இடத்தின் நுட்பம் பற்றியோ அல்லது உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களின் அணிவகுப்பில் அவரது இடம் பற்றியோ பேசுவதில் கவனம் செலுத்தியது நினைவுக்கு வருகிறதா காமிரா கைப்பற்றிய அந்த டெண்டூல்கரின் பிம்பம் மைதானத்தின் பிரும்மாண்டத்திரையில் காட்டப்பட்டு, பரவசத்தில் பார்வையாளர்கள் செவிப்பறைகள் அதிருவது போல் எழுப்பியக் கூச்சல் காதில் கேட்கிறதா\nஇப்போது ஆட்டத்தில் இரண்டாவது விக்கெட் விழுந்த அந்த கணத்துக்கு மெதுவாய் நகருங்கள். இந்தியா தடுமாற்றமான நிலையில் இருந்திருக்கலாம் அல்லது நிலைமை சீராகியிருக்கலாம். அதையெல்லாம் இப்போது மறந்து விடுங்கள். ஏனெனில் பெவிலியன் படிகளிலிருந்து அவர் இறங்கி வரும் அந்த நடை – அதை நீங்கள் தவறவிடக் கூடாது.\nஇதோ வருகிறார் , மட்டையை அக்குளில் இடுக்கிக் கொண்டு, கையுறைகளை அணியத் தயாராய். பார்வையாளர் கூட்டம் அவரை எதிர்கொள்வதைப் பாருங்கள்-பித்துப்பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon) டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, கிறீச்சிடும் பெண்களை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும் சி. பி. சுரேந்திரன் எழுதுகிறார்: “ஒவ்வொரு முறை டெண்டூல்கர் க்ரீஸை நோக்கி நடந்த போதும், ஒரு தேசமே தன் எல்லாக் கிழிசல்களுடன் அவருடன் அந்தப் போர்க்களத்துக்கு அணிவகுத்துச் சென்றது.”\nவரம்புக்கயிற்றிலிருந்து மத்தியப்பகுதியை நோக்கிய நடையை உன்னித்து கவனியுங்கள், வானத்தில் அப்பாவைப் பார்க்கும் நோட்டம், சுழலும் கைகள், நேரே பந்தையடிப்பது போன்ற ஒரு பாசாங்கு அசைவு, நின்ற இடத்திலேயே வேகமான ஓட்டத்தில் காலசைவுகள், புடைத்த தோள்கள். கையுறைகளை சீர்செய்துகொண்டு பின் தன் சக ஆட்டக்காரரிடம் சில வார்த்தைகள் பேசுவதைக் கவனியுங்கள். தலையை இப்படியும் அப்படியும் வெட்டித் திருப்பி தலைக்கவசம் சரியாய் பொருந்தியிருக்கிறதா என்று சரிபார்ப்பதை ஆராயுங்கள். மறைந்த டோனி க்ரெய்க் தொலைக்காட்சியிலோ வானொலியிலோ கிளர்ச்சியுடன் படபடத்திருப்பார். அதையும் மறந்துவிடாதீர்கள்.\nஓட்டபாதையை ஆங்காங்கே தட்டி, அடித்து அவர் மதிப்பிட்டுக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் பகுதியில் புகைப்பிடிக்க வெளியே போனவர்கள் அவசரமாய் திரும்பி வந்து தம் இடங்களில் அமர்ந்து தம் பைனாகுலர்கள் மூலம் பார்ப்பதையும், தம் விஸ்டன் புத்தகங்களை அவசரமாய் புரட்டுவதையும், இணையத்தில் ESPNCricinfo தளத்திற்குள் நுழைந்து ஆட்டத்தின் முந்தைய சாதனைகளில் எவை அன்று தாண்டப்படும் என கணிப்பதை நோக்கி உங்கள் கண்களை திருப்புங்கள்.\nபவுண்டரி கயிற்றுக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படக்காரர்கள் பக்கம் திரும்புங்கள். அவர்கள் காமிராக்களில் டெண்டுல்கரின் உருவைப்பெரிதாக்கி, தாம் எடுக்கும் பல நூறு புகைப்படங்களில் ஒன்றாவது ஒரு ஜாக்பாட்டாய் அமையாதா என்ற எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்து படங்களை க்ளிக் செய்வதை கவனியுங்கள். அவர்கள் எப்படிப்பட்ட அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். பாட்ரிக் ஏகர் போன்ற ஒரு அனுபவசாலியான புகைப்படக்காரர்கூட, 300 டெஸ்ட் மாச்சுகளுக்கும் மேல் புகைப்படங்களில் பிடித்தபின்பும், ‘எவ்வளவு சிறந்த பாட்ஸ்மன்’ என்று மக்கள் வியக்கும்படி டெண்டுல்கரை ஒரு படம் எடுப்பது மிகக் கடினம்.’ எனச் சொல்கிறார் என்றால் பாருங்களேன்.\nஇப்போது அவர் விளையாட்டுக்கான தயார்நிலைக்கு வருவதை கவனியுங்கள்-தரையை உதைத்து, எதிரணி தயார்படுத்தியிருக்கும் களத்தை நுட்பமாய் ஆராய்ந்து, பந்தை நேராய் அடிப்பது போல காற்றை அடித்துப் பார்த்து, ஸைட்ஸ்க்ரீன்கள் இருக்கும் இடங்களை அளவிட்டு, யாரையும் நோக்கி அல்லாமல் பொதுவாய் தலையை ஆட்டி, குத்துக்காலிட்டு உட்கார்ந்து , குதித்து, தன் கால்களுக்கிடையே அணிந்துள்ள கவசத்தை சரிப்படுத்திகொண்டு, மட்டையை தரையில் ஒருமுறை தட்டி, பிறகு இரண்டு முறை தட்டி பின் தயாராய் காத்திருப்பதைப் பாருங்கள்… அவருடைய தலை எத்தனை அசைவற்று இருக்கிறது என்பதை கவனியுங்கள்.\nஇந்தியா டுடே இதழில் ஒரு பேட்டியில் அவர் சொன்னது: “ஒரு மைதானத்தில் எல்லாத்திசைகளிலிருந்தும் வரும் ஓசைகளை நீங்கள் கேட்க முடியும். ஆனால் பந்தை எதிர்நோக்கும்போது அவற்றைத் தடுத்துவிட வேண்டும்…. பந்து வீச்சாளர் உங்களை நோக்கி ஓடி வருகையில், கவனம் உச்சமாய் ஒருமித்திருக்கவேண்டும்.’\nவிழிப்புடன் இருங்கள். பந்திலிருந்து கண்களை எடுக்காதீர்கள். 22 கஜங்களை பலத்துடன் தாண்டி அவரது வாசலுக்கு அது வருவதைப் பாருங்கள். பிறகு என்ன ஆயிற்று\n1999ல் ஷோயப் அக்தரின் வஜ்ராயுதத்தைப் போல அது உங்கள் இதயத்தை நொறுக்கியதா இல்லை அவர் அதை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகவிட்டு உங்களை அமைதிகொள்ள ஆணையிட்டாரா இல்லை அவர் அதை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகவிட்டு உங்களை அமைதிகொள்ள ஆணையிட்டாரா அல்லது ஸ்குயர் லெக்குக்குப் பின்னே தட்டி விட்டு ‘டூ டூ டூ’ எனக் கீச்சிட்டுக்கொண்டே முதல் ரன்னை படு வேகமாய் எடுத்து “அதிகமாய் சக்கரை சாப்பிட்டதால் வந்த பரபரப்போ அல்லது ஸ்குயர் லெக்குக்குப் பின்னே தட்டி விட்டு ‘டூ டூ டூ’ எனக் கீச்சிட்டுக்கொண்டே முதல் ரன்னை படு வேகமாய் எடுத்து “அதிகமாய் சக்கரை சாப்பிட்டதால் வந்த பரபரப்போ” என யோசிக்க வைத்ததா” என யோசிக்க வைத்ததா இல்லை, அவர் நிமிர்ந்து நின்று பந்தை வீசியவரைத் தாண்டி அதை ஆடம்பரமாய் வலுவாய் அடித்த பின் நீங்கள் பிரமித்துப் போய் “உஸ். அப்பாடா” எனச் சொல்லிக்கொண்டே கண்களை திரையிலிருந்து அகற்றினீர்களா\nஅவர் எதிரணியின் சிறந்த திட்டங்களை சிதறடித்து, ஃ பீல்டர்களைப்பிரித்து, பூசினாற்போல அடித்து, பலமாய் குத்தி தன் இன்னிங்ஸை கட்டுமானம் செய்வதை கவனமாய் படியுங்கள். அப்படியே சுற்றிலும் நடப்பதையும் பாருங்கள். மிட்விக்கெட் விளிம்பைக் கண்காணிக்கும் பந்து பொறுக்கும் பையன்கள் , ஆட்டத்தில் தமக்கும் கொஞ்சம் பங்கு வேண்டுமென்ற ஆர்வத்துடன் பந்து கயிற்றைத் தாண்டியதும், அவசரமாய் ஓடிப்போய் அதை சேகரிப்பதைப் பாருங்கள். பார்வையாளர் பகுதியில் டெண்டூல்கரின் மிகப் பெரிய ரசிகரான சுதீர் கௌதம்,காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களைப் பூசிக்கொண்டு இந்திய மூவர்ணக் கோடியை அசைத்துக்கொண்டிருப்பதை கவனியுங்கள். சைட்ஸ்க்ரீனுக்கு மேல் அமர்ந்திருப்பவர்களில் தம் அசைவுகள் கவனத்தை சிதறடித்துவிடுமோ என்று ஒரே கவலையாய் இருப்பவர்கள் யார் எனக் கண்டுபிடியுங்கள்.\nஇன்னும் சிலரையும் நினைத்துப் பார்க்க வேண்டும்-பல நூறு வர்த்தக நிர்வாகிகள், வர்த்தக சிறு மேலாளர்கள், விளம்பர உலகின் பிரபலங்கள். அவர் பேட் செய்வதை கவனித்துக்கொண்டு, அவர் பெரியதொரு ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற விழைவுடன், தம் நல்வாழ்வுக்கு அவசியமான ஒரு லாபகரமான கம்பெனியின் பங்கு விலை போல அவரை அணுகுவதைப் பார்க்கலாம். இன்னும் உலகம் முழுவதுமான சில புக்கிகள், ஸ்கோரின் ஒவ்வொரு பந்தையும் உன்னிப்பாய் கவனித்தபடி காத்திருப்பார்கள். அவர்களின் வேலை டெண்டூல்கர் அவுட் ஆன பின்புதான் தொடங்கும்\nஇப்போது கூட்டத்தில் ஒரு நெடுமூச்சு கேட்கிறதா சந்தடியில்லாமல் சல்லிசாய் அவுட் ஆக்கப்பட்டாரா சந்தடியில்லாமல் சல்லிசாய் அவுட் ஆக்கப்பட்டாரா ஸ்டம்ப் தாக்கப்பட்டபோது குந்தி உட்கார்ந்தாரா ஸ்டம்ப் தாக்கப்பட்டபோது குந்தி உட்கார்ந்தாரா அல்லது சந்தேகமான ஒரு LBWவா அல்லது சந்தேகமான ஒரு LBWவா பந்துவீசியது, மாண்டி பனேசார் போல் பரவசமான ஒரு புது வரவா பந்துவீசியது, மாண்டி பனேசார் போல் பரவசமான ஒரு புது வரவா அல்லது ஜிம்பாப்வேயின் உஜேஷ் ரன்சோடை போல அவ்வளவாய் தெரியாத ஒரு ஆட்டக்காரர் கொண்டாடிய முதலும், கடைசியுமான டெஸ்ட் விக்கெட்டா அல்லது ஜிம்பாப்வேயின் உஜேஷ் ரன்சோடை போல அவ்வளவாய் தெரியாத ஒரு ஆட்டக்காரர் கொண்டாடிய முதலும், கடைசியுமான டெஸ்ட் விக்கெட்டா அம்பயர் யார் ஸ்கோரர்களும் புள்ளிவிபர நிபுணர்களும் பரபரப்பாய் வேலை செய்வதைக் கவனியுங்கள்.\nஅக்குளில் மட்டையுடன், வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் பெவிலியனுக்குத் திரும்பிப் போனதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். தலையில் கை வைத்து இடிந்து போய்உட்கார்ந்திருக்கும் பார்வையாளரை தவறவிட்டுவிடாதீர்கள். அன்று அங்கு வருவதற்கு அவர் பட்ட பாட்டை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை டிக்கெட்டுக்காக அங்கும் இங்கும் நாள் முழுவதும் அலைந்திருப்பார். இல்லையேல்,அவர் ஆடிகொண்டிருந்த முழு நேரமும் அந்த நிலையிலேயே உட்கார்ந்திருந்திருப்பார் – சிறுநீர்ப்பையை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு, சுட்டெரிக்கும் வெய்யிலைத் தாங்கிக்கொண்டு – டெண்டூல்கரின் இன்னிங்ஸில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்ற திடமான நம்பிக்கையுடன்.\nகைதட்டல் அடங்குவதைக் கேளுங்கள். பின் சோர்வான முணுமுணுப்புகளுக்கிடையே எடுப்பாய் வெளிப்படும் வெறுமையை உணருங்கள்.\nஇது டெண்டூல்கரின் ஏதோ ஒரு இன்னிங்ஸின் கதை அல்ல. 24 வருடங்களாய், ஒவ்வொரு முறை அவர் களத்தின் நடுவே வந்த ஒவ்வொரு நடையும், ஒரு சிறிய அளவிலான கணேஷ உத்ஸவம் போல, எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த ஒரு விசேஷமான தருணம். வைரம்பாய்ந்த ரசிகர்கள்கூட கொஞ்சம் நடுக்கத்தை உணர்ந்தார்கள். பலர் ஆண்டவனை வேண்டிக்கொண்டனர். சிலர் தேங்காய் உடைத்தனர்.\nஇத்தனை பேருக்கு இத்தனை நெருங்கியவராய் அவர் இருந்ததின் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் CLR ஜேம்ஸ் என்பவர் beyond the boundary என்கிற தனது புத்தகத்தில் W G க்ரேஸ் எனும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரைப் பற்றி எழுதியிருப்பதை சொல்ல வேண்டும்:\nW.Gயின் ஆட்ட ஸ்கோர்கள் மகத்துவம் வாய்ந்தவையாயினும், அவற்றை முழுவதும் உணர அவற்றை கிரிகெட் விளையாட்டின் சரித்திரத்துடனும் இங்கிலாந்தின் சமூகவரலாற்றுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாது போனால் அவரை ப்ராட்மனுடன் ஒப்பிடும் பொறியில் எளிதில் சிக்கிக் கொள்வீர்கள்.\n“ப்ராட்மன் ரன்களை சதங்களைக் குவித்தார். W.G.க்ரேஸ் ஒரு சமூக அமைப்பைக் கட்டுமானம் செய்தார்.”\nஇவை இரண்டையுமே ஒற்றை இந்தியர் எப்படிச் செய்தார்\nஇக்கட்டுரையின் ஆங்கில வடிவம் இங்கே வெளியாகியுள்ளது.\nநன்றி: தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்\nPrevious Previous post: ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு\nNext Next post: பெண்களுக்கு அநியாயமாய் அநியாயம் செய்யும் நாடுகளின் பட்டியல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இத���்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சி��் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜ���ட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா��ா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் க��ர்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T23:22:33Z", "digest": "sha1:3ULVNULJRRJDPGZCXX6M3TQIP65M4QYG", "length": 5852, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோலாலம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மலேசிய நாடாளுமன்றம்‎ (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஇஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா\nகோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம்\nசன் பெங் தமிழ்ப் பள்ளி\nபிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (கோலாலம்பூர்)\nவிவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, பிரிக்பீல்ட்சு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2012, 22:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/success-stories/tamil-teacher-prepared-varieties-of-valued-added-food-items-of-palmyra-sprouts-planning-more-than-25-value-added-food-items/", "date_download": "2019-09-16T22:52:47Z", "digest": "sha1:N6DRLB2BAXYXOMQ3OEDBNNKOP6UI7N2P", "length": 7587, "nlines": 76, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பனங்கிழங்கிலிருந்து 25 வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்க திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபனங்கிழங்கிலிருந்து 25 வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்க திட்டம்\nபனங்கிழங்கிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து அசத்தி வரும் தமிழாசிரியர்.\nநாகை மாவட்டம் ஆயக்காரன் புலத்தை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பனங்கிழங்கை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து அசத்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகேயனின் பனங்கிழங்கு அல்வா விருந்து நிகழ்ச்சிகளில் ஸ்பெசல் ஸ்வீட்டாக பரிமாறப்படுகிறது.\nஇது குறித்து அவர் கூறியது:\nநாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன. ஆனால் பனை மரங்கள் மட்டும் ஒன்று கூட சாயவில்லை. ஏன் என்றால் பனை மரத்தின் சல்லி வேர்கள் அத்தனை வலிமையானவை. இது குறித்து பொது மக்களிடையே பனை மரத்தை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் நோக்கம் என்றார்.\nகடந்த ஆண்டு பனங்கிழங்கு பர்பி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பனங்கிழங்கு அல்வா செய்துள்ளேன் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அடுத்து பனங்கிழங்கு அதிரசம், இனிப்பு முறுக்கு, கார முறுக்கு, பணியாரம், கேசரி, தோசை, என 25 மதிப்பு கூட்டப்பட்ட பனங்கிழங்கு உணவுப் பொருட்கள் செய்து சாதனை படைப்பது தான் என் லட்சியம் என்றார்.\n* உடலை வலுவடையச் செய்கிறது.\n* உடல் எடையை குறைக்க பனங்கிழங்கு சிறந்தது.\n* சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.\n* நல்ல பசியை தூண்டும்.\n* உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்கிறது.\n* மலச்சிக்கல் நோயை குணப்படுத்தும்.\n* உடல் ஊட்டத்தை அதிகரிக்கிறது.\nபனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின் அதனை உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின் அதனை மாவாக்கி, அதில் முந்திரி, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வெல்லப்பாகு கலந்தால் சுவையான பனங்கிழங்கு அல்வா தயார், என்று பனங்கிழங்கு அல்வா செய்முறையை கூறினார்.\nகௌரவம் பார்க்காமல் ஆடு வளர்ப்பில் அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி\nதருமபுரி மாவட்ட விவசாயிகள் \"பளுக்கு\" ஓட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்\nபுன்னைநல்லூரை சேர்ந்த ரமேஷின் புதிய சாதனை: பேப்பர் ரோல் மூலம் நேரடி நெல் விதைப்பு\nஇயற்கையோடு இணைந்தே பயணிக்க, இதோ வந்துவிட்டது மூங்கில் தண்ணீர் பாட்டில்\nஇயற்கை விவசாயத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலி சம்பா\nபாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/08/blog-post_78.html", "date_download": "2019-09-16T22:19:57Z", "digest": "sha1:W76CGQ5YFULIF7UBJLVQEU7KKVKBNPYB", "length": 7032, "nlines": 132, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நீலம் மொழி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n\"நீலம்\" ஆரம்பத்தைப் படித்த அதே மிதப்பில் உங்களுக்குக் கடிதம் எழுதியே ஆக வேண்டுமென்ற உந்துதல் வந்துவிட்டது. நான் \"வண்ணக் கடலில்\" கொஞ்சம் பின் தங்கி வருவதால் இந்த முதல் அத்தியாயத்தை எட்டிப் பார்க்க மட்டுமே திறந்தேன். ஆனால் படித்து முடித்தவுடன் உங்கள் மொழி தந்துள்ள மன நிறைவு இந்த நாளையே சிறப்பாக்கி விட்டது. தமிழின் அழகும், செறிவும் உங்கள் கற்பனையில் அடையும் முழுமை, நான் ஏன் தமிழில் வரும் பெரும்பாலான எழுத்துக்களில் அதிருப்தி அடைந்து படிக்கும் வழக்கத்தையே மெதுவாக இழந்து வருகிறேன் என்று எனக்குப் புரிய வைக்கிறது. இத்தனை நளினமும், ஆழமும் இருந்தால்தான் இலக்கியம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் வருகிறது. எத்தனை அழகாக இருந்தாலும் வார்த்தைகளில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் உடனடியாகப் புரிவது மேலும் சிறப்பு. தொலைக்காட்சித் தமிழில் சொன்னால் \"இந்த ஸ்டைல் சும்மா நச்சுன்னு இருக்கு\". ரொம்ப நன்றி சார்\nஎழுத்தில் பலவகை உண்டு. இந்த வகையை ஒரு டிரான்ஸ் நிலை கைகூடும்போது மட்டும் எழுதுகிறேன். முற்றிலும் அறிவழிந்த நிலையில். அங்கே கொண்டு செல்வது மொழியின் தாளம்தான். தமிழின் தாளம் ஆழ்வார்-நாயன்மார்களால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அந்நிலை கைகூடுவதற்கான தவிப்புதான் கொடுமை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீலம்- கைவிட்டுச் செல்லும் மொழி\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Today-BJP-state-leaders-counsel-in-Delhi-21399", "date_download": "2019-09-16T23:51:04Z", "digest": "sha1:IQXRAD5OXIJUQ7YFTOXU4HEQ6WEI7TUT", "length": 10094, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் இன்று ஆலோசனை", "raw_content": "\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nஆக. மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடரும் நாட்டின் மொத்த விலை பணவீக்கம்…\nவிக்ரம் லேண்டரின் மின்னாற்றல் குறைந்து கொண்டே வருகிறது…\nமுதல்வரின் பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது: அமைச்சர் எம்.சி.சம்பத்…\n1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய திமுகவினர்…\nஉள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்…\n - மிரட்டும் “மாஃபியா” டீசர்…\nசந்தானம்-யோகிபாபு காம்பினேஷனில் உருவாகும் “டகால்டி” - மோஷன் போஸ்டர் வெளியீடு…\nநிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா \nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nநடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு…\nமது போதையில் கார் ரேஸில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர்கள் கைது…\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் : புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் வெளியீடு…\nஅர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nகாவலரின் விரலை கடித்து துண்டாக்கிய மர்ம நபர் கைது…\nநடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு…\nஅந்தியூர் அருகே சாலைகளை சுற்றிவரும் யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்…\nசூரியனிடமிருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலம் - சிறப்பு தொகுப்பு…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nடெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் இன்று ஆலோசனை\nடெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில், பாஜக மாநிலத் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர��� தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், நடைபெற உள்ள மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n« உலக கோப்பை 2019: ஆஸி. அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குஜராத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது »\nஅடேங்கப்பா.. மோடி 50 இடங்களில் பிரசாரம்\nஅணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்\n“இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது யாருடைய ஆட்சியில் தெரியுமா\nசூரியனிடமிருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலம் - சிறப்பு தொகுப்பு…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nWWE-யில் கள நடுவரை தாக்கிய பெண்ணுக்கு அபராதம் விதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-500-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:08:16Z", "digest": "sha1:N3RYEWQI5QROKICUN6KN42JPOZR6DQRS", "length": 6699, "nlines": 72, "source_domain": "www.portonovo.in", "title": "PortoNovo » News, தர்மம் செய்வோம் குழுமம் » வெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்", "raw_content": "\nவெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்\nவெறும் 500 ரூபாயில் வீடு கட்டலாம்\nநாலு குச்சி , நாலு கீற்று , கதவுபோல் தட்டி , பூட்டுகூட இல்லாத நிலை பாம்பு தேள் சாதாரணமாக வந்துபோகும் அளவிற்கு பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் வீடு.\nஇந்நிலை அறிந்த தர்மம் செய்வோம் குழுவினர் தங்களுக்குள் மாதம் 500 ரூபாய் என்று சிறுக சேமித்து தங்களால் முடிந்த அழகிய வீட்டை கட்டி இன்று ஒப்படைத்துள்ளனர்.\nவீடில்லாமல் கஷ்ட்டப்படுபவர்களை பார்க்கும்போது நமக்கும் பாவமாகத்தான் இருக்கும் , ஆனால் வீடுகட்டி தரும் அளவிற்கு நம்மிடம் பணமில்லையே என்று நொந்துகொண்டு வெறுமனே பாவப்பட்டுவிட்டு கடந்துவிடுவோம்\nஆனால் தர்மம் செய்வோம் குழுமத்தினர் இறைவன் அருளால் வெறுமனே பாவப்பட்டு கடந்துபோய்விடாமல் மாதம் மாதம் 500 ரூபாய் உறுப்பினர்களுக்குள் சேர்த்து இவ்வீட்டை இறைவன் அருளால் கட��டி கொடுத்துள்ளனர்\nஇறைவன் இவர்களின் நற்பணிகளை பொருத்திக்கொள்ள பிரார்த்திப்போம்\nஅருள்முருகன் ஆகியோர் இணைந்து வீட்டிற்கான சாவியை பயனாளியிடம் ஒப்படைத்தனர்.\nஉள்ளிட்ட பலர் இந்த நன்மையான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .\nபிறர் நலன் நாடுவதே இஸ்லாம்\nPSAO – வாகனங்களின் அதிகளவிலான கண்கூசும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் விளக்கின் நடுவே கருப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டினர்\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்\nPSAO – வாகனங்களின் அதிகளவிலான கண்கூசும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் விளக்கின் நடுவே கருப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டினர்\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்\nபரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459086", "date_download": "2019-09-16T23:36:04Z", "digest": "sha1:FRZSTAOPFYAXJV64F6NRHNEXWXGUBD2T", "length": 9961, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு | New dam at Tiruchi Mokogpu at Rs 387 crore: Tamilnadu state government release - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மு���ல் படிப்படியாக உயர்ந்து 20ம் தேதி 2.20 லட்சம் கனஅடி நீர் மேட்டூருக்கு வந்தது. உபரிநீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. இதேபோல் கேரளாவிலும், தமிழகத்தின் நீலகிரியிலும் பெய்த மழையால் பவானி சாகர் அணை நிரம்பி அமராவதி அணை, மாயனூர் தடுப்பணை வழியாக காவிரியில் கலந்தது. இதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி வீதம் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து 50ஆயிரம் கனஅடி காவிரியிலும், 2.5 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நள்ளிரவு 8.30 மணியளவில், 180 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் 45 மதகுகளில் 9 மதகுகள் திடீரென உடைந்தது. மதகுகள் பொருத்தப்பட்டிருந்த தூண்களும் சரிந்தன. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலணையில் 9 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே தமிழக அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிய அணை மூலம் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அணையால் 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி முக்கொம்பு புதிய அணை தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசிஎல்ஆர்ஐ வளாகத்தில் உள்ள மான்களை மாற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nநடந்தாய் வாழி காவேரி திட்டம் காவிரி மாசுபடுவதை தடுக்க அறிக்கை தயாரிக்க 16 பேர் குழு: தமிழக அரசு உத்தரவு\n650 கோடி மதிப்பில் நீர்வள, நிலவள திட்டப்பணிகளை தொடங்காதது ஏன் உலக வங்கி குழு சரமாரி கேள்வி ,..பொறியாளர்கள் அதிர்ச்சி\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nவி.ஐ.டி. பல்கலைக்கழக விழா மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டுக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/petrol-price-cut-by-re-1-26-per-litre/", "date_download": "2019-09-16T22:12:43Z", "digest": "sha1:PU3HNEMGQC4FJYGCV7WDFIOWCPH626IH", "length": 13096, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "பெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது! | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome Business பெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nபெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nபெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nசென்னை: பெட்ரோல் விலை மேலும் ரூ 1.26 குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை லிட்டர் ரூ 70.34 விற்ற பெட்ரோல், இன்று நள்ளிரவு முதல் ரூ 69.08-க்கு விற்கப்படும்.\nபெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.\nடீசல் விலை மாதம் ஒரு முறை ரூ 1 உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மிகவும் குறைந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து பெட்ரோலுக்கான புதிய விலை குறைப்பு பட்டியலை எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.\nஅதன்படி சென்னையில் ரூ. 70.34 காசாக விற்கப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 1.26 காசுகள் குறைந்து ரூ. 69.08 காசுகளுக்கு இனி விற்கப்படும்.\nடெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் முறையே ரூ.1.20, 1.24, 1.26 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடீசல் விலை இப்போது லிட்டருக்கு ரூ 51.78 ஆக உள்ளது. மே 1-ம் தேதி மேலும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட உள்ளது.\nTAGChennai petrol price சென்னை பெட்ரோல் விலை\nPrevious Post'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம் Next Postகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nமீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்\nபெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/control-of-leaf-miner-in-summer-groundnut-5ccabbc3ab9c8d8624260ad8", "date_download": "2019-09-16T22:14:59Z", "digest": "sha1:HRSCU7UINY24VHTE3BSJ2XA5VM6AGUX6", "length": 3562, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கோடையில் நிலக்கடலையில் ஏற்படும் இலைத்துளைப்பானின் கட்டுப்பாட்டு -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nகோடையில் நிலக்கடலையில் ஏற்படும் இலைத்துளைப்பானின் கட்டுப்பாட்டு\n10 லிட்டர் தண்ணீரில் டெல்டாமேல்திரின் 2.8 EC @ 10 மிலி அல்லது லாம்டா சைஹ்லோத்ரின் 5 EC @ 5 மிலியை கலந்துத் தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:55:46Z", "digest": "sha1:SLHOOJA2XMNC5DZCCN5O3GCNUEXTYY7L", "length": 7616, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராக்கேல் ஹெயின்ஸ் - தமிழ் வி���்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 26 திசம்பர் 1986 (1986-12-26) (அகவை 32)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு சூலை 10, 2009: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி சூலை 7, 2009: எ இங்கிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 7, 2010: எ நியூசிலாந்து\nதேர்வு ஒ.நா இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி\nஆட்டங்கள் 1 9 5 42\nதுடுப்பாட்ட சராசரி 57.00 38.33 13.25 31.67\nஅதிக ஓட்டங்கள் 98 75* 16 126\nபந்து வீச்சுகள் 54 – 12 264\nவீழ்த்தல்கள் 1 – 3 8\nபந்துவீச்சு சராசரி 13.00 – 6.33 27.37\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 – 0 0\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 1/0 – 3/19 2/6\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 0/– 4/– 12/–\nராக்கேல் ஹெயின்ஸ் (Rachael Haynes, பிறப்பு: திசம்பர் 26 1986), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/government-industries-nationwide-dodge-law-take-over-forest-land-without-consent-of-tribal-communities/", "date_download": "2019-09-16T22:39:01Z", "digest": "sha1:OXHVDHH4Z7PECRXWZBI24HQ5R6667P37", "length": 105883, "nlines": 199, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பழங்குடி சமூகங்களின் ஒப்புதலின்றி வன நிலங்களை கையகப்படுத்தும் அரசு, தொழிற்சாலைகள், தேசிய அளவிலான சட்டங்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபழங்குடி சமூகங்களின் ஒப்புதலின்றி வன நிலங்களை கையகப்படுத்தும் அரசு, தொழிற்சாலைகள், தேசிய அளவிலான சட்டங்கள்\nசுரங்கப்பணிக்கு வனப்பகுதி நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஸ்தர் மாவட்டம் அல்நார் கிராமவாசிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மக்களின் சம்மதத்துடன் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும் அரசு ஆவணங்கள் கிராமவாசிகளின் வேறுபட்ட கதையை கூறுகின்றன- அது நாட்டின் பல பகுதிகளில் எதிரொலிக்கிறது.\nபுதுடெல்லி: கடந்த 2017-ல், சட்டீஸ்கரின் அடர் வனப்பகுதியில் உள்ள குமுயாபல் கிராமத்தில், தனது வீட்டின் அருகே பதற்றமான சூழல் நிலவுவகை, 25 வயது பத்திரிகையாளரான மங்கல் குஞ்சம் காண்கிறார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் கவலைதோய்ந்த முகத்தோடு அங்கு வந்து, தங்களை கடந்து சென்ற கார் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.\n\"இது பழங்குடி பகுதி. இங்குள்ள மக்கள் தங்களின் நீர், காடுகள் மற்றும் நிலங்களை காக்கிறார்கள்\" என்று கூறிய குஞ்சம் “இப்பகுதியில் வெளி நபர்களின் காரை பார்த்ததும் அவர்கள் ஆர்வமாகவும் அதே நேரத்தில் கவலையும் அடைகின்றனர்” என்றார்.\nஅருகில் இருந்த குன்றை நோக்கி சென்ற காரை, குஞ்சமும் கிராமவாசிகள் சிலரும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு அவர்கள் சந்தித்தவர்களோ, இரும்பு தாது வெட்டியெடுக்கும் சுரங்கம் தோண்டுவதற்காக மரங்களை அகற்றுவது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பஸ்தர் மாவட்டத்தில் உள்ள அல்னார் கிராம வனப்பகுதி, ராய்ப்பூரில் உள்ள ஆர்த்தி பவர் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் சுரங்கப்பணிகளுக்காக \"திசை திருப்பப்பட்டது\" என்று கிராமவாசிகள் கூறினர்.\nசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (MoEFCC) அமைச்சகத்தின் இணையதளத்தில், சத்தீஸ்கர் அரசு, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31.55 ஹெக்டேர் பரப்பளவை சுரங்கப்பணி திட்டத்திற்காக அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ், இப்பகுதிகளில், அமைச்சகத்தின் அனுமதியை பெறாமல் வனத்துறை சாராத நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட முடியாது.\nதெற்கு பஸ்தர் மாவட்ட கலெக்டர் சவுரப் குமார் கையெழுத்திட்ட இத்திட்டத்தின் செப். 26, 2016 தேதியிட்ட ஒரு ஆவணம் மற்றும் சான்றிதழ் ஒன்று, அந்த நிலம் மீதான பழங்குடியின மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் மரபுரிமை உரிமைகள் \"தீர்க்கப்பட்டு” உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிராமவாசிகள் (கிராம) பஞ்சாயத்து வாயிலாக சுரங்க திட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டதாக, அந்த ஆவணத்தில் கூறப��பட்டுள்ளது.\nஇந்த ஆவணம் முக்கியமானதாகும். பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் அனுமதியுமின்றி, அவர்களின் மரபுரிமைகளை அங்கீகரிக்காமல், வனப்பகுதியை வனம் சாராத பணிகளுக்கு திசைதிருப்ப முடியாது என்று வன உரிமைகள் சட்டம் (FRA), 2006 தெரிவிக்கிறது. ஆனால், இங்கோ உண்மை மாறுபட்டு இருப்பதை எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.\nஅலர்மாரின் பழங்குடியினத்தவர்கள், ஆதிவாசிகளிடம் வனப்பகுதி நிலம் கையகப்படுத்தல் திட்டத்திற்கு ஒப்புதல் பெறவில்லை; சுரங்கத் திட்டத்திற்காக அவர்களிடன் சம்மதத்தை பெறவில்லை என்று குஞ்சம் கூறினார். 2017 மே மாதம், சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் குமார் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சகத்தின் மண்டல அலுவலகம், ஏற்கனவே இத்திட்டத்தை ஒப்புக் கொண்டிருப்பதாக, ஆவணங்கள் காட்டின.\nபழங்குடியின மக்களின் ஒப்புதலை பெறாமல், சட்ட விதிகளுக்கு புறப்பாக வனப்பகுதி நிலங்களை பெரிய திட்டங்களுக்கு கையகப்படுத்தும் போக்கு, அல்னார் கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நிலம் கையகம் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகள், மோதல்களை கண்காணித்து ஆராய்ந்து வரும், நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பு - எல்.சி.டபிள்யு.இடம் பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் இருக்கும் வன நிலப்பரப்பை கையகம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததாக, இதுவரை38 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇத்தகைய வழக்குகள் சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல்களால் 1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு 1,734 சதுர கி.மீ பரப்பளவில் இதன் தாக்கம் பரவுகிறது.\nஇந்த 38 வழக்குகளில் 23 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் இந்த விண்ணப்பங்களை எல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்தபோது, அதில் 13க்கான ஆவணத்தில் ஒப்புதல் வழங்கப்படாதது தெரிய வந்தது. 10 வழக்குகளில், திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடிகள் இல்லை என்றோ அல்லது வன உரிமைக்கு தீர்வு காணப்பட்ட���ள்ளது; இத்திட்டங்களை அவர்கள் எதிர்க்கவில்லை என்றோ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nகையகப்படுத்துதலில் உள்ள விதிமீறல்களில் முக்கியமானது ஒப்புதல் பெறாதது\nஇந்திய நிலப்பரப்பில் கால் பங்கிற்கு சற்று குறைவாகவே வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு சட்டம்-1980ன்படி, வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறை மூலம் தொழில் மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வனப்பகுதிகளை பயன்படுத்தலாம்.\nஆனால் இக்காடுகள் பல லட்சம் பழங்குடியின, ஆதிவாசிகளுக்கு பல நூற்றாண்டுகளாக வாழ்விடமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இப்பகுதியை சார்ந்தே உள்ளனர். இந்த வனப்பகுதியில் அவர்களின் பாரம்பரிய உரிமைகள் கடந்த காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை; அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே இருந்தன.\nகடந்த 1951 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக, 2.13 கோடி மக்களில் 40.9% பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசி இடம் பெயர்ந்ததாக, பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MoTA) 2014 அறிக்கை தெரிவிக்கிறது. இது, வனப்பகுதிகளில் மாவோயிச கிளர்ச்சியின் அடிப்படைக்காரணியாக கருதப்படுகிறது.\nஇந்த \"வரலாற்று அநீதி\"யை திருத்த, 2006ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் (FRA) நிறைவேற்றப்பட்டது. பழங்குடி மக்களின் வனப்பகுதிக்கான பாரம்பரிய மரபுரிமையை ஊராட்சி நிர்வாகம் அல்லது கிராமச்சபை அங்கீகரித்து அனுமதி தந்திருப்பதால் அவர்களை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற முடியாது என்று சட்டம் கூறுகிறது.\nஇந்த ஏற்பாடானது முதல்முறையாக, பழங்குடி சமூகங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை ஒப்படைத்தது. அவர்கள் விரும்பினால் இப்போது சொல் வடிவிலோ அல்லது வீட்டோ திட்டங்களுடன் இப்போது பங்குபெற முடியும். ஒடிசாவின் நியம்கிரி மலைப்பகுதியின் தாங்ரியா கொந்த் பழங்குடியின மக்கள், 2013-ல் இதை பயன்படுத்தி, சட்டரீதியான போரில் வெற்றி பெற்று, அது பிரபலமானது. அவர்கள், பன்னாட்டு பாக்ஸைட் நிறுவனமான வேதாந்தாவின் சுரங்கத்திட்டத்தை நிராகரித்தனர்.\n\"ஒப்புதல் என்பது, வன உரிமை சட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,\" என்று ஐரோப்பிய பல்கலை நிறுவன ஆராய்ச்சி அறிஞர் அர்பிதா கொடிவேரி தெரிவித்தார். \"வனம் திசைமாற்றப்படுவதை மட்டுமல்லாமல், நடைபெறு��் மேம்பாட்டு பணிகளின் தன்மையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார் அவர். ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை கொடிவேரி ஆராய்ச்சி செய்து வருகிறார்.\nஇது சட்டத்தை மிகவும் பொதுவாக மீறும் விவகாரங்களில் ஒன்று; இது அதிகாரபூர்வ பதிவுகளையும், சமூகங்களின் சாட்சியங்களையும் காட்டுகிறது.\nமுடிவை தீர்மானிப்பதில் இருந்து விலகும் கிராமங்கள்\nகடந்த 2009ல் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், திட்ட மேம்பாட்டு பணியாளர்கள் தங்கள் பணிக்கு வன நிலப்பரப்பை மாற்றுவதற்கு, கிராமசபை உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும் (குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்) என்று தெரிவிக்கப்பட்டது. தங்கள் சான்றிதழை, வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமைகள் அங்கீகாரம் பெற்று, செயல்முறை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வேண்டுகோள், அல்னர் கிராம விவகாரத்தில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.\nகுமாரிடம் பெறப்பட்டு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கடிதத்தை இவ்வாறு கருதலாம்: \"சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து(கள்) ஒவ்வொன்றும் வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து முறைப்பாடுகள், செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அவர்களால் முன்மொழியப்பட்ட திட்டம் (வன நிலப்பகுதி) மற்றும் இழப்பீட்டுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.\"\nஇந்த உரிமைகேட்புக்கு ஆதரவாக, செப்டம்பர் 23, 2016 அன்று கும்யாபால் ஊராட்சியின் 10 உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கலெக்டரால் இணைக்கப்பட்டது. \"கும்யாபால் ஊராட்சி மற்றும் அது சார்ந்த கிராமங்கள்- அல்னர் , தோங்பால் மற்றும் பதேபல்லி - ஆகியவற்றில் எந்தவொரு விவசாயி பெயரில் வனத்திற்கான எந்த உரிமையும் இல்லை”. கிராம மக்கள் ஏன் உரிமை கோரவில்லை என்பதற்கு தீர்மானத்தில் விளக்கம் இல்லை.\nவன உரிமை தொடர்பான விஷயங்களை தீர்மானிக்க பஞ்சாயத்து அல்ல, கிராம சபை தேவை. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் கடந்த காலத்தில் இந்த சட்டபூர்வமான தேவையை மீண்டும் வலியுறுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபை அமைக்கும் போது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட, வயது வந்த பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்��ர். வன உரிமைகளை தீர்மானிக்க பஞ்சாயத்துகள் கேட்டு கொள்ளப்பட்டால், சிறுகுடிமக்கள் முடிவெடுப்பதில் பங்கேற்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்களால் கையாளப்படுவதைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது.\n“நாங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் (நிறுவனம்) மற்றொரு பஞ்சாயத்தில் கூட்டம் நடத்தி அவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர் என்பது தான்” என்று குஞ்சம் கூறினார்.\nதனது பதவி காலத்தில் அல்நார் கிராமம் சரிவை சந்தித்த நிலையில், குமுயாபால் பஞ்சாயத்து செயலாளர் சுனில்பாஸ்கர், குஞ்சம் தெரிவித்த கருத்தில் உடன்படுகிறார். \"2013-14ஆம் ஆண்டு, ராய்ப்பூரில் இருந்து வந்த ஒருவர், ஒரு கிராம சபா (பஞ்சாயத்து ) நடத்தவும், சில ஆவணங்களை கையொப்பமிடவும் வேண்டுமென்று என்னிடம் கூறினார்” என்றார். ”நான் கையெழுத்திட மறுத்தபோது, உங்கள் கையொப்பம் இல்லையென்றாலும் அந்த பணிகள் நடைபெறும்” என்றார்.\nவனத்துறை சட்டம் தொடர்பான மீறல்கள் குறித்து ஆர்த்தி பவர் நிறுவனத்தின் இயக்குனர் ராஜிவ் முந்த்ரா பதிலளிக்கவில்லை. அதேபோல், இந்தியா ஸ்பெண்ட் பலமுறை முயற்சித்தும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.\nமின்னஞ்சலில் குமார் அளித்த பதிலில், \"வன உரிமை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டி.எல்.சி. (மண்டல அளவிலான துணைக்குழு) இருந்து (கிராமசபையால் முன்னெடுக்கப்படும் நிலஉரிமை கோரிக்கைகளை செயல்படுத்த) பெறப்பட்ட பரிந்துரைகளை உறுதிப்படுத்தினார்\".\nகலெக்டருக்கு எஸ்.எஸ்.எல்.சி. செய்யும் பரிந்துரைகள் கூட குறைபாடுள்ள பஞ்சாயத்து தீர்மானத்தை அடிப்படையிலானது என்பதை அரசு ஆவணங்கள் காட்டுகின்றன.\nகூட்டம் இல்லை; ஆலோசனை இல்லை - வனம் சார்ந்த திட்டங்களில் நாடு முழுவதும் இதே கதை தான்\nகிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல், (ஒரு எதிர்ப்பான கிராம சபை சார்பில் திட்டத்தை ஆதரித்து), வனப்பகுதி அனுமதிக்கு ஒப்புதல் அளித்தல் போன்றவற்றை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பதை நாங்கள் கண்டோம்.\nஎல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்த 23 வழக்குகளில், பல மாவட்ட கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்துகள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் அவர்களுக்கு அனுமதியை வழங்க���யிருந்தன. சில சந்தர்ப்பங்களில், இத்திட்டம் மக்களை இடமாற்றம் செய்யாது; எனவே அவர்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளனர். இந்த விவகாரங்களில், மேற்கூறிய திட்டங்களுக்கு எதிராக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஉதாரணத்திற்கு, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வடகிழக்கு ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி படுகையில் 1,038 ஹெக்டேர் நிலக்கரி சுரங்க திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அருகில் 1,900 குடும்பங்களுக்கு உள்ளன. இதற்கு 2018 ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ”கொள்கை அளவில்” முதல் கட்டமாக அனுமதி தந்தது.\nஅமைச்சக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்த விண்ணப்பம் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் கலெக்டர்கள் ”வனத்துறை உரிமை சட்டத்தின் முழுமையான இணக்க சான்றிதழ்” பாதிக்கப்பட்ட சில கிராமங்களின் (திட்டத்திற்கு ஆதரவான) தீர்மானங்களுடன் சமர்ப்பித்ததாக கூறுகிறது. ஆனால், தீர்மானத்தின் பிரதிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.\nபாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான பத்திரப்பள்ளியில் வசிக்கும் 200 குடும்பங்கள், தங்கள் கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கிராம சபை நிராகரித்துவிட்டதாக மத்திய பழங்குடியினர் நல அமைச்சக செயலருக்கு, 2015-ல் அனுப்பிய கடிதத்தை, எல்.சி.டபிள்யூ மதிப்பிட்டது. ''எங்கள் கிராமத்தில் பல தலைமுறைகளாக உள்ள சால் காடுகளில் நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே கடந்த காலங்களில் தொழிற்சாலைகளுக்கு ஏக்கர் வனப்பகுதிகளை இழந்து விட்டோம். இனி எந்த தொழிற்சாலைக்காகவும் நமது வனப்பகுதியை விட்டுத்தர தயாராக இல்லை. இத்துடன் பள்ளிசபா (கிராமசபை) நிறைவேற்றிய தீர்மானத்தை இணைத்திருக்கிறோம்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதே காட்சிகளே மற்ற வனப்பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. நாட்டின் முதல்-இவ்வகை வழக்கு என்னவாக இருக்கும்; கிராம மக்களில் எதிர்ப்புக்கு மத்தியில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியான ஹஸ்தியோ அரந்த் காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியதோடு மட்டுமின்றி, மாநில அரசும் தன் உரிமைகளை சுரங்கத்திற்காக விட்டுக் கொடுத்தது.\nராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (RVUNL) எனப்படும் ராஜஸ்தான் மாநில மின்சாரம் வழங்கும் நிறுவன��், 2012 ஆம் ஆண்டு வனப்பகுதியில் சுரங்கம் அமைக்கும் அனுமதியை பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக அதானி மைனிங் பி.லிட் தற்போது ஆர்.வி.யு.என்.எல். மூலம் ஒப்பந்த அடிப்படையில் சுரங்கப்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசுற்றுச்சூழல் அமைச்சகம் வனப்பகுதியை அனுமதித்தபோதும், ​​பழங்குடி மக்களின் வன உரிமைகள் அது அங்கீகரிக்கவில்லை.உண்மையில், அவர்களது உரிமைகேட்புகள், அவர்கள் விண்ணப்பித்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே, 2013ல் தீர்வு காணப்பட்டன. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ல், மாநில அரசு தனது வன உரிமைகளை திரும்பப் பெற்றது; பழங்குடி மக்கள் இப்பகுதியில் சுரங்க வேலைகளை தடுத்து, தங்களது உரிமைகளை தவறாக பயன்படுத்தியதாக வாதம் எழுந்தது.\nஉரிய ஆலோசனைகள், போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் சுரங்கத்திற்கு அனுமதி தரும் தீர்மானத்தை கிராமசபை நிறைவேற்றியது என்று, ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் சமிதி (உள்ளூர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சமூக இயக்க இயக்கம்) 2014 ஆய்வு தெரிவிக்கிறது. ”இவ்விவகாரத்தில் கிராமசபைகள் தவறாக வழிநடத்தப்பட்டன” என்று டெல்லியை சேர்ந்த கொள்கை ஆய்வு மையம்-நமதி சுற்றுச்சூழல் நீதி திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிபாஷா பால் தெரிவித்தார். \"கூட்டங்கள் நடந்த இடங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நெருங்கிவிட்டன” என்றார்.\nஹஸ்தியோ அரந்த் பகுதி பழங்குடியின மக்கள், சுரங்கத்திற்கு எதிரான வழக்கில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றனர். ஹஸ்தியோ அரந்த் வன உரிமை மீறல்கள் பற்றி இந்தியா ஸ்பெண்ட் முன்பு வெளியிட்ட கட்டுரைகளுக்கு பதிலாக, தங்கள் தரப்பில் எதுவும் தவறாக இல்லை என்று, குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்திருந்தது.\n“எங்களுக்கு தெரிந்த வரை வன உரிமை சட்ட மீறல் வழக்குகள் எதுவும் இல்லை” என்று, இந்திய கனிம தொழில்கள் கூட்டமைப்பின் கரம் போல் செயல்படும் நிலையான நிலக்கரி சுரங்க முயற்சிக்கான தலைவர் ஆஷிஸ் தாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். முழு சுரங்கத் தொழிலையும் \"சில சம்பவங்கள்\" காரணமாக குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.\n'பல மாநில அரசுகள் ஒப்புதல் வழங்குவதை இன்னும் அங்கீகரிக்கவில்லை'\nசுற்றுச்சூழல் அமைச்சகம் 2009-ல் சட்டத்தை நிறைவேற்றிய மூன்று ஆண்டுக்கு பின் அது, சமூகத்தின் சம்மதம் தேவை என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், மற்ற அரசு துறைகளிடம் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபின், இதை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் அல்லது அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறினர்.\nஎனினும், 2013இல் வேதாந்தா நிறுவன சுரங்கத் திட்டம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒப்புதலுக்கான ஒரு வலுவான மற்றும் இறுதி மதிப்பீட்டை அளித்தது. வன நிலப்பகுதியை மாற்றும் ஒரு \"முடிவை\" எட்டும் வல்லமை கிராம சபைக்கு சட்டம் உள்ளது என்று, உச்சநீதிமன்றம் 2009 சுற்றறிக்கையை மேற்கோள் காட்டியது.\nசுற்றுச்சூழல் அமைச்சகம் இப்போது வன உரிமைச்சட்டத்தை குறைக்கும் மற்ற முறைகள் ஏற்றுக் கொண்டது என்று, பழங்குடியின மற்றும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் காக்கும் பிரசார அமைப்பை சேர்ந்த ஷங்கர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். \"ஒப்புதல் வழங்கல் மூன்று வழிகளில் கையாளப்படுகிறது,\" என்று கூறும் கோபால கிருஷ்ணன், \"முதலில், சட்டத்தை மதிக்கக்கூடாது. இரண்டாவது மற்றும் மிகவும் வசதியான வழி, வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று மாவட்ட கலெக்டர் இருந்து ஒரு சான்றிதழ் பெறுவது; மூன்றாவது, பழங்குடி மக்களுக்கு நிபந்தனையுடன் உரிமைகளை வழங்க, வன உரிமை சட்டம் போல் தோற்றமளிப்பதற்கும் மற்ற வனச்சட்டங்களைப் பயன்படுத்துவது” என்றார்.\nசுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா இதை ஒப்புக்கொண்டார். \"பல மாநில அரசுகள் இன்னும் ஒப்புதல் வழங்குவதை அங்கீகரிக்கவில்லை; கிராம ஊராட்சிகளில் சிலவகை என்.ஓ.சி.க்கள் (தடையின்மை சான்றிதழ்) கிராம சபைகளால் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன, \"என்று அவர் கூறினார்.\nமுற்போக்கான எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இன்னும் சிறந்த பயன்பாட்டிற்கு வைக்கப்பட வேண்டும்\nஆனால் ஒப்புதல் என்பது இரண்டாவது படி மட்டுமே; முதல் படி, வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் நில உரிமைகளை அங்கீகரிக்கவும், குடியமர்த்தவும் வேண்டும். இப்போது அதன் 11வது ஆண்டு நடைமுறையில், சட்ட��் இதுவரை ஒரு சில ஆதிவாசிகளுக்கு மட்டுமே பயனளித்துள்ளது.\nபழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய நிலை அறிக்கையின்படி, ஏப்ரல் 2018 வரை, 42 லட்சம் நில உரிமை மீதான கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 19 லட்சம் அல்லது 45% உரிமங்களே வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான கேட்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன; எஞ்சியவை நிலுவையில் உள்ளன.\nமாநில அரசுகள் வன உரிமை சட்டத்தை \"தற்காலிக\" முறையில் செயல்படுத்துகின்றன என்று, சமூக காடுகள் உரிமை - கற்றல் மற்றும் வாதிடும் முன்முயற்சி என்ற வனப்பகுதி மக்களின் உரிமைகளுக்கு போராடும் அமைப்பின் உறுப்பினர் துஷர்தாஸ் தெரிவித்தார். \"இது (சட்டம்) மூன்று முக்கிய சிக்கல்களை எதிர்கொள்கிறது,\" என்ற அவர், \"ஒன்று, அரசின் உறுதிப்பாடு இல்லாதது; இரண்டாவது, வன அதிகாரத்துவத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு உள்ளது. அது, வன நிலப்பகுதி கட்டுப்பாட்டைக் கொடுக்க விரும்பவில்லை. மூன்றாவதாக, வேண்டுமென்றே தவறான வழிகாட்டுதல் உள்ளது; இது தீர்க்கப்படவில்லை” என்றார்.\nஇன்னுமொரு சட்டபூர்வமான ஏற்பாடு உள்ளது; ஆனால், அதற்குரிய தகுதிக்கான கவனத்தை அது பெறவில்லை.\n\"உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் தீர்க்கப்பட்டதும், வனப்பகுதிக்கான சமூகங்கள் வேறுபயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தால், மூன்றாவது நடவடிக்கை இழப்பீடு மற்றும் மறுவாழ்வாக இருக்க வேண்டும், \" என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷோமொனா கண்ணா தெரிவித்தார். எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தில் (நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், 2013) நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மையின் உரிமையாவது இங்கு வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஎல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது; நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இது பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய ஆதிவாசிகளை உள்ளடக்கியது.\nஇருப்பினும், சட்டத்தின்படி, பழங்குடியின ஆதிவாசிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் சம்மதத்தை பாதுகாக்க, நஷ்டஈடு மற்றும் மறுவாழ்வு பணிகளை வழங்குவதற்கும் விரிவான வழிவகைகளை அரசு மேற்கொண்டுள்ள நிலைய��ல், எந்தவொரு வழக்குகளும் இதுவரை வெளிவரவில்லை. பெரும்பாலான வன உரிமை மோதல்களில், இச்செயல்முறை கடந்துவிட்டது.\nஒரு சில அதிகாரிகளை கையாள்வதன் மூலம் வன நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்று பெருநிறுவனங்கள் மற்றும் பெரு வர்த்தக அமைப்புகள் நினைக்க தொடங்கிவிட்டன. உரிமைகளை இழக்க நேரிடும் மக்களிடம் ஆலோசனை பெறத் தேவையில்லை என்று நினைக்கின்றன, \" என்கிறார் கோபால கிருஷ்ணன்.\nஏன் இந்த மோதல் தொடர்கிறது\nதென் பாஸ்டர் மாவட்டமானது கிளர்ச்சி-தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒன்று, இந்தியாவில் ராணுவமயமான பகுதிகளிலும் ஒன்றாகும்.\nஅலர் கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது போல் உணர்கின்றனர்; அதனால் தான் கிராமவாசிகளின் \"கவனத்தை ஈர்ப்பது போல்\" பெருநிறுவனங்கள் அல்லது அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார் குஞ்சம். நாட்டின் ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பதாக இந்தாண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாலும், குமியாபால் கிராமத்தில் இதுவரை மின்வசதி கிடையாது.\nஅடிப்படை வசதிகள், மின்சாரம் மற்றும் முறையான கல்வி இல்லாத நிலையிலும், காடுகள் இந்த சமூகங்களின் வாழ்க்கை முதுகெலும்பாக உள்ளன. \"பழங்குடி மக்களுக்கு இயற்கைதான் மிகப்பெரிய ஆதாரம். சுரங்கம் அதை துண்டிக்கிறது \" என்று குஞ்சம் கூறினார்.\nஅன்னார் கிராம மக்கள் தங்கள் வனப்பகுதியை காப்பாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் குஞ்சம் சொன்னது போல், \"யாரோ என் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தால், பிறகு அவர்கள் என்னையும் யாரென்று முதலில் கேட்கமாட்டார்கள்\n(மணிரா சவுத்ரி, சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் நிலமோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் எழுத்தாளர். மிருணாளி, ஆராய்ச்சியாளர் மற்றும் நில மோதல் அமைப்பில் உண்மை சரிபார்த்து ஆராய்ச்சிக்கு பங்களிப்பவர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: கடந்த 2017-ல், சட்டீஸ்கரின் அடர் வனப்பகுதியில் உள்ள குமுயாபல் கிராமத்தில், தனது வீட்டின் அருகே பதற்றமான சூழல் நிலவுவகை, 25 வயது பத்திரிகையாளரான மங்க���் குஞ்சம் காண்கிறார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் கவலைதோய்ந்த முகத்தோடு அங்கு வந்து, தங்களை கடந்து சென்ற கார் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.\n\"இது பழங்குடி பகுதி. இங்குள்ள மக்கள் தங்களின் நீர், காடுகள் மற்றும் நிலங்களை காக்கிறார்கள்\" என்று கூறிய குஞ்சம் “இப்பகுதியில் வெளி நபர்களின் காரை பார்த்ததும் அவர்கள் ஆர்வமாகவும் அதே நேரத்தில் கவலையும் அடைகின்றனர்” என்றார்.\nஅருகில் இருந்த குன்றை நோக்கி சென்ற காரை, குஞ்சமும் கிராமவாசிகள் சிலரும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு அவர்கள் சந்தித்தவர்களோ, இரும்பு தாது வெட்டியெடுக்கும் சுரங்கம் தோண்டுவதற்காக மரங்களை அகற்றுவது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பஸ்தர் மாவட்டத்தில் உள்ள அல்னார் கிராம வனப்பகுதி, ராய்ப்பூரில் உள்ள ஆர்த்தி பவர் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் சுரங்கப்பணிகளுக்காக \"திசை திருப்பப்பட்டது\" என்று கிராமவாசிகள் கூறினர்.\nசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (MoEFCC) அமைச்சகத்தின் இணையதளத்தில், சத்தீஸ்கர் அரசு, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31.55 ஹெக்டேர் பரப்பளவை சுரங்கப்பணி திட்டத்திற்காக அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ், இப்பகுதிகளில், அமைச்சகத்தின் அனுமதியை பெறாமல் வனத்துறை சாராத நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட முடியாது.\nதெற்கு பஸ்தர் மாவட்ட கலெக்டர் சவுரப் குமார் கையெழுத்திட்ட இத்திட்டத்தின் செப். 26, 2016 தேதியிட்ட ஒரு ஆவணம் மற்றும் சான்றிதழ் ஒன்று, அந்த நிலம் மீதான பழங்குடியின மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் மரபுரிமை உரிமைகள் \"தீர்க்கப்பட்டு” உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிராமவாசிகள் (கிராம) பஞ்சாயத்து வாயிலாக சுரங்க திட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டதாக, அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணம் முக்கியமானதாகும். பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் அனுமதியுமின்றி, அவர்களின் மரபுரிமைகளை அங்கீகரிக்காமல், வனப்பகுதியை வனம் சாராத பணிகளுக்கு திசைதிருப்ப முடியாது என்று வன உரிமைகள் சட்டம் (FRA), 2006 தெரிவிக்கிறது. ஆனால், இங்கோ உண்மை மாறுபட்டு இருப்பதை எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.\nஅலர்மாரின் பழங்குடியினத்தவர்கள், ஆதிவாசிகளிடம் வனப்பகுதி நிலம் கையகப்படுத்தல் திட்டத்திற்கு ஒப்புதல் பெறவில்லை; சுரங்கத் திட்டத்திற்காக அவர்களிடன் சம்மதத்தை பெறவில்லை என்று குஞ்சம் கூறினார். 2017 மே மாதம், சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் குமார் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சகத்தின் மண்டல அலுவலகம், ஏற்கனவே இத்திட்டத்தை ஒப்புக் கொண்டிருப்பதாக, ஆவணங்கள் காட்டின.\nபழங்குடியின மக்களின் ஒப்புதலை பெறாமல், சட்ட விதிகளுக்கு புறப்பாக வனப்பகுதி நிலங்களை பெரிய திட்டங்களுக்கு கையகப்படுத்தும் போக்கு, அல்னார் கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நிலம் கையகம் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகள், மோதல்களை கண்காணித்து ஆராய்ந்து வரும், நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பு - எல்.சி.டபிள்யு.இடம் பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் இருக்கும் வன நிலப்பரப்பை கையகம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததாக, இதுவரை38 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇத்தகைய வழக்குகள் சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல்களால் 1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு 1,734 சதுர கி.மீ பரப்பளவில் இதன் தாக்கம் பரவுகிறது.\nஇந்த 38 வழக்குகளில் 23 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் இந்த விண்ணப்பங்களை எல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்தபோது, அதில் 13க்கான ஆவணத்தில் ஒப்புதல் வழங்கப்படாதது தெரிய வந்தது. 10 வழக்குகளில், திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடிகள் இல்லை என்றோ அல்லது வன உரிமைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது; இத்திட்டங்களை அவர்கள் எதிர்க்கவில்லை என்றோ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nகையகப்படுத்துதலில் உள்ள விதிமீறல்களில் முக்கியமானது ஒப்புதல் பெறாதது\nஇந்திய நிலப்பரப்பில் கால் பங்கிற்கு சற்று குறைவாகவே வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு சட்டம்-1980ன்படி, வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறை மூலம் தொழில் மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வனப்பகுதிகளை பயன்படுத்தலாம்.\nஆனால் இக்காடுகள் பல லட்சம் பழங்குடியின, ஆதிவாசிகளுக்கு பல நூற்றாண்டுகளாக வாழ்விடமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இப்பகுதியை சார்ந்தே உள்ளனர். இந்த வனப்பகுதியில் அவர்களின் பாரம்பரிய உரிமைகள் கடந்த காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை; அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே இருந்தன.\nகடந்த 1951 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக, 2.13 கோடி மக்களில் 40.9% பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் இடம் பெயர்ந்ததாக, பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MoTA) 2014 அறிக்கை தெரிவிக்கிறது. இது, வனப்பகுதிகளில் மாவோயிச கிளர்ச்சியின் அடிப்படைக்காரணியாக கருதப்படுகிறது.\nஇந்த \"வரலாற்று அநீதி\"யை திருத்த, 2006ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் (FRA) நிறைவேற்றப்பட்டது. பழங்குடி மக்களின் வனப்பகுதிக்கான பாரம்பரிய மரபுரிமையை ஊராட்சி நிர்வாகம் அல்லது கிராமச்சபை அங்கீகரித்து அனுமதி தந்திருப்பதால் அவர்களை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற முடியாது என்று சட்டம் கூறுகிறது.\nஇந்த ஏற்பாடானது முதல்முறையாக, பழங்குடி சமூகங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை ஒப்படைத்தது. அவர்கள் விரும்பினால் இப்போது சொல் வடிவிலோ அல்லது வீட்டோ திட்டங்களுடன் இப்போது பங்குபெற முடியும். ஒடிசாவின் நியம்கிரி மலைப்பகுதியின் தாங்ரியா கொந்த் பழங்குடியின மக்கள், 2013-ல் இதை பயன்படுத்தி, சட்டரீதியான போரில் வெற்றி பெற்று, அது பிரபலமானது. அவர்கள், பன்னாட்டு பாக்ஸைட் நிறுவனமான வேதாந்தாவின் சுரங்கத்திட்டத்தை நிராகரித்தனர்.\n\"ஒப்புதல் என்பது, வன உரிமை சட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,\" என்று ஐரோப்பிய பல்கலை நிறுவன ஆராய்ச்சி அறிஞர் அர்பிதா கொடிவேரி தெரிவித்தார். \"வனம் திசைமாற்றப்படுவதை மட்டுமல்லாமல், நடைபெறும் மேம்பாட்டு பணிகளின் தன்மையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார் அவர். ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை கொடிவேரி ஆராய்ச்சி செய்து வருகிறார்.\nஇது சட்டத்தை மிகவும் பொதுவாக மீறும் விவகாரங்களில் ஒன்று; இது அதிகாரபூர்வ பதிவுகளையும், சமூகங்களின் சாட்சியங்களையும் காட்டுகிறது.\nமுடிவை தீர்மானிப்பதில் இருந்து விலகும் கிராமங்கள்\nகடந்த 2009ல் சுற்றுச்சூழல் அமைச்���கம் வெளியிட்ட சுற்றறிக்கையில், திட்ட மேம்பாட்டு பணியாளர்கள் தங்கள் பணிக்கு வன நிலப்பரப்பை மாற்றுவதற்கு, கிராமசபை உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும் (குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்) என்று தெரிவிக்கப்பட்டது. தங்கள் சான்றிதழை, வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமைகள் அங்கீகாரம் பெற்று, செயல்முறை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வேண்டுகோள், அல்னர் கிராம விவகாரத்தில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.\nகுமாரிடம் பெறப்பட்டு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கடிதத்தை இவ்வாறு கருதலாம்: \"சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து(கள்) ஒவ்வொன்றும் வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து முறைப்பாடுகள், செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அவர்களால் முன்மொழியப்பட்ட திட்டம் (வன நிலப்பகுதி) மற்றும் இழப்பீட்டுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.\"\nஇந்த உரிமைகேட்புக்கு ஆதரவாக, செப்டம்பர் 23, 2016 அன்று கும்யாபால் ஊராட்சியின் 10 உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கலெக்டரால் இணைக்கப்பட்டது. \"கும்யாபால் ஊராட்சி மற்றும் அது சார்ந்த கிராமங்கள்- அல்னர் , தோங்பால் மற்றும் பதேபல்லி - ஆகியவற்றில் எந்தவொரு விவசாயி பெயரில் வனத்திற்கான எந்த உரிமையும் இல்லை”. கிராம மக்கள் ஏன் உரிமை கோரவில்லை என்பதற்கு தீர்மானத்தில் விளக்கம் இல்லை.\nவன உரிமை தொடர்பான விஷயங்களை தீர்மானிக்க பஞ்சாயத்து அல்ல, கிராம சபை தேவை. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் கடந்த காலத்தில் இந்த சட்டபூர்வமான தேவையை மீண்டும் வலியுறுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபை அமைக்கும் போது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட, வயது வந்த பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர். வன உரிமைகளை தீர்மானிக்க பஞ்சாயத்துகள் கேட்டு கொள்ளப்பட்டால், சிறுகுடிமக்கள் முடிவெடுப்பதில் பங்கேற்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்களால் கையாளப்படுவதைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது.\n“நாங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் (நிறுவனம்) மற்றொரு பஞ்சாயத்தில் கூட்டம் நடத்தி அவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர் என்பது தான்” என்று குஞ்சம் ���ூறினார்.\nதனது பதவி காலத்தில் அல்நார் கிராமம் சரிவை சந்தித்த நிலையில், குமுயாபால் பஞ்சாயத்து செயலாளர் சுனில்பாஸ்கர், குஞ்சம் தெரிவித்த கருத்தில் உடன்படுகிறார். \"2013-14ஆம் ஆண்டு, ராய்ப்பூரில் இருந்து வந்த ஒருவர், ஒரு கிராம சபா (பஞ்சாயத்து ) நடத்தவும், சில ஆவணங்களை கையொப்பமிடவும் வேண்டுமென்று என்னிடம் கூறினார்” என்றார். ”நான் கையெழுத்திட மறுத்தபோது, உங்கள் கையொப்பம் இல்லையென்றாலும் அந்த பணிகள் நடைபெறும்” என்றார்.\nவனத்துறை சட்டம் தொடர்பான மீறல்கள் குறித்து ஆர்த்தி பவர் நிறுவனத்தின் இயக்குனர் ராஜிவ் முந்த்ரா பதிலளிக்கவில்லை. அதேபோல், இந்தியா ஸ்பெண்ட் பலமுறை முயற்சித்தும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.\nமின்னஞ்சலில் குமார் அளித்த பதிலில், \"வன உரிமை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டி.எல்.சி. (மண்டல அளவிலான துணைக்குழு) இருந்து (கிராமசபையால் முன்னெடுக்கப்படும் நிலஉரிமை கோரிக்கைகளை செயல்படுத்த) பெறப்பட்ட பரிந்துரைகளை உறுதிப்படுத்தினார்\".\nகலெக்டருக்கு எஸ்.எஸ்.எல்.சி. செய்யும் பரிந்துரைகள் கூட குறைபாடுள்ள பஞ்சாயத்து தீர்மானத்தை அடிப்படையிலானது என்பதை அரசு ஆவணங்கள் காட்டுகின்றன.\nகூட்டம் இல்லை; ஆலோசனை இல்லை - வனம் சார்ந்த திட்டங்களில் நாடு முழுவதும் இதே கதை தான்\nகிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல், (ஒரு எதிர்ப்பான கிராம சபை சார்பில் திட்டத்தை ஆதரித்து), வனப்பகுதி அனுமதிக்கு ஒப்புதல் அளித்தல் போன்றவற்றை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பதை நாங்கள் கண்டோம்.\nஎல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்த 23 வழக்குகளில், பல மாவட்ட கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்துகள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் அவர்களுக்கு அனுமதியை வழங்கியிருந்தன. சில சந்தர்ப்பங்களில், இத்திட்டம் மக்களை இடமாற்றம் செய்யாது; எனவே அவர்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளனர். இந்த விவகாரங்களில், மேற்கூறிய திட்டங்களுக்கு எதிராக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஉதாரணத்திற்கு, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வடகிழக்கு ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி படுகையில் 1,038 ஹெக்டேர் நிலக்கரி சுரங்க திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அருகில் 1,900 குடும்பங்களுக்கு உள்ளன. இதற்கு 2018 ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ”கொள்கை அளவில்” முதல் கட்டமாக அனுமதி தந்தது.\nஅமைச்சக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்த விண்ணப்பம் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் கலெக்டர்கள் ”வனத்துறை உரிமை சட்டத்தின் முழுமையான இணக்க சான்றிதழ்” பாதிக்கப்பட்ட சில கிராமங்களின் (திட்டத்திற்கு ஆதரவான) தீர்மானங்களுடன் சமர்ப்பித்ததாக கூறுகிறது. ஆனால், தீர்மானத்தின் பிரதிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.\nபாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான பத்திரப்பள்ளியில் வசிக்கும் 200 குடும்பங்கள், தங்கள் கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கிராம சபை நிராகரித்துவிட்டதாக மத்திய பழங்குடியினர் நல அமைச்சக செயலருக்கு, 2015-ல் அனுப்பிய கடிதத்தை, எல்.சி.டபிள்யூ மதிப்பிட்டது. ''எங்கள் கிராமத்தில் பல தலைமுறைகளாக உள்ள சால் காடுகளில் நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே கடந்த காலங்களில் தொழிற்சாலைகளுக்கு ஏக்கர் வனப்பகுதிகளை இழந்து விட்டோம். இனி எந்த தொழிற்சாலைக்காகவும் நமது வனப்பகுதியை விட்டுத்தர தயாராக இல்லை. இத்துடன் பள்ளிசபா (கிராமசபை) நிறைவேற்றிய தீர்மானத்தை இணைத்திருக்கிறோம்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதே காட்சிகளே மற்ற வனப்பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. நாட்டின் முதல்-இவ்வகை வழக்கு என்னவாக இருக்கும்; கிராம மக்களில் எதிர்ப்புக்கு மத்தியில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியான ஹஸ்தியோ அரந்த் காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியதோடு மட்டுமின்றி, மாநில அரசும் தன் உரிமைகளை சுரங்கத்திற்காக விட்டுக் கொடுத்தது.\nராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (RVUNL) எனப்படும் ராஜஸ்தான் மாநில மின்சாரம் வழங்கும் நிறுவனம், 2012 ஆம் ஆண்டு வனப்பகுதியில் சுரங்கம் அமைக்கும் அனுமதியை பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக அதானி மைனிங் பி.லிட் தற்போது ஆர்.வி.யு.என்.எல். மூலம் ஒப்பந்த அடிப்படையில் சுரங்கப்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசுற்றுச்சூழல் அமைச்சகம் வனப்பகுதியை அனுமதித்தபோதும், ​​பழங்குடி மக்களின் வன ���ரிமைகள் அது அங்கீகரிக்கவில்லை.உண்மையில், அவர்களது உரிமைகேட்புகள், அவர்கள் விண்ணப்பித்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே, 2013ல் தீர்வு காணப்பட்டன. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ல், மாநில அரசு தனது வன உரிமைகளை திரும்பப் பெற்றது; பழங்குடி மக்கள் இப்பகுதியில் சுரங்க வேலைகளை தடுத்து, தங்களது உரிமைகளை தவறாக பயன்படுத்தியதாக வாதம் எழுந்தது.\nஉரிய ஆலோசனைகள், போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் சுரங்கத்திற்கு அனுமதி தரும் தீர்மானத்தை கிராமசபை நிறைவேற்றியது என்று, ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் சமிதி (உள்ளூர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சமூக இயக்க இயக்கம்) 2014 ஆய்வு தெரிவிக்கிறது. ”இவ்விவகாரத்தில் கிராமசபைகள் தவறாக வழிநடத்தப்பட்டன” என்று டெல்லியை சேர்ந்த கொள்கை ஆய்வு மையம்-நமதி சுற்றுச்சூழல் நீதி திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிபாஷா பால் தெரிவித்தார். \"கூட்டங்கள் நடந்த இடங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நெருங்கிவிட்டன” என்றார்.\nஹஸ்தியோ அரந்த் பகுதி பழங்குடியின மக்கள், சுரங்கத்திற்கு எதிரான வழக்கில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றனர். ஹஸ்தியோ அரந்த் வன உரிமை மீறல்கள் பற்றி இந்தியா ஸ்பெண்ட் முன்பு வெளியிட்ட கட்டுரைகளுக்கு பதிலாக, தங்கள் தரப்பில் எதுவும் தவறாக இல்லை என்று, குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்திருந்தது.\n“எங்களுக்கு தெரிந்த வரை வன உரிமை சட்ட மீறல் வழக்குகள் எதுவும் இல்லை” என்று, இந்திய கனிம தொழில்கள் கூட்டமைப்பின் கரம் போல் செயல்படும் நிலையான நிலக்கரி சுரங்க முயற்சிக்கான தலைவர் ஆஷிஸ் தாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். முழு சுரங்கத் தொழிலையும் \"சில சம்பவங்கள்\" காரணமாக குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.\n'பல மாநில அரசுகள் ஒப்புதல் வழங்குவதை இன்னும் அங்கீகரிக்கவில்லை'\nசுற்றுச்சூழல் அமைச்சகம் 2009-ல் சட்டத்தை நிறைவேற்றிய மூன்று ஆண்டுக்கு பின் அது, சமூகத்தின் சம்மதம் தேவை என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், மற்ற அரசு துறைகளிடம் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபின், இதை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் அல்லது அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ���ர்வலர்கள் கூறினர்.\nஎனினும், 2013இல் வேதாந்தா நிறுவன சுரங்கத் திட்டம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒப்புதலுக்கான ஒரு வலுவான மற்றும் இறுதி மதிப்பீட்டை அளித்தது. வன நிலப்பகுதியை மாற்றும் ஒரு \"முடிவை\" எட்டும் வல்லமை கிராம சபைக்கு சட்டம் உள்ளது என்று, உச்சநீதிமன்றம் 2009 சுற்றறிக்கையை மேற்கோள் காட்டியது.\nசுற்றுச்சூழல் அமைச்சகம் இப்போது வன உரிமைச்சட்டத்தை குறைக்கும் மற்ற முறைகள் ஏற்றுக் கொண்டது என்று, பழங்குடியின மற்றும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் காக்கும் பிரசார அமைப்பை சேர்ந்த ஷங்கர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். \"ஒப்புதல் வழங்கல் மூன்று வழிகளில் கையாளப்படுகிறது,\" என்று கூறும் கோபால கிருஷ்ணன், \"முதலில், சட்டத்தை மதிக்கக்கூடாது. இரண்டாவது மற்றும் மிகவும் வசதியான வழி, வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று மாவட்ட கலெக்டர் இருந்து ஒரு சான்றிதழ் பெறுவது; மூன்றாவது, பழங்குடி மக்களுக்கு நிபந்தனையுடன் உரிமைகளை வழங்க, வன உரிமை சட்டம் போல் தோற்றமளிப்பதற்கும் மற்ற வனச்சட்டங்களைப் பயன்படுத்துவது” என்றார்.\nசுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா இதை ஒப்புக்கொண்டார். \"பல மாநில அரசுகள் இன்னும் ஒப்புதல் வழங்குவதை அங்கீகரிக்கவில்லை; கிராம ஊராட்சிகளில் சிலவகை என்.ஓ.சி.க்கள் (தடையின்மை சான்றிதழ்) கிராம சபைகளால் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன, \"என்று அவர் கூறினார்.\nமுற்போக்கான எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இன்னும் சிறந்த பயன்பாட்டிற்கு வைக்கப்பட வேண்டும்\nஆனால் ஒப்புதல் என்பது இரண்டாவது படி மட்டுமே; முதல் படி, வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் நில உரிமைகளை அங்கீகரிக்கவும், குடியமர்த்தவும் வேண்டும். இப்போது அதன் 11வது ஆண்டு நடைமுறையில், சட்டம் இதுவரை ஒரு சில ஆதிவாசிகளுக்கு மட்டுமே பயனளித்துள்ளது.\nபழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய நிலை அறிக்கையின்படி, ஏப்ரல் 2018 வரை, 42 லட்சம் நில உரிமை மீதான கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 19 லட்சம் அல்லது 45% உரிமங்களே வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான கேட்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன; எஞ்சியவை நிலுவையில் உள்ளன.\nமாநில அரசுகள் வன உரிம��� சட்டத்தை \"தற்காலிக\" முறையில் செயல்படுத்துகின்றன என்று, சமூக காடுகள் உரிமை - கற்றல் மற்றும் வாதிடும் முன்முயற்சி என்ற வனப்பகுதி மக்களின் உரிமைகளுக்கு போராடும் அமைப்பின் உறுப்பினர் துஷர்தாஸ் தெரிவித்தார். \"இது (சட்டம்) மூன்று முக்கிய சிக்கல்களை எதிர்கொள்கிறது,\" என்ற அவர், \"ஒன்று, அரசின் உறுதிப்பாடு இல்லாதது; இரண்டாவது, வன அதிகாரத்துவத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு உள்ளது. அது, வன நிலப்பகுதி கட்டுப்பாட்டைக் கொடுக்க விரும்பவில்லை. மூன்றாவதாக, வேண்டுமென்றே தவறான வழிகாட்டுதல் உள்ளது; இது தீர்க்கப்படவில்லை” என்றார்.\nஇன்னுமொரு சட்டபூர்வமான ஏற்பாடு உள்ளது; ஆனால், அதற்குரிய தகுதிக்கான கவனத்தை அது பெறவில்லை.\n\"உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் தீர்க்கப்பட்டதும், வனப்பகுதிக்கான சமூகங்கள் வேறுபயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தால், மூன்றாவது நடவடிக்கை இழப்பீடு மற்றும் மறுவாழ்வாக இருக்க வேண்டும், \" என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷோமொனா கண்ணா தெரிவித்தார். எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தில் (நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், 2013) நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மையின் உரிமையாவது இங்கு வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஎல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது; நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இது பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய ஆதிவாசிகளை உள்ளடக்கியது.\nஇருப்பினும், சட்டத்தின்படி, பழங்குடியின ஆதிவாசிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் சம்மதத்தை பாதுகாக்க, நஷ்டஈடு மற்றும் மறுவாழ்வு பணிகளை வழங்குவதற்கும் விரிவான வழிவகைகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில், எந்தவொரு வழக்குகளும் இதுவரை வெளிவரவில்லை. பெரும்பாலான வன உரிமை மோதல்களில், இச்செயல்முறை கடந்துவிட்டது.\nஒரு சில அதிகாரிகளை கையாள்வதன் மூலம் வன நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்று பெருநிறுவனங்கள் மற்றும் பெரு வர்த்தக அமைப்புகள் நினைக்க தொடங்கிவிட்டன. உரிமைகளை இழக்க நேரிடும் மக்களிடம் ஆலோசனை பெறத் தேவையில்லை என்று நினைக்கின்றன, \" என்கிறார் கோபால கிருஷ்ணன்.\nஏன் இந்த மோதல் தொடர்கிறது\nதென் பாஸ்டர் மாவட்டமானது கிளர்ச்சி-தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒன்று, இந்தியாவில் ராணுவமயமான பகுதிகளிலும் ஒன்றாகும்.\nஅலர் கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது போல் உணர்கின்றனர்; அதனால் தான் கிராமவாசிகளின் \"கவனத்தை ஈர்ப்பது போல்\" பெருநிறுவனங்கள் அல்லது அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார் குஞ்சம். நாட்டின் ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பதாக இந்தாண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாலும், குமியாபால் கிராமத்தில் இதுவரை மின்வசதி கிடையாது.\nஅடிப்படை வசதிகள், மின்சாரம் மற்றும் முறையான கல்வி இல்லாத நிலையிலும், காடுகள் இந்த சமூகங்களின் வாழ்க்கை முதுகெலும்பாக உள்ளன. \"பழங்குடி மக்களுக்கு இயற்கைதான் மிகப்பெரிய ஆதாரம். சுரங்கம் அதை துண்டிக்கிறது \" என்று குஞ்சம் கூறினார்.\nஅன்னார் கிராம மக்கள் தங்கள் வனப்பகுதியை காப்பாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் குஞ்சம் சொன்னது போல், \"யாரோ என் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தால், பிறகு அவர்கள் என்னையும் யாரென்று முதலில் கேட்கமாட்டார்கள்\n(மணிரா சவுத்ரி, சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் நிலமோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் எழுத்தாளர். மிருணாளி, ஆராய்ச்சியாளர் மற்றும் நில மோதல் அமைப்பில் உண்மை சரிபார்த்து ஆராய்ச்சிக்கு பங்களிப்பவர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Dhamtari/raipur-road/cholamandalam-finance-and-company/XIVzpw04/", "date_download": "2019-09-16T23:07:52Z", "digest": "sha1:EJICEHWIIW4X357PFZWO4ALQP5AAYS32", "length": 3946, "nlines": 98, "source_domain": "www.asklaila.com", "title": "சோலாமண்டாலம் ஃபைனென்ஸ் எண்ட் கம்பனி in ராயபுர் ரோட்‌, தமதரி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n ���ங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசோலாமண்டாலம் ஃபைனென்ஸ் எண்ட் கம்பனி\n45, ராயபுர் ரோட்‌, தமதரி - 493773\nமேலே கோயல் ஆடோ மோபைல்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/UGC-and-AICTE-ask-students-not-to-take-admission-in-PoK-institutions-19412", "date_download": "2019-09-16T23:54:11Z", "digest": "sha1:FI25BBMTLTUAAZGMEUWNKHCIAVYIUIKB", "length": 10801, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம்: யூ.ஜி.சி", "raw_content": "\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nஆக. மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடரும் நாட்டின் மொத்த விலை பணவீக்கம்…\nவிக்ரம் லேண்டரின் மின்னாற்றல் குறைந்து கொண்டே வருகிறது…\nமுதல்வரின் பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது: அமைச்சர் எம்.சி.சம்பத்…\n1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய திமுகவினர்…\nஉள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்…\n - மிரட்டும் “மாஃபியா” டீசர்…\nசந்தானம்-யோகிபாபு காம்பினேஷனில் உருவாகும் “டகால்டி” - மோஷன் போஸ்டர் வெளியீடு…\nநிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா \nஅடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nநடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு…\nமது போதையில் கார் ரேஸில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர்கள் கைது…\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் : புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் வெளியீடு…\nஅர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nகாவலரின் விரலை கடித்து துண்டாக்கிய மர்ம நபர் கைது…\nநடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு…\nஅந்தியூர் அருகே சாலைகளை சுற்றிவரும் யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்…\nசூரியனிடமிருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலம் - சிறப்பு தொகுப்பு…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம்: யூ.ஜி.சி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களை இந்திய அரசு அங்கீகரிக்காத காரணத்தால் மாணவர்கள் யாரும் அங்கு சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை இந்திய அரசு நிறுவவில்லை என குறிப்பிட்டிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, அவைகளை தாங்களும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.\nஆதலால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தான் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.\n« தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் 324வது சட்டப் பிரிவு - ஒரு பார்வை முதுகுளத்தூர் பகுதிகளில் அமோகமாக நடைபெறும் பதநீர் விற்பனை »\nவாக்காளர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார் -மன்மோகன் சிங்\nஉலக அளவில் சிறந்த 200 பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nசூரியனிடமிருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலம் - சிறப்பு தொகுப்பு…\nசப்த கன்னிமார் ஆலயத்தில் அக்னிக் கரக பெருவிழா…\nதிருப்பதிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்…\nமோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியீடு: பாக். பாடகி மீது வழக்குப்பதிவு…\nWWE-யில் கள நடுவரை தாக்கிய பெண்ணுக்கு அபராதம் விதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/douglas_4.html", "date_download": "2019-09-16T22:09:12Z", "digest": "sha1:OXDZ4MTCRRSTWMGMKDLWEP2APKBPJCS4", "length": 17004, "nlines": 227, "source_domain": "www.tamilnaatham.org", "title": "50 வீதம் தமிழர்களை கொண்ட மேற்சபையை உருவாக்க நடவடிக்கை - டக்ளஸ் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் 50 வீதம் தமிழர்களை கொண்ட மேற்சபையை உருவாக்க நடவடிக்கை - டக��ளஸ்\n50 வீதம் தமிழர்களை கொண்ட மேற்சபையை உருவாக்க நடவடிக்கை - டக்ளஸ்\nAdmin 5:27 AM தமிழ்நாதம்,\nதமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மேற்சபை அமைக்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nவட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இன்று (04) காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மேற்சபை அமைக்கப்பட வேண்டும். இதில் 50 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇது குறித்து விரைவில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து மாவட்ட அரச அதிபர்களுடன் பேசியிருப்பதாக அவர் கூறினார். இதன்படி, நவம்பர் மாத இறுதிப் பகுதிக்குள் ஐயாயிரம் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு நஷ்டஈடு கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் ஆயிரம் பேருக்கு விரைவில் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇனப்பிரச்சனைக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்திலுள்ள தரப்புக்களுடன் சுமூகமாக பேசி இதற்கான தீர்வை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nவடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினையை கையாள்வதற்காக விசேட அதிகார சபையொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் .\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்க��ிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/pendrive%E0%AE%90-ram-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-16T22:58:30Z", "digest": "sha1:UIGRLJPTZTKUSS5VQOA5X2Z4WPIQZOK3", "length": 8565, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "Pendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு\nநமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். முதலில் Windows XPயில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.\nமுதலில் பென்டிரைவ் ஒன்றை (குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.\n1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.\n2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.\n3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\n4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).\n5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)\n6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள். Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும். இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்களுக்கேற்ற நபரை தேடித்தரும் தொலைபேசி மென்பொருள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/15284-63?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-16T23:09:46Z", "digest": "sha1:TDKTOQRYJIDJIUCFIIGIU4SC3ZUUKE5I", "length": 2380, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆப்கான் தலைநகர் காபூலில் பாரிய குண்டு வெடிப்பு! : 63 பேர் பலி", "raw_content": "ஆப்கான் தலைநகர் காபூலில் பாரிய குண்டு வெடிப்பு : 63 பேர் பலி\nஆப்கான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்வொன்றின் போது திடீரென இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் 63 பேர் பலியானதாகவும் 180 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nசனி இரவு 10:40 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோசமான தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத போதும் ஆப்கானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் எனப் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் தலிபான் முன்னணித் தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாதாவின் சகோதரர் கொல்லப் பட்டிருந்தார்.\nஆப்கானில் இன்னமும் ஆயிரக் கணக்கான அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459087", "date_download": "2019-09-16T23:37:20Z", "digest": "sha1:L7UAA4FIBIQC7QQP5YMUKGOPCIXDV74V", "length": 7469, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு | India squad for the 3rd and 4th Test against Australia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nடெல்லி: விராட் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் விஹாரி, ரோகித் சர்மா, ரிசாப் பாண்ட், பார்த்திவ் படேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஆஸ்திரேலிய அணி 3 4வது டெஸ்ட் போட்டி இந்திய அணி\nநடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு\n‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஅண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் பலி\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nபல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது: அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்��டுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-16T22:05:51Z", "digest": "sha1:AEVLIZMOY3RMH6BNDBGF3GVOGQF7VELG", "length": 18112, "nlines": 207, "source_domain": "www.tnpolice.news", "title": "புதுச்சேரி – Police News Plus", "raw_content": "\nபுதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல்\n46 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள்\n132 Viewsபுதுச்சேரி: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில்\nபுதுச்சேரி மகளிர் காவல்நிலையம் இடமாற்றம்\n124 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி நேருவீதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மகளிர் காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல்\nகடலூரில் பரிதாபம் வாகன விபத்தில் போலீஸ் ஏட்டு பலி\n131 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி மணப்பட்டு மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (55). இவர் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.\nபுதுச்சேரியி்ல் காவல்துறை உயர்அதிகாரிகள் இடமாற்றம்\n149 Viewsபுதுச்சேரி: புதுச்சேரியி்ல் காவல்துறை உயர்அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபுதுவையில் லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது\n151 Viewsபுதுச்சேரி : புதுவையில் ஆண்லைன் லாட்டரி விற்ற கும்பல் கைது. புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்லைன் லாட்டரி\nசினிமா பாணியில் கொலையாளிகளை விரட்டிப்பிடித்த தமிழக காவல்துறையினர்\n126 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஒதியன் சாலையில் உள்ள துணிக்கடை அருகே வைத்து கொளஞ்சி என்பவரை முன்விரோதம் காரணமாக படுகொலை\nபுதுவையில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய கும்பல் கைது\n303 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக உருளையன்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய\nதொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்\n241 Viewsபுதுச்சேரி: திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் தொழிலதிபர் வேலழகன் படுகொலை செய்யப்பட்டார்.\nபுதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜிவ் ரஞ்சன் ஐPளு அவர்கள் சாலை போக்குவரத்து காவல் துறையில் அதிரடி நடவடிக்கை\n334 Viewsபுதுச்சேரி: புதுச்சேரி சாலைகளில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு, சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் நோட்டீஸ் 20-2-2017 முதல் கொடுக்கலாம்\nபுதுவை மாநிலத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது\n269 Viewsபுதுச்சேரி: உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெறவுள்ள குடியரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் பெற்றவர்கள் வம்பாகீரப்பாளையம் சாலை\nகாரைக்காலில் பெண்கள் பாதுகாப்புக்காக, புதிய செல்போன் எண்ணை, மாவட்ட எஸ்.பி சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார்\n274 Views‘காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய இடங்கள், கல்லூரி வாயில்களில், காவல்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு\nஎன்சிசி மாணவர்கள் சாகச கடற்பயணம் கிரண்பேடி இன்று தொடங்கி வைக்கிறார்\n274 Viewsபுதுச்சேரி: தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே சாகச கடற்பயணத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வியாழக்கிழமை\n“போராட்டம், ஊர்வலங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்’\n258 Viewsபுதுச்சேரி: ஊர்வலங்களுக்கு எஸ்.எஸ்.பி. அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஜே.சந்திரன்\nவார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய வழிமுறை வரைவு காவல்துறை தயாரிப்பு\n237 Viewsபுதுச்சேரி: புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் சு��்றுலா பயணிகள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறை வரைவு திட்டத்தை காவல்துறை தயாரித்துள்ளது.\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nதிண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/12/16015/", "date_download": "2019-09-16T23:16:12Z", "digest": "sha1:RLLK7NOPQ2CLVYQAOGTQLUVQH2REOMZH", "length": 13126, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "TN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா? - உஷார்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nTN School Attendance App – பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nTN School Attendance App – பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nநமது பள்ளி அமைவிடம் longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.\nபள்ளிக்கு வெளியே அரை கிலோ மீட்டர் தள்ளியிருந்து ஆன்லைன் வருகைப் பதிவு செய்தால்,Location தவறு என உயர் அலுவலர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால், இதை தவிர்க்க காலை 9.00 மணிக்கெல்லாம் வருகை புரிந்து, தாமதமாக வரும் மாணவர்களை 9:15 க்குள்பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும். நமது கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலர் மற்றும் SPD ஆகியோர் ஆன்லைன் வருகைப் பதிவு செயல் படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவதால், அதற்கேற்ப சரி செய்து கொள்வது நல்லது.\nமிக விரைவில் ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வருகைப் பதிவு செயல்படுத்தப் படும் எனவு��் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் ஆதார் எண் ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.\nஇனிமேல் ஆசிரியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.15 வரை, பள்ளியில் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், இவற்றை ஆன்லைனில் வட்டாரக் கல்வி அலுவலகம் முதல் கல்விச் செயலர் அலுவலகம் வரை, ஆசிரியர்களை கண்காணிக்கும் வகையிலும் செயலி மேம்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.உங்கள் பள்ளியின் longitude and latitude பதிவு செய்யப்பட்டு இருப்பதை EMIS இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nPrevious articleஜாக்டோ – ஜியோ : உயர்நீதிமன்ற நிகழ்வு குறித்து 16.12.2018ல் மாவட்டங்களில் விளக்கக் கூட்டம்.\nNext article22.12.2018 உள்ளூர் விடுமுறை : மாவட்டஆட்சியர் அறிவிப்பு\nTnschools ஆண்டிராய்டு அப்ளிகேஷனை* மாணவர் வருகையை* (Students attendance) பதிவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தவும். ஆசிரியர் வருகையை பதிவு செய்ய EMIS வெப்சைட்டை பயன்படுத்தவும். ஆசிரியர் வருகையை பதிவு செய்ய EMIS...\nAttendance App – ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்.\n🛑🛑 TN SCHOOLS APPS தற்போதைய தகவல: TN SCHOOLS attendance app V 2.1.11 என்ற update version – ல் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் கீழ்க்கண்ட...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ootra-pada-vendume-2/", "date_download": "2019-09-16T22:10:06Z", "digest": "sha1:TNTKXPSDFE6FFDY2262TYTHUSFRDXLNG", "length": 4180, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ootra Pada Vendume Lyrics - Tamil & English", "raw_content": "\nஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி\nஉயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா\nமுன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை\nபின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)\nஎண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க\nஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்\nநீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ\nஅக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட\n1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்\nபோதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்\n2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்\nஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்\n3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்\nதேவ புத்திரர் என முத்திரை போ��ும் – எண்ணெய்\n4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்\nசகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்\n5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா\nஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/125023?ref=archive-feed", "date_download": "2019-09-16T23:41:23Z", "digest": "sha1:WCFMLY36RDM5JE5R6GLLK36RO2MTOU2E", "length": 5060, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "காப்பான் பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்- ரசிகர்களே இது தெரியுமா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசென்ற வாரம் கவின் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனை கோடிகளா..\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nமியா கலீபா என ட்ரோல் செய்பவர்களுக்கு யாஷிகா ஆனந்த் கோபமான பதில்\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின் தங்கை..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nவெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nகாதலர்களை கொள்ளை கொண்ட 96 பட புகழ் ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபெண்களின் மனதை கொள்ளை கொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து சிக் என்று ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்ஷிகாவின் பியூட்டி லுக் புகைப்படங்கள்\nகாப்பான் பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா\nகாப்பான் பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/19083511/1208293/kulasekarapattinam-mutharamman-temple-dasara-on-today.vpf", "date_download": "2019-09-16T23:28:22Z", "digest": "sha1:S3UOPM3EDV57W4VJSFT3BTD4BPUEPFTO", "length": 17636, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம் || kulasekarapattinam mutharamman temple dasara on today", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\nபதிவு: அக்டோபர் 19, 2018 08:35 IST\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.\nதசரா திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.\nகோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.\nவிரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.\nஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகு��ரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.\n10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nகுலசேகரன்பட்டினம் | முத்தாரம்மன் கோவில் | தசரா திருவிழா | அம்மன்\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/?s=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:35:06Z", "digest": "sha1:Y4KAYJSNDZTZBGBP5C3FK75C2PTUWIXJ", "length": 8914, "nlines": 94, "source_domain": "www.pannaiyar.com", "title": "பூச்சி விரட்டிகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nSearch Results for: பூச்சி விரட்டிகள்\nநாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்\nஇயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …\nவறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி\nமொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …\nமஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி மஞ்சள் பயிர் செய்வது எப்படி அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி அதைப் பக்குவப் படுத்துவது எப்படி அதைப் பக்குவப் படுத்துவது எப்படி பராமரிப்பது எப்படி\nஉயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் …\nஇயற்கைமுறையில் மஞ்சள் சாகுபடி மஞ்சளில் விதை தேர்வு\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் ��ாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14787", "date_download": "2019-09-16T22:46:11Z", "digest": "sha1:2IA2CQZBC7BC25STNDJIET2GKB7EWHJI", "length": 17452, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகளில் முறைகேடு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\nமண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகளில் முறைகேடு\nமண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகளில் முறைகேடு\nகண்டி - தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் வசிக்கும் மக்களுக்காக நிர்மாணிக்குப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகுறித்த பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன்படி சுமார் 40 குடும்பங்களை சேர்ந்தவர்களளுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த நிர்மாணப்பணிகள் முறையாக இடம்பெறுவது இல்லையென மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.\nஇதேவேளை கட்டபடும் வீடுகளுக்கான காணி 7 பேர்ச் என கூறப்படும் போதும், அதைவிட குறைவான அளவிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, கட்டப்படும் வீடுகளுக்கு முன்னால் போதிய இட வசதிகள் இல்லை¸ கட்டிட நிர்மாணங்களில் உபயோகிக்கப்படும் மூலப் பொருட்களில் தரம் இல்லை¸ அதுமாத்திரமின்றி வீடுகளின் சில நிர்மாண பணிகளுக்கு பாதிக்கபட்ட குடுபங்களிடம் பணம் கேட்கப்டுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதன்காரணமாக பாதிக்கபட்ட குடும்பங்கள் வீடுகளை பொறுப்பேற்கமாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் இந்த வேலை திட்டத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் பணித்ததற்கு இணங்க வேலைதிட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது.\nஇந்நிலைமை தொடர்பில் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது,\nஅங்கு ஏற்பட்டிருக்கும் முறைக்கேடு தொர்பாக சம்பந்தபட்ட அமைச்சருக்கும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களுக்கும் முறைபாடுகளை மேற்கொண்டுள்ளேன். அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். என்னை பொருத்தவரையில் இந்த வீடுகள் அமைப்பதில் முறைகேடு நடைப்பதை அங்கீகரிக்க போவது இல்லை. அவர்களுக்கு முறையாக வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதேவேளை இது தொடர்பில் பெருந்தோட்ட மணித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களிடம் வினயபோது,\nவேலைதிட்டம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. காரணம் மேற்படி குறைபாடுகளை மக்கள் முறையிட்டதற்கு இணங்கவும். தற்போது முன்னெடுக்கபட்டுள்ள வேலைகளின் தரத்தினை பரிசோதிப்பதற்குமாகும். இன்னும் ஓர் இரு தினங்களில் நானும் எமது அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, பாதிக்கபட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களின் விருப்பத்திற்கு அமைய வீடுகள் அமைக்க ஒதுக்கிய பணத்திற்கு பெருமதியான வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nதற்போது வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலும் இவர்களுக்கான உட்டகட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பணம் ஒதுக்கபடும். அமைக்கப்பட்டு வரும் வீடுகள் தோட்ட நிர்வாகத்தினால் தெரிவு செய்யபட்ட குத்தகையாளர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ஏதும் முறைகேடு இருந்தால் புதிய குத்தகையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.\nகண்டி தொழுவ வீடு சிக்கல் மக்கள் குற்றம்\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nகொழும்பு தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 21:21:49 கொழும்பு தாமரை கோபுரம் ஒரு வாரம்\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nஇலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.\n2019-09-16 22:21:15 தாமரைக் கோபுரம் நிர்வாகம் ஒரு அரச நிறுவனம்\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணி சாத்தியப்படாத நிலையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்ரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.\n2019-09-16 20:02:30 வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல் பொது சுகாதார அதிகாரிகள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/01/blog-post_17.html", "date_download": "2019-09-16T23:06:15Z", "digest": "sha1:SRFB535OVQWZXSRQ4Z66Q45HRJ2CIA62", "length": 44890, "nlines": 517, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 12 ஜனவரி, 2017\n1201. காரைக்குடியில் இத்தனை விஜய் ஃபேன்ஸ் இருக்காங்களா.\n. இன்னும் டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் இருக்கு. அதுல ஹவுஸ்ஃபுல்லா டைப்படிச்சிட்டு இருக்காங்க. ஸ்ரீவித்யா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட். :)\n1203. எல்லா வியாதியையும் விட மக்களுக்கு பல் பிரச்சனை ஜாஸ்தியாயிடுச்சு போலிருக்கு.ரோட்டுக்கொரு டெண்டிஸ்ட் க்ளினிக் இருக்கு.\n1204. பாலைப் பிரித்துண்ணும் அன்ன பட்சியாய் இரு என என்னிடம் அவ்வப்போது கூறுவார் என் கணவர். அதுவே என்னுடைய கவிதைத் தொகுப்பின் பெயராகியுள்ளது.\nவாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்த, சில சமயம் இருண்மையை யும் பல சமயம் ஒளியையும் உண்ட ஒரு பெண்ணின் குரலாய் ஒலிக்கும் ”அன்னபட்சி:..” இந்தப் புத்தகத் திருவிழாவிலும் உங்கள் மேலான வாசிப்புக்கு வருகிறது.\nநன்றி சுசீலாம்மா, அகநாழிகை பொன் வாசுதேவன். நன்றி செல்வி & ராமலெக்ஷ்மி\n1205. அக்கா இந்த “போக்”கை எங்க ஒளிச்சு வச்சுருக்க...எனக்கும் சொல்லி தாங்க\n1206. ப்ரயாணம் புதுப்பிக்கிறது மனிதர்களை..\n1208. ஒருத்தர் போஸ்டே அடிக்கடி வருதேன்னு ஒவ்வொருத்தரையா அன்ஃபாலோ பண்ணி பண்ணி இப்ப எஃபியே ஏதேதோ போஸ்டை ஹோம்பேஜில் போட்டு லைக்க சொல்லுதே. இந்தக் கொடுமைக்கு அளவில்லையா. திரும்ப என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஃபாலோ பண்ணிக்கிறேன். விட்டுடு எஃபி :)\n1211. சென்னை இலக்கியவாதிகள் ஒவ்வொருவர் பக்கத்தையும் பார்க்கும்போது புத்தகக் கண்காட்சி ஜோதியாய்க் கண்ணில் ஒளிவிடுகிறது. பாயும் வெளிச்சத்தில் குருடியைப் போலத் தடுமாறுகிறேன். மிஸ் யூ சென்னை & புக் ஃபேர் :(\n1212. ரெண்டு நாளா க்ரூப் க்ரூப்பா போறேன்.. அட அட அட என்ன பாசம் ரெண்டு மூணு பேர் ஒரே க்ரூப்புல நம்மள கோர்த்து விட்டிருக்காங்கப்பா.. அது சரி அப்ப நம்ம புக் போட்டுருக்கோம்கிறதையும் சொல்லணுமில்ல.. அது ரெண்டு மூணு தரம் ஒரே க்ரூப்புல வந்தா கண்டுக்காதீங்க.. இனிமே புதுசா என்ன எந்த க்ரூப்ல சேர்த்தாலும் ஒரு தரம் மட்டும் சேருங்க.:)) நன்றி நன்றி க்ரூப் மக்காஸ். நாமளும் கொலைவெறியோட க்ரூப் க்ரூப்பா போஸ்ட் போட வழி செய்ததுக்கு.\n1213. நம்ம சந்தோஷத்துக்கு நாமளே சத்ரு.\n3-வது மற்றும் 4-வது நுழைவாயில்கள் வழியாக வந்தால் Discovery Book Palace-ன் நான்கு அரங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும்\n1214.அரங்கு எண் 35 இல் எங்கள் நூல்கள் கிடைக்கும்.\nஅரங்கு எண். 35 - புலம்\nஅரங்கு எண்.409 - நூலகம் பேசுகிறது\n1217.ஆத்மாவின் குரல் ஜீவப் பிரவாகமாய் எழுந்து கட்டளையிடும்போது கடவுள்களெல்லாம் காரியமாற்றக் காத்திருக்கிறார்கள் உனக்காக.\n-- ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள். தமிழில் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி.\n1218. துக்ளக் என்னாகும், அதிமுக என்னாகும் இப்பிடி பலது யோசிச்சிருக்கேன். எனக்கப்புறம். என் ப்லாக் என்னாகும் என் ஃபேஸ்புக் என்னாகும்னு யோசிச்சதே இல்லையே :)\n1219. எனக்குப் பிடித்த கே ஆர் விஜயாம்மா, சரிதா, மாதவி எல்லாம் இப்ப காணவே இல்லையே என்ன செய்றாங்க.\n1220. என்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்.\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:51\nலேபிள்கள்: 61 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nஅனைத்தும் சுவாரஸ்யம்தான்..புத்தகக் கண்காட்சி விவரங்களூக்கு நன்றி....பயணங்கள் புதுப்பிக்கும் உண்மை\n13 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:38\n13 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:09\nநன்றி துளசி சகோ ஆம்\n18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:36\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:36\n//1218. துக்ளக் என்னாகும், அதிமுக என்னாகும் இப்பிடி பலது யோசிச்சிருக்கேன். எனக்கப்புறம். என் ப்லாக் என்னாகும் என் ஃபேஸ்புக் என்னாகும்னு யோசிச்சதே இல்லையே :) //\nஅதெல்லாம் ஒன்னும் ஆகாது. அப்படியே மிகவும் பத்திரமாக கல்வெட்டுகள் போல இருந்துகொண்டு, நம் புகழை காலம் காலமாகப் பரப்பிக்கொண்டே இருக்கும் .. நம் வாரிசுகளில் சிலருக்காவது. :)\n21 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 12:33\nஉண்மைதான் விஜிகே சார். அதான் ராஜியோட ப்லாக் பாக்கிறோம்ல.. ஹ்ம்ம்\n31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:38\nஉண்மைதான் விஜிகே சார். அதான் ராஜியோட ப்லாக் ���ாக்கிறோம்ல.. ஹ்ம்ம் //\n31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:18\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதிருமணங்களில் வாசித்து அளிக்கப்படும் வாழ்த்துப் பாக்கள் பின்னாளில் மிக சுவாரசியமான நினைவுப் பதிவாக அமைந்திருக்கும். அப்படி சில வாழ்த்துப் ப...\nயேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-\nயேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :- ஜெர்மன் கல்விச் சேவையின் பதினைந்தாம் & இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்கள் வாசிக்கப் பெற்றேன். படிக்...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஷோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.\nபிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்...\nஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்..\nஜெர்மனிக்குச் சென்றதும் நான் தமிழர் என்று சந்தித்தது என்னுடைய ஈழத்தமிழ்ச் சொந்தங்களையே. இவர்கள் எல்லாம் முகநூல் நண்பர்கள் என்றபோதும் என்ன...\nஏலையா பத்ரிக்கையின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.\nஏலையா என்றொரு பத்ரிக்கையின் ஆசிரியராய் இருந்து நடத்தி வந்தவர் மட்டுமல்ல. இன்றளவும் இராவணன் என்ற புனைபெயரிலும் தன் அசல் பெயரிலும் வெற்றிமணி,...\nஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி \n1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். ”அனைவரும்...\nஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nகல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவ...\nஉரத்த சிந்தனை - 2017 இல் உங்கள் பங்களிப்பு.\nவாங்க பழகலாம் – ஒரு பார்வை.\nசமணர் படுகையும் சாந்தி இன்னும்\nதமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக...\nமை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும். MY CLICKS\nபசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோ...\nகோகுலத்தில் புதிய தொடர் - விடுதலை வீரர்கள்.\nமேட்டித் துணியில் பச்சைக்கிளியும் பட்டாம்பூச்சியும...\nஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.\nஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார்.\nஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம்.\nமகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளைய...\nநம் மரபு நம் உரிமை.\nகம்பன் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம்.\nநீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..\nமுயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.\nதடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.\nமை க்ளிக்ஸ் .பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும...\nசிவப்புப் பட்டுக் கயிறு - நமது மண்வாசத்தில் விமர்ச...\nதங்கல் - குஸ்தி யுத்தம் - ஒரு பார்வை. (REVIEW OF ...\nஇராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்...\nதென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுத...\nகாஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும...\nகொஞ்சம் அசைவம். முஸ்லீம் மீலா, ஹிந்து மீலா.\nமரபும் அறிவியலும். பொங்கல். உழவுக்கும் தொழிலுக்கும...\nகசியும் மௌனம்- மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கு ...\nஇளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ள��க். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2019-09-16T22:14:40Z", "digest": "sha1:5ET7ZMXX7R4WHDX7PBBFFOWSYQX336E3", "length": 2680, "nlines": 68, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 1 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 1\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://minsaraulagam.blogspot.com/", "date_download": "2019-09-16T22:41:51Z", "digest": "sha1:5JF6VGJORC6X37VTFFKEUJJANN5BVDX4", "length": 29581, "nlines": 324, "source_domain": "minsaraulagam.blogspot.com", "title": "மின்சார உலகம்", "raw_content": "\nதிங்கள், 29 ஜனவரி, 2018\nகுறைந்த முதலீட்டில் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா\nபிரிவு A : அடிப்படை மின்னியல் , சுவிட்ச் போர்டு, டெஸ்ட்போர்டு, அயர்ன் பாக்ஸ், சீலிங் பேன், டேபிள் பேன், எக்ஸாஸ்ட் பேன், மிக்ஸி, வெட் கிரைண்டர், ட்ரில் மெஷின், கட்டிங் மெஷின், ரைஸ் குக்கர், பிரஸர் குக்கர் ETC... போன்றவை சர்வீஸ் செய்ய கற்றுத் தரப்படும் ,\nபிரிவு B : சீலிங்பேன், டேபிள்பேன், கிரைண்டர், மிக்ஸி, 1/2 HP மோட்டார் ரீவைண்டிங் கற்றுத் தரப்படும்.\n1. 100% பிராக்டிகல், 100%\n2. அனுபவ பயிற்சி மட்டுமே சான்றிதல் கிடையாது\n3. அடிப்படை தெரிந்தவர்களுக்கு முன்னுறிமை,\n3. பிரிவு A + பிரிவு B = ரூ 5000/-\n1. ப��ரிவு A = 10 நாள்கள்\n2. பிரிவு B = 10 நாள்கள்\n3. பிரிவு A + பிரிவு B = 15 நாள்கள்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 டிசம்பர், 2017\nஎலக்ட்ரீசியன் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா\nவகுப்பு 1 : அடிப்படை மின்னியல் செய்முறை பயிற்சி, சுவிட்ச் போர்டு, டெஸ்ட்போர்டு, அயர்ன் பாக்ஸ், சீலிங் பேன், டேபிள் பேன், எக்ஸாஸ்ட் பேன், மிக்ஸி, வெட் கிரைண்டர், ட்ரில் மெஷின், கட்டிங் மெஷின், ரைஸ் குக்கர், பிரஸர் குக்கர் ETC... போன்றவை சர்வீஸ் செய்ய கற்றுத் தரப்படும் ,\nவகுப்பு 2 : சீலிங்பேன், டேபிள்பேன், கிரைண்டர், மிக்ஸி, 1/2 HP மோட்டார் ரீவைண்டிங் கற்றுத் தரப்படும்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 மே, 2017\nசொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா\nஅடிப்படை மின்னியல் செய்முறை பயிற்சிகள், சுவிட்ச் போர்டு, டெஸ்ட் போர்டு, சீலிங் பேன், டேபிள் பேன், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார்களுக்கு ரீவைண்டிங் கற்றுத் தரப்படும்.\nஅயர்ன் பாக்ஸ்,சீலிங் பேன், டேபிள் பேன், எக்ஸாஸ்ட் பேன், மிக்ஸி, வெட் கிரைண்டர், ட்ரில் மெஷின், கட்டிங் மெஷின், பொக்கர் மெஷின், தையல் மெசின் மோட்டார், ரைஸ் குக்கர், கேஸ் அடுப்பு, பிரஸர் குக்கர் வகைகள் போன்றவற்றின் பழுதுகளைக் கண்டறிதல், பழுது நீக்குதல் போன்றவை நேர்முக பயிற்சிகளுடன் கற்றுத் தரப்படும் ,\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 ஏப்ரல், 2017\nசொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா\nநமது வாழ்வில் இயந்திரம்(MACHINE) என்பது அன்றாட தேவையாகி விட்டது அதன் பயன்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, குறிப்பாக ஒரு இயந்திரம்(MACHINE) மின்(ELECTRICAL) அல்லது மின்ணணு(ELECTRONIC) பிரிவுகளில் தயாரிக்க படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதில் ஏற்படும் பழுதை எப்படி நீக்குவது என்பதும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுனுக்கம் தெரிந்தால் அந்த இயந்திரம்(MACHINE) பல ஆண்டுகள் பயன் தரும், அதனால் மின்(ELECTRICAL), இயந்திரம்(MACHINE) பற்றிய பயிற்சி அளிக்க இருக்கிறேன்.\nபயிற்சி பெறும் அனைவருக்கும் 200 க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப குறிப்புகள் நிறைந்த தொழில் கையேடு இலவசம்\nஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை\nவரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்\nசிலிண்டர் சிக்க���ம் தேவை இக்கணம்\nமின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்ச\nநான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை\nசிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nகுளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்\nத்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்மோட்டார்\nஇடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்\nமிக்ஸி பயன்படுத்துவது எப்படிபராமரிப்பு, மிக்ஸி\nவீட்டு மின்சார அளவுகள்எலக்ட்ரிக்கல், மின்சாரம்\nCHARGE & FLUX உருவாகும் விதம்எலக்ட்ரிக்கல், மின்சாரம்\nசில அடிப்படை மின்னியல் சூத்திரங்கள்எலக்ட்ரிக்கல், வயரிங்\nஎரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்காஸ் அடுப்பு, சமையல்\nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்காஸ் அடுப்பு,\nகாஸ் அடுப்பு டிப்ஸ்காஸ் அடுப்பு, டிப்ஸ்\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க\nவீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்டிப்ஸ்\nமின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'\nபிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி\nமின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்\nமின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.\nகுக்கர் - இயங்குவது எப்படி\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்டிப்ஸ்,\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nமின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.எலக்ட்ரிக்கல், கரண்ட் பில்,\nஇன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு மிக்ஸி பயன்படுத்தலாமா\nடிரான்ஸ்பார்மரை டிசி சப்ளையில் இணைத்தால் ஏற்படும் விளைவு\nடிரான்ஸ்பார்மரில் ஏற்படும் இழப்புகள் - Losses in a Transformer\nபேரலல் ஆப்ரேசன் ஆப் டிரான்ஸ்பார்மர் - Parallel Operation of Transformer\nஇன்ஸ்ரூமென்ட் டிரான்ஸ்பார்மர் - Instrument Transformerடிரான்ஸ்பார்மர்\nபொக்கால்ஸ் ரிலே - Buchholz Relay\nஆட்டோ டிரான்ஸ்பார்மர் - Auto Transformer\nசமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3\nசமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.2\nசமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1\nஇன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்\nசோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1சோலார்\nசோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகமும் விளக்கமும்,\nசோலார் மின்சாரத்தின் அடக���க விலை..\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்சோலார்\nஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர்\nஹை ரேட் டிஸ்சார்ஜ் செல் டெஸ்டர் - High Rate Discharge Cell Tester\nடபுள் எர்த்திங் - Double Earthingஎர்த், எலக்ட்ரிக்கல்\nஎர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்எர்த், எலக்ட்ரிக்கல்\nபாலி பேஸ்-சிங்கிள் பேஸ்3 பேஸ், எலக்ட்ரிக்கல்\nப்பெரூல் கான்டாக்ட் கேட்ரிஜ் பியூஸ்பியூஸ்\nகிட் - கேட் பியூஸ் - Kit-Kat Fuseபியூஸ்\nஎலக்ட்ரிக் சாக்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு\nமின் உபகரணங்களை பழுது பார்க்கும்போதுஉங்கள் கவனத்திற்கு\nதொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு\nமின்சார பாதுகாப்பு வழிமுறைகள்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு\nஇன்வெர்ட்டர் வாங்க போறீங்களா இதோ சில டிப்ஸ்இன்வெர்ட்டர், உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்\nமின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்சிறப்பு, டிப்ஸ்\nசிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்வயரிங்\nஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring Systemவயரிங்\nஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiringவயரிங்\nப்ளோரசண்ட் லேம்ப்உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்\nவீட்டு வயரிங் - பகுதி.11வயரிங்\nமின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகள்டிப்ஸ்\nமின்சாரம் பற்றிய வரலாறு -3மின்சாரம், வரலாறு\nவீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்டிப்ஸ்\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.டிப்ஸ், மின்சாரம்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nவீட்டு வயரிங் - 12 பகுதி கொண்ட முழு தொகுப்பு\nவீட்டுக்குறிப்புக்கள் மின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், பராமரிப்பு, மின்சாரம்\nமின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் \nடிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...���ிப்ஸ், பராமரிப்பு\nடிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், மின்சாரம்\nடிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதாஉங்கள் கவனத்திற்கு, கரண்ட் பில், டிப்ஸ், பராமரிப்பு, மின்சாதனம், மின்சாரம்\nடிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி\nஉங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், பராமரிப்பு\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nவாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு\nமின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா\nஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-வரலாறு\nஉங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...மின்சாரம்\nஇன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்கரண்ட் பில், மின்சாரம்\nஇன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்பராமரிப்பு\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்\nக‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன\nஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிசன்மேதைகள்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாட்டர் பியூரி ஃபையர் (1)\nகுறைந்த முதலீட்டில் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12546", "date_download": "2019-09-16T22:09:18Z", "digest": "sha1:RB4HUBMHSYLXZGWY5QMYAXH2HK6QVX2O", "length": 10637, "nlines": 275, "source_domain": "www.arusuvai.com", "title": "காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாரமல் பனானா வித் ஐஸ்கீரிம்\nபரிமாறும் அளவு: 1 நபர்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் 1/5Give காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் 2/5Give காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் 3/5Give காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் 4/5Give காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் 5/5\nவாழைப்பழம் - 1 (4 துண்டுகளாக நறுக்கியது)\nசர்க்கரை - 3 தேக்கரண்டி\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nஐஸ்கீரிம் - விர��ப்பமான வகை\nஜெல்லி - 6 துண்டுகள்\nகடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும்.\nபின் காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும்.\nபின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.\nஸ்ட்ராபெர்ரி டூட்டி ப்ரூட்டி ஐஸ்க்ரீம்\nரோஸ் மில்க் குச்சி ஐஸ்\nகாரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=35234", "date_download": "2019-09-16T22:44:51Z", "digest": "sha1:63CMKKEWWJOSGTXTVTIO7JJTNFDBPBFW", "length": 20311, "nlines": 192, "source_domain": "www.anegun.com", "title": "பினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ செயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nமுகப்பு > அரசியல் > பினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை\nபினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை\nபினாங்கு மாநிலத்திலுள்ள எல்லா வீடமைப்புப் பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் பேதமின்றி மேற்கொள்ளப்படுமென்றும், இந்த விவகாரத்தில் பாராபட்சம் எதுவும் காட்டப்படாது என்று, மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெருவளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிருக்கும் பல்வேறு வீடமைப்புப் பகுதிகளில் நிலவி வந்த சீரமைப்புப் பணிகளுக்காக மாநில அரசு இதுவரையில் 23 கோடி ரிங்கிட் நிதியை செலவழித்திருப்பதாகவும் இந்த விவகாரத்தில் மேலும் 10 கோடியே 10 லட்சம் ரிங்கிட் நிதியை செலவிடுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.\nஅண்மையில் இங்கிருக்கும் நோர்டின் ஸ்திரிட் சாலையிலுள்ள அடுக்குத்தள வீட்டுக் கட்டடங்களில் மாநில அரசின் நடவடிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாயப் பூச்சுப் பணிகளை பார்வையிடுவதற்கு அவர் வருகையளித்திருந்தபோது, செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் ஜெகதீப் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nசுமார் 285 ஆயிரம் ரிங்கிட் செலவினை ஈர்த்திருக்கும் இந்த சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு விஜயமளித்திருந்த அவருடன், மாநில முதல்வர் சாவ் கொன் இயாவ், வட்டார சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் உள்ளிட்டப் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் இங்கு வருகையளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் புதிய சாயப் பூச்சு பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தியாகி விடுமென்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஜெகதீப். மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைத் தொடங்கிய கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இங்கிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக 23 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டிருப்பதாக விவரித்துள்ளார்.\nமறு சீரமைப்பு விவகாரத்தில் அரசின் வீடமைப்புப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்திடாமல் பரந்த நோக்குடனும் பாராபட்சமின்றியும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீடமைப்புப் பகுதிகளிலும் கூட மாநில அரசு இத்தகையப் பணிகளை பரிவுடன் மேற்கொண்டு வந்திருப்பதாக அவர் முறையிட்டுள்ளார்.\nஅவ்வண்ணம் மாநிலத்திலுள்ள மேலும் சுமார் 612 வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு 10 கோடியே 10 லட்சம் ரிங்கிட் நிதிய�� கோரியிருப்பதாகவும், இதிலிருந்தே மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து,அரசு செயல்படுவதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.\nவிமான தொழில் துறையில் மேவ்கோம் தோல்வி – டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ்\nநல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடத்தோஸ்ரீ நஜீப் உட்பட அறுவர் மீது ஊழல் வழக்கு\nவங்சா மாஜூ தொகுதியில் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஃபெய் அப்துல்லாவிற்கே எங்களின் ஆதரவு\nமனிதவள அமைச்சின் அரசியல் செயலாளரைக் கைது செய்தது எஸ்.பி.ஆர்.எம்\naran செப்டம்பர் 27, 2017\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய ���ொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/bigg-boss3-power-star-entry-cauvery-digital-exclusive", "date_download": "2019-09-16T23:02:38Z", "digest": "sha1:7KKOLHZ4RV2BFTB6JH2ECWTZMYRZ7LAT", "length": 9773, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsPadhmanaban's blogஇந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார்\nஇந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன்- பவர்ஸ்டார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் 17வது போட்டியாளராக பவர்ஸ்டார்...\nகடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ்3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே 17 போட்டியாளர்கள் இம்முறை பங்கேற்பார்கள் என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஒருவர் வெளியேறும் பட்சத்தில் மற்றொருவர் உள்ளே அனுப்ப படலாம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் போக போறேன் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காவேரி Digital-க்கு பிரத்தியேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 17வது போட்டியாளர் யார் என அனைவரும் எதிர்பார்த்த��ள்ள நிலையில் பவர்ஸ்டார் தான் உள்ளே செல்லப்போகிறார் என்ற தகவலை அவரே தெரிவித்துள்ள வீடியோவை கீழே பாருங்கள்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதகர்ந்தது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/if-rajini-and-me-coming-together-for-a-film-kamal/", "date_download": "2019-09-16T22:40:23Z", "digest": "sha1:43HOJVTLRBZYGV2GITPX3UOJLZSFZEM2", "length": 18337, "nlines": 139, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும்! – கமல் | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்து��்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome Entertainment Celebrities ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும்\nரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும்\nரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும்\nரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.\nகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅந்த மகிழ்ச்சியில் கமல் அளித்துள்ள பேட்டி:\n“நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த படத்தை செய்வோம் என்று யாருக்கு தெரியும். சினிமாவில் எதுவும் நடக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு ஒவ்வொரு படமும் கடைசி படமாக இல்லை. நடிகர்களுக்கு மட்டுமே கடைசி படம் என்ற நிலை உள்ளது.\nநான் ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே உழைக்கிறேன். 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு கூட அதே அளவு பிரச்சினைகள் சுற்றி இருக்கின்றன.\nஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அழகாக இருப்பதற்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என் தோற்றத்திற்காக அதையும் செய்யத் தயங்க மாட்டேன்\nவிஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியை படமாக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அபபடியொரு சிந்தனை பரிசீலனையில் உள்ளது உண்மைதான்.\nநான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரணம். பணமும் மரியாதையும் ஒருவரை தகுதியான தயாரிப்பாளராக ஆக்கி விடாது. தயாரிப்பு என்பது கூட ஒரு டெக்னிக்தான். நடிப்பை போல படங்களை தயாரிக்க��ும் திறமை வேண்டும்.\n200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள். சில தயாரிப்பாளர்கள் படத்தையே கெடுத்து உள்ளனர். மோசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போது நல்ல தயாரிப்பாளர்களையும் பார்க்கிறேன்.\nரஜினியும், நானும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நாங்கள் சேர்ந்து நடித்தால் வியாபாரத்தில் அந்த படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கும்\nPrevious Postகருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் சூப்பர் ஸ்டார் Next Post ராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும்\n///ஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றனர். ///\n“கொஞ்சம் அழகாக ஏன்தான் நான் பிறந்தேன்” என்று பஞ்ச தந்திரத்தில் வரிகள் அமைத்துப் பாடியதை மீண்டும் மீண்டும் என் சொல்கிறார் ஐம்பதை மட்டுமா தாண்டினார்\n///அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.///\nஏன் தாயை விட்டு விட்டார்\n//நான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரணம். ///\nநல்ல வேலை, நல்ல ரசிகர்கள் இல்லாதது காரணம் என்று சொல்லவில்லை. ஆளவந்தான் தயாரிப்பாளரைக் கேட்டால் நல்ல தயாரிப்பாளர் யார் என்று சொல்லுவார்.\n///200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள்.///\nமீதிப் பேர் ஏமாற வில்லை என்று தெரிகிறது.\n/// சில தயாரிப்பாளர்கள் படத்தையே கெடுத்து உள்ளனர்.///\nஇவர் எந்தப் படத்தையும் கெடுத்ததே இல்லை\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்க��ங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-09-16T23:19:41Z", "digest": "sha1:NSHJKELZFBZ6KUMKGGDCT6ANTKN3W5NO", "length": 9093, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமாகிதவணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி��்பீடியாவில் இருந்து.\nசமாகிதவணி அல்லது சமாகித அணி என்பது தன்முயற்சி பயனளிக்காது தானே நடைபெற்ற நிகழ்வை குறிப்பது. முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும், எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது இவ்வணி.\n\"முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று\nதந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும்.\" என்கிறது தண்டியலங்காரம் 73-ம் பாடல்.\nஅதாவது, ஒரு பொருள் வேண்டிய ஒருவர் அதனை பெறுவதற்கு, முன்னர் சிலபல முயற்சிகளை செய்ய, அவைகள் பலனேதும் அளிக்கவில்லை. எனினும் எதிர்பார்த்தது வேறு வழியில் தானாகவே அமைந்ததனை உரைக்கும் அணி சமாகிதவணியாகும்.\nஅருவியம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப\nவெருவிய வெற்பரையன் பாவை - பெருமான்\nஅணியாகம் ஆரத் தழுவினாள் தான்முன்\nஇச்செய்யுளின் பொருள்: சிவபெருமான் உமையாள் தன்னிடம் கொண்டிருந்த ஊடலை எவ்வளவோ முயன்றும் தணிக்க இயலவில்லை. இங்ஙனமிருக்க, இராவணன் கையிலாய மலையை பெயர்த்தெடுக்க முயலுங்கால் பயந்த உமாதேவி சிவனை ஆரத்தழுவி ஊடலை மறக்கிறாள். எனவே சிவனின் முயற்சிகள் பயனளிக்காது போய்விடினும், இராவணின் செயல் அப்பயனை அளித்ததை உணர்த்துகிறது.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/spiritual/508843/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AA/", "date_download": "2019-09-16T23:11:28Z", "digest": "sha1:47QHHVJ57KI2QA74JLFDNXF4L7D2GGMW", "length": 14773, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "தனுசு ராசிக்கு சனி வக்ர பலன்கள் சூப்பரா? சுமாரா? – மின்முரசு", "raw_content": "\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nஎன் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:ஐ.என்.எக்ஸ். ஊடகம் வழக்கில் திகார் சிறையி��் அடைக்கப்பட்டு...\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை:மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தமிழக...\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை...\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. புதுடெல்லி:உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி...\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n* தமிழக அரசு உத்தரவு* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சிசென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு...\nதனுசு ராசிக்கு சனி வக்ர பலன்கள் சூப்பரா\nவிகாரி ஆண்டில் சனி பகவான் தனுசு ராசியில் சித்திரை 24(மே 7-ம்) தேதி வக்ர கதியிலிருந்து ஆவணி 16(செப்டம்பர் 2-ம்) தேதி வக்ர நிவர்த்தியடைந்து நேர்கதியில் செல்கிறார்.\nமுதலில் வக்ரம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வக்ரம் என்பது முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கிரகம் பின்னோக்கி வருவதற்குப் பெயர் தான் வக்ரம் என்கிறோம்.\n(உடல் உபாதை, தொழிலில் பிரச்னை, குடும்ப பிரச்னை, கணவன் மனைவிக்குள் பிரிவு) என தனுசு ராசிக்காரர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வந்தனர். சிலர் நான் என்ன தப்பு செய்தேன் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் எப்போதான் எனக்கு விடிவு காலம�� வருமா எப்போதான் எனக்கு விடிவு காலம் வருமா என்கிற அளவுக்குப் பாதகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.\nஏற்கெனவே, தனுசு ராசிக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகிறது. இதுல புதுசா சனி வக்ரம் வேற.. வக்ரமடையும் சனி மேலும் கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்துவிடுவாரோ என்ற பயம் மென்மேலும் அதிகரித்துள்ளது.\nதற்போது வக்கிரமடைந்திருக்கும் சனி யோகத்திற்குட்பட்டவராக வக்ரமடைகிறார். சனி பகவான் பூராடாம் 4-ம் பாதத்தில் வக்ரமடைந்து, தொடர்ந்து 142 நாட்கள் வக்ர கதியிலிருந்து பூராடம் 2-ம் பாதத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.\nதனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். சனியும் – குருவும் பரஸ்பர நட்பு கிரகங்கள். பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சனி – சுக்கிரன் நட்பு கிரகங்கள். அதன்படி, ராசி அதிபதி வகையிலும், நட்சத்திர அதிபதி வகையிலும் எந்த தோஷமும் இல்லை. இந்த சனி வக்ரம் தனுசு ராசிக்கு அனுகூல பலனைகளையே கொடுக்கப்போகிறது.\nஜென்ம சனி நடைபெற்று வருவதால் சனி நல்லதைச் செய்யமாட்டார். ஆனால், தற்போது சனி வக்ரமடைவதால் கெடு பலன்களைச் செய்யாமல் ஒதுங்கிச் செல்வார். இதனால் நமக்கு எல்லா விஷயத்திலும் சற்று ஆறுதல் கிடைக்கப்போகிறது.\nஇதற்கு முன்னாடி இருந்துவந்த சிரமங்கள் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்துவருவதை நீங்களே உணர்வீர்கள். தனுசு ராசிக்கு இந்த சனி வக்ரம் அடுத்த 4 மாதத்திற்கு நல்ல பலனைகளையே கொடுக்கும். ஏன் அதற்கு அப்பரம் கஷ்டத்தைக் கொடுக்குமா என்றால்… இல்லை அதற்கு அப்பரம் கஷ்டத்தைக் கொடுக்குமா என்றால்… இல்லை காரணம் அதன்பிறகு குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. அதிசார குருவால் தனுசு ராசிக்கு நன்மையைத் தருமே தவிர ஜென்ம சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nநல்ல மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம். தனுசு ராசிக்காரர்களின் நம்பிக்கை வீண் போகாது. இந்த வக்ர சனி நன்மையை மட்டும் தான் செய்யும். நம்புவோம்..\nதட்டாத்திமூலை சிவனை பூஜித்தால் 108 லிங்கங்களை ஒருசேரப் பூஜித்த பலன் கிட்டுமாம்\nதட்டாத்திமூலை சிவனை பூஜித்தால் 108 லிங்கங்களை ஒருசேரப் பூஜித்த பலன் கிட்டுமாம்\nபுன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்\nபுன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்\nபித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nபித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nமஹாளயபட்சத்தின் 15 நாட்களும் எப்படி இருக்க வேண்டும்\nமஹாளயபட்சத்தின் 15 நாட்களும் எப்படி இருக்க வேண்டும்\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/largest/ashtabandana-maha-kumbabishekha-ceremony-for-arulmigu-sri-bala-ganapathi/", "date_download": "2019-09-16T23:11:04Z", "digest": "sha1:EDVSWHMY55NZL76A2CCTSYTJHY2LCLPY", "length": 9311, "nlines": 110, "source_domain": "cnatamil.com", "title": "அருள்மிகு ஸ்ரீ பால கணபதிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஅருள்மிகு ஸ்ரீ பால கணபதிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nகரூர் கேவிபி நகர் அருகில் உள்ள கணேசா நகரில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால கணபதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .அதன்படி சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து இரண்டு கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு கலசத்திற்கு கற்பூர தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச��சாரியார்கள் கலசத்தில் தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முன்செல்ல கோபுர கலசம் வந்தடைந்தனர். பின்னர் கோபுரத்திற்கு மாலை அணிவித்து சந்தனப்பொட்டு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது .பிறகு கலசத்திற்கு பட்டாடை உடுத்தி சந்தனப்பொட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலவரான ஸ்ரீ பால கணபதி யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது .\nபின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ பால கணபதி மகா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் வருகை தந்து சுவாமி கணநாதன் மனமுருகி வழிபட்டு சென்றனர். பின்னர் அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ பால கணபதி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர் .\n← குழந்தைகள் பொய் சொல்ல காரணம்\nஅருள்மிகு ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் 81 ஆம் வருட உறியடி உற்சவ விழா →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nசேலத்தாம்பட்டி மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்…\nகரூரில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து சிறப்புரை\nசிலைகளை பாதுகாக்க முடியாவிட்டால், கோவில்களை மூடிவிடலாமே.. \nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37288-2019-05-23-06-27-33", "date_download": "2019-09-16T22:58:51Z", "digest": "sha1:ZH6HREN2TO2VZ7PSYK723X34O56HT6PA", "length": 11395, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "அடுத்தடுத்து இப்படியா? பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2019\nவாழ்வைத் தமிழுக்கு வழங்கிய நல்லுடல்\nவிடியும் வரை பெய்த கவிதை மழை\n“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி.\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 4\nஒரு வாசிப்பு பெருங்காதலன் தான் காதலிப்பதை நிறுத்திவிட்டான்\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2019\nவெளியிடப்பட்டது: 23 மே 2019\nஎதற்கும் கலங்காத ஆனைமுத்து அய்யா\nதாங்க முடியாமல் \"அடி மேல் அடி\nவிழந்தால் எப்படித் தாங்குவது\" என்று\nபாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்\nகியச் சூழலில், தமிழேந்தி மட்டுமே\nகாப்பாற்றி வருகிறார் \"- என்று\nபாவலர் அறிவுமதி வியப்பது வழக்கம்.\nபொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சி\nகுரலை இனி கேட்க வாய்ப்பில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2014/12/28/", "date_download": "2019-09-16T22:24:43Z", "digest": "sha1:KXTO7YQS2RF4ZUUPK72WW5UJQU2VA3CW", "length": 5310, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "December 28, 2014 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஆதாமின் அடுத்த தலைமுறை ஹராமான முறையில் உருவானதா\nமுதலில் ஹராம் என்பதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம். தடுக்கப்பட்டது. ஆனால் ஆடைகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம் அல்ல. ஏனெனில் அது போன்ற காலத்தில் ஆடை அணிவது கட்டாயம் என்று உத்தரவு போடுவது சாத்தியமில்லாதது.\nDec 28, 2014 by Jesus in க��ள்விகளும் பதில்களும்\nகடவுள் என்பவர் தனித்தவர். அவருக்கு பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும். கடவுளுக்கு பிள்ளைகள் இருக்கக் கூடாது என்றால் அது கடவுள் தன்மைக்கு இழுக்கானது என்றால் இயேசுவையோ பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்.\nDec 28, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nநீங்கள் சொல்வது போல் குர்ஆனை எழுதிய சிலர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தார்கள். திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஒலி வடிவமாக அருளப்பட்டது.அதை இன்னும் பல நபித்தோழர்களும் மனனம் செய்திருந்தார்கள்.\nDec 28, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/christian/", "date_download": "2019-09-16T22:08:46Z", "digest": "sha1:ROTU2JZERP6TVOD432UTNJCLMPFFWGJZ", "length": 7096, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "Christian – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஇறைவேதத்தின் இலக்கணமும் இன்றைய பைபிளும்\n – பாகம் – 1 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2019-09-16T22:36:23Z", "digest": "sha1:XM4N26225GXVW7JLS4SK3H6DHNIG5Y35", "length": 4463, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இனாம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இனாம் யின் அர்த்தம்\n(பண்டிகையின்போதும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையிலும்) அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் சிறு தொகை.\n‘இந்த முறை பொங்கல் இனாம் ஐநூறு ரூபாய்’\n‘நூறு ரூபாய்க்குச் சாமான் வாங்குவோருக்கு ஒரு பேனா இ��ாம்\n‘நீ இதை இனாமாகக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2012/10/2.html?showComment=1352715858475", "date_download": "2019-09-16T22:26:05Z", "digest": "sha1:KRLRBMD3D5BHMAD2HNJUHOUL56NZLZXM", "length": 11741, "nlines": 135, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2", "raw_content": "\nஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2\nஹைதராபாத் என்றாலே சிறுவயது முதல் உடனடியாக என் மனதில் தோன்றும் ஆர்வம், ‘சாலார் ஜங் மியூசியம்’\n‘அங்கு ஒரு கடிகாரம் இருக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு சிறு மனிதன் வெளியே வந்து அங்கிருக்கும் மணியை அடித்து விட்டு உள்ளே சென்று விடுவான்’\n‘திரைச்சீலையால் முகத்தை மூடியவாறு ரெபேக்கா சிலை (Veiled Rebecca) இருக்கும்’ என்று எனது பாட்டியிடம் சிறுவயதில் கேட்ட கதைகளிலிருந்தே, தொடரும் ஆர்வம்.\n‘அது எப்படி ஒரு சிறு மனிதன் கடிகாரத்துக்குள்ளே இருக்க முடியும்’ ‘எப்படி திரைச்சீலையை கல்லில் வடிக்க முடியும்’ என்று சிறுவயதில் கொண்ட வியப்பு தற்பொழுதும் இல்லையென்றாலும், சாலார் ஜங் மியூசியத்தில் அடியெடுத்து வைத்ததும், ஏதோ எனது பாட்டியின் கை பிடித்து உள்ளே செல்லும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.\nமியூசியத்தை பொறுமையாக பார்க்க வேண்டுமாயின், அரை நாள் குறைந்தது பிடிக்கும். பலவிதமான ஆடை, அலங்காரப் பொருட்கள் பெண்களை மிகவும் கவரும். ஆனால், சுமார் ரூ 15,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள நிஜாமின் நகைகளை பார்க்க முடியாது. அரிதாகத்தான் இதுவரை ஒன்றிரண்டு முறை நகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களே பார்க்கப் போதுமானவையாக இருக்கும்.\nஉள்ளே செல்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். காமிரா அனுமதி இல்லை. ஆனாலும், காமிரா நமது பைகளை வெளியேயே வைத்துப் போக இலவசமாக லாக்கர் வசதி உள்ளது. செல் போன்களை அனுமதிக்கிறார்கள்.\nஉணவு எடுத்துச் செல்ல தேவையில்லை. உள்ளேயே தரமான உணவு விடுதி உள்ளது.\nஹைதராபாத் என்றால் அடுத்து நினைவுக்கு வருவது சார்மினார். நான் சென்றது ஈத் காலம் என்பதாலா அல்லது எப்பொழுதுமே அப்படித்தானா என்று தெரியவில்லை, சார்மினாரை சுற்றி அவ்வளவு நெருக்கடி\n‘Absolute Chaos’ என்றால் எப்படியிருக்கும��� அப்படி இருந்தது. சாலை முழுவதும் மனிதக் கூட்டம், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாகள், கார்கள். நல்ல வேளை நான் அதற்கு தனியே ஒரு ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்திருந்தேன். எப்படித்தான் அந்த மனிதக் கூட்டத்தில் காரை செலுத்த முடிந்ததோ தெரியவில்லை.\nசார்மினார் பகுதியில் ஓரளவிற்கு வாகனங்கள் செல்ல முடிகிறதென்றால், அதற்கு ஹைதராபாத் போக்குவரத்து காவலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஎனவே, சார்மினார், சாலார் ஜங் மியூசியம் இரண்டுக்கும் போக எளிதான முறை ஒரு ஆட்டோ எடுத்துக் கொள்வதுதான்.\nசார்மினார் மேலே ஏறிப்பார்க்கலாம். பெரிய வரிசை இருந்ததால் நான் போகவில்லை. ஆனாலும் இருபுறமும் உள்ள கடைகளில் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய சிறு சிறு அலங்காரப் பொருட்கள் கிடைக்கிறது\nசாலை ஓரத்தில் பழம்பொருட்களை வைத்து விற்கிறார்கள். நான் சன் டையலோடு இணைந்த திசை காட்டி ஒன்றை வாங்கினேன். பாதி விலைக்கு பேரம் பேசியிருக்கலாம். நான் கூச்சத்தில் முக்கால்வாசி விலைக்கு கேட்க உடனடியாக கொடுத்து விட்டார்கள்\nசாலார் ஜங் மியூசியம், சார்மினார் இரண்டுக்குமே ஒரு நாள் பிடித்தது என்றாலும், ‘நன்றாகக் கழிந்த ஒரு நாள்’ என்றே தோன்றியது.\nஇது ஒரு அதிசயம் ... யாரந்த சிற்பி\nஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2\nஹைதராபாத் பயணக் குறிப்புகள் 1\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/The-accident-occurred-when-the-government-bus-collapsed-in-the-ditch-30-people-were-injured", "date_download": "2019-09-16T22:51:01Z", "digest": "sha1:QE2SZQTWQGGXOASX7ZSUQUB62B4OJAVD", "length": 8915, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "அரசு பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஅரசு பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம்\nஅரசு பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம்\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருநெல்வேலிருந்து தென்காசி நோக்கி காலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நல்லூரில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டும் குழியுமான சாலையே விபத்துக்கு காரணம் என பயணிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/jailed-gurmeet-ram-rahim-convicted-murder-journalist", "date_download": "2019-09-16T22:51:13Z", "digest": "sha1:Y5UDEYQW35KTPQDBJJD5HMJUH7ZRVDTV", "length": 10626, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி.. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogசாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி.. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி..\nசாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி.. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி..\nசெய்தியாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், ராம் ரஹீம் பற்றிய உண்மைகளை வெளியிட்ட செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி 2002ம் ஆண்டு குர்மீத்தின் அடியாட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇது தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராம் ரஹீமை குற்றவாளி என அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரம் ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்ட போது அரியானா, ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகி��து தமிழக அமைச்சரவை கூட்டம்\nபேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம்\nகாஷ்மீரில் இருவர் கடத்தப்பட்டு கொலை : சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் தீவிரவாத சம்பவம்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது மனித வடிவிலான ரோபோ..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/12/blog-post_18.html", "date_download": "2019-09-16T22:09:07Z", "digest": "sha1:YRI3KARS7WZU5EQALYYHGTXMMA5GEG7V", "length": 33944, "nlines": 373, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "பதினெட்டு வயது...! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nதேவாசார் மியூசிக் போட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான சூரியன் படத்துல வர்ற இந்த பாட்டை கேட்டதும் நம்ம முருகன் கோச்சுகிட்டதும் அதுக்கப்புறமான சுவாரஸ்யங்கள் எல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே....\nபதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட\nபனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட\nகங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா\nசின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா\nபதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்���ுது பாய் போட\nஇதுக்கப்புறம் நடந்த பின்னூட்ட் சுவாரஸ்யங்கள்...\nஇது என்ன விநாயகருக்கு வந்த சோதனை\nஅட என்ன மாப்ஸ்....பிளையார் பாவம் இல்லையா...அவர போய் இப்டி மாட்டி விட்டுடீங்களே...\nபி.கு :- சிரிபதர்க்கு மட்டுமே...யாரும் சீரியஸ் ஆகவேண்டாம்...\nமாப்ஸ் சொல்லாம விட்டத நான் சொல்லிகுறேன் ...\nதொகுப்பில் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nஎன்ன ஒரு கற்பனை.. அதிலேம் என் அப்பன் விநாயகன டோட்டல் டேமேஜ் செஞ்சிட்டீங்க போங்க.\nஇன்னைக்கு கனவில மொத்தமா வந்து மிரட்ட போறாங்க.\nஎன்ன வசந்து.. வழக்கமா நான்தான் கடசீல வருவேன்.\nஎல்லாரும் வேட்டைக்காரன் பாக்க போய்ட்டாங்களா என்ன\nபுது வீடு சூப்பரா இருக்குப்பா.\nவசந்து...பிள்ளையார் பாவம்தானே.இப்பிடியா சாபம் குடுக்கிறது.யார் குடுத்த சாபமோ அந்த மனுசனுக்கு இவ்ளோ நாளும் பொண்ணு கிடைக்கல.\nநல்ல சிந்தனை.வசந்த் ,ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க அடையாளம்.\nஏன் இந்த கொலை வெறி\nண்ணா... நீங்க கற்பனைய காதலிங்க... அதுக்காகா ஒரு எலிஜிபில் பேச்சிலருக்கு ரோஜாவா... பாவம்ணா அவரு. அடுத்த பதிவில் ஒரு அசின் இல்ல அனுஷ்கா மாதிரி ஒரு நல்ல புள்ளையா பார்த்து போடுங்கண்ணா...\nஉங்க பதிவுக்கு இவங்கல்லாம் இப்படி பின்னூட்டம் போட்டிருக்காங்க, தல\nமுருகன் said : ஆரம்பிச்சுட்டாங்கயா....... ஆரம்பிச்சுட்டாங்க\nவிநாயகர் said : விடு முருகா.....எவ்வளவோ பார்த்துட்டோம்....இதப் பார்க்க மாட்டோமா...\nகயிலாச நாதர் said: எல்லாம் புடிச்சிருக்கு....வசந்து.....முருகனுக்கும் எனக்கும் இடையில நாரதர் வேலை பார்த்ததுதான்........\nநாரதர் said : //கயிலாச நாதர் said: எல்லாம் புடிச்சிருக்கு....வசந்து.....முருகனுக்கும் எனக்கும் இடையில நாரதர் வேலை பார்த்ததுதான்........// ஆமா....மகாதேவா....என் வேலைக்கு உலை வச்சுடுவார் போலிருக்கு....\n(இப்ப நான் பின்னூட்டம் போடணுமா என்ன\nகொல்றீங்களே..... இனி பதிவு எழுதறத விட பின்னூட்டம் போடறது ரொம்ப கஷ்ட்டமாயிடும் போல.... super sir.\nஎன்னாமாதிரி ல்லாம் யோசிக்கிறீங்கய்யா... முடியல... அப்புசாமி ஆளைக்காப்பாத்துடா...\nஒஹோ ரோஜாவுக்கு தொப்பையும் தும்பிக்கையும்தான் பிடிக்குமா\nNO COMMENTS இந்த பதிவில் சாமி இருப்பதால் நான் இதில் விளையாடலை...\n என்ன‌ கொடுமை முருகா இது\n என்ன‌ கொடுமை முருகா இது\nவழக்கமான வசந்த டச்+கொஞ்சம் கடின உழைப்பு(படங்கள்) தெரிகிறது..நல்லா இருக்கு\nஇவனுக்கு வேற வேலையே இல்ல போல...\nசூப்பர் வசந்த். உங்க கிட்ட எதிர்பாக்குறதே இப்படிப்பட்டதுதான்.\nஏன் மாமே விநாயகரை இப்படி சோதிக்கிற\nஹா ஹா ஹா. பரமசிவன் குடும்பத்தையும் விடலையா\nஎல்லாத்தையும் மீறி இந்த இடுகையில் உங்க உழைப்புதான் என்னை பிரமிக்கவைக்குது வசந்த். ரொம்ப டாப்பு\nஹா ஹா ஹா............ என்ன திருவிளையாடல் அப்பனே இது\nஆனா ரோஜா என்ட்ரிக்கு அப்புறம் டல்லாகிடுது...\nவசந்த் உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையா\nபிள்ளையார் மேல ஏன் இந்தக் கொலை வெறி\nஅட்டென்ட்ஸ் மட்டும் போட்டுட்டு போயிடுறேன் வசந்த்.\nசகோ நானும் வந்துட்டு போயிட்ட்டேஏஏஏஏஏஏஏஎன்..\nரொம்ப மெனக்கட்டு இருக்கீங்க... பாராட்டுக்கள்..\nஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே.\nஉங்க கற்பனையை வியக்கிறேன்..... பாராட்டுக்கள்.\n//ஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே. //\n//ஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே. //\nஎப்டிங்க தோழா....உங்களால மட்டும்...இவ்ளோ சூப்பரா செய்ய முடியுது....\n“உங்கள்” கற்பனை எதையெதை எங்ஙெங்கு\nவைக்க வேண்டும். இது நையாண்டிக் கற்பனை\nவயிறு குலுங்க சிரித்தேன். முடியல்ல..\nபிள்ளையார் மேல என்ன கோபம்\nபொருளடக்கத்தை விட சொல்லப்பட்ட விதம் அருமை...பொறுமையாரொம்பக் கஷ்டப் பட்டுருப்பீங்க போல...\nம்ம்ம் - நகைச்சுவையின் - கிண்டலின் உச்சம் - ம்ம் நல்லாத்தான் இருக்கு - ஆனா எங்க பிள்ளையார இழுத்திருக்க வேண்டாமோ - பாவம் அவரு தேமேன்னு உக்காந்திருகாரு - ரோஜாவா ம்ம்ம்ம்ம்\nஉழைப்பு மற்றும் இடுகை இடுவதில் உள்ள ஈடுபாட்டிற்கு நல்வாழ்த்துகள் வசந்த்\nகடவுளே இந்த பயல காப்பாத்துப்பா..:)\nபாஸ்.. உங்க கற்பனை கலை கட்டுது..\nடீலா-நோ-டீலா அதிர்ஷ்டம் vs துரதிர்ஷ்டம்...http://elivalai.blogspot.com/\nஅருமையான தொகுப்பு நண்பரே்...ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா..\nஆட்டக் கடிச்சு, மாட்டை கடிச்சு... கடைசியா கடவுளையும் இப்படி இழுத்து விட்டிகளே பங்காளி...\nஉங்க குறும்புக்கு ஒரு அளவில்லையா\nசீமான்கனி மாப்பு ட்ர்ராக்குறீக நன்றிப்பா\nதுபாய் ராஜா ஸ்பெசல் நன்றிப்பா\nசுசிக்கா இதுக்கு முந்துன போஸ்ட்டுக்கு நீங்கதான் ஆப்சண்ட் வேட்டைக்காரன் போயிட்டீங்களான்னு நாந்தான் கேக்கணும் நன்றிக்கா\nநன்றி ஹேம்ஸ் ம்ம் மாறிட்டு இருக்கேன் முன்னமாதிரியே...\nசித்ரா ரொம்ப நன்றி மேடம்\nஅரசூரான் மிக்க நன்றிப்பா அவங்க எல்லாம் இப்போ யாரை காதலிக்குறாங்களோ தெரிலயே...\nநன்றி பெ.சொ.வி. கலக்கிட்டீங்க போங்க ரொம்ப ரசித்து சிரித்தேன்...\nகரிசல்காரன் சகா விடுங்க சகா இதுவும் கடந்துபோகும் :)\nபூங்குன்றன் ரொம்ப மகிழ்ச்சிப்பா :)\nகலையரசன் உனக்கு இப்பிடி ஏட்டிக்கு பூட்டியா கமெண்ட் போட்டே பழக்கமாயிடுச்சுடா சரி விடு உனக்காக இனி போஸ்ட்டே போடலை போதுமா வாசகர் விருப்பம் முதன்மையானது :)\nஅதிபிரதாபன் ம்ம் இனி ட்ரைபண்றேன் ...\nஜெட்லி நன்றி சரண் :)\nநவாஸ் ஹ ஹ ஹா நன்றிப்பா :)\nதேனக்கா மிக்க நன்றி :)\nமலிக்கா நன்றி சகோ :)\nபேநாமூடி ம்ம் நன்றிங்க )\nகருணா மிக்க சந்தோசம் :)\nசுரபி ம்ம் நன்றிங்க :)\nகலாக்கா ஏன் திட்டிடுங்க பொது இடத்துல எழுதுனா வசவோ வாழ்த்தோ எதுனாலும் ஏத்துகிட்டுத்தான் ஆகணும்..நன்றிக்கா\nசிவாஜி சங்கர் நன்றிப்பா :)\nஅருணா பிரின்ஸ் நன்றி :)\nஸ்ரீராம் ஆமா ஸ்ரீ நன்றிப்பா\nசீனா சார் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி சார்..\nஜோதி ம்ம் உங்க கோபம் புரியுது ஆனா இது நகைச்சுவைதானே ஏன் சீரியஸ் ஆவுறீங்க ஏன் கமெண்ட் டெலிட் பண்ணுனீங்க \nஅட என்ன ஒரு கற்பனை.\nகிராபிக்ஸ் அருமை. உங்களின் உழைப்பு தெரிகிறது.\nஜோதி ம்ம் உங்க கோபம் புரியுது ஆனா இது நகைச்சுவைதானே ஏன் சீரியஸ் ஆவுறீங்க ஏன் கமெண்ட் டெலிட் பண்ணுனீங்க \nஉங்கள் படைப்புகளில் உள்ள கற்பனை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் ஒன்றும் பக்திமான் அல்ல. தீபாவளி மட்டும் கடவுளை வணங்கும் அளவிற்கே என் பக்தி. ஆனாலும் ஒரு நடிகையையும் கோடான கோடி மக்கள் வணங்கும் ஒரு கடவுளையும் இணைத்துப் பேசுவது எந்த அளவிற்கு அபத்தம். இதையே வேறு ஒரு மதத்து கடவுளை நக்கலடிக்க முடியுமா வசந்த் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அதைப்பற்றி யாரும் பேசாதது எனக்கு இன்னும் மனவருத்ததை தந்தது. முதலில் பின்னூட்டம் இட்டேன். பின்னர் அதுவே சர்ச்சை ஆகலாம் என எடுத்துவிட்டேன்.\n ஒரு வார்த்தையால், ஒரு செயலால் யாரை புண்படுத்தினாலும் அதை நகைச்சுவையில் சேர்க்கமுடியாது என்பது என்னுடைய பார்வை.உங்களுக்கு கிடைத்த பாராட்டால் நாளை இதே மாதிரி நீங்கள் இன்னொரு பதிவு போடலாம். ஆனால் நான் இப்போது எழுதியது உங்களுக்கு நினைவிற்கு வந்து அதை தவிர்த்தால் எனக்கு அதுவே பெரிய சந்தோசம்தான். இது என் வெளிப்படையான கருத்து. தவறிருந்தால் மன்னிக்க,..\nநண்பா ஜோதி இதுல என்ன இருக்கு ஜோதி அவங்க அவங்க என்ன என்னமோ எல்லாம் போடுறாங்க இதுக்கு போய்ட்டு சரி விடுங்க இது எப்டி எழுதுனேன்னு சொன்னா சிரிப்பீங்க ஆமா போன ஆவணியில அவிட்டம் வந்தப்போ பூணுல் போடலியான்னு விநாயகர் கனவுலவந்து கோச்சுட்டார் ஏன்னா இந்தியால இருந்தா வருட வருடம் தோத்திரம் சொல்லி போடுற மாதிரியே போட்ருக்கலாம் இங்க எப்டி சாத்யம் முடியாதே அதனால எனக்கும் விநாயகருக்கும் ரொம்ப நாளாவே வாக்கு வாதம் வந்து உன்னைய என்ன பண்றேன் பார்ன்னு கோவம் வந்து போட்டதுதான் இந்த போஸ்ட் ரொம்பவும் ஆச்சாரமான குடும்பத்தில இருந்து வந்து தினமும் சாமி கும்புடுறவந்தான் இதே பிள்ளையார நான் என்னோட சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிச்சதெல்லாம் செய்து குடுக்குற ஒரு ஃப்ரண்டாத்தான் பார்க்கிறேனே ஒழிய கடவுளா இல்லை ..\nஇது யார்மனசையாவது புண் படுத்தியிருந்தா தயவு செய்து மன்னிச்சுடுங்க\nஇனி எழுதுறதே பெரிய விஷயமா இருக்கும்போது இதுமாதிரி இனி எழுதமாட்டேன் உங்களுக்காகவே,,,\nஇதுக்கு போயி மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அவங்க நேர்முகமாவோ மறமுகமாவோ டார் டாரா கிழிச்சு தொங்கவிட்டுட்டு இருக்காங்க அதுக்கே ஒண்ணும் பெரிசா வருத்தமில்லை ஜோதி நீங்க தமிழன் மனசுல இருக்குறதை நேரா சொல்றீங்க உங்களை போயி நான் தப்பா நினைப்பேனா...\nஹேண்ட் சேக் ஒக்கே...இப்போ கத்தார்ல இல்லியா\nகண்டிப்பாக நிறையபேர் என்ன என்னமோ எழுதுகிறார்கள். வசந்த் அந்த மாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.நீங்கள் என்பதால் அந்த பின்னூட்டம் கூட போட்டேன்.\nஇதே கத்தார்தான் வாழ்க்கை வசந்த். பிப்ரவரியில் தாய்மண்ணை மிதிக்க ஆசை.\nகண்டிப்பாக நிறையபேர் என்ன என்னமோ எழுதுகிறார்கள். வசந்த் அந்த மாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.நீங்கள் என்பதால் அந்த பின்னூட்டம் கூட போட்டேன்.\nஇதே கத்தார்தான் வாழ்க்கை வசந்த். பிப்ரவரியில் தாய்மண்ணை மிதிக்க ஆசை.\n(யாரங்கே..எல்லாரும் வாங்கப்பா,வாங்கம்மா...இந்தாளுக்கு முதல்ல முடிச்சு போட்டுட்டு மறு வேலைய பாப்போம்.)\n(யாரங்கே..எல்லாரும் வாங்கப்பா,வாங்கம்மா...இந்தாளுக்கு முதல்ல முடிச்சு போட்டுட்டு மறு வேலைய பாப்போம்.)\nஎல்லாரும் அதுலயே குறியா இருக்காய்ங்கப்பா...\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇத�� ஒரு காதல் கதை...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/08/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2019-09-16T22:27:36Z", "digest": "sha1:4RJYS3V2NNZEVLVFSJAODQCEVQ6RDCC2", "length": 8486, "nlines": 67, "source_domain": "selangorkini.my", "title": "ஜூரைடா: பிரதமர் ஆதரவு இழந்து விட்டார் என்ற கூற்று ஒரு அவதூறு ஆகும் - Selangorkini", "raw_content": "\nஜூரைடா: பிரதமர் ஆதரவு இழந்து விட்டார் என்ற கூற்று ஒரு அவதூறு ஆகும்\nஷா ஆலம், ஆகஸ்ட் 25:\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஆதரவை இழந்து விட்டார் என்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர்களின் நம்பிக்கையை பெற தவறி விட்டார் என்ற செய்தி அவதூறு ஆகும் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜூரைடா கமாரூடின் கூறினார். மக்களின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சி இது என்று மேலும் அவர் தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் சாவும் கட்டத்தில் உள்ளது என்ற எதிர்க் கட்சிகளின் பறைசாற்றும் செய்தியில் எந்த அடிப்படையும் இல்லை என்று விவரித்தார்.\n” எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகளே. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உறுப்புக் கட்சிகள் அனைத்தும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்களின் தலைமைத்துவத்தை முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆகவே, துன் மகாதீருக்கு ஆதரவு இல்லை என்றும் அவர் தனிமையில் விடப் பட்டார் என்ற செய்தி முற்றிலும் உண்மை இல்லை,” என்று ஜூரைடா கமாரூடின் தெளிவு படுத்தினார்.\nஇன்று சிலாங்கூர் மாநில அனைத்து தொகுதிகளின் மகளிர் பிரிவின் ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு ஜூரைடா கமாரூடின் பேசினார். அவரோடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி, கெஅடிலான் கட்சியின் மகளிர் அணி தலைவி ஹானிஸா தல்ஹா மற்றும் சிலாங்கூர் மாநில மகளிர் அணி தலைவி டாக்டர் டாரோயா அல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் கருத்துரைக்கையில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சருமான அவர், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் டாக்டர் மகாதீர் நாட்டை நிர்வகிக்க தொடர்ந்து ஒ���்துழைப்பும் மற்றும் ஆதரவும் தருவதாக உறுதி அளித்தார்.\n” நான் ஒரு அமைச்சர் என்ற முறையில் துன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு அளிக்கிறேன். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நான் கண்டிப்பாக ஆதரவு கொடுக்க வேண்டும். தொடர்ந்து எனக்கு கொடுத்த பணிகளை நேர்த்தியான முறையில் செயல்படுத்த வேண்டும். எல்லா அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும். பதவிப் பிரமாணம் எடுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பணிகளை திறம்பட செயல்பட வேண்டும்,” என்று ஆணித்தரமான ஜூரைடா கூறினார்.\nசமூக வலைதளத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹீட் ஹாமீடி பாக்காத்தான் ஹாராப்பான் தனது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்ற செய்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜூரைடா கமாரூடின் இவ்வாறு பேசினார்.\nசிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து துன் மகாதீருக்கு ஆதரவு\nமலேசிய கிண்ண காலிறுதிக்கு பிஜே சிட்டி கிளப் முன்னேறும் – பயிற்றுநர் தேவன் நம்பிக்கை\nசிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) திட்டம்\nபெண்களுக்கான கைவினை ஆபரணங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி \nதிறந்த வெளி எரிப்புச் சம்பவங்கள் கண்காணிக்கப்படும்\nவிவேக நகரமாக கோலாலம்பூர் உயர செயல்திட்டங்கள்\nஹாங்காங் துறைமுகத்தின் பங்கேற்பை சிலாங்கூர் உறுதி செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/11/page/2/", "date_download": "2019-09-16T22:25:46Z", "digest": "sha1:KZNGRZCGRP5CXO2SX4R2DTT7GTDNQW4Q", "length": 88167, "nlines": 734, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "நவம்பர் | 2008 | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல\nPosted on நவம்பர் 20, 2008 | 6 பின்னூட்டங்கள்\nகோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.\nகற்பூர அர��பமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.\nஎனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.\nவாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.\nகதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது\nசம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.\nசிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா\nதிரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:\nஅமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு\nநளினமான நடை, கீறல் விழாத வசனம்\nகுழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.\nஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.\nகல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.\n நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி\nநளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.\nஇறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.\nடிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.\nபராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.\nஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.\nஇதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.\nகல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது\nகௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.\n‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.\n‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.\nமேலும் சில பார்வைகளின் நறுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அலசல், கவுதம், கௌதம் மேனன், சினிமா, சூர்யா, திரைப்படம், வாரணமாயிரம், வாரணம் ஆயிரம், விமர்சனம், Gaudham, Gautham Menon, Surya, Vaaranam aayiram, Vaaranamaayiram, Varanamayiram\nநடிகர் நம்பியாரா இப்படி செய்தார்\nPosted on நவம்பர் 19, 2008 | 15 பின்னூட்டங்கள்\nமுன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:\n“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.\nமுதல் முறை ‘என்ன சார் நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.\nகோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”\nபைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.\nஇப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.\nPosted on நவம்பர் 19, 2008 | 7 பின்னூட்டங்கள்\nஅங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ.\nபெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம்.\nஅப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான்.\nமேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் எ���்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.\nஅந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.\nஅந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன\nஅவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே…\nஅந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள்.\nமறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும்.\nPosted on நவம்பர் 18, 2008 | 2 பின்னூட்டங்கள்\nsnapjudge: புஷ் போனார்; ஒபாமா வருகிறார் – அமெரிக்காவில் மாற்றம். அதே பிரபாகரன் அங்கே – எப்பொழுது புலிகளுக்கும் ஈழத்திற்கும் விடுதலை\nஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்\nPosted on நவம்பர் 18, 2008 | 6 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Auvai, Auvaiyaar, Auvaiyar, Avvai, Avvaiyaar, அவ்வை, அவ்வையார், குழந்தைகள், சங்கம், மாறுவேடம், Daughter, Kids\nவாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்\nPosted on நவம்பர் 17, 2008 | 14 பின்னூட்டங்கள்\nநாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)\nஇணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma Why is he acting up like that\nமுஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.\nமூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.\nநாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.\n‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.\n‘காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.\n‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.\n‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.\nமிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.\nநான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம் இதையும் பார்த்துட மாட்டோமா’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.\nசிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.\nஇதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.\nஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.\nலா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில�� தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.\nகல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா\nசூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.\nஅப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.\nஅப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்\nஅதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.\nArmyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம் (எனக்கு தெரில) -> 31 வயசு.\nஅதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.\nகுத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.\nவெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா\nஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார் தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.\nவேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.\nஇந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை\nஅப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.\nரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே\nஅப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்\nஇந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.\nதசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.\nBug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரை‘ பிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.\nகாதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.\n– ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்\nமகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.\nபடம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nபடத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்���ியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.\n வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்\nபதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.\nசுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.\nநான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்\nசூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று\nமிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை\nதவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…\nஅவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..\nஅவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..\nஅட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..\nஅவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..\nஉயிர் பிச்சி பிச்சித் திண்ணா..\nஅவ ஒத்த வார்த்த சொன்னா..\nஅது மின்னும் மின்னும் பொன்னா..\nஉன் எண்ணம் சொல்லி என்னா..\nஅவ மக்கி போனா.. மண்ணா\nஅடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..\nஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..\nபடுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..\nஅந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…\nஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே\nவாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,\nஅது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா\nமொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..\nஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…\nயாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,\nஅது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே\nவெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி\nநான் படம் பார்க்க போகலாமா\nநீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.\n‘குத்து‘ ரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.\nஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.\nஅந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.\nஅந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா\nடிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்‌ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது கவுதம், கௌதம், சினிமா, சிம்ரன், சூர்யா, திரைப்படம், வாரணமாயிரம், வாரணம் ஆயிரம், விமர்சனம், Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Vaaranam aayiram, Vaaranamaayiram, Varanamayiram\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகு��்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-16T23:13:57Z", "digest": "sha1:2RTXFJ6P2APXDWGGHKJZ26KMXKTIYISR", "length": 5296, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► விசை அலகுகள்‎ (2 பக்.)\n► ஈர்ப்பு விசை‎ (1 பகு, 9 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2014, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170705-10901.html", "date_download": "2019-09-16T22:29:44Z", "digest": "sha1:LVGMMQBLYK3ODOGPNARAT7LZMTYRTPLT", "length": 8741, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழில் இலக்கண சரிபார்ப்பு மென்பொருள் | Tamil Murasu", "raw_content": "\nதமிழில் இலக்கண சரிபார்ப்பு மென்பொருள்\nதமிழில் இலக்கண சரிபார்ப்பு மென்பொருள்\nசென்னை: அக்டோபரில் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ள நிலையில், ந��ீன தமிழ் உரைக்கான சிறந்த இலக்கணச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக் கப்படும் என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் (படம்) தெரிவித்துள் ளார். சட்டப்பேரவையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். “கணினி வழி கற்றலில் உள்ள ஐயப்பாடுகளைக் களைய இந்த மென்பொருள் உதவும். தமிழ் உரையில் உள்ள பிழைகளை கண் டறிந்து திருத்திடவும் பரிந்துரைக் கும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார். தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள மென்பொருள் ஏற்றுமதியாகி உள்ளதாக அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்திய வரைபடத்தை உருவாக்க ஆளில்லா வானூர்திகள்\nசொந்த மகளை ஒரு லட்சத்திற்காக விற்ற தாய்\nமாணவர்களின் கைபேசியைப் பறித்து உடைத்து நொறுக்கிய கல்லூரி முதல்வர்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nபயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\n(காணொளி): எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள புல் தரையில் சிகரெட்டை வீசிய பேருந்து ஓட்டுநர்\n95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30��ம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/blog-post_16.html", "date_download": "2019-09-16T22:05:59Z", "digest": "sha1:NZ7YYRUQWNHR77APKEHKQINENOZ6BUAO", "length": 16225, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஈழத்தமிழர் சுயாட்சி கழகம்: அனந்தியின் புதிய கட்சியாம்! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகம்: அனந்தியின் புதிய கட்சியாம்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம்: அனந்தியின் புதிய கட்சியாம்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலைமையில், தமிழரசுக்கட்சிக்குள் விக்னேஸ்வரன்- சுமந்திரன் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மாகாணசபைக்குள் இரண்டு அணிகள் உருவாகின. முதலமைச்சர் தலைமையில் ஒரு அணி செயற்பட்டது. சுமந்திரன் ஆதரவு அணி, முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டது.\nஅனந்தி சசிதரன், முதலமைச்சர் ஆதரவு அணியில் செயற்பட்டார். இனி தமிழரசுக்கட்சியில் இணைந்து செயற்பட முடியாதென்ற முடிவிற்கு வந்ததன் பின்னர் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். முதலமைச்சரும் புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சித்து வரும் நிலையில், அனந்தி பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கினால் அந்த கட்சியின் ஊடாக களமிறங்கலாமென திட்டமிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கும் முயற்சியில் அனந்தி சசிதரன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய கட்சிக்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரை வைக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக அறிந்துள்ளது. வரும் வியாழக்கிழமை அல்லது மிக விரைவில் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடக்கலாமென தெரிகிறது.\nஎதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இந்த கட்சியின் ஊடாக க.வி.விக்னேஸ்வரன் அணி களமிறங்கும் வாய்ப்பை நிராகரிக்கவும் முடியாதென, முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/03/600-mannar.html", "date_download": "2019-09-16T22:40:09Z", "digest": "sha1:QCT6HMQHFXYJCXHO7SI7DO3XH4NKF5MC", "length": 19942, "nlines": 235, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மன்னார் புதைகுழி 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது! ஆய்வு முடிவு!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் மன்னார் புதைகுழி 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது\nமன்னார் புதைகுழி 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது\nஇலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான அறிக்கையொன்று ஏற்கனவே கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அறிக்கை தொடர்பிலான சுருக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த கோரிக்கையை, அகழ்வுகளுக்கு பொறுப்பான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ விடுத்திருந்தார்.\nஇவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.\nமனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திடம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தது.\nவிசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று, இந்த மாதிரிகளை கையளித்திருந்தது.\nஇந்த குழுவில் காணாமல் போனோர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், காணாமல் போனோரின் உறவினர் உள்ளிட்டவர்களும் இந்த குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.\nஇந்த நிலையில், இவ்வாறு கையளிக்கப்பட்ட மாதிரிகளின் சுருக்கம் அடங்கிய அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகியுள்ள பின்னணியிலேயே, அதன் கால எல்லை இன்று வெளியிடப்பட்டது.\nமன்னார் - சதொச கட்டட வளாகத்தில் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என விசேட சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.\nமன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வுகள் இன்று 155ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇதேவேளை, இந்த அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.\nஇந்த மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், மண் மாதிரி, அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்கள் உள்ளிட்டவை மேலும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தியே, இந்த கால எல்லையை சரியாக நிர்ணயிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், அறிக்கையில் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த விஞ்ஞான ரீதியிலான விடயங்களை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த விடயங்களை ஆராய்வதற்காக, மன்னாரில் நாளை காலை வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் ஒன்று கூடி ஆராயவுள்ளதாகவும் காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் சுட்டிக்காட்டினார்\nதமிழ்நாதத்தில் வ���ளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18948", "date_download": "2019-09-16T22:42:57Z", "digest": "sha1:TG65O44FN6BLN432OYFNBCN2YJ4VTNBI", "length": 15750, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு - தெற்கு அந்நியோன்ய உறவுகள் அரசியலமைப்பு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டால் நிலையான அமைதி கெடும் - சமல் ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\nவடக்கு - தெற்கு அந்நியோன்ய உறவுகள் அரசியலமைப்பு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டால் நிலையான அமைதி கெடும் - சமல் ராஜபக்ஷ\nவடக்கு - தெற்கு அந்நியோன்ய உறவுகள் அரசியலமைப்பு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டால் நிலையான அமைதி கெடும் - சமல் ராஜபக்ஷ\nஅரசியலமைப்பு விவகாரத்தினால் வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்பட கூடாது. தேசிய சமாதானத்தை கலங்கப்படுத்திக் கொண்டு பொருளாதார இலக்குகளை அடைவதோ நிலையான அமைதியை தக்கவைத்துக் கொள்வதோ சாத்தியமற்றதாகும் என முன்னாள் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகுறுகிய நோக்கங்களுக்காகவும் குறிப்பிட்ட தரப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் செயற்படாது , நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான வேலைத்திட்டத்த��ற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியலமைப்பு விவகாரத்தினால் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பல்வேறு முரண்பாடுகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான சிறுபான்மை கட்சிகள் புதிய அரசியலமைப்பை வலியுறுத்துகையில் பேரிவாத கட்சிகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்படுகின்றது.\nஇதனால் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் கூறுகையில் ,\nஅனைத்து அரசியல் கட்சிகளுமே ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும். பேதங்களை வளர்த்துக் கொண்டு நாட்டின் நலன்களை முன்னெடுக்க முடியாது. எனவே பிரதான கட்சிகளிடையே புரிந்துணர்வு அவசியமாகும். தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாடும் போது எந்தவொரு இனத்தையும் பாதிக்கும் வகையிர் நடவடிக்கைகளை எடுப்பது உகந்ததல்ல.தேசிய ஒற்றுமை மிகவும் முக்கியமாகும்.\nபுதிய அரசியலமைப்பு விவகாரத்திலும் பல்வேறு முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தேசிய விவகாரங்களை கையள்வதை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட தரப்புகளின் உள் நோக்கங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சந்தரப்பங்களை நாம் கண்டறிந்து செயற்பட வேண்டும். பொருளாதார இலக்குகள் எம்முன்னுள்ள முக்கிய சவாலாகும்.\nஅவற்றை அடைவதற்கு எம்முள் ஒற்றுமை அவசியமாகும். வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டார்.\nஅரசியலமைப்பு அமைதி சமல் ராஜபக்ஷ வடக்கு தெற்கு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nகொழும்பு தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 21:21:49 கொழும்பு தாமரை கோபுரம் ஒரு வாரம்\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nஇலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு ���றிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.\n2019-09-16 22:21:15 தாமரைக் கோபுரம் நிர்வாகம் ஒரு அரச நிறுவனம்\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணி சாத்தியப்படாத நிலையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்ரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.\n2019-09-16 20:02:30 வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல் பொது சுகாதார அதிகாரிகள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/india/317-bank-account-in-dk-sivakumars-name-department-of-enforcement/", "date_download": "2019-09-16T23:17:52Z", "digest": "sha1:GGHUQXVQ6ZLW7BQAYAR7ZE3FGTTSCRIV", "length": 10691, "nlines": 114, "source_domain": "cnatamil.com", "title": "டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகி��்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nடி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை\nபுதுடில்லி: காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில் 317 வங்கி கணக்குகள் உள்ளன. அவர்கள் ரூ.200 கோடி அளவு பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சிவக்குமார் பெயரில் ரூ.800 கோடி அளவுக்கு பினாமி சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, டி.கே. சிவகுமார், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், 3ம் தேதி, அமலாக்கத் துறை அதிகாரிகளால், டில்லியில், கைது செய்யப்பட்டார்.\nஅவரை, ஒன்பது நாள் காவலில் எடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவரது காவல் நேற்று (செப்., 13) முடிந்ததையடுத்து, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ‘சிவகுமார், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரது காவலை மேலும், ஐந்து நாட்கள் நீட்டிக்க வேண்டும்’ என கோரி, அமலாக்கத் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதை ஏற்று, சிவகுமாரின் காவலை, செப்., 17வரை நீட்டித்து, நீதிபதி, அஜய்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிவகுமார் மகளிடம், நேற்று முன்தினம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.\nமுன்னதாக, விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், கர்நாடகாவில், சிவக்குமார், எம்.எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்த போது, பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்துடன் சேர்த்து ரூ.200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.\nசிவக்குமார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பெயரில், 20 வங்கிகளில் 317 வங்கிக்கணக்குகள் செயல்படுகின்றன. அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அசையா சொத்துகள் உள்ளன. அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் நடந்த விசாரணையின் போது, அவர் முறைகேடாக ரூ.108 கோடி பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக்கூறினார்\n← பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்தா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் யோகி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nதனது குட்டி குழந்தையின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சுஜாவருணி\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடைபாதை: 6 பேர் பரிதாப பலி\nஇரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கிய முன்னாள் முதல்வர்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=3942", "date_download": "2019-09-16T23:40:33Z", "digest": "sha1:O7QNVYJRTBX6A54AKLNZWB2672LXDJX6", "length": 21469, "nlines": 193, "source_domain": "www.anegun.com", "title": "நவீனுக்காக வருந்துகிறேன்! ஏ.ஆர். ரஹ்மான் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ ���ெயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nமுகப்பு > கலை உலகம் > நவீனுக்காக வருந்துகிறேன்\nகலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்\nதம்மைப் போல இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென்ற கனவும் இருந்த நவீனின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. அவருக்காக தாம் வருந்துவதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.\nபினாங்கில் 5 பேர் கொண்ட கும்பலால் பகடிவதை செய்யப்பட்ட நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீவிர ஏர்.ஆர். ரஹ்மான் ரசிகர். அவரைப் போல தாமும் இசையமைப்பாளராக வேண்டுமென்ற கனவுடன் நவீன் இருந்தார்.\nஇந்த விவரத்தை சமூக தளம் மூலமாக அறிந்து கொண்ட, ஏ.ஆர்.ரஹ்மான், நவீன் நலம்பெற வேண்டுமென தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் நவீன் மருத்துவமையில் உயிரிழந்தார். இந்நிலையில் ஓன் ஹார்ட் இசை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கான ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியா வந்திருந்தார்.\nஅவருடனான செய்தியாளர் சந்திப்பு, தலைநகர் மெட்ரின் ஒரியண்டெல் தங்கும் விடுதியில் நடந்தது. அப்போது, நவீன் குறித்து ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. நவீனின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்ததாக அவர் கூறினார். அதோடு, அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இனி இப்படிப்பட்ட துயரங்கள் நிகழக்கூடாது என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.\nமுன்னதாக இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமையை வெளிக்கொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக உருவாகியுள்ளது.\nஹாலிவுட்டில் மைக்கல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி தி இஸ் இட் என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதே போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.\nஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்தியேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.\nஇது ஒரு தொடக்கம்தான். இதற்கு மக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில் இது தொடருமென ரஹ்மான் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் மன்றமான ரஹ்மானிக் மலேசியாவிற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்த ஓன் ஹார்ட் திரைப்படத்தை மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் வெளியிடுகின்றது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், டத்தோ அப்துல் மாலிக், பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மலேசிய ரசிகர்களுடன் இணைந்து ஓன் ஹார்ட் திரைப்படத்தை ரஹ்மான் கண்டு களித்தார்.\nபூச்சோங் முரளியின் மேல் முறையீட்டு வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடெஸ்லிங் தமிழச்சி கலைநிகழ்சியில் 10 இயக்கங்களுக்கு நிதியுதவி\nகலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்\nஸ்ரீதேவி உடல் இந்தியா வர வாய்ப்பில்லை.. ஏன் இந்த திடீர் தாமதம்\nஸ்ரீதேவி மரணத்தில் என்ன நடந்தது கணவருக்கு துபாயிலிருந்து வெளியேற தடை\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவ���ன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/9428-2010-06-07-08-20-33", "date_download": "2019-09-16T22:25:25Z", "digest": "sha1:22WXQIIUPVYREBBZZ5NC7TLMBWTCVETN", "length": 33687, "nlines": 353, "source_domain": "www.keetru.com", "title": "ஓர் இரவில் ஒரு பொழுது", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2010\nஓர் இரவில் ஒரு பொழுது\nபனிமூட்டமான இரவு. மன்னு வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது அறை அமைதியால் நிரம்பி இருக்கிறது. சில ஒலிகள் மட்டும் மிக கூர்மையாக கேட்கிறது. உதாரணமாக கடிகாரத்தின் சத்தம். குழாயிலிருந்து சொட்டும் நீர்த்துளி சத்தம். கூறைமின் விசிரி சுற்றும் சத்தம். அவனது அறையிலிருக்கும் ஒவ்வொரு பொருளும் சலனமின்றி இருக்கிறது. மன்னு படுக்கையின் ஒரு பக்கமாக படுத்திருக்கிறான். பளபளப்பான காகிதம் கொண்ட ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்கிறான். ( Fashion magazine).படுக்கை அறையின் மத்தியில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அவன் பக்கங்களைப் புரட்டுகிறான். ஆனால் எந்தப் பக்கத்தையும் கவனித்ததாக இல்லை. கூறை மின்விசிரி மெதுவாக சுற்றிக் கொண்டிருக்கிறது.அவன் எழுந்திருக்கிறான். உட்காருகிறான். தலையைப் பிடித்துக் கொள்கிறான். தண்ணீர் குடிக்கிறான். கழிப்பறைக்குப் போகிறான்.( camera follows him from back ) கதவு மூடப் படுகிறது.( camera still on the toilet door.)கழிப்பறையில் ஃபிளஸ் செய்யும் சத்தம். (Low angle shot. Camera receives & follows himKnee shot.) அவன் மேல்சட்டை அணிந்து கொள்கிறான். ஸ்வெட்டர் அணிகிறான். வெளியில் போகிறான். கதவை மூடி பூட்டுகிறான்.\nமன்னு சாலையில் இறங்குகிறான். சாலை அவனது அறையைப் போலவே அமைதியாக இருக்கிறது. சில வாகனங்கள் அவ்வப்போது அமைதியைக் கிழித்துக் கொண்டு போகின்றன. மனித நடமாட்டம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை இல்லை. இரவு காட்சியைப் பார்த்தபடி மன்னு நடக்கிறான். அவனது கண்கள் எதையோ தேடிக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்த்த எதையோ கண்டபடி நிற்கிறான். ஒரு சேலை உடுத்திய பெண் நிற்கிறாள். அவள் அதிகபடியான மேக்கப் பூசியிருக்கிறாள். கையில் ஒரு சிறிய பர்ஸ் வைத்திருக்கிறாள். அவள் மன்னுவைப் பார்க்கிறாள். மன்னு கொஞ்சம் தயங்கி நிற்கிறான். அங்குமிங்கும் பார்க்கிறான். பின் அவளை நோக்கி நடக்கிறான். அவள் அவனைப் பார்த்து ஒரு நீண்ட புன்னகை செய்கிறாள். ( shoulder shot )\nஅந்தப் பெண் ஒரு அடுக்குமாடியின் படிகளில் ஏறுகிறாள். மன்னு அந்தப் பெண்ணை ப���ன் தொடர்கிறான்.( பின் பக்கக் காட்சி) அங்கு ஒழுங்கான வெளிச்சமில்லை. ஆங்காங்கே சில குண்டு மின் பல்புகள் எரிந்து கொண்டிருக்கிறது. மஞ்சள் நிற மங்கலான பல்பு வெளிச்சம் அவளைப் பின் தொடர்ந்து போக பெரிதாய் உதவுவதில்லை. அவன் அப்பெண்ணின் சேலையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறான். அவள் நான்காவது தளத்தில் நின்று கொள்கிறாள். ஒரு குறிப்பிட்ட கதவை பிடித்து நிற்கிறாள். மெதுவாய் திரும்பி அவனிடம் கேட்கிறாள்.\nஅப்படின்னா, நீங்க காலையில வரைக்கும் இருப்பீங்களா\n நான் சும்மாதான் கேட்டேன். ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, இதோ நான் வந்திட்டேன்.\nஅவள் மன்னுவை கதவருகே விட்டுப் போகிறாள். வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. அவள் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. மன்னு கவனித்துக் கேட்கிறான். கதவுக்குப் பின்னால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க காதுகளைக் கூர்மையாக்கி கவனிக்கிறான். ஆனால் அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. தீடீரென அப்பெண் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் வெளியே வருகிறாள். அவள் அவனைப் பார்த்து புன்னகைக்கிறாள். உள்ளே போகிறாள். மன்னு அவளைத் தொடர்கிறான்.\nஅம்ரிதா அவனுக்குப் படுக்கையைக் காட்டுகிறாள்.\nஅம்ரிதா கவனமாக மெழுகுவர்த்தியை வைக்கிறாள். அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள். அவன் தனது ஸ்வெட்டரை கழற்றுகிறான். (Camera zooms on the candle opposite and fadeச் out. Fades in from the melted candle. அம்ரிதா தனது தலைமுடியை சரி செய்கிறாள். அவள் மற்றொரு மெழுகுவர்த்தியை கொழுத்துகிறாள். முன்னால் இருந்த மெழுகுவர்த்திக்கு அருகில் வைக்கிறாள். கால்களை விரித்தபடி மன்னு படுக்கையில் உட்கார்ந்திருக்கிறான். அவனது உடல் வியர்த்திருக்கிறது. கைக்குட்டையால் தனது வியர்வையைத் துடைத்தபடி அவன் பேசுகிறான்.\nஎன் தோழிங்க சில பேர் ‘அம்மி’ன்னு கூப்பிடுவாங்க சிலபேர் ‘ரிதா’ன்னு கூப்பிடுவாங்க. ஆனா யாருமே என்னை என் முழுப் பெயர ‘அம்ரிதா’ன்னு சொல்லிக் கூப்பிடுறதில்ல.\nஅம்ரிதாங்கறது உன் சொந்தப் பெயரா தொழிலுக்காக வேற எதாவது பெயர் வச்சுக்கலியா\nஇல்லை. இங்க யாரும் பெயர் கேட்கவா வாராங்க. வர்ரவங்க அவங்களுக்குப் பிடிச்ச நடிகைங்க பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாங்க இல்ல அவங்க காதலி பெயரைச் சொல்லி கூப்பிடுவாங்க. நான் என் பெயரையே மறந்துக்கிட்டிருந்தேன். நீங்க ஞாபகப் படுத்திட்டீங்க.\nநீ, இங்க எவ்வளவு நாளா இருக்க\nஆறு மாசமா...ஜனவரி 15க்கு இங்க வந்தேன்.\nஇதுக்கு முன்னாடி எங்க இருந்த\nபாண்டுப்ல. வீட்டுக்கு சொந்தக்காரன் ரொம்ப தொல்லை பண்ணினான், அதான் இங்க வந்துட்டேன்.\nஅம்ரிதா அவனை ஆழமாகப் பார்க்கிறாள். பின் தொடர்கிறாள்.\nஒரு பெண்ணுக்கு ஆண்பிள என்ன மாதிரியான தொந்தரவு கொடுக்க முடியும். .... என்னால சமாளிக்க முடியல.. கிளம்பிட்டேன்.\nதிடீரென, அறையின் இருட்டான பகுதியிலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது. யாரோ நாற்காளியிலிருந்து விழுவது போன்ற சத்தம். மன்னு மெதுவாக நிமிர்ந்து உட்கார்கிறான். அறையை கூர்ந்து ஒரு சுற்றுப் பார்க்கிறான். எதுவும் தென்படவில்லை. அம்ரிதா அவனது கவனத்தை திருப்புகிறாள். அவன் கேட்கிறான்.\nஹோ, அது ஒன்னுமில்ல...ரொம்ப சின்ன வீடு. பிளைவுட் பார்டிஷன். அதனால பக்கத்து வீட்டில உள்ள சத்தம் எப்பவும் இங்க வந்துடும்... நீங்க ரெஸ்ட் எடுங்க..\nமன்னு தனது சட்டையை மாட்டிக் கொண்டு மீண்டும் படுக்கையில் உட்கார்கிறான்.\nநீ, அந்த ஆளுகிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்த, அங்கயே வசதியா இருந்திருக்கலாமில்லையா.\nஆமா, ஆனா அவன் நல்ல மனுஷன் இல்ல.\nநீ கூட நல்லவன், கெட்டவன் பார்ப்பியா\n பசிக்குதுங்கிறதுக்காக எதையும் சாப்பிட முடியாது இல்லையா\nமன்னுவுக்கு முகம் மாறுகிறது. அவளது பதில் அவனை குத்துகிறது.\nவிபரமாத்தான் இருக்க... சரி...... உன்னுடைய முதல் ‘காதலன்’ யாரு\nஒருத்தன் இருந்தான்...அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்... இப்ப எதுக்கு.\nஅம்ரிதா நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.\nஇங்க வர்ற யாரும் பேச மாட்டாங்கன்னு தெரியும். எனக்கு பேசுறது பிடிக்கும். சொல்லு.... தயங்காம சொல்லு..\nம்ம்ம்ம்ம்.... நான் அப்ப ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன்.. அவன் தினமும் என் பின்னாலயே வருவான்.\nநான் அந்தமாதிரி ரோமியோக்களைப் பத்திக் கேட்கல..\nஅப்படின்னா..., நீங்க யாரைப் பத்தி கேட்கிறீங்க.\nஅம்ரிதா அவனை அமைதியாகப் பார்க்கிறாள்.\nநீ, முதல் முதலா யார் கூட இருந்த.... ஒரு பிரண்டுன்னு நினைச்சு எங்கிட்ட சொல்லு..\nஎன் புருஷன் கூட. ( சற்று நேரத்திற்கு அவள் அமைதியாக இருக்கிறாள். ஓரிடத்தில் நிலைகுத்திப் பார்த்தபடி தொடர்கிறாள்) அவரு ரொம்ப நல்லவரு.\nஇப்ப உன் புருஷன் எங்கிருக்காரு உன்ன விட்ட���ட்டு ஓடிட்டானா\nஅவரு போய்ட்டாரு... சொல்ல முடியாத திசையில.. திரும்ப முடியாது தூரத்துக்குப் போய்ட்டாரு.\n சரி.... கல்யாணத்துக்கு முன்ன எதாவது அனுபவம் இல்லையா\nநீங்களெல்லாம் ரொம்ம விபரமானவங்க. நீ பொய் சொல்றன்னு நல்ல தெரியுது. பயப்படாத. சொல்லு.\nநான் ஒன்னும் பொய் சொல்லல. என்னை நம்புங்க.\nநல்ல பொய் சொல்ற. உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. உன் மனசுல இருக்கிறத சொல்லிடு. ம்ம்ம்ம் சொல்லு.\nஇல்லைங்க... அப்படியெதுவும் இல்ல. அப்படியிருந்தா கண்டிப்பா சொல்லுவேன்.\nஉனக்குத் தெரியுமா, நான் ஒரு சைக்யாரிஸ்ட்.\nஅப்படின்னா... மந்திரவாதி. நான் உன்ன ஹிப்னாடிஸ் அதாவது வசியம் பண்ணி தூங்க வச்சிடுவேன் அப்புறம் நீயே உன் கதைய சொல்றபடி செஞ்சிடுவேன்.\nஅம்ரிதா கொஞ்சம் பயந்து விடுகிறாள்.\nஎன் தூரத்து சொந்தக்கார அக்காவுக்கு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அப்ப நான் ரொம்ப சின்னவளா இருந்தேன். எனக்கு ஒரு மாமா இருந்தாரு. அவரு ரொம்ப சிரிச்சி பேசினாரு. மிட்டாய் வாங்கிக் கொடுத்தாரு. ராத்திரி எல்லாரும் மண்டபத்திலேயே தூங்கிட்டாங்க. எதோ வேலையின்னு கூப்பிட்டாரு.. நான் சுதாரிக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு.\nதிடீரென ஒரு பெரிய சத்தம் அறையின் அடுத்தப் பக்கத்திலிருந்து வந்ததது. யாரோ கீழே விழுவது போலவும் சுவர்களில் கைகளை தடவிக் கொண்டிருப்பது போலவும் சத்தம் கேட்டது.\nமன்னு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு பயத்துடனும் ஆர்வத்துடனும் தேடுகிறான். அம்ரிதாவின் குரல் யாரையோ ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.\nஒன்னுமில்லடா கண்ணா, அம்மா சொல்றேன்ல, ஒன்னுமில்லடா. ஒன்னுமில்லடா என் செல்லம்\nமன்னு மெதுவாக நடந்து படுக்கையருகே வருகிறான். ஒரு திரையை விலக்குகிறான். அம்ரிதா ஒரு சிறுவனை அனைத்தபடி அமர்ந்திருக்கிறாள். அந்தச் சிறுவன் நடுங்கியபடி மன்னுவைப் பார்க்கிறான். அவனுக்கு அருகில் துணிகள் பரப்பப் பட்ட ஒரு நாற்காலி இருக்கிறது. சிறுவன் அம்ரிதாவை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். அழத் துவங்குகிறான்.\nஅம்மா, என் மேல தப்பு இல்ல. நான் ஒன்னும் பண்ணலம்மா... நான் தூங்கிட்டேன்ம்மா... என்ன திட்டாதம்மா... நான் வேணுமுன்னு பண்ணல.. என்ன மன்னிச்சிடும்மா... அம்மா.... அம்மா...\nஅம்ரிதா சிறுவனின் தலையில் தடவியபடி அனைத்துக் கொள்கிறாள். மெதுவாக நிமிரிந்து ம��்னுவைப் பார்க்கிறாள்.\nஇந்த பையன் எங்க இருந்தான் யாருடைய பிள்ளை\nஎன் மகன் தான். என்னோட யாரும் இல்லனா இந்தப் படுகையிலேயே படுத்துக்குவான். யாராவது ஒன்னுரெண்டு மணி நேரத்துக்கு வந்தாங்கன்னா இவன் இந்த நாற்காலியில உட்கார்ந்துதான் தூங்குவான். இன்னைக்கு நீங்க இரவு முழுசும் இருக்கரதால அவனால ரொம்ப நேரம் உட்கார்ந்துக்கிட்டே தூங்க முடியல. புள்ளைக்கு கை கால்யெல்லாம் மரத்துப் போச்சு.தூக்கத்துலேயே விழுந்துட்டான்.\nஅம்ரிதா அழுகிறாள், பையனும் அழுகிறான். மன்னு இருவரையும் பார்த்தபடி அமைதியாக இருக்கிறான்.\nஅவனை இந்த படுக்கையில படுக்க போடுமா.\nஇல்ல, வேண்டாம். அவன் இங்கயே சமாளிச்சிக்கிடுவான். நீங்க உட்காருங்க, நான் ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்.\nஇல்ல, அவனை இங்க கொண்டு வாங்க. அவன் இங்க தூங்கட்டும்.\nசிறுவனை படுக்கையில் படுக்க வைக்கிறாள் அம்ரிதா. அவன் சவுகரியமாகப் படுத்துக் கொள்கிறான். பையனின் கழுத்து வரைக்கும் அம்ரிதா போர்வையால் மூடி விடுகிறாள். மன்னு படுக்கையில் ஒரு மூலையில் உட்கார்கிறான்.\nநான் வீட்டுக்குப் போய் படுத்துக்குவேன்.ம்ம்ம்ம்... என்ன மன்னிச்சிடு.\nமன்னு தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறான். அதில் பேசியதை விட அதிகமாய் பணமிருப்பதைக் கண்டு பார்வையால் கேள்வி கேட்கிறாள். மன்னு புன்னகைக்கிறான் கிளம்புகிறான்.\nமன்னு புன்னகைத்தபடி சரி என்ற பாவனையில் தலையை அசைக்கிறான். படுக்கையில் அமர்ந்தபடி பையன் அயர்ந்து தூங்குவதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். காட்சி பையன் மேல் உறைகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2014/10/blog-post_94.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1322677800000&toggleopen=MONTHLY-1412101800000", "date_download": "2019-09-16T22:16:52Z", "digest": "sha1:E74AHS2V6QVPFVR5N5HZXZDS2ZBSPEAN", "length": 8780, "nlines": 131, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: திருமந்திரம்", "raw_content": "\nபிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்\nஇறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்\nதுறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்\nமறப்பிலி மாயா விருத்தமும் ஆமே....திருமூலர்\nசிவன் பிறப்பில்லாதவன்; பின்னிய சடையுடையவன்; பேரறிவாளன்;இறப்பில்லாதவன்; யாவர்க்கும் இன்பம் அருளி அவர்களை துறக்காதிருப்பவன். அவனைத் தொழுங்கள். அப்படி தொழுதால் உங்களை என்றும் மறவாதிருப்பவன். மாயைக்கு எதிரான பேரறிவினன் அவன்.\nLabels: ”மெய்ப்பொருள்\" , திருமந்திரம்\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவடலூர் சத்ய ஞான சபை “ஜோதி தரிசனம்” எதை குறிக்கிறது...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nஉற்ற நோய்க்கு மருந்து பிறிதில்லை -மனமே...\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201802", "date_download": "2019-09-16T22:33:26Z", "digest": "sha1:F5TRPVSI4SD22QDJYCQJG6XDDZ4C6BA4", "length": 56227, "nlines": 297, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "February 2018 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.\nபாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.\n“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின் அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத�� திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.\nதன் காதலனைக் கொன்றவன் வீட்டில் அவனின் சித்தியாகச் சென்று வில்லனுக்கே வில்லத்தனம் காட்டும் மூன்று முடிச்சிலும், பட்டுக்காட்டுப் பூமியில் ஏட்டறவு கிட்டிய அளவுக்குப் பட்டறவு இல்லாத வெள்ளாந்தி மயிலு ஆகப் 16 வயதினிலே என்றும், சேலையை வாரி மூடிக் கட்டிய தோற்றத்தில் பாடகி அர்ச்சனாவாக ஜானியிலும் பயணித்தவருக்குக் காத்திருந்து வந்து சேர்ந்தது போலக் கிட்டியது விஜி என்ற வெகுளிப் பாத்திரம். விஜி தன் பிரியமுள்ள நாய்க்குட்டி சுப்பிரமணியோடும் தன் காவலன் சீனுவோடு ஒட்டி உறவாடிப் பாசமழை பொழியும் காட்சிகள் எங்கள் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட ஒருத்தரின் வாழ்வில் நடந்தது போலவிருக்கும்.\nசீனு விஜிக்கு நரிக்கதை சொல்லும் காட்சியில் https://youtu.be/vPsHZYU1lVo விஜி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டுப் போனதன் சிறுதுளி அது. பின்னர் பாலிவூட் திரையுலகை “சத்மா” வழியாகத் தட்ட இப்படமே அவருக்குப் பாலமாக அமைந்தது.\nஒரு காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னி ஶ்ரீதேவி. ஆனால் பாருங்கள் இந்த மாதிரியானதொரு ஈர்ப்பை ஏற்படுத்த அவர் கவர்ச்சி என்னும் அஸ்திரத்தை அப்போது பயன்படுத்தவில்லை. ஶ்ரீதேவி வெளிப்படுத்தியது பாந்தமானதொரு அழகு. அதுவே இந்த ஈர்ப்பின் மைய விசை. சுரேஷ் – நதியா காலத்துக்கு முன்பே கமல்ஹாசன் – ஶ்ரீதேவி என்ற ஜோடி தமிழ்த் திரையுலகின் ஏக பிரபலம்.\nதனிப்பட்ட ரீதியில் எனக்கு ஶ்ரீதேவி படங்கள் என்றால் “தனிக்காட்டு ராஜா”, “வறுமையின் நிறம் சிகப்பு” ஶ்ரீதேவிகள் தான் அதிகம் பிடிக்கும். அதிலும் வேலை ஒன்றும் கிட்டாத விரக்தியிலிருக்கும் காதலனிடமிருந்து விலகி மீண்டும் சேரும் கணங்களில் தன்னை நிரூபிப்பார். தனிக்காட்டு ராஜாவிலும் காதல் முறிவோடு நிற்கும் தனிமரமாகக் குடும்ப வாழ்வை எதிர்கொள்வார்.\nமலையாளத்து முன்னணி இயக்குநர் ஐ.வி.சசி கொடுத்த பகலில் ஓர் இர���ு ஶ்ரீதேவிக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருந்தது. இன்னும் மூன்றாம் பிறை, கல்யாணராமன், வாழ்வே மாயம் எல்லாம் நினைப்பில் வரும் போது மீண்டும் கோகிலா மடிசார் பொண்ணை எப்படி மறக்க முடியும் பெண் பார்க்கும் போது நாணிக் குறுகி முறுவலோடு பாடும் அந்தக் கன்னி மணம் முடித்த பின் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைக்கத் துடிக்கும் குடும்பப் பெண்ணாக மாறுவாரே அங்கே தெறிக்கும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி.\nகவரிமான் படத்தில் தப்பார்த்தம் கற்பித்துத் தன் தந்தையோடு முரண்படும் மகளாவும் பின்னர் தன்னைக் காக்க வந்த பின் உண்மை தெரிந்து குமுறும் கட்டம் எல்லாம் உச்சம்.\n“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” (16 வயதினிலே), “”மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாணராமன்), “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே” (ஜானி) என்று பாடல்களில் எல்லாம் வியாபித்து நிற்பார் அவர். எண்பதுகளில் ஜெய்சங்கர்த்தனமான படங்களில் நடித்துத் தள்ளினாலும் ஶ்ரீதேவிக்கேன்றே அமைந்த படங்களில் தன் இருப்பை அவர் காட்டத் தவறியதில்லை.\nசத்மாவுக்கு முன்பே அவர் ஹிந்தியில் நுழைந்திருந்தாலும், தெலுங்கின் மசாலா மன்னன் இயக்குநர் கே.ராகவேந்திரராவ் மீள எடுத்த ஹிந்திப்படம் ஹிம்மத்வாலா அதிரி புதிரி வெற்றியோடு நாகினா, சாந்தினி, மிஸ்டர் இந்தியா என்று ஶ்ரீதேவிக்கான வட நாட்டு, தெலுங்கு திரைப்பயணம் நீண்ட விரிவான கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.\nஹிந்திக்குப் போன ஶ்ரீதேவிக்குத் தமிழ்ப் பட வரவுகள் கதவைத் தட்டினாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தால் மெல்ல அவரின் இடத்தைப் பலர் நிரப்பினார்கள். “நான் அடிமையில்லை” படம் கூட ஒரு சிறு இடைவேளைக்குப் பின் நடித்து வந்ததது.\nமீண்டும் சில வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்தார். ஆனால் “காதல் தேவதை” என்ற மொழி மாற்றப் படம் மூலமாக.\n“ஜெகதீக வீருடு அதி லோக சுந்தரி” என்ற தெலுங்குப் படம், தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு ஶ்ரீதேவி நடிக்க வெளியானது. அந்த ஊர் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்லக் கூடிய மசாலா மன்னர், வசூல் சக்கரவர்த்தி கே.ராகவேந்திரராவ் இயக்கிய படம் அவரின் ராசியை மெய்ப்பிக்கும் விதமாக ஓட்டம் ஓடி வசூல் மழை பொழிந்தது. தமிழுக்கும் “காதல் தேவதை” என்ற பெயரில் 1990 ���ல் மொழி மாற்றப்பட்டு வந்தது.\nஇயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு விழாவில் வைத்து ஶ்ரீதேவியிடம் கேட்டதே செய்தி ஆகுமளவுக்கு இடைவெளியிருந்தது. மலையாள மூலம் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அப்போதைய முன்னணி நாயகன் அர்விந்த்சாமியுடன் ஜோடி கட்டியும் படம் எடுபடாமல் போனது.\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றை ஒரு பெரிய இடைவேளை எடுத்து விட்டு வந்தாலும் நாங்கள் மறக்கவில்லை என்று ஶ்ரீதேவியை அங்கீகரித்தார்கள். அதற்குப் பின் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முக்கிய செய்தி ஆனது இறுதி வரை.\nநடிகைகள் மீதான மோகம் எல்லை கடந்து, இவர் என் மனைவி என்று வழக்குப் போடும் மோகம் ஶ்ரீதேவி காலத்தில் ஶ்ரீதேவிக்கும் நிகழ்ந்தது. அது பொய்ச் செய்தியாக இருந்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஊடகங்களின் வாயில். இந்த ஶ்ரீதேவி மோகம் இன்று தெலுங்கு, ஹிந்தி முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மாவுக்குப் பித்து தலைக்கேறும் அளவுக்கு இருக்கிறது.\nதன் தாய் அல்லது பாதுகாவலர் கண்காணிப்போடு நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் அந்தப் பாதுகாப்பை இழக்கும் போது நிர்க்கதியாகும் நிலையை நடிகை காஞ்சனா காலத்தில் இருந்து கனகா வரை கண்டிருக்கிறோம். நடிகை ஶ்ரீதேவியின் தாயார் மரணத்தைத் தொடர்ந்து துரத்திய சொத்துப் பிரச்சனையால் உடன் பிறந்தோரால் வழக்கு, நீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் சகோதரருமான போனி கபூரை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய நிலைக்குக் காரணமே இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தேடிய ஶ்ரீதேவியின் இறுதி அடைக்கலம் எனலாம்.\nஶ்ரீதேவி என்ற நம் காலத்து நாயகி இனி ஞாபகங்களில் மட்டும்.\nகங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி 💚\nசங்கீதம் எனும் கடலில் அங்கே பழக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கைப்பட்ட ஒருவர் எவ்வளவு தூரம் அங்கே ஆகச்சிறந்ததொரு வித்தகனாக இருப்பார் என்பதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு வாழும் உதாரணம். இன்று காலை வானொலி ஒலிபரப்பின் போது “கங்கைக்கரை மன்னனடி” என்ற வருஷம் 16 பாடலை ஒலிபரப்பிக் கொண்டே அதில் மூழ்கியிருந்த அந்தக் கணங்களில் இந்த இசை மேதையிலிருந்து புறப்பட்ட சாதகப் பரிமாறல்களில் வியப்பு, நெகிழ்வு, மெய்சி��ிர்ப்பு என்று கலவையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.\nதமிழ்த் திரையிசையில் முழுமையான சாஸ்திரிய இசை நெறிகளோடு அமைந்த ஏராளம் பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் பொதுத்தன்மை, காட்சிச் சூழல் மட்டுமன்றி படத்தின் முழுமையான ஓட்டமே அந்த இசை மரபு சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் இசைஞானி இளையராஜாவுக்கு முந்திய திரையுலகம் இந்தப் பாணியில் இன்னும் வெகு இறுக்கமாகவே இருந்து வந்தது.\nஆனால் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படத்திலும் சாஸ்திரிய இசையை முழுமையாக மையப்படுத்திய பாடலைக் கொடுத்து என் போன்ற கடைக்கோடி ரசிகனையும் கவர முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களோடு ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத முடியும். முந்திரிக் கொட்டையாக “தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி” என்ற எனக்குள் ஒருவன் பாடல் இந்த நேரத்தில் நினைவில் வந்து நிற்கிறது. அந்த வகையில் “கங்கைக்கரை மன்னடி” பாடலையும் எடுத்து நோக்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் இவ்விரு பாடல்களுமே தலைவன் துதியாக அதைத் தலைவியின் பார்வையிலும், தலைவன் பார்வையிலுமாக அமையும் பொதுத்தன்மையும் கொண்டு விளங்கி நிற்கின்றன.\n“கங்கைக் கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி” இந்தப் பாடலை எடுத்து நோக்கினால்\n“கண்மணியே ராதை என்னும் – காதலியே\nகண்ணன் வந்தான் பாட்டிசைக்க –\nகாற் சலங்கை சத்தமிட – மேடையிலே வட்டமிடு”\nஎன்றொரு தொகையறாவை நிதானமாகக் கொடுத்து விட்டு கடல் நீரைச் சுழித்து ஓடும் படகை நேர்த்தியாகவும், நிதானமாகவும் அதே நேரம் வேகம் தப்பாமலும் எடுத்துச் சென்று பயணிக்கும் ஒரு கடலோடியாக மாறுகிறார் ஜேசுதாஸ்.\nமுதல் சரணமும் இரண்டாவது சரணமும் இன்னும் இவ்விரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை வெளிப்படுத்தும் போது\n“உள்ளத்தை எடுத்தேன்” தொடங்கி “மீனைப் போல் துடித்தேன்” வரை நெகிழ்வான ஓட்டமும் பின்னர்\n“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்” தொடங்கி “இமை தான் விரிய” என்று முடியும் போது ஜதிகளில் காட்டும் துள்ளிசையும், பின்னர் மீண்டும் பழைய பல்லவிக்கு மாறும் நெகிழ்வான ஓட்டமுமாக இருக்கும்.\nமீனொன்று உள்ளிருந்து எட்டி வெளியே கடற்பரப்புத் தாண்டி வந்து மீண்டும் உள்ளே போகுமாற் போலொரு பிரவாகம் அது.\nஇந்தப் பாட்டைக் கூர்ந்து நோக்கினால் அல்லது இந்தப் பாட்டுக்க��ள்ளேயே போய்க் குடியிருந்து பார்த்தால் தெரியும் இங்கே கே.ஜே.ஜேசுதாசின் நாவில் அற்புதமான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியிருப்பதை.\n“முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழின் சந்தம் நிறைந்த இந்தப் பாட்டு ஒன்றும் வெகு சாதாரணமாகக் கடந்து விடக்கூடியதொன்றல்ல. அசுர சாதகம் என்பார்களே அது மாதிரி. ஒரு அற்புதமான சிலையை உருவாக்கி விட்டு அதே மாதிரி இன்னொன்றை எப்படி உருவாக்க முடியாதோ அது போலவே இந்தப் பாடல் எப்படி உருவானதோ அதை எப்பேர்ப்பட்டும் எந்தவொரு உச்ச பாடகராலும்இதே உணர்வோடு கொடுக்கவே முடியாது என்பேன்.\n“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் – நடை தான் பழக\nகத்தும் கடல் நீரலை போல் – இங்கு குழல் தான் நெளிய” என்று தொடங்கும் பகுதியில் துள்ளும் ஒலி எப்படி இசையாக மொழி பெயர்க்கப்படுமோ அதுவே தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலின் வெளிப்பாடு.\nதன் காதலியின் அரங்கேற்றம், வேட்டையாட வரும் விரோதியிடமிருந்து காத்து நிற்க வேண்டிய பொறுப்பில் அந்தக் காதலன். இந்தத் திருவிழா மட்டும் குறையின்றி நடந்தால் அதுவே போதும் தெய்வக் குற்றத்தில் இருந்து தப்பி வாழலாம் என்றொரு சூழல் இதெல்லாம் அமைந்த அந்தப் படத்தின் முடிவிடத்தில் இந்த மாதிரிப் பாடலைக் கொடுக்கும் போது அந்த “அவதி” ஐப் பிரதிபலிக்கப் பிரயத்தனப்படும் இசையில் தான் எவ்வளவு போராட்டம்…. அதையே வயலின் குழாமும் தபேலா கூட்டணி சேரக் கண் முன்னே காட்டுகின்றது. பாடலின் வரிகளில் கூட வாலியார் அந்த நெருக்கடி மிகு அழகியலைக் காட்டுகிறார். வருஷம் 16 படம் வந்த போது அதைப் பார்த்து எவ்வளவு தூரம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தேனோ அதை இன்றும் அந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எழுப்பி விடும். “கரையாத மனமும் உண்டோ” https://youtu.be/37eraRW1xGU என்று இந்தப்\nபடத்துக்காகப் பதிவாகி வெளிவராத பாடலைக் கேட்கும் போதும் அதே தான்.\nசந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்\nசுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்\nஅங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்\nஅன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, ம���ன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 – 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.\n“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே\nநீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்\nசீராக ஏரோட்டி பார் முழுக்க\nசோர் கொடுத்து காக்க போறேன்\nஎன்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.\nதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு\n“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய படங்களிலும் தொடர்ந்தது.\n“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரைக்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.\n“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா\nதேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.\nஇந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட….மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்\nஇளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும்\n“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே\nபாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே\n“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம் போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது.\nதேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…\nகண்கள் ரெண்டு மீனோ மானோ…..\nகன்னம் என்ன பூவோ பொன்னோ….\nசின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”\nஎன்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்ளுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.\n“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்\nசோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.\n“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”\nஅந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.\nமோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்\n“கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.\n“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.\n“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட\n“ஆத்து மேட்டுல ஒ��ு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.\nஅதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு ” ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்” அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே “இதப்பார்ரா” என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான்.\n“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்\nஅட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,\n“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே\nஎனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற\nஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.\nஅது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து.\n“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.\nபட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்\nகூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா – கும்பக்கரை தங்கைய்யா\nகூடலூரு குண்டுமல்லி – கும்பக்கரை தங்கய்யா\nகுத்தாலக் குயிலே – திருமதி பழனிச்சாமி\nஅடி படகோட்டும் – சின்னவர்\nமஞ்சள் பூசும் ம��்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி – சக்கரைத் தேவன்\nதண்ணீர்குடம் கொண்டு – சக்கரைத் தேவன்\nதாலாட்ட நான் பொறந்தேன் – தூறல் நின்னு போச்சு\nநான் அப்போது – பகல் நிலவு\nமலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம்\nஏறாத மலைமேலே – முதல் மரியாதை\nஆடுதடி – மலையூர் மம்பட்டியான்\nஅடி மத்தாளம் தான் – மல்லுவேட்டி மைனர்\nஅண்ணனுக்கு – தாலாட்டு கேட்குதம்மா\nஎந்த வேலு வந்தாலும் – மகராசன்\nஎன் ஆசை வாழைக்குருத்தே – கட்டளை\nஇன்னும் என்ன பேச்சு – ராஜா ராஜா தான்\nகுயிலுக்கொரு நிறமிருக்கு – சொல்லத் துடிக்குது மனசு\nகுத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு – சின்னதேவன்\nநன்றி உனக்குச் சொல்ல – உத்தம ராசா\nகற்பூர தீபத்திலே – ஊரு விட்டு ஊரு வந்து\nஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி – நினைவுச் சின்னம்\nஊரெல்லாம் திரு நாளு – என்னை விட்டுப் போகாதே\nபூவே பூவே பொன்னம்மா – பாட்டுக்கு நான் அடிமை\nதந்தேன் தந்தேன் – வில்லுப்பாட்டுக்காரன்\nஉட்டாலங்கிரி கிரி மாமா – சின்னவர்\nவிளக்கேத்து விளக்கேத்து – பேர் சொல்லும் பிள்ளை\nவெளக்கு வச்சா – சின்னப் பசங்க நாங்க\nராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் : நன்றி ஸ்டில்ஸ் ரவி\nPosted on February 20, 2018 Leave a comment on மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/protest_30.html", "date_download": "2019-09-16T22:47:12Z", "digest": "sha1:OCKWRRT3F3PRCDRLVTD3LEPZITY7VFIO", "length": 10775, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி வவுனியாவில் பேரணி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி வவுனியாவில் பேரணி\nபெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்���க் கோரி வவுனியாவில் இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து வவுனியா பேரூந்து தரிப்பிடம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகுறித்த பேரணியில் ‘ சிறுவர்களை வாழ விடுங்கள்’ ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் பேரணி இடம்பெற்றது.\nவவுனியா பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்க்பபட்ட இப்பேரணியில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்கள், வடமாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, திவிநெகும அபிவிரத்தி உத்தியோகத்தாகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமி���்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/positive-thinking/", "date_download": "2019-09-16T22:18:38Z", "digest": "sha1:A3DAPASJZWAF4OQC5Y66QW367DNZ53XY", "length": 4348, "nlines": 144, "source_domain": "tamilthoughts.in", "title": "Positive Thinking ( சிந்தியுங்கள் ) | Tamil Thoughts", "raw_content": "\nஎந்த விதமான பயமும் இன்றி நீங்கள் உங்கள் சிந்தனையை உங்கள் குறிக்கோளுடன் இசைவுபடுத்திக் கொள்ளும்போது, அது படைப்பாற்றலாக மாறுகிறது.\nஇதை அறிந்தவர்கள், தடுமாற்றமான எண்ணங்கள் மற்றும் அலைபாயும் உணர்வுகளுக்குள் உழல்வதற்கு பதிலாக, ஏதேனும் உயர்வான மற்றும் வலிமையான ஒன்றாக ஆகத் தயாராக இருக்கின்றனர்.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/476121/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-16T22:51:16Z", "digest": "sha1:M6JUKMBZEGWBCBE2TO4U7IBRC7CCA6OY", "length": 15657, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "வருசநாடு அருகே ச���லார் விளக்குகள் பழுதால் இருளில் சிக்கிய மலைக்கிராமம் : மாணவ, மாணவியர் அவதி – மின்முரசு", "raw_content": "\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை:மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தமிழக...\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை...\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. புதுடெல்லி:உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி...\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n* தமிழக அரசு உத்தரவு* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சிசென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு...\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பியாங்யாங்:வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது....\nவருசநாடு அருகே சோலார் விளக்குகள் பழுதால் இருளில் சிக்கிய மலைக்கிராமம் : மாணவ, மாணவியர் அவதி\nவருசநாடு: வருசநாடு அருகே சோலார் விளக்கு பழுதால் மலைக்கிராமம் இருளில் சிக்கியுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வருசநா��ு அருகே அரசரடி, வெள்ளிமலை, மொம்மராஜபுரம், இந்திராநகர், கீழபொம்மராஜபுரம், குழிக்காடு, நொச்சிஓடை உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் இந்த சோலார் விளக்குகள் பழுதானது. அவற்றை சரி செய்யாமல் உள்ளதால், மலைக்கிராம மக்கள் இரவு வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். அத்துடன் பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் இருளால் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தியை பயன்படுத்தி படித்து வருகின்றனர்.\nஅரசரடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கூறுகையில், நாங்கள் மூன்று தலைமுறையாக இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எங்களை வெளியேற்ற வேண்டும் என வனத்துறை துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சோலார் விளக்குகளும் பழுதடைந்து விட்டது. மேலும் மேகமலை ஊராட்சிக்கு அரசாங்கத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு பின் அமைக்கவில்லை.\nஏற்கனவே, அமைக்க சோலார் விளக்குகள் பழுதடைந்து விட்டன. இதனால், இரவு நேரங்களில் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இருளில் பலர் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலைக்கிராம மக்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனவே, தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nப.சிதம்பரம் கைது கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காங். நிர்வாகி திடீர் மரணம்\nப.சிதம்பரம் கைது கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காங். நிர்வாகி திடீர் மரணம்\nடெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு\nடெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-16T22:16:58Z", "digest": "sha1:6BJSFJL5GETGV4YP6OF6OUAM4YBNB43N", "length": 3855, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெ���்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகுரான் இறை வேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதம் (நிஹழ்ச்சி) நாம் பாப்பது எப்பிடி \nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nTagged with: இறைவேதம், குர்ஆன், சான், நேருக்குநேர், விவாதம்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=35238", "date_download": "2019-09-16T22:46:16Z", "digest": "sha1:XR2RZ3U66FMDBHUTCUYKKH3TWU5NOY6O", "length": 19201, "nlines": 192, "source_domain": "www.anegun.com", "title": "நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்! பொன்.வேதமூர்த்தி – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ செயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nமுகப்பு > அரசியல் > நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்\nநல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்\nசமுதாய நலனில் அக்கறை உள்ள நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும் என்று மலேசிய இந்தியர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.\nஎம்.ஏ.பி.யுடன் இந்தியர்களின் எதிர்காலம் என்னும் தலைப்பில் ஈப்போ மாநகரம், பண்டார் ஈப்போ ராயா, மேடான் இஸ்தானா-வில் அமைந்துள்ள டத்தோ டாக்டர் சக்திவேல் மண்டபத்தில் செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முந்நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நான்காவது தொழிற்புரட்சி மூலம் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. கல்வியுடன் தொழில் கல்வியையும் பெற்றிருந்தால், ‘கோட்டா’ என்னும் இட ஒதுக்கீட்டு முறையை-யும் கடந்து மலேசிய இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக அமையும் என்று குறிப்பிட்டார்.\nகுறிப்பாக, நம் சமுதாயம் எதிர்காலத்தில் வளமான நிலையை எட்ட சமூக ஆர்வம் உள்ள நல்ல உள்ளத்தினர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து உறுப்பியப் படிவத்தைப் பெற்றுக் கொண்டனர்.\nஅதைப்போல, இன்று செப்டம்பர் 9, திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஃபுராமா தங்கும் விடுதியில் பொருளாதார ஆலோசனை மற்றும் மேம்பாட்டுக் குழுவினருடான கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.\nகல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், நிதி பரிவர்த்தனை, சமூக மேம்பாடு என ஆறு பிரிவுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளியல் வல்லுநர்கள் ஆகிய தரப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அமைச்சர், பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்வழி, அதிகமான நன்மைகளை இந்திய சமுதாயம் அடைவதற்கான வழிவகைபற்றி குறிப்பிட்டார்.\n2021-2025 காலக் கட்டத்தை உள்ளடக்கிய 12-ஆவது மலேசியத் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.\nபினாங்கில் வீடமைப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇனி புரோட்டோன் வீரா காரின் உபரி பாகங்கள் கிடைக்காது\nபுக்கிட் கெப்போங் சம்பவத்தை சிறுமைப் படுத்திய வழக்கில் மாட் சாபு விடுவிக்கப்பட்டார்\nஜாவி மொழியை எதிர்த்துப் புரட்சி எனும் அமைதிப் பேரணி\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹ��ிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=195&author=3", "date_download": "2019-09-16T23:02:56Z", "digest": "sha1:HWAMMNSZBPYKVVCWFBSBG37TQUB4JUVP", "length": 26336, "nlines": 212, "source_domain": "www.anegun.com", "title": "Aegan – பக்கம் 195 – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019\nமலேசிய இந்து சங்கத்தின் 42ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா; அறுவருக்கு தங்கப்பதக்கம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் தொழில்முனைவர் மாநாடு\nமலேசிய சாதனை புத்தகத்தில் BNC 502 ; 24 மணிநேர பன்மொழி நேரலை\nமீண்டும் ஐபிஎப் தலைவரானார் டத்தோ எம்.சம்பந்தன்-எந்தப் பதவிக்கும் போட்டியில்லை\nமலேசிய தினம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும்-டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nமலேசியர்கள் எனும் உணர்வை அனைவரும் மனதில் விதைக்க வேண்டும்; டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்\nகோரப்படாத சடலங்களை அடக்கம்; பினாங்கு இந்து இயக்கத்தினரின் தன்னார்வ செயல்பாடு\nமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் தந்தை காலமானார்\nதொழில்நுட்ப சவால்களை பள்ளி பருவம் முதலே அறிந்திருக்க தேசிய ரீதியிலான ரோபாட்டிக்ஸ் போட்டி\nஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது\nபிக் போஸ் நிகழ்ச்சி ஓவியாவிற்கு பெருகும் ஆதரவு\nசென்னை, ஜூலை 17- உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் 4 கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 15 குடும்பப் பின்னனியைக் கொண்டவர்கள் பிக் போஸ் வீட்டில் ஒரே குடும்பமாக அனுசரித்து வாழ வேண்டும் என்பது தான் இப்போட்டியின் விதிமுறை. தமிழ் சினிமா நட்சத்திரங்களோடு பாமர கலைஞர்களும் இதில் பங்கு பெற்றனர். நிகழ்ச்சி தொடங்கிய மூன்றே நா���ில் நடிகர்\nபுட்சால் போட்டி: ஹைபெர் அணி வென்றது\nகோலாலம்பூர், ஜூலை 17- மலேசிய இந்திய இளைஞர் மன்றமும், மலேசிய இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த புட்சால் போட்டி ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் 2, பப்ளிக் ஸ்டார் அரங்கில் மிக விமர்சையாக நடந்தது. இந்தப் போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஹைபெர் புட்சால் அணி வெற்றி பெற்றது. அவ்வணிக்கு 1500 வெள்ளி ரொக்கமும், சுழல்கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 2ஆம் நிலை வெற்றியாளரான தி.ஜி.எஸ்.\nஆடவருக்கு 30 மாதச் சிறை\nஅலோர் ஸ்டார், ஜூலை 17- மியன்மார் ஆடவர்கள் இருவரை நாட்டுக்குள் கடத்தி வந்த தொழில்நுட்ப உதவியாளர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம் 30 மாதச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட போது அதனை ரோஹாய்ஸாம் ரம்லி ஒப்புக் கொண்டார். கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலை 8.45 மணியளவில், வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 1.3 கி.மீட்டரில் புக்கிட் காயு ஹீத்தாமிற்கு\nமேம்பாட்டு திட்டங்கள் துரிதமாக நடைபெறுகிறது\nசெப்பாங், ஜூலை 17 தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சுமார் RM 250,000 மத்திய அரசாங்கத்தின் உதவிநிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின்\nடிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை\nநாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌதர்ராஜன் இயக்கத்தின் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படமான டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கார்க்கி வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.\nஉலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nகுவாலாலும்பூர், ஜூலை 17- மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் ஏற்றுநடத்தவுள்ளது. தமிழ்க்கணிமை ஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்\nபினாங்கு, ஜூலை 16- பினாங்கு மாநிலத்தின் குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையின் 19ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இங்கிருக்கும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பக்திப் பரவசம் கமழும் விதத்தில் விமரிசையாக அனுசரிக்கப்பட்டது. குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர் மோகன் நடராஜா தனது செயற்குழுவினருடன் இணைந்து வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சமய நெறிமுறைகளில் நன்கு வேரூன்றிய ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட சிறார்கள்\nஇந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்\nஈப்போ, ஜூலை 16- இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி வலியுறுத்தினார். அண்மையில் மஇகா தலைவர்கள் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க சிறப்பான முறையில் சேவையை மேற்கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதும் மேலும் பலர் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்து வருவது கவலை\nஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் தண்ணீர் பயன்பாடு\nகிள்ளான், ஜூலை 16 சிலாங்கூரில் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது ஆசியான் வட்டாரத்தில் மிகவும் உயர்ந்த விகிதமாகும் என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். இதில் 30 விழுக்காட்டுத் தண்ணீர் உணவு உண்ண, குடிக்கப் பயன்படுத்தப்படும் வேளையில், எஞ்சியவை கார் கழுவ, துணி துவைக்க, செடிக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தப்படுவதால் சிலாங்கூர் மக்கள் அனைவரும் தண்ணீரை மிகவும் பொறுப்புடன்\nஜசெக பிரமுகருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயார்\nஜா���்ஜ்டவுன், ஜூலை.16- இளம்பெண் ஒருவரை மானபங்கம் படுத்தியதாகக் கைதான ஜசெக பிரமுகருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அனுவார் ஒமார் தெரிவித்தார். இந்த விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசு துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 6-ஆம் தேதி 21 வயதுடைய மாணவியை மானபங்கம் செய்ததாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளருமான ஜசெக\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், கோ.புண்ணியவான்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுட��ன் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/2017/10/", "date_download": "2019-09-16T22:35:53Z", "digest": "sha1:GI7DDBC2VUXH7RSHKXAAS5KF6RL3I6VA", "length": 13309, "nlines": 148, "source_domain": "www.tvmalai.co.in", "title": "October 2017 - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nசென்னையில் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு.. மக்கள் அவதி.\nசென்னை: மழையால் பல அரசு பஸ்கள் பழுதடைந்துள்ளதால், சென்னையில் இயங்கும் அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 25 சதவீதம் அளவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மழை காரணமாக பழுதடைந்த பஸ்கள் பலவும்...\nவடகிழக்��ு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nசென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக 2 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று...\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள்...\n ரமண மகரிஷியின் புற்று நோயினை கடுமையாக விமர்சத்து அவமதித்த அண்ணாதுரை.. அமெரிக்காவில் திருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை...\nவிண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி\nகம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா ஆன்லைனில் இதற்கென பல்வேறு அம்சங்கள் கிடைக்கும் நிலையில், பென் டிரைவ் கொண்டு கம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nஆர்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஆர்பிஐ வங்கியின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை பின்ப்பற்ற வேண்டும். ரிசர்வ் வங்கியில் அஸிஸ்டெண்ட்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க விண்ணப்ப...\nஅரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயருகிறது… முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை...\nமன நல தின விழிப்புணர்வுப் பேரணி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nஉலக மன நல தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. திருவண்ணாமலை அப்பா மன நல மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு சிறப்பு மன நல மருத்துவர் எம்.செல்வகுமார் தலைமை வகித்தார்....\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா 20.11.2017 துர்கை வழிபாட்டுடன் துவங்கி 23.11.2017 காலை கொடியேற்றம் 2.12.2017 அதிகாலை பரணி தீபம் மாலை 6.00 மணி மகாதீபம் மற்றும் தெப்பல் உற்சவம் நடைபெறுவதையொட்டி பந்தக்கால்...\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்\n2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில்\nஇலவச சட்ட உதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில்...\nராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த...\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/24/17164/", "date_download": "2019-09-16T23:08:57Z", "digest": "sha1:VVUUEIM2QZVTCJ26SBIL6DOQCZCEF65S", "length": 9922, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "ICT-UTA Andriod Application Creation Workshop 23.12.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஇணைந்து நடத்திய “அண்ட்ராய்டு APP CREATION” 45 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.\nபயிற்சியை மிக சிறப்பாக நடத்திய\nதிரு. விஜய குமார்- கள்ளக்குறிச்சி\nதிரு. பீட்டர் சைமன் பால் – பாண்டிச்சேரி\nஉணவு வழங்கிய திரு. தேவநாத். ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇடம் வழங்கிய ஆக்சாலிஸ் CBSE பள்ளி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்..\nNEET, JEE – போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction45/", "date_download": "2019-09-16T22:21:33Z", "digest": "sha1:3H6QXXGLAY5XQ4WQAFMOPIJGSN37S7V5", "length": 4001, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nயோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா\na. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5)\nb. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவானைக் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான். மாற்கு 6:20)\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/OMP.html", "date_download": "2019-09-16T23:13:24Z", "digest": "sha1:ST63BDBPKAT4NSSPMA3I5MW46CZ6Q3GZ", "length": 16673, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\nடாம்போ August 24, 2019 யாழ்ப்பாணம்\nகாணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் பரிந்துரைகளை செய்தாலும் அரசின் கையிலேயே இறுதி முடிவு இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nயாழ்ப்பான மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அதில் உறவினர்களினால் சில பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் நாம் அவ்வாறான அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை செய்தோம்.எனினும் அவர்கள் தற்போதும் பதவிகளில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகமாகிய நாம் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே உண்டு.சாதாரணமாக ஓர் பொது மக்கள் சேவகர் குர்ரமிளைத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்து முடியும் வரை தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்படுவது வழக்கம்.அதே முறைமையை இங்கும் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.\nஎனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனம் ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கைகளில் உள்ளன.அதில் எம்மால் தலையிட முடியாது.இந்த விடயத்தில் பரிந்துரை வழங்க மட்டுமே எமக்கு முடியும்.அதற்காக நாம் பரிந்துரைகளை மட்டும் செய்யும் பணியகம் என்று கருத வேண்டாம்.இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் காணமல் ஆக்கப்பட்டவருக்கு உண்மையில் என்ன நடந்ததுஎன்பதை கண்டறிய முழுமையான விசாரணை செய்வதே.\nஅந்த வகையில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு குற்றம் சுமத்தப்படும் தரப்புக்களை விசாரணை செய்ய முடியும்.எல்லா விடயத்திலும் தலையிட அதிகாரங்கள் இல்லாது போனாலும் சில விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ள எமக்கு என சில அதிகாரங்கள் உள்ளன.\nஎமது அலுவகத்தின் பிரதான நோக்கம் காணமல் போனவருக்கு உண்மையில் என்ன நடந்தது என தேடி விசாரணை செய்வதே ஆகும்.சிலருக்கு இந்த கடினத்தன்மை விளங்காது.ஏனெனில் காணமல் போனவரை உடனடியாக கண்டு பிடிக்க முடியாது.நாம் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணைகளை மேற்கொண்டே உண்மையை கண்டறிய வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள இவ்வாறான அலுவலகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை அனைவரும் அறிய வேண்டும்.\nயாழ்ப்பணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக திறக்கப்பட்டதாக விமர்சிக்கின்றனர்.ஆனால் அலுவலகம் ஆடம்பரமாக திறப்பது முக்கியமில்லை.அத்துடன் சிலர் எம்மை அச்சுறுத்தும் வகையில் அலுவலகம் திறக்கக்கூடாது என அறிக்கை விட்டுள்ளனர்.எப்படியும் அலுவலகம் திறந்து விட வேண்டும் என்றே நாம் திறந்தோம் என்றார்.\nஎமது அலுவலகத்தினால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களினால் உங்கள் வலிகளை போக்க முடியாது.அதற்காக நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை.எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே என காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nயாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் அகக்ப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.இதன போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,காணாமல் ஆக்கப்பட்டவர்களுககவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது.நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம்.ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர்.எனினும் இந்த அலுவலகத்தினை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம்.அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.\nஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இலங்கை அரசு ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப் படுத்த மட்டும் திறக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது என்றார்\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச���சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100254", "date_download": "2019-09-16T23:00:40Z", "digest": "sha1:5XXRTARGSMNRVOD25PFRBASRICHHZMIG", "length": 10837, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு ஆணை ஒரு பெண் முதன்முதலில் தொடும்போது உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்?", "raw_content": "\nஒரு ஆணை ஒரு பெண் முதன்முதலில் தொடும்போது உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்\nஒரு ஆணை ஒரு பெண் முதன்முதலில் தொடும்போது உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்\nஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது உண்மையில் பூ போல அந்த ஆண் மலர தொடங்குவான். காற்றில் மிதப்பது போன்ற உணர்வை அந்த தொடுதல் உண்டாக்க���ம்.\nஎவ்வளவு தான் பிறர் மீது கோபம், சண்டை, வெறுப்பு இருந்தாலும் அந்த பெண் தொடும் போது மட்டும் மொத்த உயிரும் சிலிர்த்து போய் விடும்.\n96 படத்தில் வருவது போன்ற உணர்வுகள் இப்போது பலருக்கும் ஏற்படும். ஒரு பெண்ணை பார்த்து பேசவே இன்றும் சிலர் தயங்கி நிற்கின்றனர்.\nஅவ்வாறு இருக்க, ஒரு பெண் அந்த ஆணை லேசாக தொட்டாலே உள்ளுக்குள் சில சமயங்களில் மோசமான உணர்வும், பல சமயங்களில் வேறு விதமான உணர்வும் உண்டாகும்.\nஉடலில் இருக்க கூடிய என்டோர்ப்பைன் என்கிற ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆகும் நேரம் ஒரு பெண் உங்களை தொடும் நொடி தான்.\nஇதனால், மிக இதமான மென்மையான உணர்வை இந்த வித ஹார்மோன்கள் உண்டாக்கும். திக்கு முக்காகி போகிற நிலை கூட உங்களுக்கு ஏற்படலாம்.\nஒரு பெண் ஒரு ஆணை கட்டி அணைக்கும் போது உடலில் இருக்க கூடிய மொத்த ஹார்மோன்களும் புரட்டி போட தொடங்கும்.\nதொடுதலில் இருந்து அணைப்பிற்கு மாறும் போது ஆக்சிடாக்சின், செரடோனின் போன்ற ஹார்மோன்கள் தான் ஆணின் உடலில் விந்தையான உணர்வை தருகின்றன.\nபொதுவாக இது போன்ற தொடுதல் உடலில் நேர்மறையான எண்ணங்களையே உண்டாக்கும். எதை செய்தாலும் அதில் ஒரு பாசிட்டிவிட்டி இருக்க ஏற்படும். சிலர் இந்த தொடுதலில் காதல் போன்ற உணர்வையும் பெறுவார்கள்.\nசிலருக்கு ஒரு பெண் தன்னை தொட்டால் ஷாக் அடித்தது போன்று தோன்றும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. அணுக்கள் எதிர்வினையாக சேரும் போது இது போன்ற உணர்வுகள் உண்டாகும்.\nநெகட்டிவ் சார்ஜ் கொண்ட எலக்ட்ரோனும், பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட ப்ரோடானும் சேர்ந்தால் இப்படி தான் ஷாக் அடிக்கின்ற உணர்வு தரும்.\nஒரு பெண், ஆணுக்கு முத்தம் கொடுத்தால் அவ்வளவுதான். ஆமாங்க, இந்த உணர்வு முழுவதுமாக ஆணின் மூளையை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கும் ஆற்றல் மிக்கது என ஆய்வுகள் சொல்கின்றன. முதல் முத்தம் என்பது சாகும் வரை என்றே நினைவில் இருப்பது தானே.\nஇதயம் காதலின் சின்னமாக இருந்தாலும், இது போன்ற பல நேரங்களில் இது அபரிமிதமான நிலையில் அடித்து கொள்கிறது.\nஇதயம் வேக வேகமாக துடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அட்ரீனலின் என்கிற ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் ஒரு பெண் உங்களை தொடும் போது அதிக அளவில் சுரக்க தொடங்கும். இதன் விளைவே இதய துடிப்பு வேகமாகுதல்.\nபல படங்களில் இது போன���ற காட்சியை பார்த்திருப்போம். அதாவது, ஒரு பெண் நம்மை தொட்டால் நம்மை சுற்றி வைலின் இசைப்பது போன்ற உணர்வு ஏற்படும். உண்மையில் இது பலருக்கும் உண்டாகி உள்ளது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது மேற்சொன்ன பலவித மாற்றங்கள் அவரின் உடலில் தோன்றும். இதே போன்ற உணர்வுகள் தான் பெண்ணிற்கும் ஏற்படும்.\nசில ஹார்மோன் மாற்றங்கள் மட்டும் மாற கூடும். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த பெண் உங்களை முதன்முதலாக தொடும் போது ஏற்படும் அந்த உணர்வுக்குஸசொல்ல வார்த்தையே இல்லை\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகனடாவின் தமிழ் இளம் குடும்ப பெண்ணொருவர் வெட்டிக் கொலை\nதமிழ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஅதிவேகமாக சென்ற பைக் – தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-creates-new-history-in-indian-cinema/", "date_download": "2019-09-16T23:04:15Z", "digest": "sha1:YMOFDLKZHAMEWULDOUQA5STNN6V3SOBS", "length": 17694, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "மகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி! | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nHome Featured மகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி\nமகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி\nபுதிய வரலாறு படைத்தது கபாலி\nஇந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர்.\nஇந்த டீசர் வெளியாகி ம��ழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது கபாலி.\nஇந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.\nபெரிய பட்ஜெட் படங்களின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெறுவதே கடினம் என்ற இன்றைய சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர் வெளியான பத்து நிமிடத்தில் 1 லட்சம் பார்வைகளையும், ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளையும் பெற்றது.\nஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் கபாலி 4 மில்லியன் பார்வைகள் மற்றும் 2 லட்சம் விருப்பங்களைப் பெற்று மிகப் பெரிய சாதனைப் படைத்திருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.\n22 மணி நேரத்துக்குள் இந்த டீசர் 5 மில்லியன்களை சர்வசாதாரணமாகக் கடந்துவிட்டது. இதனை கலைப்புலி தாணு உறுதி செய்துள்ளார்.\nஇந்திய சினிமா என்றல்ல.. சர்வதேச அளவிலும் கூட இந்த எண்ணிக்கை அசாதாரணமானது. மிகப் பெரிய சர்வர், வசதிகளைக் கொண்ட யுட்யூப் இணைய தளமே ஸ்தம்பித்து, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பார்வை எண்ணிக்கையை அப்டேட் செய்யும் அளவுக்கு கபாலி டீசர் கலக்கியுள்ளது.\nஇந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழிப் படமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது கபாலி டீசர்\nதனி அலுவலகம் போட்டு, சம்பளத்துக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் வைத்து லைக்ஸ் போட்டிருந்தால் கூட கபாலி சாதனையில் கால் பங்கை நெருங்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்\nPrevious Postஇளமைப் புயல்... அதுக்கு அர்த்தம் இந்த கபாலி Next Post'கபாலி டே'... ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்... இன்று 1 கோடியைத் தாண்டுமா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\n2 thoughts on “மகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி\nஇந்த வருடம் மே 1 ஆம் தேதி அன்று ரஜினியின் ‘கபாலி’ டீஸர் வெளியானதால், வழக்கமாக மே 1 அன்று அமர்க்களப்படும் அஜித்தின் பிறந்தநாள் ஆரவாரம் கூட அமுங்கிப்போனது. மே 1 அன்று வருடா வருடம் டுவிட்டரில் அஜித்தின் பிறந்தநாள் டிரெண்டிங்கில் இருக்கும். இந்த வருடமோ,#KabaliTeaser#Magizhchi#kabalida#KabaliTamilMovie#Thalaivar#padhmavibhusan#neruppuda#மகிழ்ச்சிஎன முழுக்க முழுக்க கபாலி படத்தின் டீஸர் குறித்த ஹேஸ்டேக்குகளே டிரெண்டிங்கில் அதிகளவில் இடம்பிடித்திருந்தன.கபாலி டீஸர் வெளியீட்டில் அஜித் பிறந்தநாளே அமுங்கிப்போய்விட்டபோது, சிம்பு எல்லாம் எம்மாத்திரம் அஜித் ரசிகர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பவுதற்காக தன்னை அஜித் ரசிகராக காட்டிக்கொள்கிறவர் சிம்பு. அஜித்தின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது புதிய படத்தின் டைட்டிலை அறிவிக்கவிருப்பதாக ட்விட்டரில் அறிவித்த சிம்பு, படத்தின் பெயர் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்று ட்விட்டர் மூலம் அறிவிப்பு செய்தார். அய்யோ.. பாவம்… கபாலி பரபரப்பில் சிம்புவின் புதிய படம் அமுங்கி போனது.\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியை���் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201804", "date_download": "2019-09-16T22:11:54Z", "digest": "sha1:6WODZWCCV7NPNPSGIRBVOPYKAVPEPRI6", "length": 15847, "nlines": 192, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "April 2018 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குட���ச்சல்.\nஅந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.\nஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.\nதென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.\n“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.\n“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.\nகீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.\nதமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்\nஇந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.\nநதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு\nஎங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்\n“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து\nபாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.\nஇருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்\nஇந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.\nஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.\nஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU\nவீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்\n“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)\n“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)\n“ஜானே தோ நா” (சீனி கம்)\nஇன்பச் சுகவரி அன்பின் முகவரி\nகொஞ்சம் தினசரி என்னை அனுசரி\nமழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி\nவிடிய விடிய என் பேரை உச்சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/north.html", "date_download": "2019-09-16T22:49:40Z", "digest": "sha1:ARR2O6HJCQJUBKBFZCSRRBCWH5ZGW6I2", "length": 12296, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் முல்லைத்தீவு செம்மலை உதயசூரியன் அணியை வெற்றி பெற்று வடமராட்சி வதிரி டயமன்ஸ் அணி அடுத்த சுற்றுப்போட்டிக்கு தகுதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபரபரப்பான ஆட்டத்தில் முல்லைத்தீவு செம்மலை உதயசூரியன் அணியை வெற்றி பெற்று வடமராட்சி வதிரி டயமன்ஸ் அணி அடுத்த சுற்றுப்போட்டிக்கு தகுதி\nமாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் வடமாகாண அணிகளுக்கு இடையிலான 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆட்டத்தில் செம்மலை அணியை போராடி வீழ்த்தியது டயமன்ஸ்.\nஆட்டத்தின் ஆரம்பத்தில் செம்மலையின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. அந்த அணியினர் 4ஆவது நிமிடத்திலும், 6ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்களைப்போட ஆட்டம் கண்டது டயமன்ஸ். நீண்ட போராட் டத்தின் பின்னர் 23ஆவது நிமிடத்தில் டயமன்ஸின் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் துசிகரன். அந்தக் கோலே முதல் பாதியின் இறுதிக் கோலுமாக 2:1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது முதல் பாதி.\nஇரண்டாம் பாதியின் 7ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப்போட்டுச் சமன் செய்தது டயமன்ஸ். டயமன்ஸின் சார்பாக துசிகரன் ஒரு கோலை அடிப்பதும், செம்மலையின் சார்பாக மோகன்ராஜ் பதில் கோலை அடிப்பதுமாக ஆட்டம் சென்று கொண்டிருந்தது. இருப்பினும் துசிகரன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடிக்கொரு தடவை தனது அணியின் கோல் கணக்கை உயர்த்திக் கொண்டிருந்தார். முடிவில் 6:5 என்ற கோல் கணக்கில் டயமன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. டயமன்ஸ் சார்பாக 6 கோல்களையும் துசிகரனே பதிவுசெய்தார். செம்மலை சார்பாக மோகன்ராஜ் 4 கோல்களைப் பதிவுசெய்தார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி ல���்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2019-09-16T22:34:18Z", "digest": "sha1:PSIYVOS556RZKLZF5SRX2AKNLSGTFVWW", "length": 4181, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மணமகன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மணமகன் யின் அர்த்தம்\n(திருமணம் தொடர்பான சடங்குகளில் குறிப்பிடும்போது) திருமணம் செய்துகொள்ளப்போகும் அல்லது திருமணம் செய்துகொண்ட ஆண்; மாப்பிள்ளை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/06/vtm-uk.html", "date_download": "2019-09-16T22:44:51Z", "digest": "sha1:3MFFCSEHTLFODPIPHK4DWWC3SBYTEHTA", "length": 10243, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு\n*இரண்டாவது* *கட்டமாக* இன்று வெள்ளிக்கிழமை (29/06/2018)\n*முப்பது துவிச்சக்கர* வண்டிகள் *மட்டக்களப்பில்* உள்ள முதலைக்குடா கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில்\nவீரத்தமிழர் முன்னணியினரால் உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பா��ும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/04/15/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:42:50Z", "digest": "sha1:VURCHKFQCXSTBO53W5HGXW2GEIVFFZYG", "length": 63933, "nlines": 81, "source_domain": "solvanam.com", "title": "அட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம் – சொல்வனம்", "raw_content": "\nஅட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம்\n“தனிம வரிசை அட்டவணை” என்றொரு வஸ்துவை பன்னிரண்டாம் வகுப்பு வரை வேதியியல் படிக்க நேர்ந்த எவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கில மீடியமாக இருந்தால் Periodic Table. அந்த வயதில் சரியான கழுத்தறுப்பு அது. அந்த அட்டவணையைத் தலைகீழாக மனப்பாடம் செய்திருந்தாலே இறுதித் தேர்வில் 200 மதிப்பெண்கள் சாத்தியம். நிச்சயம் ஒரு ஒரு மதிப்பெண் கேள்வி இதிலிருந்து வரும். கேள்வித்தாள் தயாரித்தவர் ‘நல்லவராக’ இருந்தால் தங்கம், சோ���ியம், பொட்டாசியம் போன்ற பிரபலமான தனிமங்களின் அணு எண்ணைப் பற்றிய கேள்வி இருக்கும். கொஞ்சம் சிடுமூஞ்சியாக இருந்தால் மாலிப்தீனியம், நியோபியம் போன்ற காப்பியக் கேள்விகளாகும்.\nஇந்த அட்டவணையில் ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்ணின் அடிப்படையிலேயே தனிமங்களின் வரிசையும் அமைந்திருக்கும். உதாரணமாக இந்த அட்டவணையின் முதல் ஆள் ஹைட்ரஜன். அதன் எண் 1. இரண்டாவது ஆள் ஹீலியம். அதன் எண் 2. இந்த எண் ‘அணு எண்’ (Atomic Number) எனப்படுகிறது. இந்த அணு எண் எண்ணிக்கையில்தான் இந்தத் தனிமங்களின் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் இருக்கும். அதாவது முதல் தனிமமான ஹைட்ரஜன் அணுக்கருவில் ஒரே ஒரு எலெக்ட்ரான்தான் இருக்கும். அட்டவணையில் எழுபத்தி ஒன்பதாவதாக இருக்கும் தனிமமான தங்கத்தில் 79 எலெக்ட்ரான்கள். (தானைத்தலைவரின் 79-ஆவது பிறந்தநாளுக்கு “எங்கள் தங்கமே” என்று யாராவது போஸ்டர் அடித்திருந்தால் அதில் ஒரு லாஜிக் இருந்திருக்கும்).\nமனிதனுக்கு எப்படி கைரேகையோ, அப்படித்தான் தனிமங்களுக்கும் இந்த அணு எண்ணிக்கை. ஒன்று அதிகமாகப் போனாலும் அது தங்கமில்லை. வேறு ஆள். பாதரசம். (அணு எண்ணிக்கை 80). தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும் வேதியியலாளர்களும், அறிவியலாளர்களும் இந்த அணு எண்ணிக்கையை வைத்துதான் தனிமங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.\nதிடீரென்று இப்படி ஒரு கட்டுரையை சொல்வனத்தில் எழுதுவதற்குக் காரணம், நேற்று (ஏப்ரல் 7) ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சிக்குழு சொல்லியிருக்கிறது. அந்தப் புதிய தனிமத்தின் அணு எண் 117. அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக வேலை செய்த இந்தக் குழு, ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பை நடத்தியிருக்கிறது. 20 எலெக்ட்ரான்கள் கொண்ட கால்சியத்தையும், 97 எலெக்ட்ரான்கள் கொண்ட பெர்க்கீலியத்தையும் (பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயர்) ஒன்றோடொன்று மோதவைத்ததில் 117 எலெக்ட்ரான்கள் கொண்ட ஒரு புதிய தனிமம் கிடைத்துள்ளது. இந்தப் பரிசோதனை மாஸ்கோவுக்கு அருகில் வால்கா நதியில் ஒரு அணு முடுக்கியில் (particle accelerator) நடைபெற்றது.\nஇதே முறையைப் பயன்படுத்தி, இந்தத் தனிமத்தை வேறெங்காவது உருவாக்க முடியுமென்றால் – இந்தத் தனிமத்தின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படும். அதன்பின் பல பரிசோதனைகளுக்குப் பின் இது ‘தனிம வரிசை அட்டவணையில்’ சேர்க்கப்படும். ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதொரு தனிமம் அட்டவணையில் சேர்க்கப்படுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு முன் பல பரிசோதனைகளை இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாக நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.\nஏனென்றால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் புதிய தனிமத்தை உருவாக்கி விட்டதாக தவறாகக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சென்றவருடம் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கோபர்நீசியத்தையே (copernicium) எடுத்துக் கொள்வோம். கோபர்நீசியத்தின் அணு எண் 112. அந்தப் புதிய தனிமத்தைக் கண்டுபிடித்ததாக 1990 ஆம் ஆண்டு, ஒன்றுக்கு நான்காக இஸ்ரேல், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன.\nதனிம வரிசை அட்டவணை தயாரிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் புதிய தனிமங்களைக் கண்டு கொள்வது எளிதாக இருந்தது. அவற்றைக் கண்ணால் பார்க்க முடிந்தது. உதாரணமாக மேரி க்யூரி யூரேனியத்திலிருந்து கண்டுபிடித்த புதிய தனிமமான ரேடியம் இருளில் ஒளிர்ந்தது. ஆனால் 1940 வாக்கிலேயே இப்படிப்பட்ட இயல்பான தனிமங்களின் கண்டுபிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப்பின் அறிவியலாளர்கள் புதிய தனிமங்களை செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தார்கள். இப்படிப் புதியதாக ’உருவாக்கப்பட்ட’ தனிமங்களின் அணு எண்ணின் எண்ணிக்கை தொன்னூறு, நூறு போன்ற எண்ணிக்கையில் இருந்தன. இதனால் இவை ‘பளுவான தனிமங்கள்’ அல்லது குண்டுத்தனிமங்கள் (Heavy Elements) என்றறியப்பட்டன. இதில் பிரச்சினை என்னவென்றால் அணு எண் 92-க்கு மேல் போனால் தனிமம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்து வேறு வேறு தனிமங்களாக உருவெடுக்க ஆரம்பிக்கும்.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்படும் இப்படிப்பட்ட குண்டுத்தனிமங்கள், வேறு என்ன விதமான தனிமங்களாக உருமாறுகின்றன என்பதை வைத்தே, அது உண்மையாலுமே புதிய கண்டுபிடிப்பா, இல்லை யாரோ ஒரு அறிவியலாளர் புகழுக்கு ஆசைப்பட்டு விட்ட கதையா என்று கண்டுபிடிக்க முடியும். இந்தத் தனிமச்சிதைவை சில வேதிப்பொருட்கள் கொண்டு கழுவுவதால் கண்டறிய முடிந்தது. ஆனால் அணு எண்ணிக்கை மேலும் அதிகமாக, அதிகமாக, புதிய தனிமங்களின் ஆயுசும் குறைந்து கொண்டே வருகிறது. சில நிமிடங்கள், விநாடி���ள் என்றிருந்ததுபோய் இப்போது மில்லி விநாடிகளில் வந்து நிற்கிறது. ஆக, இந்த மில்லி விநாடிக் கணக்கில், வேதிக்கழுவல் மூலம் தனிமச் சிதைவைக் கண்டறிவது சாத்தியமில்லை. “ரேடியோ ஆக்டிவிட்டி” போன்ற நுண் பரிசோதனை மூலமே அது சாத்தியம். அதுவும் ஒரு குறிப்பிட்ட சிதைவு வடிவத்தைக் (pattern) கண்டறிய லட்சக்கணக்கான முறை ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான தகவல்களை கம்ப்யூட்டர் உதவியோடு ஆராய வேண்டும். அப்படி ஆராய்ச்சி செய்துதான் ஒரு புதிய தனிமத்தின் கண்டுபிடிப்பை உறுதி செய்ய முடியும்.\n1990-ஆம் ஆண்டு தரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 112 – என்ற அணு எண் தனிமம் உண்மையாலுமே கண்டுபிடிக்கப்பட்டதா எனக் கண்டறிய, விண்ணப்பம் தந்த நான்கு நாடுகளின் சோதனைக்கூடத்துக்குமே நேரடியாகச் சென்று சிரமேற்கொண்டு ஆராய்ச்சி செய்தது அட்டவணைக் குழு. அதில் இஸ்ரேல் நாட்டின் விண்ணப்பம் ஆரம்பத்திலேயே அதன் “வரலாறு” காரணமாக நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட GSI என்ற ஜெர்மனியக்குழுவின் கண்டுபிடிப்புதான் உண்மையானது என்று முடிவு செய்யப்போகும் வேளையில், அக்குழுவில் வேலை செய்த ஒரு ஆய்வாளர் திரிக்கப்பட்ட தகவல்களைத் தந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஜெர்மானியக்குழுவும் தாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தை சரிபார்க்கிறோம் என்று வாபஸ் வாங்கிவிட்டது.\nஆய்வுக்கூடத்துக்குத் திரும்பிய ஜெர்மானியக்குழு, பல கடும் பரிசோதனைகளுக்குப்பின் 112-ஆம் தனிமத்தின் கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நடத்தியதாக 2002-ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தது. துத்தநாகம் (zinc) அணுக்களை, வெகுவேகமாக 120 மீட்டர் நீளமுள்ள அணு முடுக்கியில் ஈயத்தின் மீது மோதவைக்கும்போது நான்கே, நான்கு “112” தனிமத்தின் அணுக்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆயுட்காலம் மில்லிவிநாடிகள். அத்தனை தகவல்களையும் ஏழு வருடங்களாக சோதித்து சென்ற வருடம் புதிய தனிமக் கண்டுபிடிப்பை அட்டவணைக்குழு அங்கீகரித்தது. அட்டவணைக்குழு ஒரு தனிமத்தின் கண்டுபிடிப்பை அங்கீகரித்தபின் அந்தத் தனிமத்துக்குப் பெயர் வைக்கும் உரிமை , தனிமத்தைக் கண்டுபிடித்த குழுவுக்கு வழங்கப்படும்.\nஅதன்படி “புதிய தனிமம் – 112”க்குப் பெயர் சூட்டுவதற்கே ஆறு மாதம் எடுத்துக் கொண்டது ஜெர்மானியக் குழு. அப்படி ���று மாதம் கழித்து அவர்கள் சூட்டிய பெயர் கோபர்நீசியம். கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன என்று கண்டுபிடித்த அறிவியிலாளரான கோபர்நிகஸைக் கெளரவிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. புதிய தனிமத்துக்குப் பெயர் வைப்பதற்கும் ஏராளமான வரையறைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உயிரோடிருக்கும் ஆசாமியின் பெயரை வைக்கக்கூடாது என்பது. (இல்லையென்றால் ஒபாமாவுக்கு ஒன்றுமே செய்யாமல் நோபல் பரிசு வழங்கப்பட்டது போன்ற அபத்தங்கள் இந்தப் பெயர் சூட்டலிலும் நடந்துவிடும்).\nதனிம எண் 112-ஐ உருவாக்கிய அணு முடுக்கி\nதனிமம் 112-ஐக் கண்டுபிடித்த குழு\nGSI நிறுவனம் ஜெர்மனியில் இயங்குவதால் ஜெர்மானியக்குழு என்று அறியப்பட்டாலும், இதில் ஜெர்மனி, ஃபின்லாந்து, ரஷ்யா, ஸ்லாவோகியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 21 அறிவியலாளர்கள் வேலை செய்கிறார்கள். 1981-இலிருந்து ஆறு புதிய தனிமங்களைக் கண்டுபிடித்திருக்கிறது இந்நிறுவனம். (அனைத்துமே குண்டு தனிமங்கள்தான்\nஇப்படி இயல்பான தனிமங்களைத் தாண்டி, புதிய புதிய, அதுவும் அதிக அணு எண்களைக் கொண்ட தனிமங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. அதிகம் செலவு பிடிக்கக்கூடிய பெரும் வேதியியல் துகள் முடுக்கிகள் தேவை. அப்படியே ஒரு தனிமம் உருவானாலும், அது நான்கு அல்லது ஐந்து அணுக்கள்தான் உருவாகும். அப்படி உருவாகும் அணுக்களின் ஆயுளும் ஒரு விநாடியில் ஆயிரம், பத்தாயிரத்தில் ஒரு பங்குதான். வேதி வினையின் முடிவுகளைத் தொடர்ந்து கம்ப்யூட்டருக்குக் கொடுத்து கிடைக்கும் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டேயிருந்தால் பத்து லட்சத்துக்கு ஒரு அணு புதிய தனிமத்தைப் போல இருக்கும். இப்படிப் பல அணுக்களைப் பரிசோதித்தால் நான்கோ, ஐந்தோ புதிய தனிம அணுக்கள் கிடைக்கலாம்.\nஇவ்வளவு செலவு செய்து, வெறும் மில்லிவிநாடிக்கணக்கு ஆயுளைக் கொண்ட நான்கைந்து புதிய தனிமங்களைக் கண்டுபிடிப்பதில் என்ன லாபம் இதற்கு ஏன் இத்தனை நாடுகள் தொடர்ந்து போட்டி போட்டபடி இருக்கின்றன\nமுதல் காரணம் கெளரவம். வேதியியலின் மிகப்பெரிய கெளரவம் ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்து அட்டவணையில் இடம்பெறுவது. அறிவியல் வரலாற்றில் என்றென்றைக்கும் அழியாப் புகழைப் பெற்றுத் தருவது. ஒரு இராணுவ அதிகாரியின் ஆடையில் குத்தப்பட்ட பதக்கம் போல, பு���ிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவது அந்தந்த நாட்டின் அறிவியல்துறை மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் எப்போதும் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.\n104-ஆம் தனிமத்தின் கண்டுபிடிப்பையொட்டி ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுமிடையே நிகழ்ந்த சண்டை வேதியியல் உலகில் மிகவும் பிரசித்தம். ஒரே சமயத்தில் ஒரு ரஷ்யக்குழுவும், அமெரிக்கக் குழுவும் தனித்தனியாக 104 தனிமத்தை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என விண்ணப்பிக்க, அட்டவணைக்குழுவின் பாடு பெரும்பாடாகிப் போனது. இறுதியில் இரண்டு நாடுகளுக்குமே இந்தக் கண்டுபிடிப்பில் பங்கிருக்கிறது என அட்டவணைக்குழு அறிவிக்க, அமெரிக்கா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கடைசியில் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையில், அத்தனிமத்துக்குப் பெயர் பரிந்துரைக்கும் உரிமையை அமெரிக்கக் குழுவுக்குத் தந்தது அட்டவணைக் குழு. ஆனால் அதற்கு ரஷ்யா ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் அமெரிக்கா பரிந்துரைத்த ரூதர்ஃபோர்டியம் என்ற பெயரையே தனிமம் 104-க்கு வைக்கப்பட்டது. (இப்பெயர் அணு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டை கெளரவிக்கும் வகையில் வைக்கப்பட்டது). ஆனால், ரஷ்யா தாங்கள் முதலில் பரிந்துரைத்த குருசாட்டோவியம் என்ற பெயரிலேயே தனுமம் 104-ஐ அழைத்து வருகிறது. இன்றும் ரஷ்யப் பள்ளி மாணவர்கள் ‘தனிம எண் 104’-ஐ குருசாட்டோவியம் என்றே படித்து வருகிறார்கள். (ரஷ்ய அணு விஞ்ஞானி இகோர் குருசாட்டோவ்வை கெளரவிக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்).\nஇப்படி வேதியியல் என்றில்லாமல், இயற்பியல், கணிதம் என எல்லா துறைகளிலுமே நிகழும் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஜெர்மனி என எல்லா பெரிய நாடுகளும் கடுமையாகப் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா எங்கிருக்கிறது சுவாரசியமான கதையைப் போல் புரிந்து கொள்ளக்கூடிய தனிம வரலாறுகளோ, கண்டுபிடிப்புகளோ, அவற்றின் உபயோகங்களோ நம் இந்திய மாணவர்களை எட்டுவதே இல்லை. தனிம அட்டவணையைப் படிப்பதே அதிலிருந்து கிடைக்கும் சில மதிப்பெண்களுக்காகத்தான் என அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்க��். இந்த மனநிலையிலிருந்து விலகி, அறிவியலை ஒரு வாழ்க்கை முறையாகப் பார்க்காதவரை இந்தியாவின் பெயர் இந்தப் போட்டிப் பட்டியலில் இடம்பெறுவது கடினம்தான். அட்டவணைக்குழு சென்றவார ரஷ்யக் கண்டுபிடிப்பாகச் சொல்லப்படும் 117-எண் தனிமத்தை அங்கீகரிக்கும் வரை ‘தனிம வரிசை அட்டவணை’யை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் இந்திய மாணவர்களின் வேலைப்பளுவில் ஒரு குண்டுத்தனிமம் குறைவு.\nPrevious Previous post: அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்\nNext Next post: காகித உலகம் – அனிமேஷன் படம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்��ியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் ��ெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பி���சன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9", "date_download": "2019-09-16T22:33:19Z", "digest": "sha1:YEU7VBM37CH4TBY2UJJLCQKMZI43LNEH", "length": 3976, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வருணன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வருணன் யின் அர்த்தம்\n‘வருண பகவான் கருணை காட்டினால் இந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/55-of-lok-sabha-mps-facing-criminal-charges-are-from-bjp/", "date_download": "2019-09-16T23:18:07Z", "digest": "sha1:I4SXC4NYDGPKHPRFTTHZ5DX2ITB4LESX", "length": 25547, "nlines": 102, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்களில் 55% பேர் பா.ஜ.க.வினர் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்களில் 55% பேர் பா.ஜ.க.வினர்\nமும்பை: தற்போதைய (16வது) மக்களவையின் ஆயுட்காலம் முடியும் சூழலில்,குற்ற வழக்குள்ள எம்.பி.க்களில் அதிகம் பேர் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜக.) சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nபல்வேறு கட்சிகளை சேர்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை உறுப்பினர்கள்) 106 (20%) மீது கொலை போன்ற கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.\nஇதில் 55% பேர் பா.ஜ.க. (92 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (7 பேர்) கட்சியில் 2% பேர் கிரிமினல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 3% (6 பேர்), 17% சிவசேனா (15 பேர்) மற்றும் 7% திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) (7 பேர்) என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇறப்பு, திவால், மனநோய் அல்லது கடுமையான குற்றத்திற்கான தண்டனை உட்பட பல்வேறு காரணங்களுக்���ாக நடைபெற்ற இடைத்தேர்தல்களின் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையின் தோற்றம் அதன் ஐந்து வருட காலத்தில் மாறிவிட்டது.\n2014 தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் தான் அதிகபட்ச குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள் இருந்தனர். இது, 2009 உடன் ஒப்பிடும் போது 14% அதிகரிப்பு என, 2014, மே 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nதற்போதைய மக்களவையின் தொடக்கத்தில் கிரிமினல் வழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது; ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 541 உறுப்பினர்களின் 186 (34%) பேர் என்று இருந்த நிலையில், தற்போது 521 உறுப்பினர்களில் 174 (33%) என்று அதிகரித்தது.\nதற்போதையை மக்களவையின் ஆயுட்கால முடிவில் குற்ற வழக்கு பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மா நிலங்களின் எண்ணிக்கிய 15 ஆக உயர்ந்தது; இதில் ஐந்து பாஜக ஆளும் மாநிலங்கள், இரண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் அதிகபட்சம் கிரிமினல் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 8இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால ஆரம்பத்தில், உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கிய 12 ஆக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களைவிட அதிகபட்சமாக 21 பேர் இவ்வழக்குகளை சந்தித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், தொடக்கத்தில் 11 என்றிருந்த இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. பீகாரில், 2014 ஆம் ஆண்டில் 8 என்றிருந்த இந்த எண்ணிக்கிய 2019இல் 18 ஆக இரட்டிப்பானது.\nபாரதிய ஜனதா கட்சியில் பதவிக்கால தொடக்கத்தில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள 98 எம்.பி.க்களில் 35 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, குற்றப்பின்னணி கொண்ட 92 எம்.பி.க்களில் தீவிர குற்றச்சாட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால முடிவில் 15 எம்.பி.க்கள் சிவசேனாவில் இருந்து , ஏழு காங்கிரஸ், ஏழு பேர் திரிணமூல் காங்கிரஸ், ஆறு எம்.பி.க்கள் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தீவிர குற்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள 106 மக்களவை உறுப்பினர்களில் 55% பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.\nகுற்ற வழக்குள்ள 106 எம்.பி.க்களில் 10 பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர் - அதில் பாரதிய ஜனதாவில் இருந்து 4, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP), லோக்தந்திரிக் ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஸ்வாபிமானி பக்க்ஷா ஆகியன தலா ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று.\nஅதேபோல், கொலை முயற்சி வழக்கு 14 எம்.பிக்கள் மீது உள்ளன. இதில் அதிகபட்சமாக எட்டு பேர், பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆர்.ஜே.டி, சிவசேனா மற்றும் ஸ்வாபிமிணி பக்ஷா ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது வழக்கு உள்ளது.\nவகுப்புவாதத்தை தூண்டுவதாக வழக்கு தொடரப்பட்டவர்களில் 10 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமேன் மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர்.\nமொத்தத்தில், 521 மக்களவை உறுப்பினர்களில் 430 பேர், தங்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக் அறிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வின் 267 எம்.பி.க்கள் பெரும்பாலானோர் - 85% பேர் இடம் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.89 கோடி ஆகும்.\nகாங்கிரஸ் கட்சியில் கோடீஸ்வர எம்.பி.க்கள் 37 பேர் உள்ளனர்; எனினும் அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.15.57 கோடியாக அதிகரித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து 29 கோடீஸ்வர எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸில் இருந்து 22 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n(ஆப்ரஹாம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: தற்போதைய (16வது) மக்களவையின் ஆயுட்காலம் முடியும் சூழலில்,குற்ற வழக்குள்ள எம்.பி.க்களில் அதிகம் பேர் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜக.) சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nபல்வேறு கட்சிகளை சேர்ந்த 521 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (மக்களவை உறுப்பினர்கள்) 106 (20%) மீது கொலை போன்ற கடுமையான குற்றங்கள், வகுப்புவாத சதித்திட்டம், கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.\nஇதில் 55% பேர் பா.ஜ.க. (92 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (7 பேர்) கட்சியில் 2% பேர் கிரிமினல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 3% (6 பேர்), 17% சிவசேனா (15 பேர்) மற்றும் 7% திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) (7 பேர்) என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பில் செயல்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇறப்பு, திவால், மனநோய் அல்லது கடுமையான குற்றத்திற்கான தண்டனை உட்பட பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இடைத்தேர்தல்களின் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையின் தோற்றம் அதன் ஐந்து வருட காலத்தில் மாறிவிட்டது.\n2014 தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் தான் அதிகபட்ச குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள் இருந்தனர். இது, 2009 உடன் ஒப்பிடும் போது 14% அதிகரிப்பு என, 2014, மே 23இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nதற்போதைய மக்களவையின் தொடக்கத்தில் கிரிமினல் வழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது; ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 541 உறுப்பினர்களின் 186 (34%) பேர் என்று இருந்த நிலையில், தற்போது 521 உறுப்பினர்களில் 174 (33%) என்று அதிகரித்தது.\nதற்போதையை மக்களவையின் ஆயுட்கால முடிவில் குற்ற வழக்கு பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மா நிலங்களின் எண்ணிக்கிய 15 ஆக உயர்ந்தது; இதில் ஐந்து பாஜக ஆளும் மாநிலங்கள், இரண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகாரில் அதிகபட்சம் கிரிமினல் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 8இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால ஆரம்பத்தில், உத்திரப்பிரதேசத்தில் கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கிய 12 ஆக இருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களைவிட அதிகபட்சமாக 21 பேர் இவ்வழக்குகளை சந்தித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், தொடக்கத்தில் 11 என்றிருந்த இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. பீகாரில், 2014 ஆம் ஆண்டில் 8 என்றிருந்த இந்த எண்ணிக்கிய 2019இல் 18 ஆக இரட்டிப்பானது.\nபாரதிய ஜனதா கட்சியில் பதவிக்கால தொடக்கத்தில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள 98 எம்.பி.க்களில் 35 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருந்தன. தற்போது, குற்றப்பின்னணி கொண்ட 92 எம்.பி.க்களில் தீவிர குற்றச்ச��ட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.\nபதவிக்கால முடிவில் 15 எம்.பி.க்கள் சிவசேனாவில் இருந்து , ஏழு காங்கிரஸ், ஏழு பேர் திரிணமூல் காங்கிரஸ், ஆறு எம்.பி.க்கள் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தீவிர குற்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள 106 மக்களவை உறுப்பினர்களில் 55% பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.\nகுற்ற வழக்குள்ள 106 எம்.பி.க்களில் 10 பேர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளனர் - அதில் பாரதிய ஜனதாவில் இருந்து 4, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP), லோக்தந்திரிக் ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் ஸ்வாபிமானி பக்க்ஷா ஆகியன தலா ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று.\nஅதேபோல், கொலை முயற்சி வழக்கு 14 எம்.பிக்கள் மீது உள்ளன. இதில் அதிகபட்சமாக எட்டு பேர், பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆர்.ஜே.டி, சிவசேனா மற்றும் ஸ்வாபிமிணி பக்ஷா ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது வழக்கு உள்ளது.\nவகுப்புவாதத்தை தூண்டுவதாக வழக்கு தொடரப்பட்டவர்களில் 10 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள். தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமேன் மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர்.\nமொத்தத்தில், 521 மக்களவை உறுப்பினர்களில் 430 பேர், தங்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக் அறிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வின் 267 எம்.பி.க்கள் பெரும்பாலானோர் - 85% பேர் இடம் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.89 கோடி ஆகும்.\nகாங்கிரஸ் கட்சியில் கோடீஸ்வர எம்.பி.க்கள் 37 பேர் உள்ளனர்; எனினும் அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.15.57 கோடியாக அதிகரித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து 29 கோடீஸ்வர எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸில் இருந்து 22 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n(ஆப்ரஹாம், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadukulalars.in/vanakkam.html", "date_download": "2019-09-16T22:39:47Z", "digest": "sha1:T676TYSEBA6W42LGEZYKYCIOXC67PBJO", "length": 12535, "nlines": 13, "source_domain": "tamilnadukulalars.in", "title": " தமிழ்நாடு குலாலர்கள் சமூக கட்டமைப்பு இணைய தளம்", "raw_content": "தமிழ்நாடு குலாலர்கள் சமூக கட்டமைப்பு இணைய தளம்\nகுலாலர்கள் சமூக திருமண தகவல் பதிவு செய்ய மற்றும் பதிவானவர்கள் விவரம் அறிய வழிமுறைகள் - GUIDELINES TO REGISTER KULALAR MATRIMONIAL DETAILS AND TO ACCESS REGISTERED ALLIANCE DETAILS\n இந்த TAMILNADUKULALARS.IN இணைய தளமானது, தமிழ்நாடு குலால சங்கம், சென்னையில், பொருளாளராக அங்கம் வகிக்கும் KR. மாசிலாமணி MCA., MBA., M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, குலால சமுதாய மணமாலை பகுதியில் குலாலர்கள் மற்றும் அதன் மற்ற பிரதான பிரிவுகளின் திருமண தகவல்களை திருமண தகவல் பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம். குலால சங்கங்கள் மற்றும் சேவையகங்கள் குலால சங்கங்கள் மற்றும் அதன் மற்ற பிரதான சங்கங்களின் தகவல்களை சங்கங்கள் தகவல் பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம். பொது நிகழ்வுகள், குலாலர்கள் கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, குலாலர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை, குலாலர்கள் சமுதாய இதழ்கள் சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி தொடர்புசால் தரவுதளம் (DATABASE) வடிவமைத்துள்ளது. அதன் தகவல் பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம். தங்கள் விவரங்களை குலாலர் திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்த பிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்துகொளளவும் மற்ற பதிவான மணமகன் / மணமகள் பதிவானவர்களின் பதிவுகளை திருமணத்திற்கு தகுதிவாய்ந்த வயதுவாரியாக அதற்குரிய பட்டன்களை கிளிக் செய்து அல்லது தேடும் வரன்களின் வயதை enter செய்து வயதுவாரியாக பார்வையிட்டு வரனை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மற்றும் மேற்கண்ட இதற பிரிவுகளான (பகுதிகளான) குலால சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், குலாலர்கள் கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, குலாலர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை, குலாலர்கள் சமுதாய இதழ்களை சார்ந்தவர்கள் அதன் தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு குலால சமூகத்தை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்தபிறகு அடையாள எண்ணுடன் தங்களது விவரங்கள் அடிப்பகுதி திரையில் காட்சியளித்தால் பதிவுசெய்யப்பட்டது என்றும் அடையாள எண் இல்லாமல் விவரங்கள் மட்டும் காட்சியளித்தால் பதிவுசெய்யபடவில்லை என உறதி செய்து திரும்பவும் பதிவு செய்ய வேண்டியது. தளத்தின் கீழ்பகுதியி்லுள்ள மற்றும் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள (navigational link) வழிகாணுதவிமூலம் மற்ற இணைப்பு பக்கங்களை பார்வையிடமுடியும். குலால திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்தில் (DATABASE) பதிவு செய்தவர்கள் திருமண தகவல் தளத்திற்கு நிதி உதவி வழங்க தங்களுக்கு நெஞ்சரிந்த மன உணர்வு ஏற்பட்டால் Rs.300/- (ரூபாய் முந்நூறு) க்கு குறையாமல் எங்களது ICICI வங்கி கணக்கு பெயர் KR. MASILAMANI & M.MANGAIYARKARASI கணக்கு எண் 023201000416, CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092.க்கு தாங்கள் விரும்பும் தொகையை ICICI வங்கியின் எந்த ஒரு கிளையிலும் செலுத்துமாறும் அல்லது வங்கிகளின் Fund Transfer மூலம் தொகை செலுத்த விரும்பினால் வங்கிக்குறிய RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349 மூலம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறோம். வங்கியில் செலுத்திய பிறகு வங்கியின் pay-in-slip counterfoilஐ அல்லது வங்கிகளின் fund transfer transaction(attach Print Screen)விவரங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக எங்களது மின்னஞ்சல் முகவரி tamilnadukulalars@gmail.comக்கு அனுப்பி தங்களது பதிவு செய்த அடையாள எண் (ID) மற்றும் தங்களது பெயரை தெறிவித்தால் தங்களது திருமண தகவல் பதிவிற்கு திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திலுள்ள தங்களுக்குரிய ID பதிவில் தங்களின் பண உதவி விவரத்தை பதிவு செய்யப்பட்டு அவரகள் செலுத்திய Rs.300/- (ரூபாய் முந்நூறு) க்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரன்களுக்குரிய 8 Ids களு்க்குரிய கைபேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற உதவியாக தரவுதளத்தில் பதிவு செய்யப்பட்ட தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் USER NAME மற்றும் PASSWORD அனுப்பி வைக்கப்படும். Login செய்து தேடப்படும் விவரங்களை இரண்டு மாதங்கள்வரை ID சர்ச் மூலம் பெற்றுக்கொண்டு வரன்களை அணுகவேண்டியது. பெண் / மாப்பிள்ளை வரன் தேடுபவர்கள், தளத்தின் முகப்பின் (home page)ன் மேல்பகுதியிலுள்ள PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILSயையும் மற்றும் அடிப்பகுதியிலுள்ள MEMBER LOGIN பகுதி்யில், MEMBER LOGIN - SEACRH GROOM/BRIDEயும் பயன்படுத்தி விவரங்���ளை பெற்றுக்கொள்ளளாம். ரூபாய் 300 முந்நூறு)க்கு மேல் கட்டப்படும் Rs.500/-(ஐநூறு)க்கு நான்கு மாதங்களுக்கு 18 Idsகளும், Rs.800/-(எந்நூறு)க்கு எட்டு மாதங்களுக்கு 33 Idsகளும், Rs.1000/-(ஆயிரத்துக்கு) 12 மாதங்களுக்கு 50 Idsகளு்க்குரிய கைபேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை தங்களின் USER NAME மற்றும் PASSWORDஐ பயன்படுத்தி் பெற்றுக்கொள்ளளாம். KULALAR to access selected ids' contact information(mobile number and email id details) for two months duration, they should pay minimum amount Rs.300/-. 8 Ids search will be provided, For payment Rs.500/-, 18 Ids search will be provided for 4 months duration, For payment Rs.800/-, 33 Ids search will be provided for 8 months duration, For payment Rs.1000/-, 50 Ids search will be provided for 12 months duration respectively. Amount may be paid through fund transfer to my ICICI Bank account or directly pay at any one of ICICI bank branches and scanned bank pay-in-slip counterfoil/bank fund transfer transaction(attach Print Screen) details should be send to our email id tamilnadukulalars@gmail.com via your registered Email ID. USER NAME and PASSWORD will be send as reply to their registered email id after receipt of their payment. Account name KR. MASILAMANI & M.MANGAIYARKARASI, Account number 023201000416 and RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349. Address- CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092. Paid User needing Groom/Bride contact details should LOGIN through PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILS located at center top of home page and MEMBER LOGIN - SEACRH GROOM/BRIDE at bottom right of home page.\nதமிழ்நாடு குலாலசங்கம் (CLICK HERE)\nதமிழ்நாடு குலாலசங்க நிர்வாகிகள் (CLICK HERE)\nபெருமைக்குரிய குலாலர் திலகங்கள்(CLICK HERE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/blog-post_124.html", "date_download": "2019-09-16T23:00:01Z", "digest": "sha1:ZCGXTR5BB4Z5ORVKZZ5AWOLFV5TOT7VA", "length": 11372, "nlines": 205, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மனத்திரை ஓவியங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஓவியங்கள் வரவில்லையெனினும் நான் என் மனதில் வரைந்து கொண்ட ஓவியங்கள் இவை.\n1. கடலோர மனலில் பதிந்து கிடக்கும் ஜலஜையின் செம்பவளம்\n2. நீரலை மாளிகை – இதில் சுவர்கள், பீடங்கள் என அனைத்தும் நீரலைகள். ஒரு கனவு மாளிகை.\n3. பார்த்தனை ஆடிப்பிம்பமாக பார்க்கும் அணிசெய்துக் கொண்ட தருமன்\n1. தருமனை குழந்தையை அழைப்பது போல இருகை விரித்து அழைக்கும் திரெளபதி\n1. தருமன், விதுரர், திரெளபதி உரையாடல் – ஷாத்ரம் பொங்கும் தருமன்தான் இந்த ஓவியத்தின் மையம்\n1. யானையைப் போல் மெதுவாக காலடிவைத்து வந்து வாயிலில் நிற்கும் பீமன்\n2. மிருஷை, காருஷை, கலுஷை மூவரையும் அணைத்துக்கொள்ளும் பேருடல் கொண்ட பீமன்\n1. பீமன் – திரெளபதி கங்கை நீர் விளையாட்டு. ஆடலின் ஒரு கணம் ஓவியத்தில் வரவேண்டும்.\n1. பீமனை தன் மேல் ஏந்தி நான்காம் நிலா காணும் திரெளபதி\n1. தருமன், துருபதன், அர்ஜூனன் உரையாடல். நாற்கர பீடம் மத்தியில்.\n1. திரெளபதியின் இடையுடன் இடைசேர்த்து நிற்கும் அர்ஜூனன்\n2. ஆடை அணிகலன்கள் சிதறிக் கிடக்க மஞ்சத்தில் சுருண்டு கிடக்கும் திரெளபதி. அவளை நோக்கும் அர்ஜூனன்\n3. பளிச்சிடும் வாளால் அர்ஜூனனை வெட்ட விழையும் திரெளபதி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்த...\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_905.html", "date_download": "2019-09-16T22:14:47Z", "digest": "sha1:5VE2OIXUBG737GDTXYV5ZEY4OBMFXRGW", "length": 16231, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒரே நேர்க்கோட்டில்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரே நேர்க்கோட்டில் எதிர் எதிர் திசையில் உருண்டுவரும் பல்சக்கரங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் தருணத்தில் அவைகளின் பற்கள் சரியாக பொருந்தினால் ஒன்றை சுழற்றிக்கொண்டே இருக்கும். அது ஒரு அழகிய ஓயாத இயக்கம். அந்த இயக்கம் அழகானது மட்டும் இல்லை ஆற்றலின் சக்தியின் வெளிப்பாடு. பயன்படுத்தும்போது புதிய ஆற்றலை உருவாக்குகின்றது தன்னை சித்தைத்துக்கொள்வதும் இல்லை. .\nகாத்யாயனியும் மைத்ரேயியம் எதிர் திசையில் இயங்கும் அறிவு நிரம்பிய பல்சக்கரங்கள் அவை யாக்ஞவல்கியர் இடத்தில் வந்து ஒன்றை ஒன்று பற்றி அழகாக சுழல்கின்றன. காத்தாயனிக்கு மைத்ரேயி தங்கையாக அமைகிறாள். மைத்ரேயிக்கு காத்யாயனி மகளாக அமைகிறாள். வழக்கில் அன்னையாக அமைபவளக்குதான் மகளென அமையும் நியதி உண்டு. தங்கையென அமைந்தவளுக்கு குழந்தையென அமையும் நியதிதான் இவர்கள் வாழ்வின் எதிர் திசையும் அந்த எதிர்திசையையே அவர்கள் தங்கள் இயக்கங்களாக மாற்றிக்கொள்ளும் வல்லமையும் அறிவின் வெளிப்பாடு.\n//பேசிப்பேசி களைத்து அவள் துயிலும்போதும் கைகள் வெளியே என சுட்டப்பட்டிருக்கும். அச்சுட்டுவிரலை நோக்கியபடி அவளருகே அமர்ந்திருக்கையில் மைத்ரேயி பெரும் உளக்கிளர்ச்சியை அடைந்தாள். அவளருகே படுத்து அவளுக்கிணையாக தலைவைத்து அந்த சுட்டுவிரல் காட்டிய திசையை நோக்கிக்கொண்டிருந்தாள்.//-,இங்குதான் மைத்ரேயி அன்னையாய் காத்யாயனி குழந்தையாய் தெரிகிறார்கள். உண்மையில் காத்யாயனி மைத்ரேயும் குழந்தையும் அன்னையுமாக அங்கு இல்லை, மாறாக மெய்மையின் பொருள்தெரியா கறுமையின் இருட்டில் கிடக்கும் இரண்டு அகங்கள் மட்டும்.\n//அப்பால் கரிய வானம் விண்மீன்சிமிட்டல்கள் பெருகிப்பரக்க வளைந்திருந்தது. வெட்டவெளி. பொருளின்மை. அறியமுடியாமை. அனைவரும் சென்றுசேரும் கருமை அது என்கின்றன நூல்கள்.//-அற்புதமான இடம். உலகில் உள்ள அனைத்து மானிட அகமும் இந்த இடத்தில் குவிந்துக்கொண்டே இருக்கிறது. காத்யாயனி மைத்ரேயி போன்ற சிலருக்கு அந்த கருமையிடம் துளங்கி ஒளியாகிவிடுகிறது.\nஇருட்டினும் கறுமையாகிய கரியில் இருந்து நெருப்பு உண்டானாலும் நெருப்பில் கறுமை இல்லை. கரியில் இருந்தாலும் நெருப்பு வான்நோக்கி உயரும் விழைவை நிறுத்துவதும் இல்லை. அறிவின் பிறப்பிடம் அறியாமையாக இருந்தாலும் அறிவும் தன்னை நெருப்புபோல் மேல்நோக்கியே எடுத்துச்செல்கிறது. ஒளியால் அறிவும் நெருப்பும் ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் காத்யாயனியும் மைத்ரேயியும் சக்களத்தி சண்டையில் இறங்கிவிட முடியும்.\nகாமக்குரோமோகலோபமதமாச்சர்யம் என்னும் ஆறுபகைகளும் மனிதர்களை பாடாய் படுத்துகின்றது. இப்படி சக்களத்தி சண்டையில் இறங்கிய இருவரை முன்னமே கண்டோம். அவர்கள் சுருசி சுநீதி.\n//விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை.//-பிரயாகை.\nசுருசி சுநீதி இடத்தில் நின்றுக்கொண்டு காத்யாயனியாக மைத்ரேயியாக வளர எத்தனை பெரிய அகவளச்சி வேண்டும். அந்த அகவளர்ச்சியை கல்வி அவர்களுக்கு அளித்திருக்கிறது. தாங்கள் விழைவது என்ன என்று மைத்ரேயி அறிந்து இருக்கிறாள் அதன் மூலம் அவர்கள் அறியாமை என்ற கட்டை கடந்து அறிவு என்ற விடுதலையை அடைகின்றார்கள்.. அறியும் தோறும் அறிவு என்னும் கட்டில் கட்டப்பட்டு இருக்கும் அவர்களை கட்டவிழ்க்க மெய்செல்வத்தை நாடவைக்கிறது அவர்களின் அறிவு.\nபெண்கள் அழகு அழகற்றது ருசி ருசியற்றது நீதி நீதியற்றது பொருள் பொருளற்றது அறிவு அறிவற்றது என்று கடந்து மெய்பொருளை அடைய விழையவேண்டுவதே உண்மையான பெண்சுதந்திரம் என்றுகாட்டும் காத்யாயனி மைத்ரேயி வாழ்க்கை வெண்முரசு ஓங்கி முழங்குகின்றது\n//“ஆண்களுக்கு மனைவி தோழியோ அன்னையோ மட்டுமே. பெண்ணுக்கு கணவன் பிறிதொன்றுமாகவேண்டும். சிலருக்கு தந்தை, சிலருக்கு தோழன்,சிலருக்கு காவலன், சிலருக்கு ஆசிரியன்.”//-,இந்த வரிகளின் பொருள் தெரிந்து தெளிந்து நடமுறையில் கொண்டுவரப்பட்டால் உலகம் எத்தனை அழகாக ஒளிநிறைந்தாக ஆகிவிடும். யாக்ஞவல்கியர்போல் இந்த வரிகளை உயிர்பிக்க மனம்தெளியும் ஆண்இருந்தால், அந்த ஆணை அடைந்த பெண்ணின் பெரும்தக்க யாவுள.\nகணவனான பின்பும் ஆண் தன்னை ஆணென்றெ உணரும் அறியாமை அகலவேண்டும். அந்த அறியாமையை மைத்ரேயி மூலம் யாக்ஞவல்கியர் அறிந்து அதை அகற்றி வென்றுச்செல்லும்பொது கணவனின் அறம் துளங்குகின்றது. ஆண் கணவனாவது ஒரு படிநிலை உயர்வு என்றால்,கணவன் தன்னை தந்தையாக தோழனாக காவலனாக ஆசிரியானக ஆக்கிக்கொள்ளும்போது இன்னும் ஒருபடி நிலை உயர்கின்றான், குறிப்பாக தனக்குதானே நன்மையும் செய்துக்கொள்கிறான். அது ஒரு மெய்மையை அடைதல்தான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_41.html", "date_download": "2019-09-16T22:17:45Z", "digest": "sha1:QCERBHZZT6Z57PZBUY6CKQBV2TIASY7O", "length": 6861, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திசைதேர்வெள்ளம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண��முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇரண்டாம் நாள் போர் தொடங்கி பத்தாம் நாள் போர் வரை புனைவின் வழியாக இந்நாவல் காட்டிச் செல்கிறது. போர் நடப்பதை வாசிப்பது உள எழுச்சியை உருவாக்குகிறது என்றால், அந்தி முரசு ஒலித்தவுடன், ஒரு புகை மண்டலமான ஒரு உலகத்தை திசைதேர் வெள்ளம் காட்டுகிறது. அந்த இருளிலும், புகை மண்டலத்திலும், அதற்கே உரிதான வீச்சத்திலும் ஜெயமோகன் நமக்குத் காட்டித்தரும் காட்சிகள் வாசிப்பவரை ஒரு உளத் தளர்வுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. குறிப்பாக போருக்குப் பின்னர் இறந்தவர்களைச் சிதையேற்றும் காட்சி, மருத்துவ நிலைக் காட்சிகள், காளிகளும் கூளிகளும் அவ்விடத்தில் இருப்பவர்களின் மனதைப் பித்தாக்கும் காட்சிகள்…\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-09-16T22:46:52Z", "digest": "sha1:GSXOEZ5MP5RNCGAKXD67PTPOAB3O4HZY", "length": 33113, "nlines": 122, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை வழி உழவில்லா வேளாண்மை - காண்பீர்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்\nஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.\nஅகர்வும் நடுவதற்கு முன்னதாக கன்று ஒன்றுக்கு மேற்கு திசையில் 5 அடி தள்ளி வாழை நட்டு வளர்த்து பின்னர் நடவு செய்தால் அகர்கன்றுகள் பழுதின்றி வளரும். குளிர்ச்சியான சூழல் அகர்வுக்கு மிகவும் அவசியம். பத்து ஆண்டுக்கு ஒரு முறை என மூன்று அறுவடை செய்யலாம். 30 ஆண்டுகள் 1 தலைமுறைகடந்த பின், முன்னதாக இரு மரங்கட்கு இடையில் அதே அகர் மரக்கன்றுகள் நட்டு பயனை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கலாம். ஊறுகாய் மாங்காய் தொடர்ந்து 35 ஆண்டுகள் பலன் தரும். அகர் போல் முன்னதாகவே இரு மரங்கட்கு இடையில் புதிய வடுமாங்காய் கன்றுகள் நட்டு பயனை அடுத்து வாரிசிடம் ஒப்படைக்கலாம்.\nமேற்கண்ட மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக சிறு தானியங்களை விதைத்து அறுவடை செய்யலாம். பசுமையான மூடாக்கு எப்போதும் தரலாம். நம் பராம்பரியம் / பண்டைய வேளாண்மையையும் பின்பற்றுவது இனிவரும் காலத்தின் கட்டாயம். இன்றைய வேதனையுற்ற உழவன் இயற்கை விவசாயத்தில் நெல், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைவகைகள், கிழங்குவகைகள் இன்னோரன்ன எதையும் செய்யலம். ஊக்கமது கைவிடோல் – என்ற ஒளவை வாக்கு இன்றும் பொருந்தும். சிந்தையில் இருத்த வேண்டியதை இனி காண்போம்: ஒன்றும் செய்யாத விவசாயம் – ம்லி ஹிலிமிஜுஷ்ஐஆ மிழிஸதுஷ்ஐஆ என்று சொல்லப்பட்ட ஒன்றை வைக்கோல் புரட்சி பற்றி தெளிவாக அறிதல் நன்று. இதை செய்வித்தவர் ஐப்பான் நாட்டு ஓர் ஆராய்ச்சியாளர் திரு.மாசாழைஃபுக்குவோக்கா – என்பவர் ஆவார். அவர் பாரம்பரிய நெல் 6 மாத வயதுடையதையும், அந்நாட்டுக்குரிய பார்லியையும் விளைவித்து அறுவடை செய்திட்டார் எப்படி பருவத்தில் முதலில் நெல்லை தூவி விடுவார் பூமியின் மேல் மானாவாரியில் இப்படி செய்தலால் மழையே விளைச்சலுக்கு ஆதாரம்.\nநெல் விளைந்து அறுவடைக்கு சற்று முன்னதாக அதே நிலத்தில் பார்லி என்ற தானியத்தை விதைப்பார். எப்போதும் நிலத்தில் ஈரமிருந்து வருவதால் பார்லியும் முளைக்கும். நெல் கதிர்களை மட்டும் அறுத்து எடுத்து அதன் தாளை (வைக்கோல்) நிலத்தில் அப்படியே விட்டுவிடுவார். ஓர் ஆண்டு முடியும். மீண்டும் நெல்லை தூவுவார். சுழற்சி முறையில் தாள்கள் மட்டும் அப்படியே இருந்தன. நுண்ணுயிர்கள் தானே வளர்ந்து பெருகின. அதனால் பயிர் நன்கு வளர்ந்தது. அமோக விளைச்சல் தந்தது. பெங்களூர் வாழ் திரு.நாராயண ரெட்டி சொன்னார் – நிலம் நமது தாய். அவளை ஆடையில்லாமல் (மூடாக்குப் போடாமல்) நிர்வாணமாக வைக்கலாமா – என்று இதை அறிந்த ஜப்பானின்ஃபுக்குவோகா பெங்களூர் வந்து நாராயண ரெட்டியாரைச் சந்தித்தார். கட்டிப்பிடித்து பாராட்டினார்.\nவேண்டியதை எடுத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் நிலத்துக்குக் கொடு. நிலத்தை மூடிவை. ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நுண்ணுயிரிகள் தானே தோன்றி தானே வேலை செய்யும் (செலவின்றி) நிலம் நமக்கு வாரி வழங்கும். இதையே வேலியோடு, (நீ கால் வைக்காதே) வெளியில் இரு என்றார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்ரீபாததபோல்கர் என்னும் ஆராய்ச்சியாளரின் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தியதில் – எந்த ஒரு பயிர் செய்தாலும் தானியம் போக மீதியை நிலத்திற்கே கொடுத்துவிட்டவர். கரும்பு சோலைகளை அதை வெட்டிய வயலிலேயே போடு. வாழை மரத்தை வெட்டினால் அதையே சிறு சிறு துண்டுகளாக்கி போட்டுவிடு. தென்னை மரத்துக் கழிவுகளை வெட்டி சிதைத்து அடி மரத்தை சுற்றிலும் போடு.\nஇப்படி எல்லா பயிரிலும் வேண்டியதை எடுத்து கொண்டு மீதி எல்லாவற்றையும் விளையும் நிலத்திலேயே போடு/கொடு. இதனால் பயன் – வெற்றி விளையும் என்றார். உயிர்கள் அனைத்து வளர்ச்சிக்கும் சூரிய ஒளிதான் முதன்மையானது. பூமியிலிருந்து தாவாரம் தன் வளர்ச்சிக்கு 5ஆம் /விழுக்காடுதான் பயிர் எடுத்துக் கொள்கிறது. மீது 95% எல்லாவற்றையும் பிரபஞ்சத்தில் இருந்துதான் பெறுகிறது. திரு.தபோல்கர் சோதனை மூலம் இதை நிரூபித்துக் காட்டினார். கணிதப் பேராசிரியரான தபோல்கர் கால்காணி 33 செண்ட் நிலம் போதும் ஒரு குடும்பத்திற்கு அதில் வரும் வருமானம் கொண்டே அமோகமாக/ ஆனந்தமாக வாழலாம் என்று செய்து காட்டியவர். மேலும் பிறரின் அனுபவங்களை தபால் கார்டு மூலம் பெற்று தொகுத்து வைத்தவர். அது ஒரு பெட்டகம். அதற்கும் ஒரு பெயர் உண்டு. அனைவருக்கும்/எல்லாருக்கும் எல்லாமும் – Pயிeஐமிதீ க்ஷூலிr புயியி. இதில் சூரிய ஒளியைப் பற்றி நுட்பமாக விளக்கியுள்ளார். வேண்டாதவை மக்கும் பொருட்கள் அனைத்தையும் பெற்ற நிலத்திற்கே திருப்பிக் கொடுத்து வெற்றிக் கண்ட இந்தியர் இவர்.\nதற்போது ஆஸ்திரேலிய நாட்டில் வாழ்பவர் பில்மொல்லிசன். இவரது தத்துவங்களடிப்ப���ையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா – இருநாடுகளிலும் 15 இடங்களில் பெர்மாகல்சர் முறைப் பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரிய பண்ணைகளின் திட்டங்களை அமைக்கும் போது அவைகள் அடுக்கு முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.\nஅஃது முதலில் உயரமானது என மரங்கள் அடுத்து சிறு தாவரங்கள் என வளர்க்கப்படுமானால் அவைகள் அனைத்தும் சூரிய ஒளியை நான் முழுக்கப் பெற்று வளரும். குறைந்த இடத்தில் நிறைய பயிர் செய்யலாம். எடுத்துக்காட்டு எனில்: முதலில் கீரை வகைள், பின்னர் அதில் செடி வகைகள், குட்டைச் செடிகள், நெட்டைச் செடிகள் என வரிசையாக்கி கடைசியில் மரங்கள் வளர்க்கும் / அமைக்கும் முறையாகும். இதற்குப் பெயர்தான் – பெர்மாகல்சர் முறையாகும். Perதுழிஐeஐமி புஆrஷ்உற்யிமிற்re என்பதில் முதல் சொல்லில் முதல் பாதியையும் இரண்டாம் சொல்லின் பின் பாதியையும் எடுத்து அமைத்துள்ளார். permaculture பொருள் தற்சார்பு நீடித்த விவசாயம் – சுருக்கமான புதிய பெயர். உலகத்தில் என்றுமே அழியாதது என ஒன்று உண்டு எனில் அது விவசாயம் தான்.\nஅதிலும் குறிப்பாக இயற்கை வழி விவசாயம் தான். இயற்கை விவசாயத்திற்கு அழிவே இல்லை. அழியாது நின்று உலகையே காப்பாற்றும். இயற்கை என்பது ஓர் அதிசயம். எல்லையற்ற பிரபஞ்சத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனாலும் பூமியின் மேல் ரகசியம் வளர்கின்றன. பார்க்கையில் உண்மை நமக்குப் புரிகின்றன. கண்கூடாக அனைத்து தாவரங்களிலிருந்தும் பிரிந்து கீழே விழுகின்ற எல்லாப் பொருட்களையும் மண்ணிலுள்ள சிற்றுயிர்கள் / ஜீவராசி அதை உண்வாகச் சிதைத்து சாப்பிடுகின்றன. இதையே நாம் கூர்ந்து பார்த்தால் ஓரளவுக்குப் புரியும். மரத்திலிருந்து பழுத்த இலை, பூ, காய், பழம், கிளை – என எது விழுந்தாலும் ஏன் மனிதனே மடிந்து விழுந்தாலும் அவற்றை எல்லா சிற்றுயிர்களும் சாப்பிட்டுவிடும். அச்செயலை பகலில் அல்ல இரவில் வெளிச்சம் கொண்டு பார்த்தால் மண்புழு, கரையான், வண்டு, நத்தை முதலானவை அதைச்சாப்பிட்டு வாழும். இதில் மனிதனின் குறுக்கீடு எதுவுமே கூடாது.\nபுத்தகங்களை மூடி வைத்து படித்தவர், படிக்காதவர் பலபாடமாகிய இயற்கையின் செயல்பாட்டைப் படிக்க வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் உதவாது. பகலில் எனில் தோட்டத்தில் / வயலில் சாணம் தரையில் விழுந்தால் என்ன நடக்கிறது வண்டுகள் உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை உருட்டிக் கொண்டே போகும். கோழி – எருவை குப்பைகளைக் கலைக்கும், மண்புழு, கரையான் தின்னும். சில நாள் கழித்துப் பார்த்தால் சாணமிருந்த இடத்தில் சிறு சிறு துவாரங்களிருக்கும் மழைநீர் அந்த ஓட்டை வழியே உட்செல்லும். நமது பண்ணையில் ஏற்படும் கழிவுகள் மலைபோல் சேர்ந்தாலும் நாளாக ஆக சிறைவுறுகின்றன. மேல் மட்டத்தின் கழிவு, கீழ் மட்டத்தின் உயிர்கட்கு உணவு.\nநுண்ணுயிர்கட்கு உணவு. கழிவுகள் விரைந்து மக்க வேண்டுமானால் கழிவுகள் மீது மண், சாணம், கோமியம் கலந்த கரைசலில் சிறிது வெல்லம் சேர்த்து தெளித்தால் போதும் மக்குகட்கு ஈரம் மட்டும் எப்போதும் தேவை. இதற்கு மூடாக்கு முறைதான் மெத்தவும் தேவை. இப்போது வாருங்கள் – மேலே சொன்னபடி: நாம் நம் நிலத்தை அமைத்துக் கொண்டால் இயற்கையை நாம் பாதுகாக்கலாம். தவறாமல் நஞ்சில்லா உணவு உற்பத்திக்கும் இடம் உள்ளே ஒதுக்கலாம். உழவன் கடையில் சென்று உணவுப் பொருள் வாங்கவே கூடாது. உழவனுக்கும் வருவாய்தானே முக்கியம், வாழ்வின் முக்கியம் அதையும் திட்டமிட்டே பெருக்கலாம். நீடித்த நிலைத்த வருவாயை ஈட்டலாம். அவை முறையே: இடைவெளி காணுமிடமெல்லாம் கீரைகள், காய்கறிகள் பயிர்க்குவதன் மூலம் வாரவாரம் நூறுகள், ஆயிரம் ரூ என வருவாய் – மல்பரி எனும் பட்டுப் புழு வளர்ப்பில் – மாத வருவாய் பல ஆயிரங்கள் – நெல், பிறதானியங்கள், பருவ வருவாய், ஆண்டு தோறும் வாழையில் வருவாய் – பனையில் நுங்கு வருவாய் – ஊறுகாய்/வடுமாங்காய் மூலம் ஆண்டு தோறும் சில லட்சங்கள், நீடித்த நிலையான வருவாய் – அகர்வும் மூலம் பத்து ஆண்டுகள் வீதம் மூன்று முறை என வேறு எதிலுமேகிட்டாத ஈடு இணையற்ற வருவாய் – இதில் கேடில்லா செல்வம் ஆயுள் மட்டுமின்றி சந்ததியினரும் தொடர்ந்து பெறலாம்.\nகொடிய பஞ்சம் வந்தால்: கொடிய பஞ்சம் பற்றாக்குறை என்று முன்பு (தமிழகத்தில்) வந்ததை தமிழ்மக்கள் எதிர் கொண்டார்களே எப்படி அக்கால மக்களில் 95% உழவர்களே. அறிவார்ந்த அவர்கள் செய்தது பசுவின் மோர், முருங்கைஎன கீரைகள் உண்டே பஞ்சத்தை ஓட்டினர். சரி பிரளயமே வந்ததால் – எல்லாமே அழிவுற்றால் விதைக்கு எங்கு போவாய் அக்கால மக்களில் 95% உழவர்களே. அறிவார்ந்த அவர்கள் செய்தது பசுவின் மோர், முருங்கைஎன கீரைகள் உண்டே பஞ்சத்தை ஓட்டின��். சரி பிரளயமே வந்ததால் – எல்லாமே அழிவுற்றால் விதைக்கு எங்கு போவாய் அன்று கோவில் கோபுர கலசத்தின் அடியில் உள்ள அறையில் சிறு தானியங்களின் சேமிப்பிலிருந்து எடுத்து மீண்டும் பயிர் செய்தனர். அவற்றை இடி, மின்னல்களிலிருந்து அக்கலசங்கள் பாதிக்காமல் காத்ததால்தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவே வேண்டாம் என்றது மூதுரை. இங்கு இறை பக்தி என்பது வேறு. எனவே ஒரு சொல் கேளீர் அன்று கோவில் கோபுர கலசத்தின் அடியில் உள்ள அறையில் சிறு தானியங்களின் சேமிப்பிலிருந்து எடுத்து மீண்டும் பயிர் செய்தனர். அவற்றை இடி, மின்னல்களிலிருந்து அக்கலசங்கள் பாதிக்காமல் காத்ததால்தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவே வேண்டாம் என்றது மூதுரை. இங்கு இறை பக்தி என்பது வேறு. எனவே ஒரு சொல் கேளீர் இயற்கை உழவனை வாழ வைக்கும். மக்களும் நல்ல உணவு பெற்று நோயின்றி வாழலாம்.\nஇன்றைய நிலையில் – நீரின்றி எப்படி இதுகேள்வி அய்யா வயல்/பண்ணைகள் தோறும் உழவன் பனை நட வேண்டும். அதன் ஆணிவேர்கள் 100 அடிக்கும் மேலாக பூமியினுள் புகுந்து குளம் போல் நீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும் / வகுத்துள்ளது பனையால் நாமும் வயலின் உள்ளே தாழ்வான இடங்களில் சில குழிகள் எடுத்து பைப் மூலம் கூட மழை நீரை வீணாக்காது. உம்புக வழி செய்வோம். கிராமங்கள் தோறும் எல்லார் வயலிலும் இதுபோன்றே செய்தால் / பனை வளர்த்தால் நீர் சேமிப்பில் நாம் உள்ளலாம், உயரலாம். பண்டைய மாமன்னர்கள் வகுத்த ஆறு வழி ஏரி, குளம், குட்டை, கிணறு, கால்வாய் என்று முறைப்படுத்தி நீர் சேமித்து காத்தனர். ஆனால் இன்றைய ஆளும் நிர்வாகம் யாதும் செய்ய போவதில்லை. உழவர்கள் முனைந்து செயல்பட்டால் நீதின்மையால் கேடுகள் நேராதவாறு உலகை நாம் காப்பாற்றலம்/காப்போம். ஏர் பின்னதே உலகம் – என்றாரே தெய்வம் புலவர். அச்சொல் கேளீர் இதுகேள்வி அய்யா வயல்/பண்ணைகள் தோறும் உழவன் பனை நட வேண்டும். அதன் ஆணிவேர்கள் 100 அடிக்கும் மேலாக பூமியினுள் புகுந்து குளம் போல் நீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும் / வகுத்துள்ளது பனையால் நாமும் வயலின் உள்ளே தாழ்வான இடங்களில் சில குழிகள் எடுத்து பைப் மூலம் கூட மழை நீரை வீணாக்காது. உம்புக வழி செய்வோம். கிராமங்கள் தோறும் எல்லார் வயலிலும் இதுபோன்றே செய்தால் / பனை வளர்த்தால் நீர் சேமிப்பில் நாம் உள்ளலாம், உயரலாம். ��ண்டைய மாமன்னர்கள் வகுத்த ஆறு வழி ஏரி, குளம், குட்டை, கிணறு, கால்வாய் என்று முறைப்படுத்தி நீர் சேமித்து காத்தனர். ஆனால் இன்றைய ஆளும் நிர்வாகம் யாதும் செய்ய போவதில்லை. உழவர்கள் முனைந்து செயல்பட்டால் நீதின்மையால் கேடுகள் நேராதவாறு உலகை நாம் காப்பாற்றலம்/காப்போம். ஏர் பின்னதே உலகம் – என்றாரே தெய்வம் புலவர். அச்சொல் கேளீர் விரைந்து செயல்பட்டால் இயற்கை நம்மை காக்கும். நாமும் தளர்வின்றி வாழ்வோமாக\nஇந்திய மக்கள் தொகை 1.1 பில்லியனில் 55% (645 மில்லியன் மக்கள்) வறுமையில் வாடுகின்றனர் என்று ஆகஸ் போர்டு பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. உலக மக்களில் 3ல் ஒருவர் இந்தியர் வறுமையில் உள்ளார். இந்நிலையில் என்ன புரட்சி இனி செய்யவுள்ளது அரசுகள். இயற்கையில் அல்லவா வெல்ல வேண்டும்\nபதினெண் சித்தர் மூலிகைப் பொழில்\nபனையில் 34 வகை உள்ளது\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nநிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்\nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:bo%20/", "date_download": "2019-09-16T22:49:12Z", "digest": "sha1:DLAN7KKYYCCMLS4MKAFGAKA7UGMA3U5I", "length": 6914, "nlines": 201, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nபொஹ் பே ஜாவ் • பெயரடை சொல். மட்ரவர்களை விட ஒரு படி மேலே. ‘நோ ஹோர்ஸ் ரன்’ என்றும் சொல்லப்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: இங்கே உள்ள சோயா பீன் ரொம்ப சுவையானது.\n ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nபோ பியேன் • பெயரடை. வேரு வழி இல்லாமல், தயக்கத்தோடு.\nபேச்சு வழக்கு உதாரணம்: நான் உன் கல்யாணத்துக்கு வரலாம் என்றுதான்\nஇருந்தேன். ஆனால் போ பியேன், நான் வெளிநாடு போயி வாடிக்கையாளரை பாக்கவேண்டியதாய் இருந்தது. ஹோக்கியேன் மொழி���ிலிருந்து வந்த சொல்.\nபொஹ் எங் • பெயரடை. ஓய்வில்லாமல் வேலையை இருப்பது.\nபேச்சு வழக்கு உதாரணம்: தாத்தா, அப்பா, என் மகன் எல்லோரும் ரொம்ப பொஹ் எங். எல்லோரும் அவங்கவங்க தொலைபேசியையும் கணினியையும் பார்த்துகிட்டே இருக்கிறார்கள். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nபோ லுய் • பெயரடை. பணம் இல்லாத நிலை. ‘பொக் காய்’ என்றும் சொல்லலாம்.\nபேச்சு வழக்கு உதாரணம்: காடி, கிரெடிட் கார்டிற்கு பணம் கட்டிய பின் அவன் வங்கியில் போ லுய் என்று அவன் வருந்தினான். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/03/", "date_download": "2019-09-16T22:26:24Z", "digest": "sha1:3B63MJCQ2DHGLJCEOVWYHKDBKVQKHIOP", "length": 44173, "nlines": 801, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: March 2010", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nசங்கமொழி என்றுரைப்பார்: தரணியெங்கும் தமிழ்பரப்ப\nசுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்\nதங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க\nவேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை\nபாதியிலே வந்தவளைப் பந்தியிலே உன்னைவிட்டு\nவீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்\nசெந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்\nமழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ\nஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்\nகலவாத தமிழ்நாட்டைக் கான்பது எந்நாளோ\nஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடக்குமொழி\nவளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி\nதெள்ளுதமிழ்க் கல்ல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்\nபல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ\nகொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்\nகாதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்\nஉள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு\nஅயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்\nஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்\nசுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி\nவிட்டால் பயனடைவாள் அவளன்று தமிழரன்றோ\nபாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி\nஇருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்\nஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்\nஅர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று\nஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை\nமாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை\nசொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்\nகாலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்\nபூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா\nநெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்\nவஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா\n{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}\nகடல் அடைய நாம் நினைத்தால்\nஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய\nஉன் உள்ளத்து நஞ்சு கலவாமல் \n(இக்கவிதை என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/world-cup-mohammed-shamin", "date_download": "2019-09-16T22:57:51Z", "digest": "sha1:WBOEOTZBS73ZRKXRFYD47YHIT56CVR7K", "length": 8607, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": "உலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogஉலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்..\nஉலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்..\nமுகமத் ஷமி 1990 ஆம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி பிறந்தார்.\nமேலும் முகமத் ஷமி ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜனவரி, 2013 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.\nஉலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n”அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்”\nதமிழர் மயானத்தில் தீவிரவாதி உடல் புதைத்ததற்கு இலங்கை அமைச்சர் எதிர்ப்பு..\nபாஜக தலைவர் மீது பாலியல் புகார் கூறிய பின்பு காணாமல் போன பெண் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..\nஇந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா தான் - முகேஷ் அம்பானி\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/04/blog-post_29.html", "date_download": "2019-09-16T22:43:09Z", "digest": "sha1:KRL46KFUGHH3T46SJAZ3QBUBBZBA53UQ", "length": 8401, "nlines": 96, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை", "raw_content": "\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத கழிக்கப்பட்ட வைத்தியசாலையின் பொருட்களை சட்டத்தின் நியதிக்கு ஏற்ப ஏல விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.\nவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் இப்பொருட்களை கொள்வனவு செய்யும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள வியாபாரிகள் பலரும் கலந்த கொண்டன\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல வ...\nபல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை\n2010/2011 ம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்க...\nபழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட...\nகல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் இன்று காலை கல்முனையில...\nஇளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சி...\nகல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாவைலயில் உலக சுக...\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பிரா...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுாரியில் சுவர்ப்பத்திரி...\nசாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விள...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரியின் வருடாந்த இல்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-16T22:59:42Z", "digest": "sha1:S5X2FC5JZW2R7EEL74LQGBJGMKH36YGI", "length": 10209, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஒரே ஓவரில் அசைக்க முடியாத இரண்டு சாதனைகள் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.\nஇங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் …\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்ம…\nபிபா U-17 பெண்கள் உலகக்கோப்பை: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந…\nஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமி��்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அத…\nசத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nசந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.\nஅதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசிய…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசெயலும், பேச்சும் வளமாக்கும் மௌன விரதம்\nஒரே ஓவரில் அசைக்க முடியாத இரண்டு சாதனைகள்\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை இருபதுக்கு இருபது அணித்தலைவர் லசித் மாலிங்க புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.\nஅதேபோல், தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி மற்றுமொரு சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார்.\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்றுவரும் மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் தனது இரண்டாவது ஓவரில் அவர் இந்த சாதனைகளை நிலை நாட்டினார்.\nஅதன்படி, இருபதுக்கு இருபது போட்டிகளில் 100 விக்கட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை லசித் மாலிங்க பெற்றுள்ளார்.\nமேலும், இருபதுக்கு இருபது போட்டியொன்றில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையும் லசித் மாலிங்க தனதாக்கிக் கொண்டுள்ளார்.\nஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.\nஇங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான...\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ...\nபிபா U-17 பெண்கள் உலகக்கோப்பை: அடுத்த ஆண்டு நவம்பர...\nஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து வ...\nபாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்...\nகாதல் தோல்வியால் மனஅழுத்தம்.. மோசமான வியாதியால் பா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2019-09-16T22:34:06Z", "digest": "sha1:LYQAXRQL3SZX7INXHK6S7TA2WOCYTLHW", "length": 7372, "nlines": 121, "source_domain": "www.tvmalai.co.in", "title": "ரமண மகரிஷி Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Tags ரமண மகரிஷி\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n ரமண மகரிஷியின் புற்று நோயினை கடுமையாக விமர்சத்து அவமதித்த அண்ணாதுரை.. அமெரிக்காவில் திருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை...\nடிடிவி தினகரனை நீக்க எடப்பாடி அதிரடியாக முடிவு எடுத்தது எப்படி\nமுதல் முறையாக தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\n25 சதவீத இட ஒ��ுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி...\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள்.. Sep 5th\nஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. அபாரதத்தில் இருந்து தப்பிக்கலாம்.. ஒரு...\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-16T23:01:29Z", "digest": "sha1:AM5CTL2EY7CSHTA3THWWJTEPBKPM4MT2", "length": 4864, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விலை யின் அர்த்தம்\n(ஒன்றை விற்கும்போது அல்லது வாங்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு.\n‘தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேயிருக்கிறது’\n‘பறவைக்காய்ச்சலை அடுத்து முட்டையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது’\n‘இந்தப் புத்தகத்தின் விலை நூறு ரூபாய்’\n‘இங்கு எல்லாப் பொருள்களும் நியாயமான விலைக்குக் கிடைக்கும்’\n‘வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசமே லாபத்தை அல்லது நஷ்டத்தை நிர்ணயிக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:42:27Z", "digest": "sha1:SCIXXA3FPVIGVZTEWH5D7CBO63MPAU4K", "length": 6786, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நரம்புத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தண்டுவட நரம்புகள்‎ (10 பக்.)\n► நரம்பியல் சிகிச்சை மருந்துகள்‎ (1 பகு, 1 பக்.)\n► மூளை‎ (2 பகு, 6 பக்.)\n\"நரம்புத் தொகுதி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2013, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:37:16Z", "digest": "sha1:ZQXNQCOB5ESHJH5SUYU3RDD4ROGGNMYM", "length": 11095, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுசத்திரத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,311 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 316 ஆக உள்ளது. [2]\nபுதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nநாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்ட��� • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nநாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T23:25:20Z", "digest": "sha1:NSGWNVEBGPTGFTMV76AUBSGX5RPDD4D5", "length": 12457, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கன்னியாகுமரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்���ுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபு���ம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/10/31075632/1210462/Homeopathic-medicine-to-treat-swine-flu.vpf", "date_download": "2019-09-16T23:27:30Z", "digest": "sha1:2GVWT3OSMZJ252RF75I2TST5JMMFNYCI", "length": 24297, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து || Homeopathic medicine to treat swine flu", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து\nபதிவு: அக்டோபர் 31, 2018 07:56 IST\nஅறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.\nஅறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.\nஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்பவரால் ஓமியோபதி மருத்துவம் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஓமியோபதி மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வின்புளு என்பது சுவாச நோயாகும். வைரஸ் என்கிற நோய் நுண் கிருமிகள் சுவாச மண்டலத்தை தொற்றுகிறது.\nஸ்வின் இன்புளுன்சா வைரஸ் குடும்பத்தில் உள்ள பலவிதமான இன்புளுன்சா வைரஸ்கள் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் நோய் நுண்கிருமிகள் பன்றிகளை இருப்பிடமாக கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் பல அணுமா���த்தில் இருந்தபோதிலும் முக்கிய இன்புளுன்சாவான சி அதன் துணை இன்புளுன்சா ஏ இவற்றை எச்1என்1, எச்1என்2, எச்2என்1, எச்3என்2, எச்2என்3 என்று அறியப்படுகிறது.\nபன்றிக்காய்ச்சலுக்கு காரணம் இன்புளுன்சா ஏ வைரசின் வரையறுக்கப்பட்டது எச்1என்1. இவை ஏன் எச்1என்1 என்று அழைக்கப்படுகிறது என்றால் இரண்டு பெரிய ஆன்டிஜன் இந்த வைரசின் மேல் காணப்படுகிறது. அவை ஹீம்அக்லுடினின் (எச்), மற்றொன்று நியூராமினிடேஸ்(என்).\nஇந்த வைரசால் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா காய்ச்சல் போலவே சோர்வு, காய்ச்சல், பசியின்மை, தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி மற்றும் இருமல் ஏற்படும். சிலருக்கு கடுமையான மூச்சு திணறல், மூச்சடைப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு உண்டாகும். நுரையீரல் கடுமையாக தொற்று கிருமியால் பாதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத மரணம் ஏற்படும்.\nசீதோஷ்ணநிலை மற்றும் தட்பவெப்பம் மாற்றத்தினால் ஸ்வின்புளு, பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசல் நோய் தொற்றும் வேகத்தை அதிகப்படுத்தும். கூட்டநெரிசல் இடங்களில் நோய் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு சுவாச சம்பந்தமான தும்மல், இருமல், தொற்றுநோய்க்குள்ளான பொருட்களை தொடுவதால் மூக்கு, கண், வாய் இவற்றை வைரஸ் தொற்று ஏற்பட்ட கைகளால் தொடுவதால் அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. சுவாச உறுப்புகளின் மூலமாக ஸ்வின்புளு இன்புளுன்சா வைரஸ் மனிதனின் உடலை வந்து சேர்கிறது.\nநோய் வராமல் தடுப்பதற்கு பொதுஇடங்களில் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இன்புளுன்சா பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் எனும் முகமூடியை அணிந்து, கைக்குட்டையை கொண்டு மூக்கு, வாயை பொத்திக்கொள்ள வேண்டும். இருமல், சளி, தும்மல், களைப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது தனி அறையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.\nகை, முகத்தை அடிக்கடி சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக இருமல், தும்மல் ஏற்பட்டவுடன் சோப்பு தண்ணீரில் கை மற்றும் முகத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.ஓமியோபதி மருந்துகளை கொண்டு ஸ்வின்புளு என்கிற வைரஸ் இன்புளுன்சாவான பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்கலாம். ஸ்வின்புளு மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிற எபிடெமிக் காய்ச்சலையும் (மலேரியா, டெங்கு), ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிகஸ் மருந்தை கொண்டு பெருவாரியான ஒரே மாதிரியான நோய் குறிகளை கொண்டுள்ள மக்களை நோயின்றி காப்பாற்றலாம்.\nஇந்த குறிப்பிட்ட ஒத்த குறிகளை கொண்ட மருந்தை ‘ஜீனஸ் எபிடெமிக்கஸ்’ என்று ஓமியோபதி வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இப்படி தேர்வு செய்யப்படும் ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொண்டு ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து வருமுன்னர் தடுக்கலாம். அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.\nஓமியோபதி மருந்தால் பின்விளைவுகள் துளியும் ஏற்படாது. பாதுகாப்பான மருந்துகள், வேறு நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் உட்கொண்டாலும் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆங்கில மருந்துக்கும், ஓமியோபதி மருந்துக்கும் முரண்பாடு ஏற்படாது. ஓமியோபதி மருந்துகள் எதிர்ப்பு சக்தியும், பலத்தையும் கொடுத்து காய்ச்சலை குறைப்பதோடு, பசியை ஏற்படுத்தும். ஓமியோபதி மருந்துகள் பாதுகாப்பானவை. எல்லா வயதினரும் கை குழந்தைகள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்.\nஓமியோபதியில் இன்புளுன்சா எனும் புளு காய்ச்சலை குணப்படுத்த பொதுவாக 132 மருந்துகள் உள்ளன. இருப்பினும் நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து நடைமுறையில் உள்ள புளு நோயாளியின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சரியான ஒத்த ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் புளு மருந்தை ஓமியோபதி டாக்டர் தேர்வு செய்து கொடுப்பார். அப்படி தேர்வு செய்யப்பட்ட மருந்தை அதே பகுதியில் அதே அறிகுறிகளோடு கூடிய புளு நோயாளிகளை கண்டறிந்து ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொடுத்தால் புளு குணமாகும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து இன்புளுன்சா எனும் ஸ்வின்புளு என்ற பன்றி காய்ச��சலை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.\nதமிழ்நாடு அரசு ஓமியோபதி கவுன்சிலில் பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் தானாகவே ஸ்வின்புளு பன்றிக்காய்ச்சல் மருந்து வாங்கி உபயோகிக்க வேண்டாம்.\nதமிழ்நாடு அரசு ஓமியோபதி துறை முன்னாள் கவுரவ ஆலோசகர்\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகண் பார்வைக்கு செவ்வாழை சிறந்தது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘நாவல் பழம்’\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கம்... காரணம் என்ன\nஅறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/3-heart.html", "date_download": "2019-09-16T22:05:04Z", "digest": "sha1:647WTYFZRWCCF33E7T6MYOSY6IEFBS2C", "length": 15695, "nlines": 227, "source_domain": "www.tamilnaatham.org", "title": "எழுத்தில் வேண்டுமா? இதயம் போதுமா? 3 மணி நேர விவாதம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் எழுத்தில் வேண்டுமா இதயம் போதுமா 3 மணி நேர விவாதம்\n 3 மணி நேர விவாதம்\nகூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் முடிவு ஏதுமில்லை\nவெள்ளியன்று மீண்டும் கூடிப் பேச முடிவு\nகொழும்பில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமலேயே வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளிப்பதாயின் தமிழர் நலன் பேணும் விடயங்களை ஒட்டி எழுத்து மூல உறுதிப்பாட்டை கூட்டமைப்பு பெற வேணடும் என ரெலோ பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.\nஎழுத்து மூல உறுதிமொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது என்ற சாரப்பட சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.\nநிபந்தனையாக விதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பலவற்றில் இணக்கமும் எட்டப்பட்டது.\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், தற்காலிக இணைப்பையேனும் வலியுறுத்துதல் போன்ற விடயங்கள் இன்னும் பேசப்பட வேண்டியுள்ளன என்று கூறப்பட்டது.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந் திரன் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.இராகவன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றினர்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி ந��றுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100950", "date_download": "2019-09-16T22:49:07Z", "digest": "sha1:7MVF5BCVFOQ2ZMTSKQWIICEEMZHPNU34", "length": 6787, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பல். பற்களில் கறை", "raw_content": "\nநம் புற அழகைத் தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பல். பற்களில் கறை ஏற்பட்டால், அது முகப்பொலிவை பாதிக்கும். பற்களில் கறை படிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் மஞ்சள் கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம்’’ என்கிறார் பல் மருத்துவர் ஞானம் செந்தில்குமரன். பற்களில் ஏற்படும் கறைகளைப் போக்கும் வழிகளைச் சொல்கிறார் அவர்.\nபல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.\nநாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.\nகாலையில் நல்லெண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பது (Oil Pulling) நல்லது.\nஉமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.\nசாப்பிட்டு முடித்ததும், `மவுத் வாஷ்’ பயன்படுத்துவதன் மூலம் கறையைத் தவிர்க்கலாம். தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது, மவுத் வாஷைவிடச் சிறந்தது.\nஇங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எலுமிச்சை-உப்பு கலவை, திரிபலா சூரண உபயோகம், ஆயில் புல்லிங் போன்றவற்றை அளவுக்கு மீறிச் செய்தால், பற்களில் சென்சிட்டிவ் தன்மை அதிகரித்து, கூச்ச உணர்வு ஏற்படும். எனவே, அளவாகப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வழிமுறைகள் மஞ்சள் கறையை நீக்கக் கைகொடுக்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி, செயற்கையாகச் சுத்தம் செய்துகொள்ளவும்\nஅக்கறைப்பற்று நீதவானை மிரட்டிய நோர்வே சேதுரூபன்: நீதிபதிவழக்கு தொடுத்தார்\nபடுக்கையறையில் கிடந்த வளையலும், இரத்தக்கறையும்: கழிவறை வாளியில் 4 வயதுச் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறிய குடும்பம்\nஅதிவேகமாக சென்ற பைக் – தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/karthis-next-film-pooja?qt-home_quick=0", "date_download": "2019-09-16T23:06:03Z", "digest": "sha1:CLXZSYBT5OHIV7BASA2L3J33CUHW3XUU", "length": 10163, "nlines": 153, "source_domain": "www.cauverynews.tv", "title": "பூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்..\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி இப்பபோது 'மாநகரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஹீரோயின், டூயட் பாடல்கள் இது எதுவும் இல்லாமல் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிருக்கும் நிலையில் கார்த்தியின் அடுத்த படமான கார்த்தி 19 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.\nஇவர்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய 'கீதா கோவிந்தம்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார், இந்த படம் மூலமாக ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாகவிற்கு அறிமுகமாகிறார். விவேக் மெர்வின் இசையில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி - ரகுராம் ராஜன் எச்சரிக்கை..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\n3 வாரங்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவு செய்த எடியூரப்பா : 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/xiomi-a2-mobile-price-dropped-india?qt-home_quick=1", "date_download": "2019-09-16T22:46:11Z", "digest": "sha1:RX6NJRUXN3SDJZTTLP3WOLCUXHCKN2KC", "length": 11245, "nlines": 163, "source_domain": "www.cauverynews.tv", "title": "நம்ப முடியாத விலையில் Xiomi A2 ..மிஸ் பண்ணிடாதீங்க.. அப்ரம் ஃபீல் பண்ணுவீங்க.! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsyoutube's blogநம்ப முடியாத விலையில் Xiomi A2 ..மிஸ் பண்ணிடாதீங்க.. அப்ரம் ஃபீல் பண்ணுவீங்க.\nநம்ப முடியாத விலையில் Xiomi A2 ..மிஸ் பண்ணிடாதீங்க.. அப்ரம் ஃபீல் பண்ணுவீங்க.\nஇந்தியாவில் மொபைல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சியோமி நிறுவனத்தின் Mi A2 மாடல் மொபைலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nரூ.16,999 ஆரம்ப விலையுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தைப்படுத்தப்பட்ட சியோமி (Xiomi) A2 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது மாதத்திலேயே ரூ.1,000 குறைக்கப்பட்டது.\nஇந்தியாவில் சியோமி (Xiomi) A2 மொபைல் விலை:\nகூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் ப்ரோகிராம் அடிப்படையிலான 4 GB RAM / 64GB Storage அம்சங்களை Mi A2 மொபைல் ஆரம்ப விலை ரூ.13,999 மற்றும் 6 GB RAM / 128GB Storage கொண்ட மொபைல் ஆரம்ப விலை ரூ.15,999 ஆகிய விலையுடன் ஜனவரி 7,மதியம் 12 மணிக்கு (இந்திய நேரப்படி) mi.com மற்றும் Amazon India போன்ற ஆன்லைன் ஸ்டோரிலும் மற்றும் mi மட்டும் பிற mi மொபைல் விற்பனையகங்களிலும் அதே விலைக்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி (Xiomi) Mi A2 மொபைல் சிறப்பம்சங்கள்:\nசியோமி (Xiomi) Mi A2 மாடல் 5.99 இன்ச் டிஸ்பிளேயுடன் 18:9 திரைவிகிதம் மற்றும் 2160x1080 பிக்ஸல் தீர்மானம் இவற்றுள் இடம் பெற்றுள்ளது\nQualcomm Snapdragon 660 AIE processor மற்றும் கூகுளின் புதிய கண்டுபிடிப்பான ஆண்ட்ராய்டு ஏ ஒன் இயங்குதளம் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்ப��டத்தக்கது.\nசியோமி (Xiomi) Mi A2 போனை பொறுத்தவரை 12எம்பி + 20 எம்பி டூயல் ரியர் கேமரா 20 எம்பி முன்பக்க கேமரா ஆதரவை கொண்டுள்ளது.எனவே மிகத்துல்லியமான வீடியோ,புகைப்படங்களை இந்த ஸ்மார்ட் போன் மூலம் பெற முடியும்.\n3010 mAH பேட்டரி 5V/2A charging திறனுடன் ஃபிங்கர் பிரிண்ட்,மற்றும் சில சென்சார் வசதிகளின் ஆதரவை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nரூ.120 கோடி வரி ஏய்ப்பு..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\n3 வாரங்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவு செய்த எடியூரப்பா : 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..\nபுகைப்பட தினத்தை முன்னிட்டு நீருக்கான நிழற்பட போட்டி..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130152", "date_download": "2019-09-16T23:35:55Z", "digest": "sha1:2L4R2WEZGCYD6W5OPO7RZ2TNLQOSFUPZ", "length": 7597, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகாசியில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து | In Sivakasi match box Loader truck Fire accident - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிர��ந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசிவகாசியில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து\nசிவகாசி: சிவகாசியில் திப்பெட்டிகளை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தான் சென்ற லாரியில் திப்பிடித்தது. தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு\n‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஅண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் பலி\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nபல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது: அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழ�� : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457556", "date_download": "2019-09-16T23:42:26Z", "digest": "sha1:PRNEOUHSQXYM7BDCVQONYJVVSUYLCIFM", "length": 9001, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு | Transporter's owner petrol bombers at home - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சிவசங்கரன் நகரில் வசித்து வருபவர் கங்கா (எ) சுரேஷ் (35). சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். மணல் விற்பனையும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு பைக்கில் வந்த 3 பேர், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை, சுரேஷ் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பினர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்கவே, அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்ததில் சுரேஷ் வீட்டின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.\nகுண்டு வீசப்பட்ட நேரம், அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அவசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வெடித்த இடத்தை சோதனை செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த தீபாவளி அன்று அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்துள்ளது. இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அவரை பழிவாங்குவதற்காக பெட்ரோல் குண்டு வீசினரா அல்லது தொழில் போட்டி காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த ச���்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வலைவீசி தேடி வருகின்றனர்.\nடிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பெட்ரோல் குண்டு வீச்சு\nசிஎல்ஆர்ஐ வளாகத்தில் உள்ள மான்களை மாற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nநடந்தாய் வாழி காவேரி திட்டம் காவிரி மாசுபடுவதை தடுக்க அறிக்கை தயாரிக்க 16 பேர் குழு: தமிழக அரசு உத்தரவு\n650 கோடி மதிப்பில் நீர்வள, நிலவள திட்டப்பணிகளை தொடங்காதது ஏன் உலக வங்கி குழு சரமாரி கேள்வி ,..பொறியாளர்கள் அதிர்ச்சி\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nவி.ஐ.டி. பல்கலைக்கழக விழா மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டுக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/manirathnam/", "date_download": "2019-09-16T22:06:33Z", "digest": "sha1:4E25JCWSKVM2NFRTAL6V2RRJCGWIQZCI", "length": 11650, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "manirathnam | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nTag: Biography, manirathnam, rajinikanth, மணிரத்னம், ரஜினிகாந்த், வாழ்க்கை வரலாறு\nசூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கையைப் படமாக்குவது நல்ல யோசனை ; ஆனால்…\nரஜினி வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவாரா மணிரத்னம்\n‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு’ – கோவைத் தம்பி\n‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது...\nகடிதம் ரெடி… கலவரத்தில் ஹீரோக்கள்\nமணிரத்னம் புது படம் பூக்கூடை\nசிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆண்டனி\nஅருமையான படமாக்கம்… மோசமான எடிட்டிங்… காட்சிகளில் குழப்பம் – ராவணன் பற்றி அமிதாப்\nஅருமையான படமாக்கம்… மோசமான எடிட்டிங்… காட்சிகளில்...\n விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில்...\nஇளைய தலைமுறைக்கு முன்னோடிகள் ரஜினி – கமல்\nஇளைய தலைமுறைக்கு முன்னோடிகள் ரஜினி – கமல்\nமீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகும் மணிரத்னம்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22151.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-16T23:01:03Z", "digest": "sha1:CP7FVH6M3G4MMOJI2BJJBAFJRI4X7FZQ", "length": 5357, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "விடாதது...! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > விடாதது...\nமோர் சொம்பு வெளியே கிடக்கிறது\nயதார்த்தமாக உள்ளது..வாழ்த்துகள்...நீங்களும் உங்களின் கவிகளை தொகுப்பாக ஒரு திரியில் போடுங்கள்..சிறந்த தலைப்பின் கீழ்...நன்றிகள்..\nஇப்படித்தான் சிலர் வரட்டு பிடிவாதம் பிடிப்பார்கள், ஆனால் எதோ ஒன்று தடை போடும்.\nசரண்யா சொன்னமாதிரி உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாக போடலாமே.\n****உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாகப் போடலாமே. ****\nபோடலாம். எப்படிப் போடுவது என்று விளக்கி யாராவது உதவுக.\nஇறுதி வரியில் இறுக்கம் தளர்த்தி முறுவலிக்க வைத்தீர்கள் குணமதி..\n( சாகப்போகுமுன் தண்டவாளம் சுடுதென, கழுத்தணைக்குத் துணி வைக்கும்\nபாக்யராஜ் ( ஒரு கை ஓசை) படக்காட்சி நினைவுக்கு வந்தது..)\nஇறுதி வரியில் இறுக்கம் தளர்த்தி முறுவலிக்க வைத்தீர்கள் குணமதி..\n( சாகப்போகுமுன் தண்டவாளம் சுட���தென, கழுத்தணைக்குத் துணி வைக்கும்\nபாக்யராஜ் ( ஒரு கை ஓசை) படக்காட்சி நினைவுக்கு வந்தது..)\nசரியான எடுத்துக்காட்டோடு பாராட்டிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nநகைச்சுவை யான கடைசி வரி... இவைதான் யதார்த்தம்..\nதுறவறத்தை நாடி ஓடுபவன், தன் வீட்டுப் பொருளின் மீதுள்ள பற்றை இன்னும் இழக்காமலிருக்கிறான் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.\nசிறு துரும்பால் குத்தி எறியப்படும்\nசிறு துரும்பால் குத்தி எறியப்படும்\nதுறவறத்தை நாடி ஓடுபவன், தன் வீட்டுப் பொருளின் மீதுள்ள பற்றை இன்னும் இழக்காமலிருக்கிறான் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2-1-3-1-5-1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-16T23:11:59Z", "digest": "sha1:S77XKLO36AM2L2M4GSKL3WK36UC5IWZX", "length": 12239, "nlines": 160, "source_domain": "www.thaaimedia.com", "title": "இந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்று நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு அறிமுகம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.\nஇங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் …\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்ம…\nபிபா U-17 பெண்கள் உலகக்கோப்பை: அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந…\nஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள்…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அத…\nசத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nசந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.\nஅதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசிய…\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போர��ட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசெயலும், பேச்சும் வளமாக்கும் மௌன விரதம்\nஇந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்று நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு அறிமுகம்\nபிரபல நோக்கியா நிறுவனம், கேஜட்ஸ் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஅதன்படி நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7000, நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12000 , நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14, 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:\n5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n5 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\n5.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்\nஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n8 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\n5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்\nஆக்டாகோர் மீடியாடெக் MT6755 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n8 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\nஇந்த ஸ்மார்ட்போன்களை பேடிஎம் மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் மற்றும் ஐசிஐசிஐ கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில்...\nசத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்\nசந்திரயான் 2: 14 நாட்களுக்கு பிறகு என்னவாகும்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிம...\nஅதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் ...\nவிக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் கு...\nகாதல் தோல்வியால் மனஅழுத்தம்.. மோசமான வியாதியால் பா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/reporter-problem.html", "date_download": "2019-09-16T22:49:26Z", "digest": "sha1:GV63U32DPVWSXZG67BBOAGLG5TVHAJMN", "length": 14829, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பற்றி சிந்திப்பார் எவருமில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பற்றி சிந்திப்பார் எவருமில்லை\nஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்திச் சேகரித்த செய்திகளை வைத்து ஊடக நிறுவனங்களை நடத்திச் வரும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிகளவான இலாபத்தைச் சம்பாதிக்கின்ற போதிலும் ஊடகவியலாளர்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு கொடுப்பனவு வழங்க மறுத்து, அவர்களின் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கு எந்தவொரு ஊடகமும் முன்வருவதில்லை.\nஊடக சுதந்திரம் எனக் கூறி உலகமெங்கும் ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் ஊடக நிறுவனங்களால் பெருமெடுப்பில் ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஇலங்கையில் ஊடக அடக்குமறையால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இது ஊடக அடக்குமுறையின் உச்சத்தையும் அதற்கு இப்போதும் துணை உண்டு என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.\nஇந்நிலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை ஊடகவியலாளர் சங்கங்கள் நினைவுகூர்ந்து அவர்களது கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குரல்கொடுத்து வருகின்றார்கள்.\nஆனாலும் பல ஊடக நிறுவனங்கள் ஊடகவியல��ளர் கொலைகளை தமது ஊடக நிறுவனங்களின் விளம்பரத்திற்காகவும் விற்பனையை அதிகரித்து கொள்ளை இலாபம் அடைவதற்காகவும் சுயநல நோக்குடன் செயற்பட்டு வருகின்றார்கள்.\nகுரலற்ற மக்களின் குரலாக விளங்கும் ஊடகவியலாளர்கள் பலரது தற்போதைய நிலை பற்றி எவருமே கருத்திற்கொள்வதாக இல்லை.\nபல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், சிரமங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரித்து ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகின்ற போதிலும் அச்செய்திகளைச் சேகரிப்பதற்குச் செலவழித்த பணத்தைக்கூட ஊடகவியலாளர்களுக்கு ஊடக நிறுவனங்கள் வழங்குவதற்கு முன்வருவதில்லை.\nதிறமை மிக்க ஊடகவியலாளர்கள் பலர் ஊடக நிறுவனங்களின் முதலாளிமாரின் அடாவடிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகளத்தில் நின்று கஸ்டப்பட்டுச் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களின் செய்திகளால் தமது செய்தி நிறுவனங்களுக்குப் பேர், புகழ் எடுத்து விருதுகளைப் பெற்று ஊடக ஜாம்பவான்கள் எனப் பெயர் எடுத்த ஊடக முதலாளிகள் கஸ்டப்பட்டு செய்தி சேகரித்த பணத்தைக்கூட ஊடகவியலாளர்களுக்குக் கொடுக்காமல் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.\nசெய்திக்கான பணத்தைக் கேட்டால் பணி நீக்கம் வழங்கப்பட்டு துரத்தப்படுகின்றார்கள்.\nகுரலற்ற மக்களின் குரலாக தமது குரலை ஒலிக்கச் செய்யும் ஊடகவியலாளர்களின் இந்த அவலத்தை வெளிப்படுத்துவதற்கோ அவர்களுக்கு உதவுவதற்கோ எந்தக் குரலும் இல்லை என்பது கவலைக்குரியதாகும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு ��� 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/12/31/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2019-09-16T22:46:16Z", "digest": "sha1:OPFWT5WHXITSXSZ7FYBQ2QHPIHDBKA4X", "length": 55443, "nlines": 76, "source_domain": "solvanam.com", "title": "இருப்பு – சொல்வனம்", "raw_content": "\nபிரகாஷ் சங்கரன் டிசம்பர் 31, 2011\nமலையின் அடிவாரம் மெல்லச் சரிந்து சமதளத்தைச் சந்திக்கும் ஈர நிலப்பரப்பை பசும்புற்கள் படர்ந்து போர்த்தி, கூர் நுணிகளில் சூடிய நீர்முத்துக்களில�� சூரியன் உள்பட மொத்த வெளியையும் அடக்கியிருந்தது. அதனுள் மோதி முயங்கிய மேகங்கள் மிதந்து நகர்ந்தபடி உருமாறிக் கரைந்து கொண்டிருந்தன. பச்சைப் புற்பரப்பின் மீது இளம் வெயிலின் ஒளியில் பெயரறியாத எண்ணற்ற சிறிய பூக்கள் வண்ணப்பொட்டுக்களாய் தெறித்திருக்க இன்னும் முழுமையாக நெய்யப்படாத ஒரு பட்டுப்புடவை போல இருந்தது. பளீரென்றிருந்த அடிவாரத்தின் முன்சரிவு வெண்பற்கள் தெரியச் சிரிக்கும் இளம்பெண் போல, காற்றால் கூந்தலை அளைந்து கொண்டு ரகசியக் குரலில், “ஹை உள்ளே வரமாட்டாயாக்கும்.. உனக்காகத்தானே காத்திருக்கேன் உள்ளே வரமாட்டாயாக்கும்.. உனக்காகத்தானே காத்திருக்கேன் ரொம்பத்தான் தெரியாதமாதிரி…” என்று குழைந்தது.\nசூரிய ஒளி சரிவில் மெல்ல ஏறி காட்டை ஊடுறுவ முயன்று தோற்றுக் கொண்டிருக்க, பச்சையின் அடர்த்தி படிப்படியாக மிகுந்துவந்து உள்காட்டில் கருநீலமாகக் காத்திருந்தது.\nஇருளில் புடைத்தெழுந்து, மின்னல் வெட்டியது போல கனநேரம் திறந்துமூடிய இரு பெரிய விழிகள் கண்டு மனம் திகைத்திருக்கும் போதே கால்கள் ஈரம்கசிந்து வழுக்கும் சரிவில் அழுத்தி ஊன்றி லாவகமாக ஏற ஆரம்பித்திருந்தது. மனம் பதறி ஓடிச்சென்று சேர்ந்துகொள்ள நான் மரக்கூட்டத்தின் ஊடாக மலையில் ஏறினேன்.\nகைக்குச் சிக்கிய வித்துகளை எல்லாம் வாரியிறைத்து பைத்தியக்காரன் உண்டாக்கிய தோட்டம் போல கலவையான மரங்கள், செடிகள், புதர்கள், புற்கள் என மண்டியிருந்தது மலை. அனைத்தையும் கட்டி இறுக்கிச் சிதறாமல் சேர்த்துப் பிடித்திருப்பது போல கொடிகள் சுருண்டு, நெளிந்து, சுழன்று படர்ந்திருந்தன. பெருமரங்களில் வளைந்து முறுகியிருந்த கொடிகள், முரட்டுக் காதலனைத் இறுக்கித் தழுவி மார்பில் துவண்டிருக்கும் காதலியின் கைகள் போல இருந்தன. இருபதடிகள் மட்டுமே ஏறியதாக ஞாபகம், வியர்த்து உடல் முழுதும் ஈரமானது போல உணர்ந்து நின்றேன். காட்டின் காற்று, நீரில் நனைத்த சல்லாத் துணி போல ஈரம் கனக்க என்னை மூடிச்செல்வதால் நனைந்திருக்கிறேன் என்றறிந்தேன்.\nமண்ணில் மட்கும் சறுகுகள், தழைகளின் பச்சை வாடை, காட்டின் இருளில் பொதிந்து வாழும் மிருகங்களின் சரும நெடி, பறவை எச்சத்தின் சுண்ணாம்பு வீச்சம் எல்லாமாகக் கலந்து எழுந்த ஒரு உயிர்ப்புள்ள வாசனை நீராவியில் கரைந்து சுவாசத்தில் ஏறிய ��ோது முன் எப்பொழுதோ நிச்சயமில்லாத ஒரு தருனத்தில் மிக நெருக்கமாக அனுபவித்த ஒரு மனித உடலின் வாசனையை ஆழ்மனம் முகர்ந்துவிட, யாரென்று பிடிகிட்டாமல் பரிதவித்தது. அதே நொடியில் காட்டின் இருண்ட ஆழத்திலிருந்து எழுந்த மெல்லிய நக்கலான சிரிப்பொலி மனதைச் சீண்ட, தெளிவாகத் தெரிந்த பாதையில் செல்வது போல ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திட்டவட்டமாக காலெடுத்து வைத்து வெறியுடன் மேலேறிக் கொண்டிருந்தேன்.\nமண்ணின் அடியில் புதைந்துவிட்ட எதையோ மோப்பம் பிடித்து, பித்துப் பிடித்தது போல முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி குழித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுநாய், ஈரமண் அப்பிய நாசியுடன், காதுகளை உயர்த்தி விடைத்து, என்னை நோக்கிப் பாயும் தோரணையில் பின்னங்கால்களில் உடலின் எடையைச் சரித்துத் தாங்கிக் கொண்டது. அடிவயிற்றை எக்கி, ரோமம் சிலிர்க்க அடித்தொண்டையில் உருமியபடி, சிவந்த ஈறுகளைப் பிளந்து கொண்டு கோரைப்பற்கள் வெளித்தெரிய என்னைப் பார்த்தது. அதிர்ந்து கொண்டிருந்த அடிமனதின் வெறியோடு என் கண்கள் காட்டுநாயின் காய்ந்த சருகு நிறக் கண்களைச் சந்தித்த சில நொடிகளில், மயிரடர்ந்த வாலை வளைத்து பின்கால்களின் சந்து வழியாக அடிவயிற்றில் ஒட்டியபடி, ஈனமாக முனகிக் கொண்டு மெல்லப் பின்னகர்ந்து சட்டென்று பாய்ந்து புதர்களுக்குள் ஓடி மறைந்தது. நான் மூச்சை ஆழ இழுத்து தேக வாசனையை மோப்பம் பிடித்துப் பாய்ந்து பாறைகளில் தாவி ஏறிச் சென்று கொண்டிருந்தேன்.\nமேலேறும் தோறும் புதியபுதிய மலைமுகடுகள் ஆர்வமாகத் தடுப்பைத் தாண்டி எட்டிப்பார்க்கும் தலைகள் போல எழுந்து வந்துகொண்டே இருந்தன. மலை வளர வளர நான் குறுகிச் சிறுத்துக் கொண்டே இருந்தேன். மௌனமாக யாரையோ எதிர்நோக்கி அமர்ந்திருக்கும், வானவெளியைத் தாண்டி வளர்ந்த பிரம்மாண்டமான உருவத்தின் கோர்த்த ராட்சத கைவிரல்களின் இடுக்கில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பு தான் நான் என்று தோன்றியது. புரியாத மொழியில் எழுதப்பட்ட ரகசியப் புத்தகத்தின் வரிகளென சிகரங்களின் நீண்ட சரிவுகள் அடுத்தடுத்துக் கிடக்க, அவ்வரிகளின் மீது விரல் வைத்து வாசிக்கும் யாரோ ஒருவனின் அல்லது ஒருத்தியின் ஆள்காட்டி விரல் மட்டுமே நான் என்னும் மொத்த உடலும் என்ற உணர்வு வர, சலனமின்றி உறைந்தேன்.\nஎவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்திருப்பேன் என்று தெரியவில்லை. சட்டென்று திரைவிலக்கப்பட்டு எதிர்பார்க்காத காட்சியை கண்டவனாய் துணுக்குற்றேன். நான் மலையென்றும், விளிம்பின் வரிகள் என்றும், சரிவுகள், பள்ளங்கள் என்றும் எண்ணியிருந்தவை அற்பக் கனவுபோலக் கலைந்தது. உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா யாருடைய மூளைக்குள்ளோ எண்ணமாக இருக்கிறேன் என்றால் இன்னும் நான் பிறக்கவே இல்லையா யாருடைய மூளைக்குள்ளோ எண்ணமாக இருக்கிறேன் என்றால் இன்னும் நான் பிறக்கவே இல்லையா நான் பிறப்பதற்கு முன்பே என்னை எண்ணமாக அறியும் இந்த மூளை யாருடையது நான் பிறப்பதற்கு முன்பே என்னை எண்ணமாக அறியும் இந்த மூளை யாருடையது அப்படியானால் என்னைப் பற்றி இதுவரை நான் கேட்பதாகத் தோனுகின்ற கேள்விகள் எல்லாம் உண்மையில் இந்த மூளையின் ஒட்டுமொத்த எண்ணங்களின் ஒரு சிறுபகுதி தானா அதுவுமில்லை வெறும் எதிரொலியா நான் அப்படியானால் என்னைப் பற்றி இதுவரை நான் கேட்பதாகத் தோனுகின்ற கேள்விகள் எல்லாம் உண்மையில் இந்த மூளையின் ஒட்டுமொத்த எண்ணங்களின் ஒரு சிறுபகுதி தானா அதுவுமில்லை வெறும் எதிரொலியா நான் உண்மையில் எனக்கு உடலும் இருப்புமே கூட இல்லையா\nஎன் வாழ்நாட்கள் முன்பின்னாகப் புரட்டிப் போடப்பட்டது போல இருந்தது. குழப்பிக் கலைத்துப் போடும் கேள்விகளின் பாரம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறிவிட வேண்டுமென விரும்பினேன். நிணமும் குருதியும் தோய்ந்த அதே உயிர்ப்புள்ள தேகத்தின் வாடை இப்போது மிக அருகில் வீசுவதை உணர்ந்து உடல் கனத்து மீண்டேன். அந்த வாடை கரைந்து புலனின் உணர்வு எல்லைக்கு அப்பால் செல்லும் தோறும் அது கூர்மையடைவதை வியந்தேன். மனம் கூடவே விரைந்து அதைப் பாய்ந்து பற்றிக்கொண்டு யாரென அடையாளம் காணத் துடித்தது. ஒருகனம் மலை அடிவாரத்து புல்வெளியில் வெண்பற்கள் ஒளிவிட சிரித்த கள்ளமற்ற இளம்பெண் முகம் தோன்றி மறைந்து உள்காட்டின் அடியற்ற ஆழத்தில் மின்னி மறையும் புரிந்துகொள்ளவே முடியாத கரிய பெரும்விழிகள் தெரிந்தது.\nதலையைச் சிலுப்பிக் கொண்டு, நிதானிக்க முயன்றேன். அண்ணாந்து தலை சரித்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். குபுகுபுவென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்து முட்டியது. மேலே தெளிவாக நீலக்கடல் விரிந்து கிடக்க, வெண் நுரைபொங்க நீரலைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சத்தமே இல்லாமல் புறப்பட்டு வந்து கரையில் விரவியழிந்தன. நான் இருப்பது ஆழியினடியில் இன்னொரு உலகிலா, இல்லை, உலகம் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டதா\nஇறுதி முயற்சியாகக் கால் விரல்களை அழுந்த மடித்து ஊன்றி நின்றேன். இருகைகளையும் விறைப்பாக்கி பக்கவாட்டில் விரித்து உள்ளங்கைகளுக்குள் கைவிரல்களை சுருட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். தோலும், உடலின் மொத்த நரம்புகளும் அவற்றின் உச்சபட்ச இழுவையில் இழுபட்டுத் தெறித்துவிடுவது போல இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு ஓரிரு நிமிடம் கண்மூடி இருந்துவிட்டு மெல்லக் கைவிரல்களைத் தளர்த்தி இமைகளைத் திறந்து பார்த்தேன். மேலே நீலவானில் வரிவரியாக வெண்பஞ்சு மேகங்கள் நகர்ந்து மலைமுடியில் தேங்கி, பின் காற்றில் சிதறிக் கலைந்தது. மெல்ல நகைத்துக் கொண்டேன்.\nநான் நின்று கொண்டிருப்பது ஒரு சிகரத்தின் உச்சியிலுள்ள சிறு கற்பாறைத் திட்டின்மீது. கால்விரல்களின் விளிம்பில் இருந்து அப்படியே கீழே அதலபாதாளத்தில் முடிவின்மை இருண்ட குழம்பாக அமைதியாக இருக்கிறது. நான் என் இருப்பை உறுதி செய்து கொள்ள தீர்மானித்துவிட்டேன்.\nபழுத்த இலை உதிர்வது போல என் பாதங்கள் அதிர்வின்றி பிடியை விடுகின்றன. என் உடல் நழுவி முடிவின்மை நோக்கிச் சரிகின்றது. நான் எடையின்றி மெல்லிய இறகு போல காற்றால் மேலே மேலே உந்தப்பட்டு நீலவானின் ஒளியை நோக்கி மிதந்து செல்வது போல் உணர்கிறேன்.\nஅடுத்தகணம் தெரிந்துவிடும் என் இருப்பு.\nPrevious Previous post: ’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆ��்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜே���் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ���னவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/18146-sony-handycam-camcorder-with-built-in-projector-96", "date_download": "2019-09-16T22:13:43Z", "digest": "sha1:GOCCHPUMWA7XXEV7TZQ4Y5H3YB3ATAX6", "length": 10163, "nlines": 131, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ப்ளூடூத் ப்ரொஜெகருடன் சோனி ஹேண்ட்காம் க்யாம்கார்டர் 2019", "raw_content": "\nகிம் கர்தாஷியன் நோரி நெக்லெஸ்\nஅது தீவிரமாக தெரிந்தால், DOCTOR ஐ பார்க்கவும், ஒரு இயற்கை சூழல் அல்ல\nஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய குறிக்கோள்\nமிக வேகமாக வளர்ந்து வருகிறது\n 2017 ஆம் ஆண்டில் 1,000 புதிய குழந்தை பெயர்களை பெற்றோர்கள் கண்டுபிடித்தனர்\nஉட்புறங்களில் தங்கியிருப்பது: நான் மோசமான முன்மாதிரியாக இருக்கிறேனா\nகுழந்தைக்கு திடப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு 5 நாட்கள் மற்றும் செய்யக்கூடாதவை\nகடினமான நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஉங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தையும் கற்கும் வழிகளைக் கண���டறிய வழிகள்\nஉங்கள் கர்ப்பம்: 6 வாரங்கள்\nஅன்னாசி கட்சி தொப்பி மற்றும் கெட்டி பை அச்சுப்பிள்கள்\nநாங்கள் விரும்புகிறோம் 5 கடற்கரை விளையாட்டுகள்\nஉங்கள் குழந்தைகள் உண்மையில் நினைவில் கொள்வார்களா\nநெஞ்செரிப்பினை ஏற்படுத்தும் 6 உணவுகள் (எப்படி அவற்றை தவிர்க்க வேண்டும்)\nமுக்கிய › குடும்ப › ப்ளூடூத் ப்ரொஜெகருடன் சோனி ஹேண்ட்காம் க்யாம்கார்டர்\nப்ளூடூத் ப்ரொஜெகருடன் சோனி ஹேண்ட்காம் க்யாம்கார்டர்\nஉங்கள் தொலைபேசியில் வீடியோ கேமரா அதை வெட்ட போவதில்லை போது அந்த சிறப்பு சந்தர்ப்பங்களில் (ஹலோ, பாலே ரிலிடல் அல்லது பாலர் பட்டப்படிப்பு), ப்ரோனரைசர் கொண்டு சோனி HD க்யாம்கார்டர் உங்கள் உயர் வரையறை வீட்டில் திரைப்படம் அழகாக செய்ய உள்ளது. மற்றும் உள்ளமைக்கப்பட்ட ப்ரொஜெக்டர் செயல்பாடு நீங்கள் கடந்த வாரம் கால்பந்து விளையாட்டில் இருந்து தவறவிட்டதை பாட்டி காட்ட உடனடியாக ஏதாவது எதையும் பதிவிறக்க தேவையில்லை. சிறிய மற்றும் சிறிய, இது ஒரு அற்புதமான இன்னும் படத்தை படப்பிடிப்பு திறன், ஒரு நீட்டிக்கப்பட்ட ஜூம் மற்றும் ஒரு பரந்த கோண லென்ஸ் கொண்டுள்ளது. இது பட உறுதிப்படுத்தல் திறன் கொண்டிருக்கிறது, எனவே நீங்கள் ஒளிப்பதிவு ஒரு ஆஸ்கார் இயங்கும் இல்லை என்றால், உங்கள் குழந்தையின் இறுதி குறிக்கோள் உங்கள் காட்சிகளின் நீங்கள் இருக்கும் போல இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட வாய்ப்புகளில் $ 1000 வெற்றி பெற உங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள்\nஎங்கள் தொடக்க பட்டியலை உருவாக்கிய அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பெரிய தயாரிப்புகளைப் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்க.\n10 விஷயங்கள் உங்கள் குடும்ப சாலை பயணத்தில் நடக்கும்\nஇனிப்பு மற்றும் உப்பு ஐஸ் கிரீம் ரொட்டி செய்ய எப்படி\n பெற்றோர் அமைதியாக இருக்க ஏன் இது முக்கியம்\nஉறவினர்களிடையே சமாதானத்தைக் காப்பாற்ற 6 உதவிக்குறிப்புகள்\nவிசேஷ தேவைகளுடன் உங்கள் குழந்தை பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசுவது எப்படி\nநான் ஒரு முழு நேர அம்மா இல்லை, அல்லது பகுதி நேர அம்மா- I'm ஒரு அம்மா\nசிறந்த குளியல் நேரம் 7 உதவிக்குறிப்புகள்\nபுதிய ஸ்ட்ராபெரி குளிர்பதன பெட்டி\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nசைபர்புல்லிங்: இந்த அம்மா ரொம்ப தூரம் எடுத்தாளா\nகர்ப்ப க��லத்தில் உங்கள் முடி எப்படி வித்தியாசமாக இருக்கிறது\nஆசிரியர் தேர்வு 2019, September\nபுதிய பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஎளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\nகுழந்தைகள் துணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=email&show=done", "date_download": "2019-09-16T23:21:03Z", "digest": "sha1:WEKTSQVXE77MUKNIMNXP5VQM5ST6TKFN", "length": 22400, "nlines": 549, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by PAPATHOR 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by PAPATHOR 8 மாதங்களுக்கு முன்பு\nasked by sorky 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 11 மாதங்களுக்கு முன்பு\nasked by jimveta 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 11 மாதங்களுக்கு முன்பு\nasked by duststorm 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 10 மாதங்களுக்கு முன்பு\nasked by Dasman 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by Dasman 10 மாதங்களுக்கு முன்பு\nasked by JimHuaHin 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 10 மாதங்களுக்கு முன்பு\nasked by paulkatz8 12 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 12 மாதங்களுக்கு முன்பு\nasked by bobaloisi13 11 மாதங்களுக்கு முன்பு\nasked by joeh2 12 மாதங்களுக்கு முன்பு\nanswered by Shadow110 12 மாதங்களுக்கு முன்பு\nasked by mulan1 12 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 12 மாதங்களுக்கு முன்பு\nasked by rickwilson01 1 வருடத்திற்கு முன்பு\nanswered by jscher2000 12 மாதங்களுக்கு முன்பு\nasked by rustplane 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by swcrazy2018 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Chris Ilias 1 வருடத்திற்கு முன்பு\nasked by leaseiverd 1 வருடத்திற்கு முன்பு\nanswered by AliceWyman 1 வருடத்திற்கு முன்பு\nasked by wdrapkin 1 வருடத்திற்கு முன்பு\nanswered by AliceWyman 1 வருடத்திற்கு முன்பு\nasked by jimtim60 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Seburo 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by wdc202 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by wdc202 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by cmroft 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by petetrain 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_93.html", "date_download": "2019-09-16T22:13:55Z", "digest": "sha1:YM2LWY5ATOSDFYI543JORB74AY3YBYR6", "length": 31940, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு வாசிப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎன் வாழ்வில் நான் இழந்த மிகப்பெரிய தருணங்களில் ஒன்று கட்டண உரை மற்றும் அதற்கடுத்தநாள் நடந்த சிற்ப பயணம். தங்களுடன் சேர்ந்து சிற்ப பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் தீரா ஆவல். ஆனால் அந்த இழப்பிற்கு ஆறுதலாக அன்றைய பொழுதே சு. தியோடார் பாஸ்கரன் எழுதிய சூழியல் கட்டுரைகள் மொத்தமாக தொகுத்து உயிர்மை பதிப்பகம் மைமேல் இருக்கும் பூமி என்ற பெயரில் புத்தகமாக வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அறிவிப்பு கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி. உங்கள் உரையைத்தான் தவறவிட்டுவிட்டேன் இக்கூட்டத்திற்கு கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அந்த நூல்வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்துக்கொண்ட திருப்தி. சு. தியோடார் பாஸ்கரனை அன்றுதான் முதன்முதலாக சந்தித்தேன். மனுஷ்யபுத்திரன், பர்வீன்சுல்தானா, தங்கம் தென்னரசு போன்றோர் வந்திருந்தனர். பர்வீன்சுல்தானா பேச்சு கேட்டவுடன் புத்தகம் வாங்க வேண்டாம் என்று எண்ணுபவர்கள் கூட புத்தகத்தை கண்டிப்பாக வாங்கியே தீரவேண்டும் என்ற முடிவை எடுத்துவிடுவர். புத்தகத்தின் பல சிறப்பம்சங்களை பட்டியல்போட்டு கூறினார். நானும் ஒரு புத்தகத்தை வாங்கினேன். தங்கள் நிகழ்வில் கலந்துக்கொள்ள இயலவில்லை என்ற கவலை இருந்தாலும் அதை சற்று ஆறுதல்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததில் பெருமகிழ்ச்சி.\nதங்களின் வெண்முரசு நாவலை படித்துவருகிறேன். இப்பொழுது பிரயாகை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால் இவ்வளவு அப்பட்டமாக அனைத்து எண்ணங்களையும் எண்ணியப்படி கோர்வையாக தத்துவமாக கூறிவிட முடியும் என்று வியக்கிறேன். என்னைப்பொறுத்தவரை வெண்முரசு ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பலர் அதன் தன்மை தெரியாமல் மகாபாரதத்தை திருப்பி எழுதுதல் என்ற ஒற்றைச் சரடிற்குள் தங்��ளை தக்கவைத்துக்கொள்கின்றனர். தாங்கள் மட்டும் அதில் சிக்காமல் பிறரையும் சிக்கவைக்கின்றனர். நானும் அவ்வாறு முதலில் எண்ணிக்கொண்டு அதை வாசிக்காமல் இருந்தேன். அப்படி சொல்பவர்களுக்கு தாங்கள் அளித்த பதிலில் இருந்து வெண்முரசிற்கு வந்தேன். ஆரம்பத்தில் முதற்கனல் சற்று கடினமாக இருந்தது. அதைத்தாண்டி மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் இப்பொழுது பிரயாகை வந்து சேர்ந்துள்ளேன். முதல் இரண்டு புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட நீலமும், பிரயாகையும் பலமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலம் விட பிரயாகையின் தாக்கம் அதிகம். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும்பொழுதும் வெண்முரசு எழுத்துக்கள் நம் அகத்தை கீறி நம் முன்னே வைக்கிறது. வெண்முரசில் வரும் வாழ்க்கை சார்ந்த தத்துவ விளக்கங்கள் மட்டுமே தனியான நூல் தொகுப்பிற்கு ஏற்ற கரு. அத்தகைய கருவில் இருந்து பல நூல்களை ஏற்படுத்தலாம். தாங்கள் தரும் அனுபவ வரிகள் பல என்னை வியக்கவைக்கின்றன. ஒரு பேட்டியில் தங்களுக்கு பிடித்த வெண்முரசு கதாபாத்திரமாக பீ‘ஷ்மரை குறிப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் என் அகத்தை கவர்ந்த கதாபாத்திரம் விதுரரும், பீமனும் தான். பீமன் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் என்று எனக்கே தெரியவில்லை. என் அகம் விதுரரை நாடிய பொழுது என் புறம் பீமனை நாடியது என்னுள் நடந்த இந்த மாற்றத்தை மிகப் பிந்தியே கவனித்தேன். எனக்கே வியப்பாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் இடத்தில் கூட பீமனோ, விதுரரோ இருந்திருந்தால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்று தான் என் எண்ணம் எழுகிறது. புனைவிலும், வாழ்விலும் இவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றுதான் எண்ணுகிறேன். இப்பொழுதெல்லாம் அதிகமாக பேசக்கூட முடிவதில்லை. அமைதியாக சுற்றி நடப்பதை கவனித்துக்கொண்டு அதற்கேற்றவாறு வினையாற்றுகிறேன். இம்மாற்றத்திற்கு முக்கிய காரணம் இவ்வரிகள் தான், எண்ணங்கள் ஆயிரம் எழலாம். நாக்கு தெய்வங்களால் கண்காணிக்கப்படுகிறது. சொல் பிறப்பது ஓர் உடலெழுவது போல. அது தொட்டு உணரும் பருவடிவம். நம்முடன் உடனிருக்கு இருப்பு எழுந்த சொல் அழிவதில்லை. இங்கு தெய்வம் என்பதை நான் நம் எதிரிலிருக்கும் மனிதர்கள் தான் என்று பொருள்கொள்கிறேன். அவர்கள் நம் சொற்களை கண்காணிக்கிறார்கள். தவறுதலாக ஏதேனும் பேசிவிடக்கூடாது என்��� கட்டுப்பாடு அதனால் ஏற்படுகிறது. இவ்வரிகள் அப்படியே திருக்குறளில் இருக்கும் பயனில சொல்லாமை எனும் அதிகாரம் தான் முன்னால் வந்து நின்றது. நான் நிச்சயமாக பேசுவதைக் குறைத்துவிட்டேன் என்பதை தெரிந்துக்கொள்ளவும் தாங்கள் மற்றொரு வாய்ப்பை அமைத்துதந்தீர்கள் இவ்வரிகள் மூலம், ஒவ்வொரு கணமும் சொல்லும் சொற்களை கண்காணித்துக்கொண்டிரு. சொன்னபின் சொன்னவற்றை மீண்டும் எண்ணிப்பார். அப்படிப் பார்க்கத்தொடங்கினாலே காலப்போக்கில் உன் சொற்கள் சுருங்கிவிடும். பல மாற்றங்கள் என்னுள் நான் காண்கிறேன். ஐந்தாவது நூல் படிக்கும்பொழுதே இவ்வளவு செறிவான வாழ்க்கைத் தத்துவங்கள் கூறிவிடும்பொழுது இன்னும் 15 புத்தகங்களில் எவ்வளவு தத்துவங்கள் இருக்கும் என்று எண்ணும்பொழுதே வியப்பாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் வலி என்று எண்ணும்பொழுது வலிப்பற்றிய தங்கள் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. வலியால் ஆன காலம். வலியால் ஆன தாளம். கேட்கும் ஒலிகளெல்லாம் வலியால் ஆனவையான இருந்தன. விழிதூக்கி நோக்கியபோது அத்தனை காட்சிகளும் வலியால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணத்துடனும் வலி இருந்தது. தங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் அனுபவ வரிகள் என்று படிப்பவர்கள் உணர்ந்துக்கொள்வார்கள். மனிதர்கள் எங்கோ எப்பொழுதோ ஏதோ ஒரு சரடில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் தங்கள் அனுபவ மொழிகள். தங்கள் வரிகளின் வெளிப்பாடு பலவற்றை படிக்கும்பொழுது அட இது நமக்கும் நடந்துஇருக்கே என்று வியக்கும் தருணம் மனிதர்கள் அனைவரும் அனைத்தாலும் ஒன்றுதான் என்பதற்கு நிரூபணம்.\nவெண்முரசில் தங்களின் தத்துவ வரிகளை தனியாக சேமித்து வைத்துள்ளேன். எப்பொழுதேனும் மனம் சஞ்சலப்பட்டால் அதை எடுத்து படிப்பேன். பின்பு மீண்டு தெளிவேன். இந்த வயதில் இவ்வளவு தத்துவங்களை விரிவாக என்னால் அறிந்துக்கொள்ள முடிகிறது என்று எண்ணும்பொழுது தங்களுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவேன் என்று தெரியவில்லை. மானுட அகம் எந்த பாவனையையும் மேற்கொள்ளும். ஒருவாரம் ஒரு பாவனையை மேற்கொண்டால் அது நம் அகத்தில் உண்மையென்றே நிலைக்கொண்டுவிடும் எவ்வளவு உண்மையான வரிகள். தங்களின் பல வரிகள் படிப்பவரின் அகத்தைக் கீரி இதுதான் நீ என்று முன்னால்வந்து பாரபட்சமின்றி வைக்கிறது. படிக்கும் எங���களுக்கே அப்படியென்றால், அதை எழுதும் தங்களின் அகம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதை நினைத்துக்கொள்கிறேன். ஒருவரின் அகத்தை மற்றொருவர் அறிந்துவிட்டேன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனமானது என்பதை தங்கள் இந்த வரிகள் மூலம் எண்ணிக்கொண்டேன். இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிடமுடியுமென்ற அக எழுச்சி அனைவருக்கும் ஏற்படுகிறது. முதுமை நெருங்க நெருங்க அது திறந்த வெளியின் தீபச்சுடர் எவ்வாறெல்லாம் நெளியும் என்று கணிப்பதற்கு நிகரான வீண்வேலை என்று தெரியவரும். ஒரு சுடரை அசைபவை இப்புவியின் காற்றுவெளியின் திசைமாற்றங்கள். அதை நிகழ்த்துவது வான்வெளி. வானை அறிந்தாலொழிய சுடரை அறியமுடியாது எனும் வரி பல முறை மீண்டும் மீண்டும் என்னுள் நான் சொல்லிக்கொண்டது. எவ்வளவு பெரிய உண்மையை மிகச்சுலபமாக கூறிக்கடந்துவிட்டீர்கள் இப்படி பல வரிகள் என் மனதில் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்வதுண்டு. இவற்றின் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இந்த இரண்டு வரிகள் என்னைப் பல நாட்கள் வாயடைக்க செய்துவிட்டது பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவே வெளிப்படும். நடத்தைகளில் சொற்களில். பல சமயம் எளிய உடலசைவுகளில். ஏனென்றால் பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள். அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ள முயல்வார்கள். நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே. மற்றொன்று நல்லவர்கள் பிறரை நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரை கூர்ந்து நோக்குவதில்லை ஆகவே அவர்கள் பிறரை அவர்கள் அறிவதுமில்லை. தீயவர்கள் பிறரை அணுஅணுவாக கூர்ந்து நோக்கி அறிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை நன்கறிந்த ஒருவர் நாம் அவரை சற்றும் அறியாமலிருக்கையில் மிக எளிதாக நம் அகத்தை மாற்றிவிட முடியும். இவ்வரி இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிட முடியாது என்று முன்பு தாங்கள் கூறிய வரிக்கு சிறந்த நிகழ்தகவு. ஒருவன் உள்ளத்தை மற்றொருவன் அப்படி கூர்ந்துநோக்கி தெளிகிறான் என்றால் அவன் ஒன்று இப்பேரண்ட பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தீயவனாக இருக்க வேண்டும். இப்பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவர்கள் மானுடராக இருப்பதில்லை. ஆகவே மனிதர்கள் மனதை கண்டடைய முடியாது. அப்படி கண்டடைகிறார்கள் என்றால் அவர்கள் ஒன்று புறம் கூறவேண்டும் இல்லையெனில் தீயவர்களாக இருக்க வேண்டும் எனும் தெளிவு வியப்பை தருகிறது.\nகடைசியாக என்னை மிக அதிகமாக பாதித்த வரி கர்ணன் பரசுராமர் மாணவ-ஆசிரிய உறவுபற்றிய தங்களின் இவ்வரிகள்\nஆசிரியருடன் மாணவன் கொள்ளும் உறவென்பது ஆடிப்பாவையை நோக்கி விடப்பட்ட அம்பு போன்றது. நெருங்கிநெருங்கிச் செல்லும் முதற் காலகட்டம். அவரைத் தொடும் கணம் நிகழ்ந்ததுமே அவன் விலகிவிலகிச் செல்லத் தொடங்குகிறான். மேலும் மேலுமென அவரில் தன்னைக் காண்கிறான். பின் தன்னை விலக்கி விலக்கி அவரைக் காண்கிறான். விதைமுதிரும்போது கனியின் காம்பு நொய்கிறது. விதைக்குள் இருக்கும் முளை மண்ணுக்காக ஏங்குகிறது.\nகல்விமுடிந்தது என்பதை முடிவுசெய்பவர் ஆசிரியர். அதன்பின் அவன் அவருக்கு அயலவன். மாணவனிடம் அவர் காணிக்கை கேட்பதே அவன் அயலவனாகிவிட்டான் என்பதனால்தான். அம்முடிவை நோக்கிச் செல்வதென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே நிகழும் நுண்மையான சமர். தான் கற்றதென்ன என்பதை மாணவன் அறிவான். ஆகவே அவன் விடுபட விழைகிறான். அவன் மேலும் கற்கவேண்டியதென்ன என்று ஆசிரியரே அறிவார். அவர் அதை அவனுக்கு உணர்த்த விழைகிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறார்கள்.\nஇளவரசே, ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம் தோறும் வளர்வது. பிரிவதென்பது வளரும் பெருவலியுடன் ஒவ்வொரு சரடாக வெட்டிக்கொள்வது. எத்தனை எழுச்சியுடன் அணுகினார்களோ அத்தனை துயர் மிக்கது அகல்வது. நான் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் என் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் சொற்களில் அவர் தன்னை கண்டெடுத்துக்கொண்டிருந்தார். துலாமுள் நிலையழிந்தாடிக்கொண்டிருந்த நாட்கள்.\nஇவ்வரிகள் படித்து முடித்தவுடன் என் மனதிற்கு நெருங்கிய ஆசிரியர்களை எண்ணிக்கொண்டேன். இவ்வாறு பலவற்றை சொல்லிக்கொண்டே செல்லலாம். நான் முழுமையாக படித்துமுடித்தவுடன் இத்தத்துவங்களைப் பட்டியலிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதுவரை என்னால் பொறுக்கமுடியவில்லை. மனம் அழுந்திக்கொண்டேயிருக்கிறது. அகம் ஏதோ இழந்ததுபோன்று ஒரு உளமயக்கம் ஏற்படுகிறது. இதை எழுதிதீர்த்தால் சற்று விடுபடுவது போன்ற உணர்வு ஏற்படும் என்று எண்ணுவதால் எழுதுகிறேன���. இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் மிக மிக நீண்டு தெரிகிறது. அந்த தூரத்தைக் கடக்க இடையில் நேரும் ஈடர்களை கலைத்து உதவும் நண்பனாக தங்கள் வரிகள் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nவெண்முரசை மகாபாரதத்தின் மறுஎழுத்து என்று வசையாடுபவர்கள் ஒருமுறையேனும் வெண்முரசின் முதல் இரண்டு புத்தகங்களையாவது படித்து தெளியவேண்டும். என்னைப்பொறுத்தவரை வெண்முரசை இழப்பவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வாழ்க்கையின் உண்மையை இழப்பவர்கள்.\nஒற்றைவரியில் நன்றிக் கூறுவது என்பது அக முரண்பாடாக இருந்தாலும் முறைமைச் சொற்களை தவிர்க்கமுடியாது தானே. பிரம்மகற்ப நன்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101029?ref=reviews-feed", "date_download": "2019-09-16T23:45:36Z", "digest": "sha1:RF2BJZWEAIH5GPFM45GL3GMLFTH6LWDD", "length": 8706, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "தும்பா திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்- ரசிகர்களே இது தெரியுமா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசென்ற வாரம் கவின் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனை கோடிகளா..\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nமியா கலீபா என ட்ரோல் செய்பவர்களுக்கு யாஷிகா ஆனந்த் கோபமான பதில்\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின் தங்கை..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nவெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nகாதலர்களை கொள்ளை கொண்ட 96 பட புகழ் ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபெண்களின் மனதை கொள்ளை கொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து சிக் எ���்று ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்ஷிகாவின் பியூட்டி லுக் புகைப்படங்கள்\nதும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய படம் தான் தும்பா, இவை ரசிகர்களை கவர்ந்ததா\nடாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார் தீனா, அவருக்கு உதவியாக கனா தர்ஷனும் வருகின்றார், இவர்களுடன் வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் வருகின்றார்.\nஅந்த சமயத்தில் தும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர்.\nஆனால், இதை அறிந்த தீனா, தர்ஷன், கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.\nதீனா எப்போதும் தன் ஒன் லைன் கவுண்டரில் ரசிகர்களை குஷிப்படுத்துவார், அதை தான் படம் முழுவதும் செய்கின்றார், ரசிக்கவும் வைக்கின்றார்.\nதர்ஷன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றார், கனாவில் இருந்த அளவிற்கு இல்லையே பாஸ், கீர்த்தி பாண்டியனும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.\nபுலி சம்மந்தப்பட்ட காட்சி கிராபிக்ஸ் கொஞ்சம் சுமராக இருந்தாலும், குரங்கை காட்டுவது ஏதோ கார்டூன் போல் உள்ளது, கொஞ்சம் அதை கவனித்திருக்கலாம்.\nபடத்தின் பின்னணி இசை கவர்கின்றது, ஒளிப்பதிவும் நன்றாகவுள்ளது, ஆனால், பாடல்கள் மனதில் நிற்காமல் போனது வருத்தம், ஏனெனில் இதில் அனிருத்தும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் வழக்கமான தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/home-loan-and-vehicle-loan-interest-reduce-union-fininance-minister-nirmala", "date_download": "2019-09-16T23:12:18Z", "digest": "sha1:WAX2MDAXRV3ILWAXUYAX4IPUU6BKW3K3", "length": 12555, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீடு, வாகனக் கடன் வட்டி குறைக்கப்படும்- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! | HOME LOAN AND VEHICLE LOAN INTEREST REDUCE UNION FININANCE MINISTER NIRMALA SITHARAMAN ANNOUNCED | nakkheeran", "raw_content": "\nவீடு, வாகனக் கடன் வட்டி குறைக்கப்படும்- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார். அப்போது பேசிய அமைச்சர், சர்வதேச நாடுகளை ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. மேலும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார். அதன்படி வீடு, வாகனக்கடன் வட்டிகள் குறைக்கப்படும் என்றும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.\nஅதே போல் ஜி.எஸ்.டி ரிஃபண்ட் தொகை 30 நாட்களுக்குள் திருப்பி தரப்படும். வங்கிகளுக்கு மத்திய அரசு சார்பில் மூலதன தொகை ரூபாய் 5 லட்சம் கோடி வழங்கப்படும். வங்கிகளில் ஒருமுறைக்கு மேல் ஆதார் கார்டை கொண்டு வர வாடிக்கையாளர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது. வடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகளே குறைத்து கொள்ளலாம். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவதற்கான புதிய கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்.\nரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை. ஒரு முறை பதிவுக்கட்டண நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒத்திவைக்கப்படுகிறது. 2020 மார்ச் 30- க்கு முன் வாங்கும் பிஎஸ் 4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி. தொழில் முனைவோர்கள் செலுத்தி வந்த (ANGEL TAX) திரும்ப பெறுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். இது போன்ற பல்வேறு சலுகைகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.\nஇவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலைமை ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை\nவாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் டாப் 10 லிஸ்ட்... எட்டமுடியா உயரத்தில் இந்தியா...\n“பாகிஸ்தான் சிதைந்து கூறு கூறாகும்” -மத அரசியலுக்கு எதிராக ராஜ்நாத்சிங்\nடெல்லி செல்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nஒரே நிமிடத்தில் 426 தட்கல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்த பலே ஆசாமி\nகுடியரசு தலைவர் விமானத்தில் கோளாறு... விசாரணைக்கு உத்தரவிட்ட ஏர் இந்தியா...\nவாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்து��் நாடுகளின் டாப் 10 லிஸ்ட்... எட்டமுடியா உயரத்தில் இந்தியா...\nஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190520-28753.html", "date_download": "2019-09-16T22:58:55Z", "digest": "sha1:GS4EP7WN67M3W775QUKXXTHQBMLTN6UV", "length": 9641, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்து தாமதமாகலாம் | Tamil Murasu", "raw_content": "\nமுற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்து தாமதமாகலாம்\nமுற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்து தாமதமாகலாம்\nமுற்றிலும் ரொக்கமில்லாத பொதுப் போக்குவரத்துத் திட்டத்துக்கு 2020ஆம் ஆண்டுக்குள் மாற இயலாது என்று கூறப்படுகிறது.\nவயதானவர்கள் உட்பட பயணி களின் அக்கறைகள் காரணமாக இந்தத் திட்டத்தை அடுத்த ஆண் டுக்குள் நடைமுறைப்படுத்துவது சிரமம் என சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.\nசிங்கப்பூரின் அறிவார்ந்த தேசக் கொள்கையினையொட்டி 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிலப் போக்குவரத்து ஆணையமும் டிரான்ஸ்லிங்க் நிறு வனமும் முற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்துத் திட் டத்தை அறிவித்தன. அது தொடர் பான கேள்விக்கு, படிப்படியாக நடைமுறைப்படுத்தும் போக்கு இந்த மாற்றத்தில் கையாளப்படும் என்றும் ரொக்கமில்லா பரிவர்த் தனைகள் எளிதாக்கப்படும் என் றும் நேற்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.\nபுதிய நுழைவுச்சீட்டு எந்திரங் களுக்கான ஒப்பந்தப் புள்ளிக்கு ஆணையம் அழைப்புவிடுத்து உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜோகூரில் அதிரடி சோதனை; கைதான 21 கடன் முதலைகள்\nதிறன் மேம்பாட்டுக்கான பயிரலங்கு. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nதிறன் மேம்பாடு பற்றி சில சிந்தனைகள்\nவாகன விபத்தால் தீவு விரைவுச்சாலையில் நெரிசல்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nபயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\n(காணொளி): எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள புல் தரையில் சிகரெட்டை வீசிய பேருந்து ஓட்டுநர்\n95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி\nஅனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்���ேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.\nஉடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை\nஉள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்\nஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்\nஉமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8163", "date_download": "2019-09-16T22:56:54Z", "digest": "sha1:HDJW6WKXC6XPUU5KFIU5X6K42I3N6F4M", "length": 11777, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி : அனுராதபுரத்தில் பரிதாபம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\nதிருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி : அனுராதபுரத்தில் பரிதாபம்\nதிருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி : அனுராதபுரத்தில் பரிதாபம்\nசிறிய ரக படகொன்று நீரில் மூழ்கியதில் பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.\nஅனுராதபுரம், பண்டாரபுளங்குளம குளத்தில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்று நீரில் மூழ்கியதில் திருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் பொலனறுவையைச் சேர்ந்த 19 வயதான யுவதியும் பண்டாரபுளங்குளம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்தள்ளனர்.\nஇதேவேளை, உயிரிழந்த இருவரின் சடலங்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபடகு குளம் பலி உயிரிழப்பு வைத்தியசாலை அனுராதபுரம்\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nகொழ���ம்பு தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 21:21:49 கொழும்பு தாமரை கோபுரம் ஒரு வாரம்\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nஇலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.\n2019-09-16 22:21:15 தாமரைக் கோபுரம் நிர்வாகம் ஒரு அரச நிறுவனம்\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணி சாத்தியப்படாத நிலையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nமத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்ரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.\n2019-09-16 20:02:30 வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல் பொது சுகாதார அதிகாரிகள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்��லைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T22:21:36Z", "digest": "sha1:ZA5YT4CF5ZZTILRM6GXKMUBS4Z6PB7YS", "length": 9578, "nlines": 156, "source_domain": "vivasayam.org", "title": "பயிர் வகைகள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category பயிர் வகைகள்\nவிவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்\nடி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி\nதீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்\nபோன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து...\nசம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி\nஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச்...\n”அறுவடை செய்த சேனைக் கிழங்குலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை...\nசேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள்...\nகோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார். ‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை...\nசின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா\nகோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். ஆறுமுகம் பதில் சொல்கிறார். சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்­-5...\nபசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி\nமதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான...\n‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6...\nமலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும்....\nஇது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-09-16T22:12:30Z", "digest": "sha1:O5ZJAANULS4PVV2G6GA3UIWDJTY6BA7B", "length": 3915, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "புரொடீனியா முட்டை Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag புரொடீனியா முட்டை\nபருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nசாகுபடி முறைகள்(cultural methods): 1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/287003", "date_download": "2019-09-16T22:13:38Z", "digest": "sha1:4OW7NKXNYLC6KNPEZPKQJ2D5OCH5RREQ", "length": 14068, "nlines": 326, "source_domain": "www.arusuvai.com", "title": "கத்தரிக்காய் புளிக்கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிட���்கள்\nகத்தரிக்காய் - 750 கிராம்\nபூண்டு - 10 பல்\nபுளி - நெல்லிக்காயளவு (சிறிது நீர் விட்டு கரைத்து வடிக்கவும்)\nகாய்ந்த மிளகாய் - 5\nமிளகாய் பொடி - 1 1/2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)\nகரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் பால் அல்லது பசுப்பால் (விரும்பினால் மட்டும் சேர்க்கவும்)\nகத்தரிக்காயை நீளமாக நறுக்கி கழுவி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nவெங்காயம், பூண்டை நீளமாக அரிந்து வைக்கவும்.\nஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.\nபொரித்த கத்தரிக்காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்க்கவும்.\nஅதனுடன் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறி சுருள விட்டு இறக்கவும். (விரும்பினால் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடலாம்).\nசுவையான கத்தரிக்காய் புளிக்கறி ரெடி. இதை ரொட்டி, சப்பாத்தி மற்றும் பரேட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஅக்கா கத்திரிகாய் வதக்கல் சுபெரா இருக்கு நான் செய்துட்டு சொல்லுரென் அக்கா\nரொம்ப நல்லா இருக்கு :) நல்லா தெளிவான படங்களும் கூட.\nலலிதா அக்கா யம்மி கத்தரிக்காய் புளிக்கரி சூப்பர் குறிப்பு\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nலலிதா புளிக்கறி நல்லாருக்குங்க வாழ்த்துக்கள்.\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi2-21.html", "date_download": "2019-09-16T22:33:20Z", "digest": "sha1:277A6UNAERRHKSVGI2RSGQKELAAPJLWS", "length": 41484, "nlines": 164, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - இரண்டாம் பாகம் : மழை - அத்தியாயம் 21 - வண்டி வந்தது! - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 274\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன���’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : மழை\nசமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி - புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி - புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.\nசொர்ணம்மாள், \"நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா நீயும் பேசாம இருக்கயே\nஅதற்கு மங்களம், எரிச்சலாக, \"என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே\n\"நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்க��� யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ\n இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்\n இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே\n\"கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்\"\n\"நான் சொல்றேன் கேளு, மங்களம் இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்\"\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், \"அக்கா இது யாருக்கு\" என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.\nஇந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். \"ஏன், சித்தி வண்டி வரலாச்சே...\" என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, \"சீ\" என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. \"ஏண்டி சாவித்திரி உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும் அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும் இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா\nஇந்த வார்த்தைகள் சாவித்திரியின் செவியில் சுருக்கென்று பாய்ந்தன. ஊரார் தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணியிருப்பதைத்தான் பாட்டி அந்த மாதிரி சுட்டிக் காட்டுகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆத்திரம் தொண்டையை அடைக்க, நாத் தழுதழுக்க, \"இந்தாருங்கோ, பாட்டி என் புடவையை வேணாலும் சித்தி எடுத்துக்கட்டும். எனக்குப் புதுப் புடவை வேணுங்கறது இல்லை. ஆனால், அவாளுக்கு வாங்கியிருக்கிற வேஷ்டியை இன்னொருத்தர் கட்டிக்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை\" என்று சொல்லிவிட்டு, வைத்தியிடமிருந்து பிடுங்கிய வேஷ்டியை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கிருந்து சென்றாள்.\nமங்களம், போகின்றவளை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு, \"ஸ்வாமி பகவானே இன்னும் என்னவெல்லாந்தான் என்னைச் சோதிக்கப் போகிறாயோ\" என்று சொல்லி, ஒரு குஞ்சலாடுவை முழுசாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.\nகாமரா உள்ளில் சாவித்திரி, மாப்பிள்ளையின் வேஷ்டியை மடித்துக் கொண்டிருந்தாள். பிரித்தது தெரியாதபடி முன்போலவே மடிக்க அவள் பிரயாசைப்பட்டாள். அவள் கடைசி மடிப்பு மடித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. 'ஓகோ வண்டி வந்துடுத்து போலிருக்கே ஆலாத்தி தயாராயிருக்கிறதோ என்னமோ தெரியலையே' என்று எண்ணிய வண்ணம் வேஷ்டியை அப்படியே வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.\nஅப்போது வண்டிச் சப்தத்தை மங்களமும் கேட்டு, கையில் மஞ்சள் நீருள்ள தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து கிளம்பினாள். ஆனால், அதே சமயத்தில் குறுக்கே வந்த செவிட்டு வைத்தியின் காதில் வண்டிச் சத்தமும் கேட்கவில்லை; இவர்கள் எழுந்து வ��ுவதையும் அவன் பார்க்கவில்லை. 'சாவித்திரியை மட்டும் நமக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் இப்படி அவள் நம்மிடம் துடுக்காக இருப்பாளா' என்று எண்ணிய வண்ணம், ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தவன், கையில் ஆலாத்தியுடன் வந்த மங்களத்தின் மீது மோதிக் கொண்டான். ஆலாத்தித் தாம்பாளம் கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்தது. \"ஐயையோ\" என்றாள் மங்களம்.\nசாவித்திரி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, 'நல்ல சமயத்தில் தான் இவர்கள் இப்படிச் செய்வார்கள்' என்று மனத்திற்குள் வைத்தியையும் மங்களத்தையும் வைது கொண்டே, ரேழிப் பக்கம் சென்று, கதவோரத்தில் நின்று பார்த்தாள். வாசலில் வண்டி வந்து நின்றது. அதனுள்ளிருந்து, சம்பு சாஸ்திரி இறங்கினார்; அடுத்தாற்போல் மாப்பிள்ளை இறங்குவாரென்று சாவித்திரி பதை பதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் இறங்குவதைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே ஓடிப் போவதற்கு அவள் தயாராயிருந்தாள். ஆனால், சம்பு சாஸ்திரிக்குப் பிறகு யாரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. வண்டி கடக், கடக் என்ற சப்தத்துடன் ஒரு வட்டம் அடித்துவிட்டுத் திரும்பிச் சென்றது.\nவண்டியிலிருந்து இறங்கிய சாஸ்திரி வீட்டுக்குள் பிரவேசித்தார். சாவித்திரி அவருக்கு முன்னாலேயே உள்ளே சென்று கூடத்தில் நின்றாள். சாஸ்திரி வந்ததும் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். சாஸ்திரி, அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு, தழதழத்த குரலில், \"மாப்பிள்ளை வரவில்லை, அம்மா\" என்று சொன்னார். அப்போது அவர் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று.\nசாவித்திரி, \"நீங்கள் என்ன செய்வேள், அப்பா அழாதேங்கோ, அப்பா\" என்றாள். அவ்வளவுதான்; அவளுக்கும் தன்னை அறியாமல் துக்கம் பொங்கிக் கொண்டு வந்து விட்டது. எவ்வளவு அடக்கிப் பார்த்தும் முடியவில்லை. விம்மிக் கொண்டே அங்கிருந்து சென்று தாழ்வாரத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் அருகில் போய் மண்டியிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கட்டிலில் முழங்கையை ஊன்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.\nசாஸ்திரி அவளைப் பின் தொடர்ந்து வந்து, அவளுடைய தலையைத் தம் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.\nவீட்டு முற்றத்தில் கூடல்வாய் முனையிலிருந்து மழை ஜலம் சொட்டுச் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது.\nவ���ட்டுக்கு வெளியே, மழைக் காலத்துத் தவளைகள் ஏகமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தம், சோகக் குரலில் \"மாப்பிள்ளை வரலை\" \"மாப்பிள்ளை வரலை\" என்று கதறுவதுபோல் இருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. ���ா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, க���ன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nநோ ஆயில் நோ பாயில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | ��ங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21645&cat=3", "date_download": "2019-09-16T23:39:08Z", "digest": "sha1:NSVSG3TAQ3UVGZ7FC6UKYRU35LYG6OLL", "length": 11665, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கடவுள் படைத்த அனைத்தும் நல்லதே! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nகடவுள் படைத்த அனைத்தும் நல்லதே\n‘‘தூய ஆவியார் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் ஏமாற்றும் ஆவிகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவி சாய்த்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவர். அலகைக்கு உரியவர் என்னும் குறியிடப்பட்ட மனச்சான்று உடைய பொய்யர்களின் வெளி வேடத்தால் கவரப்படுவர். அந்தப் பொய்யர்கள் திருமணத்தை தடை செய்கிறார்கள். சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்தார். கடவுள் படைத்த அனைத்தும் நல்லதே நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை. ஏனெனில், கடவுளின் வார்த்தையும், நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும். இவற்றை நீ மற்றவருக்கு எடுத்துக் கூறினால் நீ கிறிஸ்து இயேசுவின் நல்ல தொண்டனாய் இருப்பாய். நீ பின்பற்றி வருகிற விசுவாசக் கோட்பாடுகளாலும், நற்போதனைகளாலும் வளர்ச்சி பெறுவாய். உலகப்போக்கிலான புனைக் கதைகளையும், பாட்டிக் கதைகளையும் விட்டு விலகு. இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய். ஏனென்றால், உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும்.\nஇது இம்மையிலும், மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம் என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது. இக்கூற்று உண்மையானது. எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர். இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா. இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. நான் வரும் வரை விசுவாசிகளுக்கு மறை நூலைப் படித்துக்காட்டுவதிலும், அறிவுரை வழங்குவதிலும், கற்பிப்பதிலும் உள்ளம் செலுத்து. இறைவாக்கு உரைத்து மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருட்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே. இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும்.\nஉன்னைப் பற்றியும், உனது போதனையைப்பற்றியும் கருத்தாயிரு. அவைகளில் நிலைத்திரு. இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய். உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர். (1 தீமோத்தேயு 4:116) மனம் ஒருமைப்பட்டால் சிந்தனைகள் சீராகும். சிந்தனைகள் சீர்பட்டால் செயல்கள் செவ்வனே நடக்கும். சிந்தனையும் செயலும் ஒருமித்தால் நியாயம் அநியாயங்கள் தெளிவாகும். அத்தெளிவு உண்டானால் மனசுமை உண்டாகும். விவேகமற்றவர் சிந்திப்பதில்லை. விவேகமுள்ளவர் மனப்பக்குவம் அடைகிறார். இரண்டிலும் இடைப்பட்டவர் பந்துபோல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகிறார். மனிதனின் மனதுக்கு முதல் தேவை அமைதியும் நிம்மதியுமே விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு. செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான். செத்த பிணத்திற்குமுன் இனி சாகப்போகும் பிணங்களே கதறி அழுகின்றன. ஆம் விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு. செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான். செத்த பிணத்திற்குமுன் இனி சாகப்போகும் பிணங்களே கதறி அழுகின்றன. ஆம் கதை ஒருநாள் முடியப் போகிறது. சிலர் அழுது முடிக்கப் போகிறார்கள். பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள். இடையூறுகளைக் களைந்துகொண்டே இருக்க வேண்டும். இடையூறுகள் வந்தே தீரும். அவற்றுக்குப் பயப்படக்கூடாது.\nஇறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...\nஇதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்\nகடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகி���் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/london-tamil.html", "date_download": "2019-09-16T22:50:07Z", "digest": "sha1:TXJ5RKOQNCJ6H3LHJ6ILX65J7HT4W4IY", "length": 10547, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு\n02.11.2007 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருந்த சமாதான செயலகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினதும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், மேஜர் நல்லதம்பி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய வீரவணக்க நிகழ்வு\nஇன்று (08.11.2015 )ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உணர்வு எழுச்சியுடன் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் பேசும் மக்களால் நினைவுகூரப்பட்டது. இதில் பெருமளவிலான தமிழீழ ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த ��ர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T23:26:04Z", "digest": "sha1:C6ZDM4QE7NDS53GUPX6YJVKTDXBYT5QX", "length": 8306, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாகத் தாவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 16 துணைப்பகுப்புகளில் பின்வரும் 16 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அவுத்திரேலியத் தாவரங்கள்‎ (17 பக்.)\n► ஆப்கானியத் தாவரங்கள்‎ (1 பக்.)\n► இந்தியத் தாவரங்கள்‎ (1 பகு, 114 பக்.)\n► இந்தோனேசியத் தாவரங்கள்‎ (16 பக்.)\n► இலங்கைத் தாவரங்கள்‎ (49 பக்.)\n► சீனத் தாவரங்கள்‎ (28 பக்.)\n► தஜிகிஸ்தான் தாவரங்கள்‎ (1 பக்.)\n► தென் அமெரிக்கத் தாவரங்கள்‎ (1 பக்.)\n► தென்னாப்பிரிக்கத் தாவரங்கள்‎ (1 பக்.)\n► நாடுகள் வாரியாக மரங்கள்‎ (2 பகு)\n► பப்புவா நியூ கினித் தாவரங்கள்‎ (2 பக்.)\n► பாக்கித்தானியத் தாவரங்கள்‎ (3 பக்.)\n► பிலிப்பீனியத் தாவரங்கள்‎ (11 பக்.)\n► புரூணைத் தாவரங்கள்‎ (1 பக்.)\n► மலேசியத் தாவரங்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► வங்காளதேசத் தாவரங்கள்‎ (1 பக்.)\n\"நாடுகள் வாரியாகத் தாவரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nமுதல் நீர்க் குழாய் தாவரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2011, 00:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_74.html", "date_download": "2019-09-16T22:17:05Z", "digest": "sha1:G46WOZYZW3NQI2M6XVRKJ7E4GL4GGBPI", "length": 18861, "nlines": 213, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அம்பை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமதிப்பிற்குரிய திரு. ஜெயம��கன் அவைகளுக்கு ,\nநான் கடந்த மூன்றாண்டுகளாக உங்கள் தளத்தின் வாசகன். கணிப்பொறி துறையில் பணி புரிகிறேன். பெரிய இலக்கிய வாசிப்பு இதுவரை எனக்கு இருந்ததில்லை. ஆனால் இலக்கியத்தின் மேல் எங்கோ ஒரு ஆர்வம் ஒட்டிக்கொண்டு இருப்பதாக எப்போதும் உணரித்திருக்கிறேன். சரியான இடத்தை தங்கள் அறிமுகத்துக்கு முன் அரித்திரத்திருக்கவில்லை .\nஉங்கள் கட்டுரைகளை அனுதினம் வசித்து வந்தியிருந்தாலும் தங்கள் இலக்கிய ஆக்கங்களை ஒரு வித அச்சத்துடன் தவிர்த்து வந்தேன்.அச்சம் ஏன் என அறியேன்.\nஇலக்கியத்தை கண்டுதான் அச்சமே அன்றி கட்டுரைகள் வாசித்தல் எப்போதும் உண்டு. தங்கள் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த நாளிலிருந்து தங்கள் மேல் பெருவியப்பு அடைந்தவனகவே இருக்கிறேன்.இத்தனை சமநிலை, இத்தனை நுண்மையான பார்வை, இதனை சிந்தனை தெளிவு வேறெவரிடமும் கண்டதில்லை.\nஒருவாரம் முன்னால், ஆனது ஆகட்டும் என துணித்து தங்கள் வெண்முரசைத் துவங்கினேன் . இதுவரை மழைப்பாடல் 38 அத்தியாயம் வரை வாசதித்திருக்கிறேன். இப்போதே எத்தனையோ சிந்தனைகள், ஐயங்கள். சரி தங்களிடமே கேட்டு பார்க்கலாம் என்று இக்கடிதம்.\nதங்ககள் அயராத பணிகளுக்கு நடுவே நேரமிருந்தால் மேலே வாசிக்கவும். பதிலளித்தால் மகிழ்வேன். தங்கள் நேரத்தை வீணடிக்கும் எண்ணம் இல்லை.\nநீங்கள் மாமலரில் மூழ்கி இருக்கிறீர்கள். தங்களை மழைப் பாடலுக்கு இழுக்கலாமா என்று தெரியவில்லை.\nஅம்பையை பற்றி எண்ணுமதோறும் இவ்வய்யம்.\nபேரிலக்கிங்களில் தோன்றும் தெய்வீக உருவகங்களை ஒரு விதமான குறியீடாக எண்ணலாம் என்று தங்களின் இலியாட் பற்றிய கட்டுரையில் படித்த நினைவு. இதையே பாரதத்தில் பொருத்திப்பார்க்கிறேன்.\nஅம்பை அறிமுகம் முதலே ரஜோ குணத்தின் தன்மையளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் கதையின் ஓட்டத்தில் செல்லும்போது ஓரிடத்தில் வராகிஹியின் குறியீடாக மாற்றமடைகிறாள். ஏன் வாசிப்பு சரி என்றால், பீஷ்மரிடம் மன்றாடி, பின் சினம் கொண்டு வனம் புகும் வேளையில் வராஹி எதிர்ப்படுகிறாள். அதற்கு மேல் செல்லும்தோறும் பன்றியொடு ஒப்பீடு கொண்டு சிகண்டியாய் மாறுமிடத்தில் பன்றியால் முழுமை கொள்கிறாள்.பன்றி தமோ குணத்தின் குறியீடாகவே அறிவேன். பன்றியின் வீரம் பல இடங்களில் சித்தரித்க்க படுகிறது என்றாலும் தமோ குணமே மிஞ்சி இருப்பதாய் தோன்றுகிறது. சரியா என தெரியவில்லை.\nரஜோ குணவதியான அம்பை ஏன் தமோகுண உருவமாக மாற்றம் கொள்கிறாள். அவள் சினம் கொண்டால் மேலும் தீயாக, சிம்மமாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். ஏன் பன்றி\nகரணம் அன்றி இக்குறியீடு இருக்காது என்று எண்ணுகிறேன் - ஏன் என பிடி கிடைட்டவில்லை.\nஇப்படி சிந்தித்து பார்க்கிறேன். பன்றி ஒருவகையில் தாய்மையின் உருவாக தெரிகிறது. அனைத்தையும் உண்டு தன் குட்டிகளுக்கு உணவாகும் தாய். மழைப்பாடல் முழுக்கவே தாய்மை நிறைந்திருக்கிறது அது சத்யவதியில், கங்காதேவியில் ஆகட்டும் - அல்லது உத்தரையில், சந்தனுவின் தாயில் ஆகட்டும் - அல்லது அம்பிகை, அம்பாலிகை, அவர்களின் தாயில் ஆகட்டும். எப்போதும் தாய்களையே சுற்றி வருகிகிறது. கணவனை யமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியும் கூட தன குழந்தைகளை தீயிலிட்ட தாயாகவே வருகிறாள்.ஆஸ்திகனுக்கு கதை சொல்லும் மனசாதேவியில் தொடங்கும் கதை, அம்பையையும் சிகண்டி முன் தாயாக்கியே செல்கிறது.\nதாய் அன்பின் உரு என்று பொதுவாக எண்ணம் இருந்தாலும், மழைப்பாடல் தய்மை சேய்மீதான ஒருவித ஆதிக்கத்தை, தாயமையுள் உறையும் ஒரு வித சுயநலத்தை காட்டி நிற்கிறதோ என்று தோன்றுகிறது. தாய் தன மைந்தர் மீது ஒரு வித அதிகாரம் கொண்டவளாகவே தெரிகிறாள். அந்த அதிகாரத்தால் தன வாழ்வை முழுமை செய்ய விழைகிறாள்.எல்லா தாயன்புமே ஒரு அதிதிகரத்தின் மறுபக்கம்தானோ\nநிலமும் ஒரு தாயே. அது தன்னை ஆளும் மன்னனை தன அதிகாரத்தால் பிணைக்கிறது. காசி மன்னனோ, சால்வனோ அந்த நிலமென்னும் தாயாலேயே அலைக்கழிக்க படுகின்றனர். நிலமும் தன பொறுமையால் ஒரு தமோ குண ரூபிணியே.\nவ்யாஸரிடம் சத்யவதியும், ஆஸ்திகனிடம் மானஸாதேவியும், சிகண்டியிடம் அம்பையும் காட்டுவது அந்த அதிகாரத்தையே அன்றோ\nநிலமோ, பன்றியோ, பாதாள நாகங்களோ - தங்கள் தாய்மை தன்மையிலேயே தமோகுணம் கொண்டவையோ \nஅம்பை பீஷ்மரை திரும்பி நோக்கிய நேரம் தன தாயமயை உணணர்ந்தாள். அங்கே அவள் தமோகுணம் ரஜோகுண இயல்பின் மேல் ஏறிவிட்டதோ அக்கணமே அவள் வாராஹியாக தொடங்கினாளோ\nநான் எண்ணுவது சரியா என தெரியவில்லை. ஆர்வமிகுதியால் அர்த்தமின்றி குழப்பிக்கொள்கிறேனோ\nதங்கள் எண்ணம் அறிய ஆவல்.\nகுழப்பிக்கொள்ளவில்லை – நீங்கள் வாசிப்பதே சரியான முறை. எளிதாக குறியீடுகளைக் கடந்துசெல்லும் கதைவாசிப்பு பிழையானது. அ��ேபோலவே இன்னகுறியீடு இதற்கு என அர்த்தங்களை இயந்திரகதியில் அடைந்துசெல்வதும் போதாத வாசிப்புதான்.\nஇலக்கியத்தின் இயங்குமுறையே பொருள்மயக்கம் [ambiguity] வழியாகச் செயல்படுவதுதான். குழம்புவதும் வெவ்வேறு வகையில் பொருள்கொள்ளுவதும் நம் ஆழ்மனம் அந்தக்குறியீட்டை எதிர்கொள்வதையே காட்டுகிறது. கனவுகளை அப்படித்தானே எதிர்கொள்கிறோம்\nநீங்கள் கேட்டுக்கொண்ட வினாக்கள் அனைத்தும் முக்கியமானவை. ஆனால் அதற்கு ஆசிரியனாகிய நான் திட்டவட்டமான பதில்களைச் சொல்லமுடியாது, சொல்லக்கூடாது. நானும் ஒரு கனவாகவே அதையெல்லாம் அடைந்திருப்பேன்\nஇரு விஷயங்களைச் சுட்டுகிறேன். ஒன்று, அம்பையிடமிருந்த வஞ்சம். அந்த தீ ரஜோகுணம் சார்ந்தது அல்ல.\nஇரண்டு, நம் மரபில் பன்றி இன்று நாம் காண்பதுபோல அழுக்கு, இருட்டு ஆகியவற்றின் அடையாளம் அல்ல. மண், தாய்மை, வளம் ஆகியவற்றின் அடையாளம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108372", "date_download": "2019-09-16T22:49:25Z", "digest": "sha1:7CLHPIBMUV4ZC2CLSLQVCEJLTI5IZRKY", "length": 8213, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்த்துக்கள்,செழியன்", "raw_content": "\n« மொழியாக்கம் பற்றி மீண்டும்…\nநண்பர் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. செழியனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். பாலாவின் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.டு லெட் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. செழியன் பெற்றுள்ள இந்த வெற்றி மகிழ்வளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3956953&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-09-16T22:09:38Z", "digest": "sha1:EEMNXJ2OWITH6WXPBXHMK26BY6GL53JX", "length": 17865, "nlines": 83, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா? ஏன் தெரியுமா? என்ன பண்ணினா வராது?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் ��ெரியுமா\nஇந்த பூஞ்சையால் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் அல்லது நோய்த்தொற்றுகள் அஸ்பெர்கில்லோசிஸ் என்று அழைக்கப்படுகின்றன. பூஞ்சையின் வெவ்வேறு வகைகளில், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் பெரும்பாலும் பொதுவாக நோயை உண்டாக்குகிறது, ஆனால் ஏ. ஃபிளாவஸ், ஏ. நைகர் மற்றும் ஏ. டெர்ரியஸ் போன்ற பிற உயிரினங்களும் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன.\nMOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேட் நோய்களின் வகைகள்:\nஇந்த நோய் படிப்படியாக வளர்ச்சி அடைகிறது. இது பெரும்பாலும் நுரையீரலில் காற்று இடங்கள் உருவாக காரணமான நாள்பட்ட நுரையீரல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே காணப்படுகிறது. இந்த துவாரங்கள், சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது நுரையீரல் திசுக்கள் தடிமனாகவும் , தழும்பும் ஏற்படலாம். காசநோய் மற்றும் எம்பிஸிமா ஆகியவை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டுகள். இரவில் வியர்வை, காய்ச்சல், விவரிக்கப்படாத எடை இழப்பு, இருமல், இருமும்போது இரத்தம் வெளியேறுதல், மூச்சுத் திணறல், நோய் அல்லது அசௌகரியம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகள் இதன் அறிகுறிகளாக உணரப்படுகின்றன.\n2. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி\nஅஸ்பெர்கிலஸ் வித்துகளுக்கு ஒரு ஒவ்வாமை எதிர்வினையாக, இந்த நிலை உங்கள் காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக ஆஸ்துமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உள்ள நபர்களில் காணப்படுகிறது. இந்த நிலை அறிகுறிகள் பலவீனம், காய்ச்சல், நோய் அல்லது அசௌகரியம், இருமலில் பழுப்பு நிற சளி வெளியேறுவது அல்லது சளியுடன் இரத்தம் கலந்து வருவது போன்றவையாகும்.\nஇது அஸ்பெர்கில்லோசிஸின் மிக தீவிரமான வடிவம் மற்றும் சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அது இறப்பையும் விளைவிக்கும். ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் என்பது அஸ்பெர்கில்லோசிஸின் கடுமையான வடிவமாகும், இது நுரையீரலில் தொடங்கி படிப்படியாக உங்கள் தோல், மூளை அல்லது சிறுநீரகங்கள் போன்ற உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவை இந்த நிலையின் அறிகுறிகளில் அடங்கும்.\nMOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா\nஉங்களிடம் பின்வரும் அம்சங்கள் இருந்தால், நோய்கள் மற்றும் ஒவ்வாமைகள் தாக்கக்கூடிய ஆபத்தில் நீங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.\n. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு\n. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அல்லது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நிலை\n. குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை\n. நீண்ட கால கார்டிகோஸ்டீராய்டு சிகிச்சை\n. சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் மீண்டு வந்திருந்தால்\nபூஞ்சையால் ஏற்படும் தொற்றுநோய்களின் அறிகுறிகள் மற்ற நுரையீரல் நிலைமைகளைப் போலவே இருப்பதால் இந்த நிலையைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம். பூஞ்சை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் முறைகளில் , பூஞ்சை கண்டறிய சளி கோழையின் மாதிரி எடுத்து கல்ச்சர் பரிசோதனை செய்வது, தொற்றின் அடையாளங்களை பரிசோதிக்க மார்பு எக்ஸ்-ரே, இரத்த ஓட்டத்தில் பிறபொருளெதிரிகள் இருப்பதை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை, அஸ்பெர்கிலஸ் மற்றும் பிற பூஞ்சை இனங்களின் பூஞ்சை செல் சுவரின் ஒரு பகுதியை சரிபார்க்க சோதனைகளும் நடத்தப்படுகின்றன.\nதவிர, ஒரு கோழை அல்லது திசு மாதிரியிலிருந்து அஸ்பெர்கிலஸ் இனங்களைக் கண்டறிய பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒவ்வாமை பாதிப்பை உறுதிப்படுத்த தோல் அல்லது இரத்த பரிசோதனைகள் நடத்தப்படும்.\nMOST READ: புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...\nசிகிச்சை நடவடிக்கைகள் நிலைமைகளைப் பொறுத்தது. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ், வாய்வழி கார்டிகோஸ்டீராய்டுகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். முடிச்சுகள் அல்லது ஒற்றை அஸ்பெர்கில்லோமாக்களைக் கொண்ட நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கிலோசிஸுக்கு சிகிச்சை தேவையில்லை. நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸின் தீவிரமான நிகழ்வுகளுக்கு மற்றும் ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன,\nஇவை தவிர, ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், எம்போலைசேஷன் அல்லது அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் போன்றவை ஒரு சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்பது ஒ���ு வகை பூஞ்சை ஆகும், இது பொதுவாக நம்மைச் சுற்றி காணப்படுகிறது. தாவரங்கள், மண் மற்றும் வீட்டு தூசுகளில் கூட இந்த வகை பூஞ்சை காணப்படுகிறது. நம் நுரையீரல் மண்டலத்திற்குள் நுழைந்து எரிச்சல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் அதன் வித்துகளை நாம் அனைவரும் சுவாசிக்க முனைகிறோம்.\nஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட ஆரோக்கியமான நபரில், எந்த ஆபத்தும் ஏற்படுத்தாமல் இந்த பூஞ்சை அகன்று விடும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள நபர்களின் விஷயத்தில், பூஞ்சை பல்வேறு சிக்கல்களையும் கடுமையான தொற்றுநோயையும் ஏற்படுத்தும்\nஅஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் 90 சதவீத அஸ்பெர்கிலஸ் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. ஒரு தனி நபர் தினசரி குறைந்தபட்சம் இந்த பூஞ்சையின் பல நூற்றுக்கணக்கான வித்துகளை சுவாசிக்கிறார் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் அவை நுரையீரல் நோய்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.\nமரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை\nகண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா... முதல்ல இத செய்ங்க...\nஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nகக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா... இவ்ளோ நாள் இது தெரியலயே\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஉலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97375", "date_download": "2019-09-16T22:35:50Z", "digest": "sha1:KYLCLM63PY7M3FHSYJMSCOFGXC5LLLEC", "length": 4714, "nlines": 110, "source_domain": "tamilnews.cc", "title": "கிரேசி மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்", "raw_content": "\nகிரேசி மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்\nகிரேசி மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்\nநாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத்துறை, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஉலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா\nகிரேசி மோகன்க்கு ஒரு வரி கூட இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள்\nகுணச்சித்திர நடிகர் ’சீனு’ மோகன் காலமானார் \nதர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசு என்ன தெரியுமா\nமேக்கப் இல்லாமல் குஷ்பூவை பாத்திருக்கிறீர்களா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130154", "date_download": "2019-09-16T23:39:38Z", "digest": "sha1:HA7VAEK7XMP2ZUZEFEZWHGX7Q3HNISTJ", "length": 7631, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு | Edit Srirangam constituency electoral roll list : High court order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜ��‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு\nசென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயர் மற்றும் ஒரே பெயர் பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை திருத்தம் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு\n‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஅண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் பலி\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nபல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது: அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவ��ம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=940", "date_download": "2019-09-16T22:24:16Z", "digest": "sha1:KFT6YBGLX5XM3YVNLTKQPTKV7WWFPXSL", "length": 12000, "nlines": 197, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nபாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி\nஒரு மலையாளப்படம் மூன்று மலையாளத்திரையுலக இயக்குனர்களால் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற படம் “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்”.\nமலையாளத் திரையுலகின் ஜனரஞ்சக இயக்குனராக இருக்கும் சத்யன் அந்திக்காட் இன் படங்களை விலாவரியாகப் பதிவுகள் போடுமளவுக்கு இவரின் படங்கள் மீது எனக்குக் கொள்ளைப் பிரியம். இந்த “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்” படம் அவரின் இயக்கத்தில் மோகன்லால், காத்திகா, சிறீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம்.\nபின்னர் தமிழுக்கு இந்தப் படத்தின் கதையோடு மலையாளத்தின் இன்னொரு பெரும் இயக்குனர் ஐ.வி.சசி மூலமாக “இல்லம்” என்ற பெயரில் எடுக்கப்பட்டது.\nஹிந்திக்கு மலையாளப் படங்களைச் சுட்டும் சுடாமலும் தூக்கிக் கொண்டு போய் டிங்கரிங் செய்து படமெடுக்கும் மலையாள நட்சத்திர இயக்குனர் பிரியதர்ஷன் கையகப்படுத்தி சுனில் ஷெட்டியை வைத்து இயக்கினர். ஆக மொத்தத்தில் மூன்று பிரபல மலையாள இயக்குனர்கள் வெவ்வேறு மொழிகளில் இயக்கிய சன்மானத்தைப் பெற்ற படம் இது.\nஐ.வி.சசி தமிழில் பகலில் ஓர் இரவு, குரு, காளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கமல் நடித்த குரு படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். அப்போது சின்னப்பிள்ளையாக இருக்கும் போது வீரகேசரி பேப்பரில் குரு படம் நாட்கணக்கில் ஓடும் விளம்பரங்களைப் புதினமாகப் பார்த்ததுண்டு. அப்பேர்ப்பட்ட புகழ் கொடுத்த குரு படத்தை ஐ.வி.சசிக்கு “இல்லம்” இடம் கொடுக்கவில்லை. சிவக்குமார், அமலா, சந்திரசேகர் போன்றோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் அது.\nசிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள்.\nஆனால் வழக்கம் போல இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இன்றளவும் பேச வைத்தது இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். அதிலும் குறிப்பாக “நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்ற பாடல் அந்த நாளில் வானொலிப் பிரியர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால்,\n“அழகென்ற விருந்து வைத்தாள் இயற்கை அன்னை\nஅதைப்பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை\nஇளகாத இளமனதை இளக வைத்து\nஇன்பத்தை என்னோடு தவழ வைத்து”\nஎன்று ஒரு தொகையறாவைக் கொடுத்து விட்டு ” நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்று ஆரம்பித்துக் குதூகலமாகப் பாடியளிப்பார் எஸ்.பி.பாலசுப்ரணியம். இளஞ்சோலை பூத்ததா போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் பாடலுக்கு அண்ணன், தம்பி உறவு அவ்வளவுக்கு நெருக்கமான சங்கதிகளோடு அமைந்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் இசையின்றி ஆரம்பித்து பின் மேற்கத்தேய வாத்தியப் பின்னணிக்கு மாறிப் பின்னர் சரணத்தில் தாள வாத்தியக் கட்டுக்குத் தாவும் ஆனால் கேட்கும் போது எந்த நெருடலும் தெரியாத இசைப்பந்தம் இருக்கும்.\n2 thoughts on “பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி”\n//சிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். // 🙂\nPrevious Previous post: யுவன் ஷங்கர் ராஜா கொடு��்ததில் பிடித்த ஐம்பது\nNext Next post: இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/112290-top-5-hollywood-movies-2017", "date_download": "2019-09-16T22:54:38Z", "digest": "sha1:YYD7RFFS32NRBR4KX5XYQOL5J7SUZQKY", "length": 11400, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "டாப்-5 ஹாலிவுட் படங்கள் 2017 | Top 5 Hollywood Movies 2017", "raw_content": "\nடாப்-5 ஹாலிவுட் படங்கள் 2017\nடாப்-5 ஹாலிவுட் படங்கள் 2017\nஆண்டுக்கு நூறு படங்கள் வந்தாலும், ரசிகர்கள் மனதில் நச்சென ஒட்டிக்கொள்ளும் படங்களுக்கு ஆயுள் அதிகம். 2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய பல படங்களில் டாப் 5 பட்டியல் இது.\nபிக்ஸாரின் பக்கா அனிமேஷன் படம் கோகோ. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் பொழுது போக்காக இருந்தவிதத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் இது. மெக்ஸிகனில் இசை மீது அதீத வெறுப்பு காட்டும் குடும்பம், அந்தக் குடும்பத்தில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் எப்படி தன் கனவை அடைகிறான் என்பது ஒன்லைன். இதற்குப் பின் லட்சியமா, குடும்பமா, இறந்த குடும்பத்தினரை நினைவில் வைத்துக் கொள்வது, வெற்றியாளனின் வெற்றி மட்டுமே இங்கு பார்க்கப்படும், அதற்கு அவன் என்ன செய்தாலும் இந்த உலகம் கண்டு கொள்வது கிடையாது என நிறை விஷயங்களை மிக உணர்வுப் பூர்வமாகவே சினிமாவாக்கப்பட்டிருந்தது.\nஎக்ஸ்மேனுக்கான ஃபேர்வெல் இந்த `லோகன்'. முந்தைய படங்களில் அடிதடியும், ஆக்ரோஷமுமாக மிரட்டிய லோகனை இந்த பாகத்தில் மிக எமோஷனலாக்கி இருந்தார்கள். தன்னுடைய தந்தையாக நினைத்தவரை பாதுகாக்கவும், திடீரெனக் கண்டடையும் தன் மகளைக் காப்பாற்றவும் லோகன் போராடுவதாக விரிகிற கதை. ஒரு சூப்பர்ஹீரோவின் வயோதிகத்தைக் காட்டிய விதத்தில் வித்தியாசமாய் தெறிந்தது. கூஸ்பம்ப்ஸ் ஆக வேண்டிய ரசிகர்கள், கண்ணீர் வழிய எக்ஸ்மேனுக்கு விடை கொடுத்த விதத்தில் லோகன் மிஸ் செய்யக் கூடாத சினிமா.\nபடம் வெளியானதும், இதுதான் நோலனின் சிறந்த படமா இல்லையா என்ற வாக்குவாதம் தீபற்றி எரிந்தது. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதை விவாதிப்பது இல்லை என்பதால் யூ-டன்ர் போட்டு படத்துக்குள் போவோம். அதிக முறை சினிமாவாக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்து படமாக்கியிருந்தார் க்ரிஸ்டஃபர் நோலன். திரைக்கதை ஜித்து என்பதால் நீர், நிலம், ஆகாயம் என மூன்றாகப் பிரித்து கதை சொல்ல��� சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் நோலன். ஒரு வரலாற்று நிகழ்வை, த்ரில்லிங்காகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் கொடுத்திருந்தவிதத்தில் இந்த வருட \"not to be missed\" listல் டன்கிர்க் படத்தை தவிர்க்க முடியாது.\nரொமாண்டிக் படங்கள்தான் மியூசிகல் படமாக வரும் என்பதை காரை விட்டு மோதி பொடிப் பொடி ஆக்கினான் இந்த `பேபி டிரைவர்'. படத்தில் முழுக்க முழுக்கப் பாடல்கள் மட்டும்தான். ஆக்‌ஷன் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர்களைக் குவித்த `மேட்மேக்ஸ்' ஒரு ரகம் என்றால், `பேபி டிரைவர்' இன்னொரு ரகம். கச்சிதமான கார் ஓட்டுனர், அவனுக்கு தேவையான இசை, அவனிக்குப் பிடித்த பெண், அவன் விசுவாசமாக இருக்கும் ஒருவர், அவருக்காக செய்யும் வேலையால் வரும் பிரச்னை என தோட்டா தெறிக்க தெறிக்க ஒரு மியூசிகல் ரெய்டாக அதிரடித்தது படம்.\n`கேல் கடாட் ஆர்மி' ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. காரணம் `வொண்டர் வுமன்' படம். இதற்கு முன்பு வந்த, சூப்பர்கேர்ள், கேட்வுமன், பேட்கேர்ள் என எந்த சூப்பர் ஹீரோயின் சினிமாவும் இத்தனை பெரிய ஆதரவு பெற்றது கிடையாது. கிராஃபிக்ஸ் பூச்சுகளால் படத்தில் கொரளி வித்தை என்ன வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது படத்தின் உணர்வோடு இணைந்திருந்தால்தான் வேலைக்கே ஆகும் என நிரூபித்தது `வொண்டர் வுமன்'. போர் நடந்து கொண்டிருக்கும் போது, தனி ஒருத்தியாக எழுந்து ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் போது வரும் கூஸ்பம்ஸ் ஆகட்டும், இறுதியில் \"It's not about you deserve, It's about what you believe. And i believe in love\" என்ற படி எதிரியை பந்தாடுவது என தன்னுடைய ஒளிரும் மந்திரக் கயிறால் கட்டிப் போட்டார், டையானாவாய் வந்த கேல் கடாட். எந்த அளவுக்கு என்றால் `ஜஸ்டிஸ் லீக்' படம் எப்படி இருந்தாலு கேல் கடாட்டைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்கும் அளவுக்கு. 2019ல் வெளியாகும் `வொண்டர் வுமன் 2'வுக்கு இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T23:12:29Z", "digest": "sha1:IN63ULCMNE64K5XYSDZOJ3H2WNOSHF5M", "length": 6101, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பண்டிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் மாநிலங்கள்/ ஒன்றியங்கள் வாரியாக விழாக்கள்‎ (5 பகு)\n► இந்தியாவின் அறுவடை விழாக்கள்‎ (9 பக்.)\n\"இந்தியப் பண்டிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/one-of-the-poisonous-fish-synaceia-verrucosa-truth-information-lifestyle-of-stone-fish/", "date_download": "2019-09-16T22:32:48Z", "digest": "sha1:RR23OGP5LLB7NQIT3SJ5WQORPOYE2ULQ", "length": 8650, "nlines": 84, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் கிடைக்கப்படும் இந்த சைனேன்சியா வெருகோசா", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் கிடைக்கப்படும் இந்த சைனேன்சியா வெருகோசா\nசைனேன்சியா வெருகோசா \"Synanceia Verrucosa\" என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த மீன் தமிழில் கல்மீன் என அழைக்கப்படுகிறது. உலகில் கொடிய விஷத் தன்மை கொண்ட மீன் வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது சினான்சீடே குடும்பத்தை சேர்ந்தது. இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவை. சீனா, ஜப்பான், ஆகிய ஆசிய நாடுகளில் இந்த கல்மீன் சுவைத்து உண்ணப்படுகிறது.\nஇந்த கல்மீனானது ஆழ்கடலில் பாறைகளுக்கிடையே கற்களைப்போல் மறைந்திருக்கும். பாறைகளுக்கு இடையில் இருப்பதால் நம் கண்களை ஏமாற்றி விடும்.\nஇதில் ஐந்து இனங்கள் உண்டு.\nபார்ப்பதற்கு கல் போன்று பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த மீன் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் ஆங்காங்கே காணப்படும்.\nஇதன் ஆயுள் 5 முதல் 10 வருடங்கள் ஆகும். நீருக்கு வெளியில் வந்தாலும் 24 மணி நேரம் உயிர் வாழும் வல்லமை கொண்டது. 14 முதல் 20 அங்குல நீளம் வரை வளரும். இரண்டே கால் கிலோ எடை வரை இருக்கும்.\nஇதன் வசிப்பிடம் பவளப்பாறைகள் மற்றும் ஆழ்கடல் ��ாறைகள் ஆகும்.\nகல்மீன் நீருக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் இடும். குஞ்சு பொரித்து வெளிவந்த மீன்களை மற்ற மீன்கள் தின்று விடும். இறுதியில் தப்பித்த மீன்களே வளருகின்றன.\nஇதன் முதுகுப்புறத்தில் கத்திபோல் 13 விஷத்தன்மை கொண்ட முட்கள் உள்ளன. இடுப்பு பகுதியில் இரண்டு முட்களும், பின் பகுதியில் மூன்று முட்களும் காணப்படும். இவை தோலுக்குள் மறைந்த்திருக்கும். ஆபத்தான நேரங்களில் முட்களை பெரிதாக்கிவிடும்.\nஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பிகள் உள்ளன. சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும் போது விஷம் வெளியேறும். அழுத்தம் அதிகமாக இருந்தால் அதிக விஷம் வெளியேறும், பின் இரண்டு வாரங்களில் காலியான விஷப் பை நிரம்பி விடும்.\nஇதன் முட்கள் மனிதர்களை தாக்கி விட்டால், 2 மணி நேரத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, திசு அழுகல், முடக்கு வாதம், பக்கவாதம் ஏற்பட்டு விடும். விஷம் அதிகமானால் இறுதியில் மரணமே.\nஇவை இறால் மீன்கள், பல்வகை சிறிய மீன்களை உண்ணும். இறை பக்கத்தில் நெருங்கியதும் நிமிடத்தில் விழுங்கிவிடும். மொத்த தாக்குதலும் 0.015 நொடியில் நடந்து விடும்.\nதிருக்கை மீன்களும், மகா வெள்ளை சுறா, புலிச் சுறா ஆகிய பெரிய சுறா மீன்கள் இந்த கல்மீன்களை எளிதில் விழுங்கிவிடும்.\n முக்கிய நோய்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\n அதிக பால் உற்பத்தி பெற சிறந்த தீவன மேலாண்மை\nவெறிநோயிகளின் தாக்கம் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள்\nஇலக்காகிய மீன்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் மற்றும் காரணிகள்\nஅழையுங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகளை\nமாற்றி யோசித்தால் போதும், கழிவை மூலதனமாக் கொண்டு லாபம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/does-the-aachi-masala-banned-in-kerala-founder-has-put-the-full-stop-to-the-rumor/", "date_download": "2019-09-16T22:31:30Z", "digest": "sha1:4ZOSGXJIFSFIVKW74NTQAHOPFTJ2RPIE", "length": 5626, "nlines": 65, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வதந்திகளை நம்ப வேண்டாம், ஆச்சி நிறுவனர் விளக்கம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவதந்திகளை நம்ப வேண்டாம், ஆச்சி நிறுவனர் விளக்கம்\nகடந்த சில தினங்களாக ஆச்சி மசாலா தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் பல்வேற�� மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. அதில் ஆச்சி மசாலா தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் முத்திரை பாதித்துள்ளது. மசாலா விற்பனையில் முன்னனி வகிக்கும் அந்த நிறுவனத்தின் மீது அண்டை மாநிலமான கேரளாவில் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது.\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பூச்சி கொல்லி கலந்திருப்பதாகவும், அதனால் ஆச்சி தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஆச்சி மசாலா நிறுவனம் செய்தி வெளியீட்டு உள்ளது.\nஆச்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆச்சி மசாலா பல்வேறு தரக்கட்டுப்பாடு செய்த பின்பு சந்தைக்கு அனுப்ப படுவதாக கூறினார். மசாலா பொருட்களின் இயற்கை குணங்கள் மாறாமல் முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அதனால் வதந்தியினை நம்ப வேண்டாம் எனவும், தொடர்ந்து மக்கள் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\n பால் பொருட்கள் விலையேற்றம், விரைவில் வரவுள்ளது\nபிளாஸ்டிக்கிற்கு எதிராக செயல்படும் புதிய வகை காளான் கண்டுபிடுப்பு\nதமிழகத்திற்கு மீண்டுமொரு புவிசார் குறியீடு: 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nஎன்ன சொல்லுகிறது, தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் 2019\nவிவசாகிகள் ஓய்வூதியம் திட்டம் சார்ந்த முக்கிய தகவல்கள் இதோ உங்களுக்காக\n25 தலைமுறைகளை கண்ட ராமேஸ்வரம் பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-september-months-rasi-palan-thulam", "date_download": "2019-09-16T22:56:55Z", "digest": "sha1:WSH5SJ3XD3EFZAY6B4VPUPHUAZU2357X", "length": 18266, "nlines": 294, "source_domain": "www.astroved.com", "title": "September Monthly Thulam Rasi Palangal 2018 Tamil,September month Thulam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nதுலாம் ராசி - பொதுப்பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் அதற்காக எரிச்சல்படாதீர்கள். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பொறுமையாக இருப்பதால் மட்டுமே சிறப்பான நிலையை அடைய முடியும். உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானப் பயிற்சியை செய்யுங்கள். உங்கள் பணியில் எப்பொழுதுமே கவனம் இருக்க வேண்டிய நேரம் இது. தொழில்ரீதியாக���் சிறிது மந்தநிலை தோன்றலாம். உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக்கொள்ளுங்கள். வேலை விஷயங்களில் கடுமையான உழைப்பு தேவை. என்றாலும் சமூக வாழ்வில் சிறிது ஆறுதல் அடைவீர்கள். உங்களால் ஆர்வத்துடன் செய்யப்படும் வேலைச் சிறப்பாகவே முடிவடையும். எனவே உங்கள் பணியில் ஆர்வம் அவசியம். கடன் அன்பை முறிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் யாரிடமிருந்தும் கடன் வாங்காதீர்கள். திருப்பிக் கொடுக்கும் போது பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கும் போது கட்டுப்பாடான உணவு என்பது முதலில் நினைவில் வரவேண்டும். ஆகவே உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஆரோக்கிய நிலையைப் பொறுத்தமட்டில் மிதமாக இருக்கும். துலாம் ராசி - காதல் / திருமணம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை சராசரியாக தோன்றும். காதலில் உண்மை என்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக நேரங்களில் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்த வரை கணவன்-மனைவி இடையே நேர்மையைக் கடைப்பிடியுங்கள். எதிலும் நிதானம் தேவை. அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கையாளுங்கள். மணம் ஆகாமல் வரன் தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை துலாம் ராசி - நிதி நிலைமை துலாம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் கையிலிருக்கும் பணத்தைக் கவனத்துடன் செலவழியுங்கள். நீங்கள் ஏற்கனவே சேமித்த பணம் செலவாகலாம். எல்லாவிதமான பணத்தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல பணத்தைச் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு உதவும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை\nதுலாம் ராசி - வேலை இந்த மாதம் உங்கள் வேலையில் நல்ல பெயர் எடுக்கக் கடினமாக உழைக்க நேரிடும். அதற்கு உங்களுடைய நண்பர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். நண்பனைக் காட்டிலும் நல்ல துணை வேறு உண்டா உங்கள் செயல்திறனால் நினைத்த முடிவுகளைப் பெறுவீர்கள். சந்தோஷம் தானே உங்கள் செயல்திறனால் நினைத்த முடிவுகளைப் பெறுவீர்கள். சந்தோஷம் தானே வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுங்கள். மற்றவர்களிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். தெளிவான செயல்பாடு பல சிக்கல்களைத் தவிர்க்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி : தொழில் துலாம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணுங்கள். வரும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு தொழிலை மேம்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். கவலை வேண்டாம். உங்கள் தொழில் முறை கூட்டாளிகள் உங்களைத் தேடி வந்து ஆதரவு தருவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசியுங்கள். அதற்கான திட்டங்களையும் இப்போதே செயல்படுத்தத் தொடங்கி விடுங்கள். துலாம் ராசி : தொழில் வல்லுநர் பணியில் உங்கள் திறமையை காட்டி அங்கீகாரம் பெறுவீர்கள். அதுதான் நிலையானதும் கூட. வேலையில் அங்கீகாரம் என்பது உங்களை மேலும் உத்வேகப்படுத்தும். இதுவே உங்கள் பணிகளை நிறைவு செய்ய சரியான நேரம். காலத்தை வீணாக்காதீர்கள். மரியாதைக்குரிய தகுதியை நீங்கள் அடையப் போகிறீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுங்கள். மற்றவர்களிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். தெளிவான செயல்பாடு பல சிக்கல்களைத் தவிர்க்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி : தொழில் துலாம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணுங்கள். வரும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு தொழிலை மேம்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். கவலை வேண்டாம். உங்கள் தொழில் முறை கூட்டாளிகள் உங்களைத் தேடி வந்து ஆதரவு தருவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசியுங்கள். அதற்கான திட்டங்களையும் இப்போதே செயல்படுத்தத் தொடங்கி விடுங்கள். துலாம் ராசி : தொழில் வல்லுநர் பணியில் உங்கள் திறமையை காட்டி அங்கீகாரம் பெறுவீர்கள். அதுதான் நிலையானதும் கூட. வேலையில் அங்கீகாரம் என்பது உங்கள��� மேலும் உத்வேகப்படுத்தும். இதுவே உங்கள் பணிகளை நிறைவு செய்ய சரியான நேரம். காலத்தை வீணாக்காதீர்கள். மரியாதைக்குரிய தகுதியை நீங்கள் அடையப் போகிறீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா உங்களுடைய நல்ல தகவல் பரிமாற்றம் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். துலாம் ராசி : ஆரோக்கியம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய நிலை சராசரியாக தோன்றினாலும் பயணத்தின் போது தூசியினால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தைச் சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். வரும் முன் காப்போம் என்ற ரீதியில் கிருமி சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை அதற்கான அறிகுறிகள் தென்படும் போதே தீர்வுகளை கண்டறிந்து அவற்றைத் தீர்த்து விடுங்கள். தோல் நோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை துலாம் ராசி : மாணவர்கள் துலாம் ராசி மாணவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. அதற்காகப் போராடமல் இருக்க வேண்டாம். நீங்கள் படிக்கும் நேரத்தை அதிகமாக்குங்கள். உங்களுடைய அகந்தையால் நண்பர்களுடன் பிரச்சனை எழலாம். உங்களை அவர்கள் புரிந்து கொள்வதற்குச் சிறிது காலம் ஆகலாம். எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருங்கள். கொஞ்சம் பொறுமை காப்பதே நலம். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 7, 8, 9, 12, 13, 18 24 மற்றும் 28 அசுப தினங்கள்: 4, 5, 10, 14, 17, 26 மற்றும் 30\nஉங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97376", "date_download": "2019-09-16T22:36:47Z", "digest": "sha1:LQ6G73KXIHFZVSL66JZOY2Y35PJ6G5UU", "length": 6190, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு", "raw_content": "\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்ப���்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.\nஇயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nதற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.\nதுப்பறிவாளன் 2’ திரைப்படத்தில் இணைந்த இசைஞானி\n2018ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nசர்வதேச அளவில் கவனம் பெற்ற பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம்\n​ விஜய்யின் சம்பளம் – 80 கோடிக்கு மேல்: அதிரும் தமிழ் சினிமா\nதர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசு என்ன தெரியுமா\nமேக்கப் இல்லாமல் குஷ்பூவை பாத்திருக்கிறீர்களா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32374", "date_download": "2019-09-16T23:06:13Z", "digest": "sha1:TLOF2HEK7RXJIA4NPNZY7CS572UMXQWJ", "length": 11286, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "இறால் குப்பத்தா வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇறால் - 200 கிராம்\nசின்ன வெங்காயம் - 9\nபச்சை மிளகாய் - 5\nஉப்பு - அரை தேக்கரண்டி\nகறி மசாலா - அரை மேசைக்கரண்டி\nதேங்காய் துருவல் - அரை கப்\nசோம்பு தூள் - முக்கால் தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழு���ு - அரை மேசைக்கரண்டி\nஇறாலை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nகொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.\nதோசைக்கல்லில் நடுவில் எண்ணெய் நிற்பது போல் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் இறால் கலவையை வடை போல் தட்டி போடவும்.\nமூன்று நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் மேலும் மூன்று நிமிடம் கழித்து எடுத்து விடவும்.\nசுவையான இறால் குப்பத்தா வடை தயார்.\nஇறால் இங்கு கிடைக்காது ஆனாலும் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-09-16T22:47:52Z", "digest": "sha1:KHPDRNNSUCCVZMDNTFMPZ76DQCL7ZPT5", "length": 9946, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "அசோக் கெனி | என்வழி", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n‘பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்… திப்பு சுல்தானில் ரஜினி நடிப்பார்’ – தயாரிப்பாளர் அசோக் கெனி\nபாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்… திப்பு சுல்தானில்...\nExclusive: திப்பு சுல்தானாக நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nExclusive: திப்பு சுல்தானாக நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார்...\nபெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எக்ஸ்க்ளூசிவ் படம்\nபெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினி\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டும��� நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:34:31Z", "digest": "sha1:7RFRPSW2FTHGZJJUTQBNHVRLPQQ6SIYC", "length": 4267, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சமச்சீர் வரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சமச்சீர் வரி\nதமிழ் சமச்சீர் வரி யின் அர்த்தம்\nமாநிலங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாத ஒரே சீரான விற்பனை வரி.\n‘சமச்சீர் வரியை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-09-16T22:32:41Z", "digest": "sha1:SHDT72VLQ3U5P5BVXU5BIAMYURSYSOCI", "length": 15203, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜங் பகதூர் ராணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள இராச்சியத்தின் எட்டாவது பிரதம அமைச்சர்\nகஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா\n15 செப்டம்பர் 1846 - 1 அகஸ்டு 1856\nஜெகத் ஜங் பகதூர் ராணா\nஜித் ஜங் பகதூர் ராணா\nபத்ம ஜங் பகதூர் ராணா\nதந்தை பால நரசிங்க குன்வர்\nஸ்ரீ ஜங் பகதூர் குன்வர் ராணா\nகஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா\n6 ஆகஸ்டு 1856 – 25 பிப்ரவரி 1877\nபீமா பிரதாப் ஜங் ராணா\nஜெகத் ஜங் பகதூர் ராணா\nஜித் ஜங் பகதூர் ராணா\nபத்ம ஜங் பகதூர் ராணா\nரணவீர ஜங் ராண மற்றும் 7 மகன்கள்\nஜங் பகதூர் குன்வர் ராணா\nகணேஷ் குமாரி தாபா குன்வர்\nஜங் பகதூர் ராணா (Jung Bahadur Kunwar Ranaji)[3] (இயற்பெயர்: வீர நரசிங் குன்வர் (Bir Narsingh Kunwar) (நேபாளி: वीर नरसिंह कुँवर), (பிறப்பு:18 சூன் 1817 - இறப்பு:25 பிப்ரவரி 1877), நேபாள் இராச்சியத்தில் ராணா வம்சத்தை நிறுவியரும், ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் படைத்தலைவராக இருந்தவர் ஆவார். பின்னர் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, ஜங் பகதூர் ராணாவும், அவரது வம்சத்தினரும் நேபாள இராச்சியத்தை, 1856 முதல் 1951 முடிய ஆண்டனர்.\nகஸ்கி மற்றும் லம்ஜுங்கின் குறுநில மன்னராக இருந்த ஜங் பகதூர் ராணா, பின்னர் நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பணியாற்றியவர்.\nதற்கால கர்நாடகா மாநிலததின் குடகு நாட்டின் மன்னர் சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கங்காதேவியை, ஜங் பகதூர் ராணா, வாரணாசியில் திருமணம் செய்து கொண்டவர்.\nநேபாள இராச்சியத்தின் ஷா வம்ச குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.\nநேபாள வரலாற்றில் கொடுங்கோல் மன்னர் எனப் பெயர் பெற்ற ஜங் பகதூர் ராணா, ராணா வம்சத்தை நிறுவினார். ஜங் பகதூர் ராணாவும் ராணா வம்சத்தினர் நேபாளத்தை கி பி 1856 முதல் 1951 முடிய ஆண்டனர். [4] [5]\nஜங் பகதூர் ராணாவின் தாத்தா ராமகிருஷ்ண குன்வர், பிரிதிவி நாராயணன் ஷா நிறுவிய நேபாள இராச்சியத்தின் பெரும் படைத்தலைவராக பணியாற்றியவர்.\nஇவரது தந்தை பால நரசிங் குன்வர், ராணா பகதூர் ஷாவின் அரசவையில் செல்வாக்குடன் விளங்கியவர்.\nகிபி 1857ல் நேபாள மன்னர் சுரேந்திர விக்ரம் ஷா, ஜங் பகதூர் குன்வருக்கு, ராணா என்ற பட்டம் வழங்கினார். இவரது வம்சத்தினரும் ராணா என்ற பட்டதுடன் அழைக்கப்பட்டனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Jang Bahadur Rana என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Jang Bahadur Rana\nபிறப்பு: 18 சூன் 1817 இறப்பு: 25 பிப்ரவரி 1877\nபுதிதாக உருவாக்கப்பட்டது கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மன்னர்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/142158?_reff=fb", "date_download": "2019-09-16T23:42:30Z", "digest": "sha1:CNQ4AA3R2KQJFAITTBJKI7LS2OHSZJB7", "length": 6848, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மொட்டையடிக்கும் ந���லைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் உண்மை வயதை கூறிய தர்ஷன்- ரசிகர்களே இது தெரியுமா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசென்ற வாரம் கவின் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனை கோடிகளா..\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nகவர்ச்சி புயல் நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்\nமியா கலீபா என ட்ரோல் செய்பவர்களுக்கு யாஷிகா ஆனந்த் கோபமான பதில்\nநேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின் தங்கை..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nவெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nகாதலர்களை கொள்ளை கொண்ட 96 பட புகழ் ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபெண்களின் மனதை கொள்ளை கொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து சிக் என்று ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்ஷிகாவின் பியூட்டி லுக் புகைப்படங்கள்\nமொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்\nதமிழ் சினிமாவில் இப்போது நடிகைகளின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. மார்க்கெட்டை தக்கவைத்துகொள்ள பலரும் போராட வேண்டியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ள பூர்ணாவுக்கு தற்போது ஹீரோயின் சான்ஸ் பெரிதளவில் கிடைப்பதில்லை.\nஇதனால் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் தலை காட்டும் இவர் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.\nகொம்பன் முத்தையா இயக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டருக்காக ரியலாகவே மொட்டை அடித்துள்ளாராம் பூர்ணா. இப்போதிருக்கும் கதாநாயகிகள் யாரும் இதை செய்ய முன்வராத நிலையில் பூர்ணா இப்படி செய்திருப்பது ஆச்சர்யமே.\nதற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788186508824.html", "date_download": "2019-09-16T22:48:50Z", "digest": "sha1:F2LH5AGZ5B24TRZICPO6OI62FED7PGLS", "length": 5074, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Joy Of Painting - Landscapes", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம் திருக்குறள் சிந்தனை (பொருட்பால் விளக்கம் - முதல் தொகுதி) ஏழுமலையானின் எழில்மிகு கோயில்கள்\nநாடும் வீடும் சினிமா கலைக் களஞ்சியம் பெரிய புராணத்தில் மகளிர்\nவாஷிங்டனில் திருமணம் மருத்துவ மாயங்கள் முமுட்சுப்படி (முக்தி: வைணவ விளக்கம்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1176", "date_download": "2019-09-16T23:08:29Z", "digest": "sha1:RTQWRTGFRWCOXLF6LJZXDGWMPIG23Z3P", "length": 8116, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nகிள்ளிக் கூட கொடுக்காத அஜீத். அள்ளிக் கொடுத்த சின்னவர்கள்\nமாணவர் போராட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட கருத்து தெரிவிக்கவில்லை அஜீத்.\nRead more: கிள்ளிக் கூட கொடுக்காத அஜீத். அள்ளிக் கொடுத்த சின்னவர்கள்\nத்ரிஷாவை பேச விடாத நடிகர் சங்கம்\nஎன் மகள் பீட்டாவின் செயல்பாட்டிலேயே இல்லை. இருந்தாலும் நான் அந்த அமைப்பிலிருந்து விலகச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் த்ரிஷாவின் அம்மா.\nRead more: த்ரிஷாவை பேச விடாத நடிகர் சங்கம்\nஆன்ரியாவுக்கு இசை ஆசை வந்திருச்சு\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, முழு நேர மியூசிக் டைரக்டர் ஆகிவிட்டால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.\nRead more: ஆன்ரியாவுக்கு இசை ஆசை வந்திருச்சு\nகவுதம் மேனனின் குறுக்கு வழி\nகவுதம் மேனனை பொருத்தவரை ஐம்பதுக்கு ஐம்பதுதான் எல்லா விஷயத்திலும்.\nRead more: கவுதம் மேனனின் குறுக்கு வழி\n பிரச்சனையே வராது நடிகர் சங்கம்\nகாவேரி பிரச்சனை, சென்னையில் வெள்ளம், பாலசந்தர், பாலுமகேந்திரா மறைவு, நடிகர் சங்க எலக்ஷன், இன்னும் எத்தனையோ அத்யாவசியமான பிரச்சனைகளின் போது கூட, “நான் பேஸ் மாட்டேன்… பேஸ்வே மாட்டேன்” என்று மூச்சை பிடித்துக் கொண்டு இருந்தவர் அஜீத்.\nRead more: தயங்கிய அஜீத் பிரச்சனையே வராது நடிகர் சங்கம்\nரகுமானை டென்ஷன் ஆக்கிய புண்ணியவான்\nஏராளமான மலையாள படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் ரகுமான்.\nRead more: ரகுமானை டென்ஷன் ஆக்கிய புண்ணியவான்\nஜல்லிக்கட்டு - எமியை அடக்கிய ஷங்கர்\nவாயை வச்சுகிட்டு கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா என்று வள்ளென்று விழுந்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை.\nRead more: ஜல்லிக்கட்டு - எமியை அடக்கிய ஷங்கர்\nதலைப்போடு கைகழுவப்பட்ட பிரபுதேவா படம்\nவெளிநடப்பு செய்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/08/22/anirudh-to-enthrall-with-a-new-dimensional-folk-number-for-kanaa-2/", "date_download": "2019-09-16T22:54:49Z", "digest": "sha1:U7HDVTXUF4OQT67HZN5VQPX25HUFQ375", "length": 12695, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "ANIRUDH TO ENTHRALL WITH A NEW-DIMENSIONAL FOLK NUMBER FOR KANAA – www.mykollywood.com", "raw_content": "\nகனா படத்துக்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nமரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்,பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் குரலில் ” கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.\n“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. “நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.\nமேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இ��்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது. தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.\nபுதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. ‘சிவகார்த்திகேயன்’ சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார் என்பதுக் குறிப்பிடடத்தக்கது.\nஇயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.\nராகவா லாரன்ஸின் ” தாய் ” அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா\n“நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும்”\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puthinappalakai.com/", "date_download": "2019-09-16T22:43:03Z", "digest": "sha1:FBY2KLTCLQBD2UNHITDMQCJYJQI54UHV", "length": 14418, "nlines": 132, "source_domain": "puthinappalakai.com", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி", "raw_content": "அறி – தெளி – துணி\nSep 16, 2019 செய்திகள்\nவேட்புமனு தாக்கலின் பின்னரே யாருக்கு ஆதரவு என்று முடிவு – கூட்டமைப்பு\nSep 16, 2019 செய்திகள்\nஅதிபர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து ரணில் ஆலோசனை\nSep 16, 2019 செய்திகள்\nபேரெழுச்சியுடன் யாழ். நகரில் எழுக தமிழ் பேரணி\nSep 16, 2019 செய்திகள்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி\nSep 16, 2019 செய்திகள்\nப���ாலி விமான நிலைய விரிவாக்க பணிகளை ஒக்ரோபர் 10இற்குள் முடிக்க உத்தரவு\nவேட்புமனு தாக்கலின் பின்னரே யாருக்கு ஆதரவு என்று முடிவு – கூட்டமைப்பு\nவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 16, 2019 | 12:10 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிபர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து ரணில் ஆலோசனை\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐதேக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளருக்கு ஜேவிபி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 16, 2019 | 11:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபேரெழுச்சியுடன் யாழ். நகரில் எழுக தமிழ் பேரணி\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இந்தப் பேரணி இடம்பெற்றது.\nவிரிவு Sep 16, 2019 | 11:44 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி\nஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 16, 2019 | 2:35 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபலாலி விமான நிலைய விரிவாக்க பணிகளை ஒக்ரோபர் 10இற்குள் முடிக்க உத்தரவு\nசிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள, பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\nவிரிவு Sep 16, 2019 | 2:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாளை கொழும்பு வருகிறார் சீனாவின் உயர்மட்ட அதிகாரி\nசீன கம்யூன���ஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மின் இரண்டு நாட்கள் பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 16, 2019 | 2:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n10 நாட்களுக்குள் வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு\nசிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலஎல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 16, 2019 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.\nவிரிவு Sep 15, 2019 | 4:03 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஎழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை\nயாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 15, 2019 | 3:55 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் நாளை ‘எழுக தமிழ்’ பேரணி\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Sep 15, 2019 | 3:53 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nகட்டுரைகள் பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T22:13:51Z", "digest": "sha1:RJPUH5PJDXUSZEP6HYTGEQ5NFW3KINDQ", "length": 8793, "nlines": 136, "source_domain": "vivasayam.org", "title": "விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை\nவிலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை\nகொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.\nஉடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும், கொண்ைடக்கடலை, 4,500 ரூபாய் முதல், 4,600 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.\nகடந்தாண்டைக்காட்டிலும், மக்காச்சோளம் மட்டுமில்லாமல் தானியங்களின் கொள்முதல் விலை குறைந்துள்ளதுடன், தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில், மாற்று வழியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைத்து பயன்படுத்த, விற்பனைக்குழு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வந்தனர்.\nஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைப்பதற்கு, உலர்களத்தில் தானியங்களை காயவைத்து தரம்பிரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பு வைக்கப்படும் தானியங்களின் மதிப்புக்கேற்ப, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. குறைந்தப்பட்சம், 6 மாதம் வரை விவசாயிகள் குடோன்களில் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nதரமில்லாத விதை உளுந்தால் 4 ஏக்கரில் உளுந்து முளைப்பில்லை\nமரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு\nகருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/2nd-phase-election-be-held-april-18-13-states-including-tn", "date_download": "2019-09-16T22:53:38Z", "digest": "sha1:VFTIEMWRAR7W56P3MEGBFF7CTPPO22F6", "length": 8883, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "13 மாநிலங்களில் நாளை மறுநாள் தேர்தல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blog13 மாநிலங்களில் நாளை மறுநாள் தேர்தல்..\n13 மாநிலங்களில் நாளை மறுநாள் தேர்தல்..\nமக்களவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு 97 தொகுதிகளில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், சத்திஸ்கரில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த 97 தொகுதிகளிலும் பிரசாரம் இன்றுடன் ஓய்வடைகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஊடகத்துறையில் மரியாதையான பணியிடம்... காவேரி நியூஸ் டிவி சேனல்..\nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88291-actor-sivakumar-gives-his-house-to-agaram-foundations", "date_download": "2019-09-16T22:59:13Z", "digest": "sha1:INMKMURE67VPVDXX4RYMHFALCIMQJCUN", "length": 11172, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "அகரம் ஃபவுண்டேஷனுக்கு வீடு.. என்ன சொல்கிறார் சிவகுமார்? | Actor Sivakumar gives his house to Agaram Foundations", "raw_content": "\nஅகரம் ஃபவுண்டேஷனுக்கு வீடு.. என்ன சொல்கிறார் சிவகுமார்\nஅகரம் ஃபவுண்டேஷனுக்கு வீடு.. என்ன சொல்கிறார் சிவகுமார்\nஅகரம் ஃபவுண்டேஷன், 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்ட அமைப்பு. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளும் உயர்கல்வி படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பு 1,500-க்கும் மேற்பட்டோரை மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற்றி, அவர்களின் வேலைவாய்ப்புக்கும் வழிசெய்துள்ளது.\nகல்வி உதவி வேண்டி அகரத்துக்கு வரும் விண்ணப்பங்கள், தன்னார்வலர்கள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன. இந்தத் தன்னார்வலர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள். இவர்கள், ஆர்வத்தின் பேரில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகிறார்கள். இதற்காக இவர்கள் அகரத்திடம் எந்தச் சம்பளமும் பெறுவதில்லை. பயனாளிகளைத் தேடி அவர்களின் இடங்களுக்கே சென்று அவர்களின் குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, கல்வி மீதான அவர்களின் ஈடுபாடு... என, இவர்கள் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.\nஇந்தத் தன்னார்வலர்கள் ஒன்றுகூடி விவாதிக்க, அகரத்துக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஓர் அலுவலகம் இருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசலில் வளசரவாக்கம் வரை போய் வருவது தன்னார்வலர்களுக்குச் சிரமமாக இருந்தது. அகரம் ஃபவுண்டேஷனுக்கான அலுவலகம் சென்னையின் மையப் பகுதியில் இருந்தால், போய் வர வசதியாக இருக்கும் என்று நினைத்து, அதற்காக இடம் பார்த்துவந்தனர். அந்த அலுவலகத்துக்கு மாத வாடகையே குறைந்தது 50,000 ரூபாய் வரை ஆகும் என தெரியவந்தது.\nமுன்னதாக, சிவகுமார் தன் மகன் கார்த்தியுடன் சென்னை கிருஷ்ணா தெருவில் உள்ள வீட்டிலும், சூர்யா பெசன்ட் நகர் வீட்டில் தன் குடும்பத்துடனும் வசித்து வந்தனர். கிருஷ்ணா தெரு வீடு, கூட்டுக்குடும்பமாக வசிக்கப் போதுமானதாக இல்லை என்பதே காரணம். ஆனால் ‘அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும்’ என்பது சிவகுமாரின் மூத்த மருமகள் ஜோதிகாவின் விருப்பம். அதற்காக கிருஷ்ணா தெருவுக்கு நேர் பின்னால் உள்ள ஆற்காடு தெருவில் இடம் வாங்கி கூட்டுக்குடும்பமாக வசிப்பதற்கு ஏற்ற மாதிரியான ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு, சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் சமீபத்தில் அதில் குடியேறினர். கிருஷ்ணா தெருவில் உள்ள பழைய வீட்டை, சிவகுமாரின் ஓவியங்களை வைத்து ஆர்ட் கேலரியாக மாற்ற வேண்டும் என்பது சூர்யா, கார்த்தி இருவரின் விருப்ப��். இந்த நிலையில் அந்த வீடு அகரம் ஃபவுண்டேஷனுக்குக் கொடுத்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து சிவகுமாரைத் தொடர்புகொண்டேன்.\n``சூர்யாவும் கார்த்தியும் ஆர்ட் கேலரியாக வீட்டை மாற்ற ஐடியா வைத்திருப்பது உண்மைதான். ஆனால் ஆர்ட் கேலரியைவிட, இப்போது அகரத்துக்கு அலுவலகம்தான் அத்தியாவசியம். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் இந்த அமைப்புக்கு, 50,000 ரூபாய் வாடகையில் அலுவலகம் பார்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். அந்த 50,000 ரூபாய் இருந்தால், மேலும் சில பிள்ளைகளைப் படிக்கவைக்கலாமே. அதனால் `அகரம் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமாக அலுவலகம் கட்டும் வரை, கிருஷ்ணா தெருவில் உள்ள நம் பழைய வீட்டையே அலுவலகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அகரத்துக்குச் சொந்த அலுவலகம் கட்டிய பிறகு, ஆர்ட் கேலரி பற்றி யோசிக்கலாம்' என்று சொல்லி, அகரம் ஃபவுண்டேஷன் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டேன்” என்றார் சிவகுமார்.\nஇந்தச் செய்தி பற்றி கேள்விப்பட்டவர்கள், சிவகுமாரை வெகுவாகப் பாராட்டிவருகிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/17/27522/", "date_download": "2019-09-16T22:20:35Z", "digest": "sha1:QYQF4CERQCC7YLR3DIVMYQRDVMYXNESI", "length": 11305, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome YouTube video Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு...\nAlphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு.\n👍 Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..\n👍 அதிகபட்சம் ஒரு மாதத்தில்\n👍 குறைந்தபட்சம் ஒரு வாரத்தில்\n👍 பாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியும்…\n👍 எந்த வார்த்தைகளைக் கொடுத்��ாலும்…தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி…\n.👍 .Alphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்…\n👍 தமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்…\n👍 அதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்…உண்டு\nPrevious articleதனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கையில் தொடரும் குளறுபடிகள்: தகுதியான பயனாளிகள் பலன் பெறவில்லை என குற்றச்சாட்டு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496343/amp", "date_download": "2019-09-16T22:29:54Z", "digest": "sha1:WV2RPQNDX6ZPQBUBVCLAUM5YCOFPLGW4", "length": 11072, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "A husband and a young man who killed a child has been arrested by the thugs who buried the bodies | கணவன், குழந்தையை கொன்ற இளம்பெண் சடலங்களை புதைத்த கள்ளக்காதலனும் கைது | Dinakaran", "raw_content": "\nகணவன், குழந்தையை கொன்ற இளம்பெண் சடலங்களை புதைத்த கள்ளக்காதலனும் கைது\nஆற்காடு: வேலூர் மாவட்டம், திமிரி அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜா(25) எலக்ட்ரீஷியன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, சாத்தூர் மந்தைவெளியை சேர்ந்த தீபிகா(19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் பிரவீன்குமார்(1). கடந்த 13ம் தேதி முதல் ராஜாவும், மகன் பிரவீன்குமாரும் மாயமாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து ராஜாவின் சகோதரிகள் விசாரித்தபோது ராஜாவையும், குழந்தை பிரவீன்குமாரையும் தீபிகா கொன்று புதைத்தது தெரியவந்தது.தீபிகாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், சடலங்கள் தோண்டி எடுத்தனர். மேலும் இரட்டைக் கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.\nகொலையான ராஜாவின் நண்பர் ஜெயராஜ்(27), தீபிகாவின் தாய் விஜயா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரிடம், தான் ஒருத்தியே கொன்று, சடலங்களை புதைத்ததாக தீபிகா பிடிகொடுக்காமல் திரும்ப, திரும்ப கூறி வந்தார். இதையடுத்து போலீசார், தீபிகாவை ஆற்காடு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பத்மாவதி முன் ஆஜர்படுத்தி காவலில் வேலூர் மகளிர் ச���றையில் அடைத்தனர். இதனையடுத்து ராஜாவின் நண்பர் ஜெயராஜிடம் போலீசார் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், காதல் கணவன் மற்றும் மகனை கொலை செய்த பிறகு 13ம் தேதி நள்ளிரவு தனது கள்ளக்காதலன் ஜெயராஜிற்கு தீபிகா போன் செய்து வீட்டிற்கு உடனே வருமாறு கூறி உள்ளார். அவர் அங்கு சென்றபோது, ராஜாவும், குழந்தை பிரவீன்குமாரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தீபிகாவிடம் விசாரித்துள்ளார். அவரிடம் கணவரையும், மகனையும் கொன்றுவிட்டதாக தீபிகா கூறி சடலங்களை புதைக்க உதவும்படி கூறி உள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலங்களை புதைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெயராஜையும் போலீசார் கைது செய்தனர்.\nதிருமங்கலம் சுடுகாட்டில் பதுங்கியிருந்த ஆசாமிகள் சுற்றி வளைப்பு: வியாபாரியிடம் கொள்ளையடிக்க சதித்திட்டம்\nபுளியந்தோப்பு பகுதியில் எரி சாராயத்தில் கலர் பொடி கலந்து விற்ற பெண் கைது: தப்பியோடிய கணவருக்கு வலை\nகண்ணகி நகரில் மது விருந்தில் தகராறு வாலிபர் அடித்து கொலை: நான்கு பேர் கைது\nமத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் உடல் உறுப்புகளை பெரிதாக்கும் மாத்திரை, ஊசி கடத்தியவர் கைது\nசாட்சி சொன்னால் கொலை செய்வேன் டான்ஸ் மாஸ்டரை மிரட்டியவர் கைது\n2 லாரிகள் இருப்பதாக போலி ஆவணம் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ10 லட்சம் கடன் பெற்ற நபர் கைது\nபல்வேறு குற்ற வழக்குகளில் 21 பேர் கைது : 90.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்\nதொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது : பெண் உள்ளிட்ட 4 பேருக்கு வலை\nகொலை குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ்\nஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nஈரோடு நடமாடும் விரைவு நீதிமன்றம் உத்தரவு: குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு 15,000 அபராதம்\nசிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி பக்தர்களிடம் வசூல்வேட்டை நடத்திய சாமியாரின் மகன் உட்பட 3 பேர் கைது\nவாகன சோதனையின்போது மொபட்டில் கடத்திய 90 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது\nகோவையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி தடுக்க வந்த தொழிலாளிக்கு கத்திகுத்து\nதலைமை பதிவாளருக்கு மர்ம கடிதம் சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபெரம்பலூர் அருகே திருவிழாவில் தகராறு டாஸ்மாக் பாரில் அடுத்தடுத்து 2 பேர் கொலை\nஅரக்கோணத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் 2 லட்சம் லஞ்சம் துணை இயக்குநர் உட்பட 2 பேர் கைது\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nசிவகங்கையில் இளைஞர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது\nவேலூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7854&ncat=2", "date_download": "2019-09-16T23:24:20Z", "digest": "sha1:ZYUKDASURHLZ5MUNO3QO42ZM4Y2IB4NO", "length": 27093, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்\nபேனர் கலாசாரத்திலிருந்து வெளியேறியது, தி.மு.க., சபாஷ்\nஹிந்தி திணிப்பை கண்டித்து 20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17,2019\n இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 17,2019\n'எந்த ஷாவும் மாற்றக்கூடாது': சொல்கிறார் கமல் செப்டம்பர் 17,2019\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் நடந்தது என்ன: ரூ.90,00,00,00,000\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\n' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்... \"சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, \"காதலா, கடமையா' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு என்பதைக் காட்டுகிறது' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண��டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு என்பதைக் காட்டுகிறது\nதமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா, 21 வயதில், \"காதலா, கடமையா' நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் என்று எழுதி வைத்திருக்கிறார். அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.\nசித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார். 16 வயதில் எழுதத் தொடங்கினார். \"காதலா, கடமையா' 18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம். மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர் புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். \"முஸ்லிம் பெண்டிர் எழுத முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று அவர் பாராட்டினார்.\nஇந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, \"நாடோடி மன்னன்' திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது. அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார். நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன். சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல். 1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான முன்னுரையை எழுதியிருக்கிறார்.\n\"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட முயற்சிக் கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண் மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு, சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம். பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும், இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும் முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண் எழுத்தாளர்களை வரவேற்குமாக\nமகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்ன���், ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை, பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும், சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில் எழுதினார்.\nபல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா. பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா, இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும் போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும். பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, \"இஸ்லாமும், பெண்களும்' வெளிவந்தது.\nதிருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர் வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக பத்திரிகைகளில் எழுதி வந்தார்.\nஅவருடைய சொந்த வாழ்க்கை எப்படி\nஅவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார். பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின் வாழ்க்கையாகி விட்டது.\nஇவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம். பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய தூயவன் - அக்பர் இன்னொரு தம்பி. ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம், பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம் எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார். தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.\n' நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக வெளி யிட்டுள்ளார் சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி. 82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை, சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.\nபூனை மீது கொண்ட பாசத்தால், குழந்தையை சாகடித்த தந்தை\nதண்ணீரைப் பீய்ச்சி அடித்து புத்தாண்டு கொண்டாட்டம்\nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nஉலகின் மிகப் பெரிய, ரொட்டி; ஆயிரம் பேர் சாப்பிடலாம்\nநானா போனதும்; தானா வந்ததும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்���ளைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநல்ல தகவல் தந்த தினமலருக்கு நன்றி. காலம் சென்ற அன்னை ஜூனைதா பேகம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பும், இதர நூல்களும் எங்கு அல்லது எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற தகவலையும் கொடுத்தால் நன்று.\nஅருமையான தகவல் தந்த J .M ,சாலி அவர்களுக்கு,நன்றி... நன்றி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/epsd-share-school-experience-students", "date_download": "2019-09-16T23:07:30Z", "digest": "sha1:3AXM62UQFCU3SFDMOF2EXUG2ISIHTGNG", "length": 12808, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பள்ளிக்கூட அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்ட முதல்வர் எடப்பாடி...! | Epsd share the school experience with the students ...! | nakkheeran", "raw_content": "\nபள்ளிக்கூட அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்ட முதல்வர் எடப்பாடி...\nபள்ளிக்கூட அனுபவத்தை மாணவியர்களிடம் சொல்லி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,\nஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரதான கல்வி நிறுவனமான வெள்ளாளர் மகளிர் கல்லூரியின் ஐம்பதாண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று அக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களால் நடத்தப்படும் இந்த கல்லூரி ஈரோடு பகுதியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்விழா நிகழ்வை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி, \"நான் பவானியில் உள்ள அரசுப் பள்ளியிலும், அடுத்து நம்ம வாசவி கல்லூரியிலும்தான் படித்தேன். எங்க ஊர் காவேரி ஆற்றங்கரையின் மறுபகுதியான அதாவது அக்கறையில் இருக்கிற சிலுவம்பாளையம் ஆத்துல தண்ணி கொஞ்சமா போனா நடந்தே ஆத்தை கடந்து வந்து பவானி பள்ளிக்கூடத்துக்கு வருவோம். ஆத்துல தண்ணி அதிகமா போனா பரிசல்ல வந்து பள்ளிக்கூடம் போவோம். அது அந்த காலம் இப்ப பாருங்க ஆற்றில் பாலம் இருக்குது. ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் வருது, பள்ளி, கல்லூரிகள் ஏராளமா வந்திருச்சு.\nஇணையதளம் உட்பட படிப்பதற்கு வாய்ப்பு ஏராளமா இருக்குது. அதே சமயத்துல இந்த இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் அப்'னு சமூக வலைதளங்களின் தாக்கமும் உங்க கிட்டே பெருகிடுச்சு. பெண் குழந்தைகள் இந்த காலத்துல மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டும்தான் உன்னதமான வாழ்க்கையை அடையமுடியும். மாணவிகள், பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும். இந்த இளம் வயதில் மனது அலைபாயும். இப்போதுதான் மிக கவனமாக இருந்து நன்கு படித்து முன்னேறி உங்க குடும்பத்துக்கு, உங்க அப்பா, அம்மாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இப்போதெல்லாம் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கின்றனர், தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்வியில் அதிக அக்கரையுடன் விளங்குகின்றனர். எனவே நல்ல சிந்தனையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனிதரில் புனிதர் ஜகி வாசுதேவ்- ஓபிஎஸ் புகழாரம்\n8 ஆயிரம் கோடி ஈர்ப்பு... விரைவில் இஸ்ரேல் பயணம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nநடமாடும் தக்காளி சாஸ் ஃபேக்ட்ரி.. துவங்கி வைத்த எடப்பாடி..\nயாரும் உரிமை கோராத 50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nசேலம் மாநகராட்சி: 88 லட்சம் சுருட்டல் பின்னணியில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு; காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/subatraiyinsagotharan.html", "date_download": "2019-09-16T22:55:46Z", "digest": "sha1:PHYKIQSVIXMBVB5LXWNX4CKASF6XKOA2", "length": 176074, "nlines": 289, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Subatraiyin Sagotharan", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 274\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை ல���ட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன\nபாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது மட்டும் கூடாதாம். ஒரு காலத்தில் ஆசார சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து உபந்யாசங்களும் செய்து வந்த அவர் இம்மாதிரி நடந்து கொள்வது, முதலில் எனக்கு வினோதமாகவேயிருந்தது. ஆனால், இப்போது அவர் மீது நான் குறை கூறவில்லை, அவரென்ன செய்வார் விவாகமாகாத தங்கைகள் இருவர் எனக்கிருக்கின்றனர். மேலும் வீட்டில் இப்போது எஜமாட்டி அவரது இரண்டாவது மனைவி. என் தாயார் காலஞ் சென்று பல வருஷங்களாகின்றன.\nநானும் சுபத்திரையும் அன்பு மயமான வாழ்க்கை நடத்துகிறோம். இப்புவியில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. உலகமெல்லாம் எங்களைப் பகைத்தாலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் இப்போது வசிப்பது ஆந்திர நாட்டின் நடுவிலுள்ள ஒரு பட்டணம். இங்கே தமிழர்கள் மிகச் சிலரே வசிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் வரலாறு தெரியாது. என் மனைவியைச் சுட்டிக்காட்டிப் பேசுவோர் யாரும் இங்கில்லை. எனவே எங்கள் வாழ்க்கையின் இன்பத்துக்கு இடையூறு எதுவுமில்லையல்லவா\nஆனால், நீங்கள் பொறாமைப்படவேண்டாம். எத்துணை கொடிய துன்பங்களுக்குப் பின்னர், நாங்கள் இந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கிறோமென்பதை அறிந்தால் நீங்கள் நடுநடுங்கிப் போவீர்கள். பெரும் புயலினால் பயங்கரமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது புயல் நின்றதும் அமைதியடைந்திருக்கும் நிலையை உங்கள் மனோபாவத்தினால் உருவகப் படுத்த முடியுமா ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா எங்கள் உணர்ச்சிகளை விவரித்தல் இயலாத காரியம். அத்தகைய சமயங்களில் நாங்கள் அலமாரியில் வைத்துப் பூசை செய்யும் இராஜகோபாலன் படத்துக்கருகில் சென்று மௌனமாய்க் கண்ணீர் விடுகிறோம். இராஜகோபாலன் மனித உடலில் தங்கியிருந்தபோது, சுபத்திரையின் சகோதரனாயும், என் அரிய நண்பனாயும் இருந்தான். இப்போது எங்கள் குலதெய்வமாய் விளங்குகிறான்.\nஎன் மனைவிக்கீடான பெண் இவ்வுலகில் ஒருத்தியுமில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பற்றி அப்படித்தான் சொல்வான் எனக் கூறுவீர்கள். உண்மையே. ஆனால், அவளைப் போல் இவ் இளம் வயதில் இவ்வளவு துக்கங்களுக்கு ஆளானவர்கள் யாருமிரார் என்பது திண்ணம். அவள் குணத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இவ்வரலாற்றை எழுதி முடித்ததும் அவளிடம் கொடுத்து ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் செய்வதற்கு உரிமையளித்தேன். அவள் என்ன திருத்தங்கள் செய்தாள் என்று நினைக்கிறீர்கள் அவளுடைய அழகைப் பற்றியோ குணாதிசயங்களைப் பற்றியோ கூறியிருந்த அந்தப் பகுதிகளையெல்லாம் அடித்து விட்டாள். பின்னர் கதைக்கு இன்றியமையாத சில இடங்களிலேனும் அவற்றை விட்டு வைக்கும்படி நான் அவளைக் கெஞ்ச வேண்டியதாயிற்று.\nஆனால் சுபத்திரையைப் பற்றியாவது, என்னைப் பற்றியாவது, எங்கள் இல்வாழ்க்கையைப் பற்றியாவது நான் இங்கு விவரிக்கப் புகுந்தேனில்லை. வீர புருஷனும் என் ஆருயிர்த் தோழனுமான சுபத்திரையின் சகோதரனுடைய சரித்திரத்தைக் கூறவே வந்தேன். ஸ்ரீராம சரிதம் பாண்டவ சரிதம் அரி��்சந்திரன் கதை முதலியவற்றைப் போல் இராஜ கோபாலனின் சரித்திரமும் போற்றப்பட வேண்டுமென்பது என் எண்ணம். இதென்ன அநீதி ஒரு கொலைஞனுடைய வரலாற்றை இராம சரித்திரத்துடனும் அரிச்சந்திரன் கதையுடனும் ஒப்பிடுவதா என்று நீங்கள் திடுக்கிட்டு வினவலாம். நியாயந்தான். ஆனால் என் நண்பன் செய்த கொலையினால் அவனைப் பாவம் ஏதேனும் சார்ந்ததாயின் அதற்கு தகுந்த பிராயச் சித்தம் அவன் செய்து கொண்டுவிட்டான் என்பதே என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் மாறுபடலாம்; ஆனால் அவனுடைய வரலாற்றைப் படிக்கும் உங்களில் எவரும் மனம் உருகாமலிருக்க மாட்டீர்கள் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை.\n முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. \"இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு\" என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல குறைகள் நிகழ்வதாயினும் சரியே. இவ்வரலாற்றை எழுதி வெளியிடுவது என் ஆருயிர் நண்பனுக்கும் இவ்வுலகுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை என்னும் உறுதியினாலேயே இதை எழுதலானேன்.\nஇக்கதையின் முக்கியமான நிகழ்ச்சிகள் 1924-ம் ஆண்டில் ஆரம்பமாகின்றன. ஆனால், அவற்றைத் தொடங்குவதற்கு முன் என் குடும்ப நிலைமையைப் பற்றியும், எனக்கு இராஜகோபாலனுடன் நட்பு ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறிவிட வேண்டுவது அவசியம். என் தந்தை ஸ்ரீமான் சுந்தரமையர் மைலாப்பூரில் ஒரு வக்கீல். இப்போதுகூட அவருக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வருமானங் கிடைத்து வருமென நினைக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாகவே கிடைத்து வந்தது. 1917-18 வரை அவர் அரசியல் துறையில் ஆசார சீர்த்திருத்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அரசியல் கிளர்ச்சி கொஞ்சம் ஆபத்துக்கிடமான விஷயமாகப் போய்விடவே, அவர் சிறிது சிறிதாக பொது வாழ்விலிருந்து விலகி விட்டார். மேலும், அவரது இரண்டாம் மனைவியின் மூலமாகக் குடும்பம் பெருத்துவிட்டது. எனக்கு இப்போது நான்கு தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்களென்றால் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. இத்தனைக்கும் என் தாயார் இறந்து 12 வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது எனக்குத் தெரிந்த வரை, பணஞ் சேர்ப்பது, குடும்ப நலத்தைக் கவனிப்பது இவற்றைத் தவிர, என் தந்தைக்கு வேறெவ்விஷயத்திலும் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை.\nஇனி, இராஜகோபாலனைப் பற்றிச் சொல்கிறேன். அவனுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட விதம் மிக வினோதமானது. இன்றைக்கு ஐந்நுறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டு மாடியின் முகப்பில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் அப்போது ஹோட்டல் இருந்தது. அதன் மாடியின் மீதிருந்த அறைகளில் மாணாக்கர் சிலர் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த மாடியின் முகப்புக்கு வந்து பாடத் தொடங்கினார். அவருடைய இனிய குரல் என் மனதைக் கவர்ந்தது. அதிலும் அவர் பாடியது பாரதியின் பாட்டு. பாரதி பாட்டென்றால் எனக்கு ஏற்கெனவே பித்து உண்டு; ஆதலின், அவர் பாடி முடிந்ததும், 'தயவு செய்து இன்னொன்று பாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் மரியாதையுடனும் சங்கோசத்துடனும் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகை செய்து, \"ஓ ஆகட்டும்\" என்றார். உடனே 'சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா' என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ ஆகட்டும்\" என்றார். உடனே 'சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா' என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ அந்நட்பின் பயன் இவ்வாறு முடியும் என்று அப்போது நான் கனவிலேனும் கருதியதுண்டா\nஅவ்வாறு பாரதியின் பாட்டினால் என் சிந்தையைக் கவர்ந்த இளைஞர் வைத்தியகலாசாலையில் முதல் ஆண்டு மாணாக்கரென்றும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரென்றும் அறிந்து கொண்டேன். நாள் ஆக ஆக எங்கள் நட்பும் வளருவதாயிற்று. அப்போது நான், இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் கலாசாலை விட்டதும், இருவரும் நேரே கடற்கரைக்கு வந்து ச��்திப்பது என்று ஏற்படுத்திக் கொண்டோ ம். நாங்களிருவரும் கடற்கரையோரத்தில் மணலின் மேல் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு, உலக நினைவுகளை அடியோடு மறந்தவர்களாய் அளவாளாவிப் பேசிக் கொண்டும், பாரதியின் கவிச்சுவை சொட்டும் காதல் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டும், ஆனந்தமாகக் கழிந்த மாலை நேரங்களை நினைக்கும் போதெல்லாம், என் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை விவரிக்க வல்லேனல்லன்.\nநாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருஷங்களாயின. எங்கள் நட்பும் வளர்ந்தது. தினந்தோறும் புதிய புதிய சுவைகலையும், புதிய புதிய இன்பங்களையும் தந்து கொண்டு வந்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 1924-ஆம் ஆண்டு பிறந்தது. நான் பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில், தேறிவிட்டேன். சட்டக் கலாசாலையில் சேருவதாக உத்தேசித்திருந்தேன். இராஜகோபாலன் எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குக் கடைசி வருஷம் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று, இராணி மேரி கலாசாலைக் கெதிரில் அலைகள் வந்து மோதும் இடத்துக்கருகில் உட்கார்ந்து, இராஜகோபாலன் வரவை எதிர் நோக்கியிருந்தேன். அன்று அவன் கொஞ்சம் தாமதமாக வந்தான். அன்றியும் அவன் முகமும் வாட்டமுற்றிருந்தது. எப்போதும் கடற்கரைக்கு வந்ததும்.\nமுத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்\nமாலை இளவெயிலின் மாட்சி - அன்னை\nஎன்று சிறிதளவு பாரதியின் பாட்டை மாற்றியாவது பாட ஆரம்பித்துவிடுவான். இன்றோ, பாட்டுமில்லை, கூத்துமில்லை. அவன் முகக் குறியைக் கண்டு என் மனதிலும் சிறிது கவலை தோன்றியதாயினும், விளையாட்டுத்தனமாக \"என்ன ராஜு இன்றைக்கேன் 'குஷி' இல்லை உபவாச விரதம் ஏதேனும் உண்டோ \n\"சாப்பாடு இல்லாதது ஒன்றே உற்சாகக் குறைவுக்குக் காரணமாகக் கூடும் என்று நினைக்கிறாயா\" என்று அவன் வினவினான்.\nஅப்பொழுது, அவன் கண்களில் நீர் ததும்பியதைக் கண்டேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. \"அது போகட்டும், விஷயம் என்னவென்று சொல்லமாட்டாயா\nஇராஜகோபாலன் பதில் சொல்லாமல், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அது அவன் தகப்பனார் அவனுக்கு எழுதியிருந்த கடிதம். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது. உள்ளே, இராஜகோபாலன் தங்கை சுபத்திரையை அவ்வூர் வேம்பு ஐயர் குமாரர் கணபதி ஐயருக்கு மண���் செய்து கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், முகூர்த்தம் அடுத்த புதன்கிழமை நடப்பதால் உடனே புறப்பட்டு வரும்படியும் எழுதியிருந்தது. அதைப் படித்தபோது, என் ஹிருதயம் படக்கென்று வெடித்து விடும்போல் தோன்றிற்று. முன் பின் தெரியாத கணபதி ஐயர் மீது ஏனோ கோபமும் பொறாமையும் ஏற்பட்டன. \"காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான்\" என்னும் அசட்டுப் பழமொழி என்னையறியாமல் என் வாயினின்றும் புறப்பட்டுவிட்டது.\n\"சை, எப்போதும் விளையாட்டுப் பேச்சுத்தானா, தியாகு\" என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை\" என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, \"ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய் அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, \"ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லையே\nஅவன் சற்றுநேரம் மௌனமாயிருந்துவிட்டு, பின்னர் \"என் அருமைச் சகோதரியைப் பாழுங்கிணற்றில் தள்ளப் போகிறார்கள். நான் கண்ணீர் விடாமல் என்ன செய்வேன்\nநான் பல முறையும் வற்புறுத்திக் கேட்டதன்மேல் அவன் பின்னுஞ் சொல்வான்:- \"எங்கள் கிராமத்துப் பெரிய குடித்தனக்காரர்களில் வேம்பு ஐயரும் ஒருவர். அவருக்கு இருபது வேலி நன்செய் நிலமும் ரூ.30,000 ரொக்கமும் உண்டு. கணபதி ஐயர் அவருடைய ஏகப் புதல்வர். அவருக்கு இப்போது 45 வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஒருத்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. மற்றொருத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. அப்புறம் வேறு பிறக்கவில்லை. வம்சத்துக்குச் சந்ததியில்லாமல் சொத்து வீணா���ப் போகக்கூடாதென்ற எண்ணத்தினால் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று கிழவர் உத்தேசித்திருப்பதாக முன்னமே பிரஸ்தாபமுண்டு. நாங்கள் எல்லாரும் கேலி செய்துகொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கதி என் தங்கைக்கே நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. கணபதி ஐயர் பார்வைக்கு மிக அவலட்சணமாயிருப்பார். வயிறு பெறுத்தவர். ஆதலால் சாதாரணமாகத் 'தொந்திக்கணபதி' என்று அவரை எல்லாரும் கூப்பிடுவார்கள். 'குள்ளநரி' என்ற பட்டப்பெயரொன்றும் அவருக்குண்டு. ஒரு சமயம் அவர், புதர் ஒன்றில் ஒளிந்திருந்து குடியானவன் களத்திலிருந்து நெற்கதிர் திருடிக் கொண்டு போனதைக் கண்டு பிடித்து விட்டாராம். அது முதல் குடியானவர்கள் 'குள்ளநரி ஐயர்' என்று அவரை அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயர் நிலைத்து விட்டது. அவ்வளவு ஏன் போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது 'தொந்திக்கணபதி' 'குள்ளநரி' என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது 'தொந்திக்கணபதி' 'குள்ளநரி' என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ அவளுக்கா இந்த விதி வரவேண்டும் அவளுக்கா இந்த விதி வரவேண்டும்\" என்று நண்பன் கதறினான்.\nநான் உள்ளமுருகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா \"உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா \"உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள் தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள்\" என்று நான் கேட்டேன்.\n\"என் அன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒரு காலும் சம்மதித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். அந்தோ அவள் என்னென்ன எண்ணியிருந்தாள் என் தந்தை மீது தான் குற்றம் சொல்வதில் என்ன பயன் இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள் இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள் பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா அவர் என்னையேயன்றோ நம்பியிருந்தார்\nஇது முழு உண்மையன்றென்பது எனக்குத் தெரியும். இராஜகோபாலன் வரதட்சனை வாங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானாயினும், தகப்பனார் முடிவாக வற்புறுத்தும் போது மறுத்திருக்க மாட்டான். மற்ற அம்சங்களில் எத்தகைய சிறந்த குணங்கள் உடையவனாயினும், தந்தையை எதிர்ப்பதற்கு வேண்டிய தைரியம் அவனுக்கு உள்ளபடியே இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் நாள் கலாசாலைப் பகிஷ்காரம் செய்ததும், பின்னர் தந்தையின் வார்த்தையைத் தட்ட மாட்டாமல் திரும்பப் போய்ச் சேர்ந்ததும், சிலநாள் வரை அவமானத்தில் மனமுடைந்து நின்றதும், நான் நேரில் அறிந்த விஷயங்கள். உண்மையென்னவெனில், இராஜகோபாலன் தந்தை 3000, 4000 என்று அவனை ஏலங் கூறி வந்தார். இன்னும் ஏலத்தொகை உயருமென்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குப் படித்த இராஜகோபாலன் இன்னும் பிரமச்சாரியாயிருந்த பேரதிசயத்துக்குக் காரணம் இதுதான். இவை எனக்குத் தெரிந்திருந்தும், நான் அப���பொழுது இராஜகோபாலனை மறுத்துக் கூறவில்லை. அற்ப விஷயங்களைப் பற்றி வாதிப்பதற்கு அது தருணமன்றல்லவா\nஎன் நண்பன் மீண்டும், \"தியாகு, நீ என் உயிர்த் தோழனாதலால் என் மனத்தைத் திறந்து சொல்கிறேன். ஒரு வேளை என் தந்தை பணத்தாசையால் பீடிக்கப்பட்டிருக்கலாமோவென்று எனக்குத் சந்தேக முண்டாகிறது. சுபத்திரைக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், இரண்டு லட்ச ரூபாய் சொத்தும் அடையுமன்றோ சை, சை இப்பாழும் பணத்தாசையால் விளையுங் கேடுகள் எத்தனை உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா\n\"ராஜு, நான் சொல்வதைக் கேள். இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு. என் கருத்து உனக்கு விளங்குகிறதா\" என்று நான் கேட்டேன்.\nஅவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான்:- \"உன் கருத்து விளங்குகிறது. ஆனால் அது இயலாத காரியம். முகூர்த்தம் புதன்கிழமை. நானெப்படி அதை நிறுத்த முடியும் பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால் பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால் - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை\n\"அது பெருங்குற்றந்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், இதுவரை என் மனமே திடப்படவில்லை. சென்ற வருஷம் கோடை விடுமுறையில் நீ என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, உன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் எனக்குப் பிரியம் உண்டாயிற்று. அவளுடைய மோகன வடிவமும் இன்ப மொழிகளும் என் மனத்தைக் கவர்ந்தன. போதாதற்கு நீ அவளைப் பாடும்படியும் சொன்னாய். குயிலுனுமினிய குரலில் அவள் பாடியது, என் ஆன்மாவைப் பரவசப் படுத்தியது. ஆனால் சுபத்திரையி���ம் எனக்குண்டான ஆசை எத்தகையது என்று எனக்கே விளங்கவில்லை. பன்னிரண்டு வயதுக் குழந்தையுடன் காதல் என்னும் பதத்தைச் சம்பந்தப்படுத்துவதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. வேறு யாரேனுமாயிருந்தால், உன்னிடம் யோசனை கேட்டிருப்பேன். ஆனால் சுபத்திரையின் சகோதரனான உன்னிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வேன் நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே\nஇராஜகோபாலன் பெருமூச்சுவிட்டான். \"தலைவிதி தலைவிதி\" என்று முணுமுணுத்தான். \"நீ கொடுத்த கல்யாணக் கடிதத்தைப் பார்த்தபோதுதான் என் மனோ நிலையை நான் நன்கு கண்டறிந்தேன். முதலில் அந்தக் கணபதி ஐயர் மீது எனக்குப் பொறாமையுண்டாயிற்று. ஆனால் நீ கூறிய விவரங்களைக் கேட்ட பின்னர், அவர் மீது கடுங்கோபம் உண்டாகிறது. அவ்வாறே உன் தந்தை மீதும் உன் மீதும் கூட எனக்கு கோபம் வருகிறாது. சுபத்திரையை வேறொருவன் கல்யாணம் செய்து கொள்வது என்னும் எண்ணமே என்னால் சகிக்கக் கூடாததாயிருக்கிறது. அவளில்லாமல் இவ்வுலகில் நான் வாழ்க்கை நடத்த முடியாதெனத் தோன்றுகிறது. என் வாழ்க்கையை இன்பமயமாக்குவதும் துன்பமயமாக்குவதும் இப்போது உன் கையிலிருக்கின்றன\" என்று கூறி முடித்தேன்.\n\"இவ்விஷயம் மட்டும் என் அன்னைக்குத் தெரிந்தால் அவள் இருதயம் பிளந்தே போய்விடும் தியாகு. அவள் என்னிடம் ஒரு நாள் என்ன கூறினாள் தெரியுமா 'குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா 'குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா' என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்' என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள் இப்போது அவளுக்குத் துக்கமே அதிகமாகும்\" என்று இராஜகோபாலன் கூறியபோது, எனக்கு மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. மனங் கசிந்து கண்ணீர் பெருகிற்று.\n\"ஏன் இப்படிப் பேசுகிறாய் ராஜு இன்னும் முழுகிப் போகவில்லையே இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு.\"\nகாற்றிலேற��� அவ் விண்ணையும் சாடுவோம்\nகாதற் பெண்கள் கடாக்கண் பணியிலே\nநூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்\nநுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே\n அதற்குத் தருணம் வந்திருக்கும் இப்போது ஏன் தயங்குகிறாய்\n\"வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேசுவதால் கவலை அதிகமாகுமேயன்றி வேறில்லை. சுபத்திரையைப் பாழுங் கிணற்றில் தள்ளுவது முடிந்து போன விஷயம்\" என்றான் இராஜகோபாலன்.\n\"உன் தந்தை உன்னை வளர்த்துப் படிக்க வைத்ததனால்தான் என்ன அவருக்கு அடிமையாகிவிட வேண்டுமா உனக்கு மனச்சான்று என்பது தனியாக இல்லையா உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா\nஅன்றிரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் இராஜகோபாலன் ஊருக்குப் பிரயாணமானான். அவனை ரயில் ஏற்றிவிட்டு வருவதற்காக நானும் எழும்பூர் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றேன். வண்டி புறம்படுந்தறுவாயில் கடைசியாக அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு \"தியாகு, மனிதர்கள் விதியை எதிர்த்துப் போராட நினைத்தல் மதியீனம். இது எனது கொள்கை. நீ மணஞ் செய்து கொள்வதற்கு இதுவரை இருந்த தடை இப்போது நீங்கிவிட்டப்படியால், நான் திரும்பி வந்ததும் இங்கே இன்னொரு கல்யாணச் சாப்பாடு கிடைக்குமென நம்புகிறேன்\" என்று கூறிப் புன்னகை புரிந்தான். இயற்கையான மகிழ்ச்சியினின்றெழாமல் முயன்று வருவித்துக் கொண்ட அந்தப் புன்னகையிலே எல்லையற்ற துக்கம் குடி கொண்டிருந்தது. இதற்குமுன் எப்போதும் குதூகலமும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்த என் நண்பனின் சுந்தரவதனத்தில், அன்றைக்குப் பிறகு நகை யென்பதையே காணமாட்டேன் என்று பாவியேன் அப்போது அறிந்தேனில்லையே\nபுகை வண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் உணவும் அருந்தாமல் படுக்கச் சென்றேன். நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. இராஜ கோபாலன் கூறிய விவரங்கள் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவனுடைய துயரத்தைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினேன். என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையை முடிவற்ற ஒரு பாலைவனம் போல் உருவகப் படுத்திப் பார்த்தேன். இடையிடையே, சுபத்திரையின்,\nஅமுதூற்றினை யொத்த இதழ்களும் - அறி\nவூறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும்\nஎன் மனக் கண்ணின் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன. அப்பாட்டை அவள் பாடியதும் இன்றுதான் பாடியது போல் என் செவிகளில் வந்து ஒலித்தது. நெடு நேரத்துக்குப் பின்னர் என் கண்ணிமைகள் சோர்வுற்று மூடிக் கொண்டன. எண்ணங்கள் பொருத்தமின்றிக் குழப்பமுற்றன.\n நான் எங்கே இருக்கிறேன். வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவன் இங்கெப்படி வந்தேன் ஆச்சரியம் மேலும் கீழும் சுற்று முற்றும் பார்த்தேன். அழகிய சிறு படகு ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். அதன் ஒரு மூலையில் ஏதேதோ விசைகள் வேலை செய்து கொண்டிருந்தன. அப்படகு தரையில் கிடந்ததோ நீரில் மிதந்ததோ இல்லை, இல்லை ஆகாய வெளியில் அதிவேகமாகப் பறந்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது சந்திரன், அது சந்திரன் தானா சந்திரன், அது சந்திரன் தானா ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார் அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் வேறு யாருமில்லை அவர்கள் என் ஆருயிர் நண்பன் இராஜகோபாலனும் என்னுயிரைக் கொள்ளை கொண்ட இன்பச் சிறுமி சுபத்திரையுமே. படகு செல்லும் வேகம் ஒருபுறம்; இவர்களைக் கண்ட ஆச்சரியம் ஒருபுறம் என் தலை கிறுகிறுவென்று சுழல ஆரம்பித்தது. சிறிது முயன்று சமாளித்துக் கொண்டேன்.\nஇராஜகோபாலன் பேசினான்:- \"நண்பா, உறக்கம் தெளிந்து எழுந்தாயா\n\"ஆம். ராஜு, நாம் எங்கே போகிறோம்\n சந்திரமண்டலத்துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். ஜெர்மனிய ஆசிரியர் கொடார்ட் கண்டுபிடித்துள்ள புதிய விமானம் இது.\"\nசமீபத்தில் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தது எனக்கு நினைவு வந்தது. ஆனால், படித்த விவரத்துக்கும் இந்தப் பறக்கும் படகுக்கும் அவ்வளவு பொருத்தமிருப்பதாகத் தோன்றவில்லை.\n\"சரிதான், ஆனால் சந்திர மண்டலத்துக்கு நாம் ஏன் போகிறோம்\n\"அதென்ன புதிதாகக் கேட்கிறாய், ராஜு, நேற்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேனே இதோ இருக்கும் உன் இன்னுயிர் காதலியைக் குள்ளநரி கொண்டு போகாமல் காப்பாற்றும் பொருட்டுதான்.\"\nஅப்போது, அந்த நள்ளிரவிலே, ஆகாய வெளியிலே சோதிமயமான நிலவொளியிலே, வானம்பாடியின் இனிய கீதத்தினும் பன்மடங்கு இனியதாய், கல்லையும் மரத்தையும் கனியச் செய்யும் குரலில்,\nபகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே\nஎன்ற பாட்டு எழுந்தது. பாடியவள் சுபத்திரை. நான் புளகாங்கிதமடைந்தேன்.\nதிடீரென்று பயங்கரமான புயற்காற்று தோன்றிற்று. படகு மேலும் போகாமல் கீழும் போகாமல், அந்தரத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டு நின்றது. பிரமாண்ட கழுகு போன்ற ஒரு பறவை நெடுந்தூரத்திலிருந்து எங்கள் படகை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். சில நிமிஷங்களில் அது எங்கள் படகை அணுகி விட்டது. அப்போது அதை உற்றுப் பார்த்தேன். அதன் முகம் மட்டும் குள்ளநரியின் முகம் போலிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அப்போது இராஜகோபாலன் சுபத்திரையை அவசரமாக அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய ஒரு கையை என் கையில் வைத்து, \"நண்பா, இதோ என் தங்கையை உன்னடைக்கலமாக ஒப்புவிக்கின்றேன். அவளைப் பாதுகாப்பாய்\" இதற்குள், நரி முகங்கொண்ட அந்தப் பயங்கரப் பறவை படகுக்கு வந்து விட்டது. இராஜகோபாலன் அது படகில் வராமல் தடுக்கத் தொடங்கினான். பறவை, இராஜகோபாலனை லட்சியஞ் செய்யாமல் சுபத்திரையை அணுகமுயன்றது. அவன் அதை ஒரு தடியினால் அடித்து உள்ளே வரவொட்டாமல் செய்து கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் ஆனதும், அவன் திடீரென்று திரும்பி, \"தியாகு இந்த விமானத்தின் விசை கெட்டுப் போய் விட்டது. இனிப் பயன்படாது. உடனே சுபத்திரையை அழைத்துக் கொண்டு இறங்கிவிடு\" என்றான். சுபத்திரை நடுநடுங்கியவளாய்த் தன் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியே இருவரும் படகை விட்டிறங்கி, ஆகாய வெளியில் எவ்வகை ஆதரவுமின்றி நின்று கொண்டு இராஜ கோபாலனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவன் சிறிது நேரம் அந்தப் பறவையுடன் சண்டையிட்ட பிறகு, கையிலிருந்த தடியால் ஓங்கி ஒருமுறை அடித்தான். அது பயங்கரமாக ஒருமுறை கூவி விட்டுக் கிழே அதிவேகமாய் விழத் தொடங்கியது.\n இராஜகோபாலன், அப்போது புதியதோர் ஒளி வடிவமும் விசாலமான சிறகுகளும் பெற்றவனாய், அப்படகிலிருந்து மேலே கிளம்பிச் செல்லத் தொடங்கினான். \"குழந்தைகளே, நான் சந்திர மண்டலத்துக்குச் செல்கிறேன். நீங்கள் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்துவிட்டு வந்து சேர்வீர்கள்\" என்று கூறிவிட்டு அவன் மேலே மேலே பறந்து சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்து போனான்.\nஆகாய வெளியில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்த என் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள் சுபத்திரை. அவள் முகம் என் மார்புக்கு நேராக இருந்தது. இப்போதுதான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய அழகிய கண்களும் என்னை நோக்கின. ஓ\n நஞ்சு தடவிய அம்புகள் போல் உன் கண்கள் என் இதயத்தில் பாய்கின்றனவே என் செய்வேன்\nசுபத்திரை தன் பவழச் செவ்வாய் திறந்து, முத்தன்ன பற்கள் சிறிது வெளித்தோன்ற, தேனினுமினிய குரலில் \"நாதா தாங்கள் ஏன் கவலையுறவேண்டும்\" என்று கூறிப் புன்னகை செய்தாள். நான் பரவசமடைந்தேன். பின்னர் - சொல்ல வெட்கமாயிருக்கிறது - அமுதூற்றென்று அவள் வருணித்த இதழ்களில் முத்தமிட்டேன். அந்தக் கணத்தில் என் தலை சுழல ஆரம்பித்தது. மயக்கங் கொண்டேன். கீழே இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வரவரக் கீழிறங்கும் வேகம் அதிகப்பட்டது. அளவிடப்படாத நெடுந்தூரத்துக்கு, மனதினாலும் எண்ணமுடியாத வேகத்துடன், கீழே கீழே கீழே போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. கட���சியாகத் தொப்பென்று பூமியில் வீழ்ந்தேன்.\nதிடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். கட்டிலிருந்து புரண்டு கீழே தரையில் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். விழுந்த அதிர்ச்சியினால், முதுகு வலித்துக் கொண்டிருந்தது. எழுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் கண்ட அதிசயக் கனவை நினைத்தபோது என் உடல் நடுங்கிற்று. அன்றிரவு நான் தூங்கவேயில்லை.\nஒரு வாரம் சென்றது. சுபத்திரைக்கு மணம் நடந்திருக்க வேண்டிய தினத்துக்கு இரண்டு நாளைக்குப் பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது. உறையின் மீது விலாசம் இராஜகோபாலனுடைய கையெழுத்திலிருப்பதைக் கண்டேன். அதை ஆவலுடன் பிரித்துப் படித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா ஆனால் அதனுள்ளே அவ்வளவு ஆச்சரியமும் துயரமும் எனக்குக் காத்திருக்கின்றனவென ஒரு கணமும் நினைத்தேனில்லை. அக்கடிதம் வருமாறு:-\nஎன் சிந்தை கலங்கியிருக்கிறது. தலை சுழல்கிறது. மதிமயங்குகிறாது. கரைகாணாத துயரக்கடலில் மூழ்கியிருக்கிறேன். உன்னிடம் கூறி ஆறுதல் பெறலாமென்றால் நீயும் இங்கில்லை. என் செய்வேன் கடிதத்தில் எழுதியாவது ஓரளவு மனச்சாந்தி பெறலாமென்று இதை எழுதத் தொடங்கினேன்.\nநண்ப, இங்கே நான் கல்யாண தடபுடலில் களித்திருப்பேனென நீ எண்ணியிருப்பாய். இங்கே நேர்ந்தவைகளையும், என் மனம் படும் பாட்டையும் அறிந்தாயானால் - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு 'இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு' என்று கூறினாய். தெய்வம் உன் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால், அதே சமயத்தில் என் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுவிட்டது.\n பாவிக் கைகளால் அவள் உடலுக்குத் தீ மூட்டிவிட்டேன். இன்று அவள் எலும்புகளைப் பொறுக்கியும் புதைத்துவிட்டு வந்தேன். ஐயோ அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன��� உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன் அன்பும் இரக்கமும் கருணையும் கனிவும் நிறைந்த அப்பார்வையை என் உயிருள்ளளவும் மறவேன்.\nதுயரக் கடலில் மூழ்கியிருக்கிறேன் என்று சொன்னேன் தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான் தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான் என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். \"என் தாயார் வீரத் தாயார்\" என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம் என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். \"என் தாயார் வீரத் தாயார்\" என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம் அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன் அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன்\n அளவு கடந்த துக்கத்தினால் நான் தான் பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டேனென்றால், பொருத்தமில்லாமல் பிதற்றி உன்னையும் ஏன் பைத்தியமாக்க வேண்டும் தயவு செய்து மன்னித்துவிடு. நடந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கூற முயல்கிறேன். பின்னர், உன்னால் கூடுமானால், உனக்குத் தைரியமிருந்தால், எனக்கு ஆறுதல் சொல்லு.\nசனிக்கிழமை இரவு சென்னையை விட்டுப் புறப்பட்டேனல்லவா மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, \"மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, \"மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு\" என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள்\" என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள் எப்படியெல்லாம் கொஞ்சுவாள் எனக்கும் அவளுடன் பேசுவதற்கு நாவெழவில்லை. தாயார் நான் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தாள். \"ராஜு, வா அப்பா\" என்றாள். அவள் கண்களில் நீர் ததும்புவதையும் மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்ணீரை அடக்கிக் கொள்வதையும் கண்டேன்.\nபின்னர், சற்று நேரத்துக்கெல்லாம் என் தாயார் தனியாகச் சமையலறையில் இருக்கும் சமயம் பார்த்து அங்கே போனேன். இப்போது அவள் தங்கு தடையின்றித் தாராளமாகக் கண்ணீர் பெருக்கினாள். \"அம்மா, இதென்ன அநியாயம் அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று\" என்றேன். \"குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன\" என்றேன். \"குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன\" என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப\" என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, \"அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, \"அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே நிஜந்தானா\" என்று கதறினாளாம். \"குழந்தாய் நான் உயிரோடிருக்கும்வரை அப்படி ஒன்றும் நேராது\" என்று அன்னை பதில் சொன்னாளாம். இதைக் கேட்டதும் நான் சலசலவென்று கண்ணீர் பெருக்கிக் கோவென்று அழுது விட்டேன். \"குழந்தைக்கு அப்படி வாக்குறுதி கொடுத்தேனே ராஜு இப்போது என்ன செய்வேன்\" என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன்\" என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய வாக்குறுதியை இப்படி நிறைவேற்றி வைக்கப் போகிறாள் என்று நினைத்தேனோ\n\"அம்மா கல்யாணத்தை நிறுத்திவிடத்தான் வேண்��ுமென்று சண்டைபிடித்துப் பார்க்கட்டுமா' என்று கேட்டேன். \"ஐயோ' என்று கேட்டேன். \"ஐயோ வேண்டாம். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது. நான் ஒருத்தி கேட்டுக் கொண்ட வசவுகள் போதும், அப்பா\" என்றாள்.\nமறுநாள் நான் என் கைப்பெட்டியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அங்கு வந்து \"எப்போதும் மருந்துகள் கொண்டு வருவாயே, ராஜு இம்முறை கொண்டு வந்திருக்கிறாயா\" என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை\" என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே நான் ஊருக்குப் போனால் 'டாக்டர் வந்துவிட்டார்' என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே நான் ஊருக்குப் போனால் 'டாக்டர் வந்துவிட்டார்' என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். \"ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். \"ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு அந்தச் சாவி என்னிடமே இருக்கட்டும்\" என்றாள். நான் நம்பிக் கொடுத்தேன். நம்பிய பிள்ளையைத் தாயே மோசம் செய்து விட்டாளே\nஅன்றிரவுதான், தியாகு, மகா பயங்கரமான பேரிடி என் தலையில் விழுந்தது. நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளையை ஊர்வலத்துடன் அழைத்து வருவதற்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருந்தோம். வெற்றிலை பாக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேகமாக வந்து என் காதோடு அம்மா அவசரமாகக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். என் அன்னை மற்ற பெண்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லையென்பதை அப்போதுதான் கவனித்தேன். ஏதோ முக்கிய விஷயமாகவே இருக்குமென்று எண்ணி உடனே வீட்டுக்கு விரைவாகச் சென்றேன். வீட்டில் சமையற்காரனையும் சுபத்திரையையும் தவிர வேறு யாருமில்லை. \"அம்மா சாமான் அறையில் இருக்கிறாள் அண்ணா உன்னை உடனே கூப்பிடுகிறாள்\" என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன் உன்னை உடனே கூப்பிடுகிறாள்\" என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன் அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். \"என்ன செய்யப் போகிறாய் குழந்தாய் அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். \"என்ன செய்யப் போகிறாய் ��ுழந்தாய்\" என்று ஈனசுரத்தில் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.\n\"விஷத்துக்கு மாற்று மருந்து எடுக்கவா, இப்போது எழுந்தாய்\n\"இல்லை மாற்று மருந்து இனிப் பயன்படாது. அந்தப் புட்டியில் பாக்கியுள்ளதை நான் குடிக்கப் போகிறேன்.\n\"அது தெரிந்தே கையைப் பிடித்துக் கொண்டேன். நல்லது, ராஜு, நீ உயிரை விட விரும்பினால் நான் குறுக்கே நிற்கவில்லை. துன்பம் நிறைந்த இந்தப் பாழும் உலகில் இருந்து ஆவதென்ன ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன் ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன் அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா\n\"என் கண்மணி சுபத்திரைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் உயிரோடிருக்கும்போது இந்தக் கல்யாணம் நடைபெறாது. நீ என்ன செய்யப் போகிறாய் உன் தங்கைக்காக\n\"நீ செய்ததையே நானும் செய்கிறேன்.\"\n\"குழந்தாய் நீ சொல்வது நன்றாயில்லை. நான் பெண். உயிர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நீ ஆண் பிள்ளையாயிற்றே\n\"இனிச் செய்ய என்னவிருக்கிறது அம்மா\n\"நான் உயிர் துறந்தது வீண் போக வேண்டுமென்றா சொல்கிறாய் இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள் இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள்\n\"அம்மா நான் என்ன செய்யவேண்டுமென்று சொல். செய்து முடிப்பதாக இதோ ஆணையிடுகிறேன்.\"\n\"குழந்தாய், ஆணை வேண்டாம் நீ சொன்னால் போதாதா நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான் நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான் யாருக்கு வேண்டுமானாலும் கொடு. என் கண்மணியை இந்தக் கொடுமைக்கு மட்டும் ஆளாக்காதே. ஆகால மரணமடைந்தவர்களின் ஆவி பூமியின் மீதே சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். மீண்டும் இந்த மாப்பிள்ளைக்கே சுபத்திரையைக் கொடுக்கும் பட்சத்தில், இவ்வுடலை நீத்த பிறகும் என் உயிர் ஒருக்காலும் அமைதியடையாது\"\n\"அம்மா சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிர் விடுவதாயிருந்தால் சுபத்திரைக்குத் தகுந்த கணவனை நிச்சயம் செய்துவிட்டே உயிர்விடுவேன். அதுவரை என் உயிர் நீங்காது\" என்றேன்.\nஅப்போது அம்மாவின் முகம் மலர்ந்தது. பின்னர், நண்ப, அவளுக்கு இவ்விஷயமாக உன்னுடைய விருப்பத்தைப் பற்றியும் சொன்னேன். அவள் இணையற்ற மகிழ்ச்சியடைந்தாள் என்பதை அவள் முகக் குறியால் அறிந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் என் ஆருயிர் அன்னை இப்பாவ உலக வாழ்வை நீத்துப் பரகதிக்குச் சென்றாள். அதுவரை கண்ணீர் ஒரு துளியும் பெருக்காமல் பிரமை கொண்டவன் போல் பேசி வந்த நான், கோவென்று கதறிப் புரண்டழுதேன். அப்போதும் ஆண்டவன் அருளால் கொஞ்சம் சுயபுத்தியிருந்தது. புட்டியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். பின்னர் என் வீட்டில் நேர்ந்த அலங்கோலத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nநண்ப, கடைசியாக ஒன்று கூறி, உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக் கவலையை நீக்கிவிட விரும்புகிறேன். சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி உன் விருப்பத்தை என் அன்னையிடம் கூறியதனால் அவள் மன நிம்மதியுடன் மரணமடைந்தாள். ஆனால், இது சம்பந்தமாக உன்னை நான் வற்புறுத்துவேனென்று நீ பயப்பட வேண்டாம். எனக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டு மனங்கசிந்திருந்த போது கூறிய மொழியை ஆதாரமாகக் கொண்டு உன் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கமாட்டேன். ஆனால் சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் உதவி செய்ய வேண்டுமென்று கேட்க எனக்குரிமை யுண்டென எண்ணுகிறேன். ஏனெனில் நண்ப, அம்மா இறந்தாலும், வேறு என்ன துயரம் நேர்ந்தாலும் சுபத்திரையின் கல்யாணத்தை என்னவோ இவ்வருஷமே நடத்தியாக வேண்டும். நமது சமூகக் கட்டுப்பாடுகளின் கொடுமையை என்னவென்பேன்\nமேற்கண்ட கடிதத்தைப் படித்து வரும்போது என் மனதிலெழுந்த பலவகை உணர்ச்சிகளை இங்கே எழுதி வாசகர்களின் காலத்தை வீண்போக்க நான் விரும்பவில்லை. கல்யாணம் நின்று போயிற்றென்பதைப் படித்ததும், அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. இராஜகோபாலன் அன்னை மரணமடைந்த செய்தியை படித்ததும், இடி விழுந்தது போல் திடுக்கிட்டேன். கடிதத்தின் பிற்பகுதியை அழுதுகொண்டே படித்தேன். கடைசிப் பகுதி, இராஜகோபாலன் மீது ஓரளவு கோபத்தை உண்டாக்கிற்று. நீண்ட பதில் எழுதினேன். அதில் முதலில் ஏதேதோ ஆறுதல் கூறியிருந்தேன். கடைசியில், சுபத்திரையும் நானும் மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது ஆண்டவன் விருப்பமென்று குறிப்பிட்டு என் உறுதியைச் சந்தேகித்தது குறித்த அவனைச் சிறிது கடிந்து கொண்டேன்.\nஅவ்வாண்டில் கடைசி முகூர்த்த நாளாகிய ஆனி மாதம் 30 ஆம் நாளன்று எனக்கும் சுபத்திரைக்கும் மணம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இராஜகோபாலன் அன்னையின் பிரிவை ஓரளவு மறந்திருந்தான். இறுதிச் சடங்குகள் செய்து விட்டுச் சென்னைக்கு வந்து விட்டான். நானும் அவனும் சேர்ந்தே கல்யாணத்துக்கு முதல் நாள் ஊருக்குப் போவதென்று தீர்மானித்திருந்தோம்.\nஎன் வீட்டில் யாருக்கும் இந்த விவாகம் சம்மதமில்லை. எதிர்ப்பு பலமாக இருந்தது. தந்தையும் இளைய தாயாரும் எவ்வளவோ சொன்னார்கள். அத்தனைப் பிடிவாதமும் மன உறுதியும், எனக்கு அப்போது எங்கிருந்து வந்தன என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. கடைசியாக, 'எப்படியாவது கெட்டலையட்டும்' என்று விட்டு விட்டார்கள்.\nஆனி மாதம் 28ஆம் நாள் இரவு வண்டியில் புறப்பட்டோ ம். தந்தையும் தாயும் கல்யாணத்துக்கு வரவில்லை. தந்தை வேலை அதிகமென்று சொல்லிவிட்டார். இளைய தாயார் உடம்பு அசௌக்கியமென்றாள். என் சொந்தத் தாயின் சகோதரர் மட்டும் குடும்பத்துடன் வந்தார். என் தம்பிமார் இருவரும் இரண்டொரு நண்பர்களும் கூட வந்தார்கள். ஆனால் அப்போது எனக்கிருந்த மனமகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் தாய் தந்தையர் வராததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. எல்லாரும் எழும்பூரில் ரயில் ஏறினோம்.\nவண்டி புறப்பட்டதும், நண்பர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த பத்திரிகையைப் பிரித்து புரட்டினேன். 'தென்னாட்டில் வெள்ளம்' 'கொள்ளிடம் பாலத்துக்கு அபாயம்' என்ற தலைப்புகளைப் பார்த்ததும், 'சொரேல்' என்றது. கீழே படித்துப் பார்த்தேன். காவேரியிலும் கொள்ளிடத்திலும் பெருவெள்ளம் வந்து பலவிடங்களில் உடைப்பெடுத்திருப்பதாகவும், ரயில் பாதை சிலவிடங்களில் உடைந்து போனதாய்த் தெரிவதாகவும், கொள்ளிடத்தின் ரயில் பாலத்தில் ஓரிடத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அன்றிரவு வண்டிகள் பாலத்தைத் தாண்டிவிடப்படுமா என்பது ஐயத்துக்கிடமான விஷயமென்றும் செய்திகள் காணப்பட்டன. உடனே இராஜகோபாலனிடம் காட்டினேன். அவன் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். \"ஆண்டவனே நமக்கு விரோதமாயிருக்கிறானா என்ன தியாகு\" என்றான். இதற்குள் மற்றவர்களும் அச்செய்திகளைப் படித்தனர். எங்கள் உற்சாகம் அடியோடு போயிற்று. எல்லோரும் மனக்குழப்பமுற்றனர். நானும் இராஜகோபாலனும் தனியாக யோசனை செய்தோம். என்ன இடையூறு நேர்ந்தாலும் நாங்கள் இருவருமாவது போய்ச் சேர்ந்து விடுவதென்று தீர்மானித்தோம்.\nகாலை 3 மணிக்கு வண்டி சிதம்பரத்தை அடைந்தது. அதற்குமேல் போகாதென்று பிரயாணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஒருவாறு இதை எதிர்பார்த்தோமாயினும் எங்கள் ஏமாற்றம் அளவிடற்பாலதாயில்லை. ரயிலிலிருந்து இறங்கி விசாரித்தோம். கொள்ளிடம் பாலத்தில் ஓரிடத்திலே பிளவு ஏற்பட்டிருப்பதோடல்லாமல், சீர்காழிக்கும் மாயவரத்துக்குமிடையே பயங்கரமான வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், பல மைல் நீளம் ரயில்பாதை அடித்துக் கொண்டு போகப்பட்டதென்றும், ரயில் போவது அசாத்தியம் என்பது மட்டும் அன்றி, மனிதர்கள் அப்பிரவாகத்தைக் கடந்து செல்வது இயலாத காரியம் என்றும் தெரிய வந்தன. இந்த விவரங்களை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படியிருக்குமென்பதை வாசகர்கள் கற்பனா சக்தியினால் பாவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், என்னால் விவரிக்க இயலாது.\nஎல்லாரும் கலந்து ஆலோசனை செய்தோம். நானும் இராஜகோபாலனும் மட்டும் கால் நடையாகப் புறப்பட்டு மாயவரம் வரையில் போய், அங்கு மீண்டும் ரயிலேறிச் செல்வதென்றும், மற்றவர்கள் அங்கேயே தங்கியிருந்து இரண்டொரு தினங்களில் ரயில் விட்டால் வருவதென்றும், இல்லாவிடில் சென்னைக்குத் திரும்ப வேண்டுவதேயென்றும் தீர்மானித்தோம். இவ்வாறு, என் கல்யாணத்துக்கு வந்த சிலரையும் விட்டுப் பிரிந்து, கவலை நிறைந்த உள்ளத்துடன் காலை நாலு மணிக்கு ரயில் பாதையோடு நடக்கலானோம். ராஜகோபாலனோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களில் யார் எவருக்குத் தேறுதலோ தைரியமோ கூறமுடியும் பொழுது விடிந்தால் யாரேனும் தடை செய்யப் போகிறார்களோ என அஞ்சி உதயத்துக்கு முன்பாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடக்கலானோம். 'ஹோ' வென்ற கோஷத்துடனும், பயங்கரமான அலைகளுடனும், முட்டி மோதிக் கொண்டு ஓடிய அப்பெருவெள்ளம், என் உள்ளத்தின் நிலைமையை அப்போது நன்கு பிரதிபலிப்பதாயிற்று.\nபாலத்தைத் தாண்டியாயிற்று. பொழுதும் விடிந்தது. வழி நெடுக விசாரித்துக் கொண்டே விரைவாக நடந்தோம். விசாரித்ததில் தெரிந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவனவாயில்லை. கடைசியில் சீர்காழியைத் தாண்டி அப்பால் இரண்டொரு மைல் தூரம் போனதும், மகா சமுத்திரம் போல் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே பிரவாகமாக வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது கண்டு திக்பிரமை கொண்டவர்கள் போல் உட்கார்ந்து விட்டோம்.\nஆனால், இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்துவிடவில்லை. என் காதலும், இராஜகோபாலன் அன்பும், எங்களை மேலும் முயன்று பார்க்கச் செய்தன. சீர்காழிக்குத் திரும்பி வந்து கொஞ்சம் உணவு அருந்தி விட்டுப் படகுக்காக விசாரித்தோம். பிரவாகத்தில் அகப்பட்ட கிராமங்களின் ஜனங்களை மீட்பதற்கென்று இரண்டொரு படகுகள் வந்தனவென்றும், ஆனால் வெள்ளத்தை மேற்பார்வை பார்ப்பதற்காக வந்த பெரிய துரையும் அவரது சகாக்களும் வெள்ளக் காட்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்காக அப் படகுகளில் சென்றிருக்கின்றனர் என்றும், இன்னும் திரும்பி வரவில்லையென்றும், தெரிய வந்தது. எப்படியாவது இந்த வெள்ளத்தைத் தாண்டி எங்களைக் கொண்டு போய் விடுவோர்க்குக் கேட்ட பணம் தருவதாக அறிவித்தோம். அதன் மீது ஒரு சிலர் மரக்கட்டைகளைக் கட்டித் தெப்பமாக்கி அதில் எங்களை ஏற்றிக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக முன் வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பிரவாகத்தை அடைந்தபோது, எங்கேயோ பிரவாகத்தின் வேகத்தால் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட படகு ஒன்று வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அம் மனிதர்கள் அதைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்தார்கள். மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் அப்படகில் ஏறியபோது உயிருடன் பிரவாகத்தைக் கடந்து அக்கரை செல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. எவ்வளவோ இடத்தில் படகு தலை கீழாய்க் கவிழ்ந்துவிடும் போல் இருந்தது. சிலவிடங்களில் கோலுக்கு அண்டா��� ஆழம். கரையென்பதே கிடையாது. சற்று நேரத்துக்கெல்லாம் இருளும் வந்து சூழ்ந்தது. கடைசியாக எப்படியோ தட்டுத் தடுமாறி இரவு எட்டு மணிக்கு அக்கரை போய்ச் சேர்ந்தோம். பின்னர் மீண்டும் நடந்து மாயவரம் ஸ்டேஷனையடைந்த போது இரவு பத்து மணியிருக்கும். அங்கிருந்து கடைசி வண்டி போய் ஒரு மணி நேரம் ஆயிற்று என்கிறார்கள்.\nஅன்றிரவு ஸ்டேஷனில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் மாயவரத்திலிருந்து புறப்படும் வண்டியில் ஏறி சுமார் பதினொரு மணிக்கு மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து இராஜகோபாலன் கிராமம் ஆறு மைல் தூரம். ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு 2 மணி சுமாருக்கு ஊரையணுகினோம். முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது 10.30 மணிக்கு. ஊரினருகில் சென்றபோது மேளச் சத்தம் கேட்டது. அப்போது என் இருதயம் அடித்துக் கொண்ட சத்தம் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் நன்றாகக் கேட்டிருக்கும். இராஜகோபாலன் முகத்தை நான் பார்க்கவேயில்லை. நேரே வீட்டுக்குச் செல்லாமல், தெருவின் கோடியிலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். கண்ணில் அகப்பட்ட முதல் பேர்வழியை விசாரித்தோம். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சுபத்திரைக்கும், கணபதி ஐயருக்கும் கல்யாணம் நடந்து விட்டதென்றும் திருமாங்கல்யதாரணம் ஆகி அரைமணி நேரம் ஆயிற்றென்றும், அவர் அறிவித்தார்; அப்படியே ஸ்தம்பித்து மரம் போலானோம்.\n\"ராஜு, நீ தலைவிதி தலைவிதி என்ற போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். நீ கூறியதே சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது. நாம் எவ்வளவோ முயற்சி செய்தோம். பயனென்ன தலைவிதி வேறு விதமாயிருக்கிறது\" என்றேன்.\nஊருக்குப் பக்கத்திலிருந்த ஆற்றங் கரையில் ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருந்தோம். மேற்குப் புறத்தில் சற்று தூரத்திலிருந்த அடர்த்தியான தென்னந் தோப்புகளுக்கு பின்னால் செம்பொற் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். ஆற்றில் அப்போதுதான் புதிய வெள்ளம் வந்திருந்தது. நீரில் எங்கே பார்த்தாலும் நுரையும், இலையும், பூவும் மிதந்தன. புள்ளினங்களின் இன்னிசையையன்றி வேறு சத்தம் எதுவுமில்லை.\nஇராஜகோபாலன் கலகலவென்று சிரித்தான்; அந்தச் சிரிப்பு எனக்கு அச்சத்தை விளைவித்தது. அது மனிதர்களுடைய மகிழ்ச்சிச் சிரிப்பாயில்லை. ஏதோ பேயின் சிரிப்பாகத் தோன்றிற்று.\n\"ந���்லது தலைவிதியை ஏற்றுக் கொண்டாய், நானோ உன் பழைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவிதி என்பது இல்லை. எல்லாம் மனிதப் பிரயத்தனமே\" என்றான் இராஜகோபாலன்.\n மனம் கசிந்துபோய் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்தேன். அவன் தலையை என் மடி மீது வைத்துப் படுக்கச் செய்தேன். \"சுபத்திரையுடன் பேசினாயா\n\"இல்லை, இல்லை, அவள் முகத்தைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. உன்னை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் சென்றேனல்லவா நான் உள்ளே நுழைந்தபோது எல்லாம் முடிந்து ஆலாத்தி சுற்றிக் கொண்டிருந்தார்கள். என் வருகையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டாளோ என்னவோ, சுபத்திரை நிமிர்ந்து பார்த்தாள், என்னைக் கண்டுவிட்டாள். கலகலவென்று அவள் கண்களினின்றும் நீர் பொழிந்தது, ஆலாத்தியைச் சட்டென்று முடித்து, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை\" என்றான் என் நண்பன். மறுபடியும் முன் போல் சிரித்தான். அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இன்னதென்று தெரியாத ஒருவகை அச்சம் எனக்கு உண்டாயிற்று.\n\"உனக்கு யாரும் சமாதானம் சொல்ல வில்லையா\n\"அதற்குக் குறைவில்லை. ஒவ்வொருவராக என்னிடம் துக்கம் கேட்க வந்தார்கள் - \"பிராப்தம் இப்படி இருக்கும் போது வேறு விதமாய் நடக்குமா\" என்றார் ஒருவர். \"ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா\" என்றார் ஒருவர். \"ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா\" என்றார் இன்னொருவர். நேற்றிரவு முழுதும் உறக்கமில்லாமல் நமக்காகக் காத்துக் கொண்டிருந்தார்களாம். இன்று காலை எட்டு மணிக்குத்தான் வெள்ளத்தினால் ரயில் போக்குவரவு நின்றுவிட்டதென்று தெரியவந்ததாம். இனிமேல் வரமாட்டோ ம் என்று நிச்சயம் செய்து கொண்டார்களாம். அதற்கு மேல் ஊரிலுள்ள பிரமுகர்கள் எல்லாம் கூடியோசித்து, இந்த வருஷத்தில் இதுவே கடைசி முகூர்த்த நாள் ஆனபடியால், குறித்த முகூர்த்தத்தில் கணபதி ஐயருக்கே மணம் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்களாம்.\"\nதிடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்களுக்கு நேரே உற்றுப் பார்த்து, \"இதோ பார், தியாகு ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதே��ும் செய்யப் போகிறாயா, இல்லையா ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதேனும் செய்யப் போகிறாயா, இல்லையா\n\"தலைவிதி தலைவிதி என்றிருப்பது பேதமை. என் அன்னையின் மரணத்துக்குப் பின்னர் அவ்வெண்ணம் எனக்கு அடியோடு மாறிவிட்டது\" என்று தொடர்ந்து கூறினான்.\n\"உன் அன்னை உயிர் விட்டதால் என்ன பயன் விளைந்தது ராஜு\n\"வேண்டாம், இந்தக் கொலை பாதகத்துக்குக் கடவுளுடைய பெயரை ஏன் இழுக்கிறாய் இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும் இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும்\n\"நமது சமூகத்தில் இரண்டு கொலை பாதகங்கள் இருக்கின்றன. கன்னி வயதில் கட்டாயமாகக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்பது ஒன்று; இளம் வயதில், குழந்தைப் பருவம் நீங்கா முன்னர் கணவனையிழந்த பெண்களுங்கூடத் தங்கள் வாழ்நாள் முழுதும் கைம்பெண்ணாயிருந்து, வாழ்க்கையில் எவ்வித இன்பமுமின்றி, இடிபட்டுக் காலத்தைத் தள்ள வேண்டுமென்பது மற்றொன்று. பேச்சில் பயனில்லை. பருவமடைந்த மங்கையோ, இளம் கைம் பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதாக நீ பிரதிக்ஞை செய்வாயா\nசற்று யோசனை செய்தேன். பின்னர், \"ராஜு இந்த வாழ்க்கையில் இனிக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. சுபத்திரையை நினைத்த மனம் வேறு பெண்ணைக் கருதுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என் மனம் எப்போதேனும் மாறுதலடைந்து கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தால், பருவமடைந்த மங்கையையாவது, கன்னி வயதிலேயே கைம்பெண்ணானவளையாவது மணம் செய்து கொள்வதாகப் பிரதிக்ஞை செய்கிறேன்\" என்று பதிலளித்தேன். மாலை வேளைப் பூசைக்காகக் கோயிலில் ஆலாட்சிமணி அடிக்கும் சத்தம் \"ஓம் ஓம் ஓம்\" என்று ஒலித்துக் கொண்டு மேலக் காற்றில் வந்தது.\nஅன்றிரவு இராஜகோபாலனுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திவிட்டு அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். மற���நாள் அதிகாலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட உத்தேசித்தேன். உறக்கம் பிடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேனென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்...ஓ வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்...ஓ\nகலகலவென்ற சிரிப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். இராஜகோபாலன் திண்ணையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். \"தியாகு, செய்தி கேட்டாயா\" என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல்\" என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல் \"என்ன செய்தி\" என்று கேட்டேன். \"என் தாயார் வந்து என்னைக் கூப்பிடுகிறாள், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பாதியளவே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும், பாக்கிப் பாதியையும் நிறைவேற்றிவிட்டுச் சரியாக இன்னும் ஒரு வருஷத்தில் வருகிறேன் என்றும் பதில் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் சிபார்சு செய்யேன்\" என்றான். மறுபடியும் அந்த அச்சம் தரும் சிரிப்பு. மங்கலான நிலவின் ஒளியில், அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்கள் \"திரு திரு\"வென்று விழித்தன. அப்போது சட்டென்று உண்மை புலனாயிற்று. கொடிய நாகப்பாம்பு ஒன்று என் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் செல்வது போல் இருந்தது. என் ஆருயிர் நண்பன் 'அருமைத் தோழன்' பித்தனாகி��ிட்டான்\nஅன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்\nஎன்று அவன் உரக்கப் பாடினான். பின்னர் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, \"தியாகு, உன் நண்பனுக்கு நீ அளித்த பிரதிக்ஞையை நிறைவேற்றி வைப்பாயல்லவா\" என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் \"குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா\" என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் \"குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா\" என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு மன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் \"தலைவிதி கிடையாது\" என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, 'இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும்\" என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு ���ன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் \"தலைவிதி கிடையாது\" என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, 'இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும் எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும் எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும் என்னிடம் அவன் வாங்கிக் கொண்ட வாக்குறுதியின் கருத்தும் இப்போது எனக்குத் தெளிவாயிற்று.\nஅதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கனவில் கண்டன போலவே எனக்கு இன்னமும் தோன்றுகின்றன. அப்போது நான் திக்பிரமை கொண்டவன் போல் காணப்பட்டேனென்றும், எனக்கும் எங்கே பித்துப் பிடித்துவிடப் போகிறதோ என்று என் தந்தை பயந்தாரென்றும் பின்னால் தெரியவந்தன. ஆகவே அந் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக என்னால் கூற முடியாது. அன்றிரவு போலீஸ்காரன் வந்ததும் என்னையும் இராஜகோபாலனையும் கைது செய்து மன்னார்குடிக்கும், பிறகு தஞ்சாவூருக்கும் கொண்டு போனதும், என் தந்தைக்கு தந்தி அடித்து வரவழைத்ததும், கணபதி ஐயரை விஷங் கொடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இராஜகோபாலன் மீதும், அவனுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக என்மீதும், வழக்குத் தொடர்ந்து, விசாரணை சுமார் ஒரு மாதம் நடந்ததும், கடைசியில் இராஜகோபாலன் பித்தன் என்ற காரணத்தால் அவனுக்குத் தூக்குத் தண்டனையில்லாமல��� ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதித்ததும், நான் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டதும், எல்லாம் முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளோவென்று சந்தேகிக்கும் வண்ணம் என் உள்ளத்தில் தெளிவின்றித் தோன்றுகின்றன. எனவே அவற்றைப் பற்றி விரிவாகக் கூறாமல் விட்டுப் போவது குறித்து மன்னிப்பீர்களாக.\nஓராண்டு சென்றது. ஆந்திர நாட்டுக் கலாசாலையொன்றில் நான் ஆசிரியனாக அமர்ந்திருந்தேன். இந்த ஒரு வருஷத்திய எனது வாழ்க்கை விவரத்தைச் சில மொழிகளில் கூறிவிடலாம். வழக்கு முடிந்ததும், நான் சென்னைக்குச் செல்ல விரும்பவில்லை. சட்டக் கலாசாலையில் தொடர்ந்து படிக்கும் நினைவையும் விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களை மறந்திருக்க ஸ்தலயாத்திரை செய்வதே நல்ல உபாயம் என்று தீர்மானித்தேன். என் தந்தை என் மீது இரக்கங் கொண்டிருந்தார். எனவே, வேண்டிய போதெல்லாம் பணம் தவறாது அனுப்பி வந்தார். தமிழ்நாடு முழுதும் சுற்றி விட்டுப் பின்னர் வடநாட்டுக்குச் சென்றேன். இதற்கிடையில், உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தேன். யாத்திரை தொடங்கி எட்டு ஒன்பது மாதம் ஆனபோது மேற்சொன்ன கலாசாலையில் மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் சரித்திராசிரியர் வேலை கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை வியந்தவனாய் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டேன். இராஜகோபான் என்றும், சுபத்திரையென்றும் இருவர் இருந்தனர் என்பதை அடியோடு மறந்துவிடப் பிரயத்தனம் செய்து வந்தேன்.\nஆம், அவர்களைப் பற்றி இந்த ஓராண்டில் நான் எதுவும் கேள்விப்படவில்லை. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கணபதி ஐயர் மரணமடைந்த அன்றிரவே சுபத்திரைக்குச் சுரம் கண்டதாகவும், ஒவ்வொரு சமயம் பிழைப்பது அரிது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுபத்திரையின் தந்தை நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். பின்னர், அவர்களைப் பற்றி எனக்கு எத்தகைய விவரமும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ முயன்றும் சுபத்திரையும் இராஜகோபாலனையும் மறத்தல் எனக்கு இயலாத காரியமாயிருந்தது. இரவில் என் அறையில் தன்னந்தனியே உட்கார்ந்து அவர்களை நினைத்துக் கண்ணீர் பெருக்குவேன்.\nமுன்னமே சொன்னதுபோல் இவ்வாறு ஒரு வருஷம் சென்றது. ஒரு நாள் கலாசாலியில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கையில், தந்திச் செய்தியொன்று எனக்கு வந்தது. யார் தந்தியனுப்பியிருக்கக் கூடுமென்று ஆச்சரியத்துடன் பிரித்துப் பார்த்தேன். \"இராஜகோபாலன் மரணத் தருவாயிலிருக்கிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படவும்\" என்று எழுதியிருந்தது. திருச்சிராப்பள்ளி பெரிய சிறைக்கூடத் தலைவர் அச்செய்தியை அனுப்பியிருந்தார். அதைப் படித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டேன். அடுத்த வண்டியில் புறப்பட்டேன்.\nதிருச்சிராப்பள்ளி சேர்ந்ததும், நேரே சிறைக்கூடத்துக்குச் சென்று, சிறைக்கூடத் தலைவரைப் பார்த்தேன். \"நல்ல வேளை இன்னும் ஒரு மணி நேரங்கழித்து வந்திருந்தால் அவரை உயிருடன் பார்த்திருக்க மாட்டீர்கள்\" என்றார். அவர் ஓர் ஐரிஷ்காரர். நிரம்ப அனுதாபத்துடன் பேசினார். இராஜகோபாலனைப் பற்றிய விவரங்கள் அறிந்து நிரம்பப் பரிதாபப்பட்டதாகவும், ஒரு மாதமாக அவன் சிறைக்கூட வைத்தியசாலையில் படுத்த படுக்கையாயிருக்கிறானென்றும், ஒரு வாரத்துக்கு முன்புதான் அவன் அறிவு தெளிவடைந்து எனக்குத் தந்திச் செய்தியனுப்பச் சொன்னதாகவும், முதலில் விலாசம் தெரிந்து கொண்டு எனக்கு தந்தியடித்ததாகவும் கூறினார். உடனே என்னை இராஜகோபாலனிடம் அழைத்துப் போகும்படி சிறைக் காவலன் ஒருவனை அனுப்பினார்.\nஅங்கே எனக்கு இன்னும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் இராஜகோபாலனருகில் உட்கார்ந்திருந்தவர் யார் என நினைக்கிறீர்கள் சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு 'கோ' வென்று கதறி அழுதேன். ஐயோ சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு 'கோ' வென்று கதறி அழுதேன். ஐயோ கட்டழகனாய்ச் சுந்தரவடிவனாய்க் காண்போர் கண்களைக் கவர்ந்து உலாவிய இராஜகோபாலன் இவன் தானோ\n\"தியாகு அழாதே\" என்று ஈன சுரத்தில் அவன் கூறியது யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் கேட்டது. அரு���ிபோல் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.\n\"எங்கு நீ வருவதற்குள் போய்விடுவேனோவென்று இவ்வளவு நேரம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் பகவான் இந்தப் பாவியை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை...\"\nஅப்போது மீண்டும் எனக்கு அழுகை வந்து விட்டது. சுபத்திரையும் அவள் தந்தையும் விம்மி அழலானார்கள்.\n அதற்குப் பதிலாக இந்தப் பாவியை மன்னிக்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளுங்கள். கொலைஞன் என்று பகவான் என்னை அருவருக்கமாட்டாரா\nநான் ஏதோ பதில் சொல்லப் போனேன். அவன் கையமர்த்தி மீண்டும் சொன்னான்:- \"என் உயிரையும் விட மேலாக என் அன்னையை நேசித்தேன். அவள் காலஞ்சென்றாள். மரணத்தறுவாயில், அவளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை இன்னமும் முற்றும் நிறைவேற்றி வைக்கவில்லை. இந்நிலைமையில் நான் இறந்தால் என் ஆன்மா சாந்தியுறுமா இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா\nஅப்போதுதான், இராஜகோபாலனுடைய தந்தையையும் சுபத்திரையையும் நான் கவனித்தேன். அவர், இளைத்து மெலிந்து பாதி உடம்பாயிருந்தார். சுபத்திரை துக்கமே உருவெடுத்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். விதவைக்குரிய கொடுமைகள் அவளுக்குச் செய்யப்படவில்லையென்பதையும் கண்டேன். \"குழந்தாய், இன்னமும் எனக்குப் புத்தி வரவேண்டுமா உன் விருப்பத்தின்படியே செய்கிறேன். கவலைப்படாதே\" என்று தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே சொன்னார்.\nபின்னர் இராஜகோபாலன் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் எல்லாம் அறிந்து கொண்டேன். \"உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நானும் மறக்கவில்லை ராஜு ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வு பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது\" என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வ�� பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது\" என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது அந்த ஒரு கணத்தில் அவன் பழைய இராஜகோபாலனாகக் காணப்பட்டான். மெலிந்து சுருண்ட தனது கையால் சுபத்திரையின் தாமரைக் கரங்களைப் பிடித்து என்னுடைய கையில் வைத்தான். அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்ப்பதைக் கண்டேன். என்னுடைய உணர்ச்சியைப் பற்றியோ யென்றால் - துன்ப சாகரத்தில் முழுகிப் போகும் தருவாயிலிருந்த என்னைத் திடீரென்று சுவர்க்க போகங்களுக்கிடையே போட்டுவிட்டது போலிருந்தது; மன்னியுங்கள். அப்போது என் மனோநிலையை வருணிக்கப் புகுதல் வீண் முயற்சியேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் இராஜகோபாலன் நிம்மதியாக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்த வண்ணம் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றான்.\n உங்களில் பலருக்கு இராஜகோபாலன் சரித்திரம் ஏமாற்றமளித்திருக்கலாம். முன்னுரையில் அவனைப்பற்றிக் காணப்பட்ட புகழுரைகளுக்கு அவன் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதலாம், கொலைஞன் என்று நீங்கள் அவனை வெறுக்கலாம். எப்படியும் அவன் என் ஆருயிர் நண்பன்; என் அருமைச் சுபத்திரையின் சகோதரன். ஈ எறும்பு முதலிய ஜந்துக்களும் துன்பப்படச் சகியாத இளகிய மனம் படைத்த என் நண்பன், சுபத்திரையின் சுகவாழ்வை முன்னிட்டன்றோ கொலை செய்யத் துணிந்தான் அவன் பாவத்தை மன்னித்தருளும்படி ஆண்டவனிடம் மன்றாடுங்கள்.\"\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவ��யின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stephenrajkumar.com/stephens-blog/archives/03-2011", "date_download": "2019-09-16T22:08:51Z", "digest": "sha1:7GWWTKQ3BMDD5Q7LBOUGGIIX3NMJXJ6R", "length": 2597, "nlines": 73, "source_domain": "www.stephenrajkumar.com", "title": "Stephen's Blog - Love you life", "raw_content": "\nபணத்தை பார்த்ததும் மாறும் மனம் - அது\nகடல் மண்ணும், வானத்து நட்சத்திரங்கள் மட்டும் அல்ல\nஎதுகையும் மோனையும் தமிழுக்கு அழகு\nநற்பண்பும் படிப்பும் மனித குலத்திற்கே அழகு\n நம்மிடம் உள்ளதை கொண்டு வெல்வோம்\nகாகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று \nகண்ணாடி பார்க்க நேரம் தான் உண்டோ அதற்கு \nவடை திருட நேரம் உண்டு - படையல்\nசோறு திண்ண நேரம் உண்டு.\nகா கா என கூவி படை திரட்ட நேரம் உண்டு - வானமெல்லாம்\nசெட்டை அடித்து பறக்கவும் நேரம் உண்டு.\n நீ மட்டும் தான் குறைகளை சிந்திப்பவனோ \nகாகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/vellore-loksabha-election-17-candidates-have-filed-nomination-on-last-day/articleshow/70277333.cms", "date_download": "2019-09-16T22:31:16Z", "digest": "sha1:3U7ENZHPTUQBL33WS465U5ZVHW67XF2S", "length": 16744, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "vellore elections 2019: வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்! - vellore loksabha election: 17 candidates have filed nomination on last day | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 45 பேர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது\nஇதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்த நிலையில், இதுவரை மொத்தம் 45 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற இருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.\nகடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.\nஇறுதி நாளான இன்று மட்டும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 3 மணியோடு மனுதாக்கல் முடிந்ததால் இதுவரையில் மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிட 50 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் நாளை காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படும் இதில் சில வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. 22-ஆம் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇன்று இறுதி நாளில் காங்கிரஸ் பொறுப்பாளர் வாலாஜா அசேன், பகுஜன் சமாஜ், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் காங்கிரசை சேர்ந்தவரே திடீரென இன்று போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் திமுக கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n கொழும்பில் ஒலித்த தமிழக எம்.பி யின் குரல்..\nபள்ளி வளாகத்திலேயே இளம்பெண்ணுடன் உல்லாசம். சிக்கிய ஆசிரியர்.. புரட்டியெடுத்த கிராம மக்கள்..\n மெழுகுவர்த்தி ஏந்தி நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி.. (வீடியோ உள்ளே)\nஅதிமுக பேனர் விழுந்து இளம்பெண் லாரி மோதி பலி.\nராணுவ அதிகாரியிடமே ரூ.5 லட்சம் அபேஸ் செய்த இளைஞர்கள் : போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழுவார்களா\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nதயவு செய்து அதை செய்யாதீர்கள்- கமல் ஹாசன் வெளியிட்ட முக்கிய ...\nஆந்திர மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை\nஜோ டென்லே மிரட்டல்... தவிக்கும் ஆஸி.,: இங்கிலாந்து அசைக்க ம...\nநொடிப் பொழுதில் மாணவன் உயிரைக் காப்பாற்றிய காவலர்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீ\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்.. கடிதத்தில் நாள் குறித்த காலிஸ..\nஇந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து செப் 20 அன்று மாநில அளவில் திமுக ஆர்ப்பா..\nதிருமணம் ஆகாத இளம் பெண்களுக்குக் குறி. அமைந்தகரையில் கைவரிசை காட்டி வந்த போலி ச..\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: முதல்வர் எடியூரப்பா\nபுகழேந்திக்கு டாடா வைத்த தினகரன்; விரைவில் பாஜகவில் பார்க்கலாம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்.. கடிதத்தில் நாள் குறித்த காலிஸ..\nஇந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து செப் 20 அன்று மாநில அளவில் திமுக ஆர்ப்பா..\nSukran in Kadagam:மேஷம் லக்னமாக அமைந்து கடகத்தில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும்..\nBharani Nakshatra: பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nசாம்சங் கேலக்ஸி M30S-ன் மான்ஸ��டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்...\nகக்கன், நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்- சட்டமன்றத்த...\nகொல்லிமலையில் 42 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மலைவாழ் மக்கள் பாதி...\nNEET தேர்வே தாங்க முடியல; இதுல NEXT தேர்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamil-cinema-famous-villan-actor-m-n-nambiar-are-the-best-example-of-all-heroes/articleshow/70144762.cms", "date_download": "2019-09-16T22:30:57Z", "digest": "sha1:TZF66QY7BXFA5D4H3AILU3Q6FZLIMP6O", "length": 18652, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "M. N. Nambiar: ஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர் எம் என் நம்பியார் – ஒரு பார்வை…! - tamil cinema famous villan actor m. n. nambiar are the best example of all heroes | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர் எம் என் நம்பியார் – ஒரு பார்வை…\nதமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் எம்.என்.நம்பியார்.\nஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர் எம் என் நம்பியார் – ஒரு பார்வை…\nதமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன்கள் வந்தாலும் யாராலும் மறக்க முடியாத வில்லன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.என்.நம்பியார். இவரது வசனம், நடிப்பு இன்றளவும், எந்த வில்லன்களுக்கும் கிடையாது என்றே கூறலாம்.\nகேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருவமூர் என்ற ஊரில் கடந்த 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி பிறந்தவர் எம்.என்.நம்பியார்.\nஇவரது இயற்பெயர், மாஞ்சேரி நாராயணன் நம்பியார்.\nஇவரது பெற்றோர் – கெளு நம்பியார் – லட்சுமி அம்மாள்\nநம்பியாரின் 8ஆவது வயதில், தந்தை கெளு நம்பியார் இறக்கவே, கேரளாவில் வசித்து வந்த நம்பியார், ஊட்டிக்கு குடி பெயர்ந்தார். அங்குள்ள நகராட்சி பள்ளியில் 3ம் வகுப்பு வரை படித்துள்ளார்.\nசகோதரர் உதவியால், நாடகக் குழுவில் சேர்ந்த இவருக்கு முதலில் கிடைத்த வேலை சமையல் உதவியாளர்.\nஅதன் பிறகு தொடர்ந்து சேலம், மைசூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்��ு நாடக் குழுவுடன் இணைந்து பயணத்தைத் தொடங்கினார்.\nநாடகக் கலையில், நடிப்புடன் பாட்டும், ஆர்மோனியமும் கற்றுக் கொண்டார்.\nதனது 15ஆவது வயதில், நவாப் ராஜமாணிக்கம் அரங்கேற்றிய நச்சுப் பொய்கை என்ற நாடகத்தில் பெண் நீதிபதி வேடம் கிடைத்தது. அதோடு, மாதம் 3 ரூபாய் சம்பளமும் கிடைத்தது.\nநவாபின் பக்த ராமதாஸ் என்ற நாடகத்தை முருகதாசா படமாக்கினார். ஹீரோயினே இல்லாத இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் டிகே சாரங்கபாணி உடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் மாதண்ணாவாக நடித்தார்.\nஒரு கட்டத்தில் இந்த நாடகக் குழுவில் இருந்து சாரங்கபாணி விலக, அவரது நகைச்சுவை வேடங்கள் அனைத்துமே நம்பியாருக்கு கிடைத்தது. அதோடு, சம்பளமும் ரூ.15 ஆக உயர்ந்தது.\nஅதன் பிறகு சக்தி நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு, கவியின் கனவு என்ற நாடகத்தில் ராஜகுரு வேடத்தை ஏற்றுக்கொண்டு தனது வில்லத்தனத்தை காட்டினார்.\nதொடர்ந்து ஜூபிடர் பிக்சர்சில் கம்பெனி நடிகராகச் சேர்ந்தார். அவருக்கு ஓவியர் மாதவன் பரிந்துரை செய்தார்.\n1946ல் நம்பியார் நடித்த முதல் படம் வித்யாபதி வெளியானது. இப்படத்திற்காக தலையில் மொட்டை அடித்துக் கொண்டார் நம்பியார்.\nஇப்படம் வெளியான போதே உறவுக்கார பெண்ணான ருக்மணியை மணந்தார்.\nராஜகுமாரி படத்தில் எம் ஜி ஆருடன் முதல் முதலாக இணைந்து நடித்தார்.\nஅதுவும், எம்ஜிஆருக்கு உதவும் பாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கஞ்சன், கல்யாணி, நல்ல தங்கை ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nவேலைக்காரி, திகம்பர சாமியார் ஆகிய படங்கள் நம்பியாரின் வாழ்க்கையை திசை திருப்பிய படங்கள்.\nபிஎஸ் வீரப்பா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ் மனோகர் ஆகியோர் சூப்பர் டூப்பர் வில்லன்கள் இருந்தாலும், எம்.என்.நம்பியாரின் இடத்தை யாராலும் நிரப்பவும் முடியவில்லை, கைப்பற்றவும் முடியவில்லை.\nகாலங்கடந்து எத்தனையோ வில்லன்கள் வந்தாலும், எம்.என்.நம்பியாரின் வில்லத் தனத்தை மட்டும் யாராலும் கொடுக்கமுடியவில்லை. அவர் பேசும் வசனங்கள் ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகையி���் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரேன்\nநடிகை தேவயானியின் தாயார் காலமானார்\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nமேலும் செய்திகள்:மாஞ்சேரி நாராயணன் நம்பியார்|எஸ்.ஏ.அசோகன்|எம்ஜிஆர்|எம்.என்.நம்பியார்|manjeri narayanan nambiar|M. N. Nambiar\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nகலெக்ஷன் பற்றி ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் : நானி கோபம்\nமியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யாஷிகா\nஇதெல்லாம் இருக்கட்டும், நாங்க சொன்னது என்னாச்சு: விக்கியை கேட்கும் நயன் ரசிகர்க..\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிக் பாஸ் 3: சாண்டி நாமினேட் செய்த நபர் யார் தெரியுமா\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்.. கடிதத்தில் நாள் குறித்த காலிஸ..\nஇந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து செப் 20 அன்று மாநில அளவில் திமுக ஆர்ப்பா..\nSukran in Kadagam:மேஷம் லக்னமாக அமைந்து கடகத்தில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும்..\nBharani Nakshatra: பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nசாம்சங் கேலக்ஸி M30S-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர் எம் என் நம்பியார் – ஒரு பார்வை…...\nதொடர்ந்து 3 படங்களில் நடிக்க தல அஜித்துக்��ு இத்தனை கோடியா\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தக...\nபிகில் அப்டேட் எதிரொலி: சைலன்டா அஜித்துக்கு அப்டேட் கொடுத்த தயார...\nஅஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-rishabam-2018-2019", "date_download": "2019-09-16T22:47:22Z", "digest": "sha1:RZOESYZJENUCZMCZR5LTHHDKQJSA2W5M", "length": 17276, "nlines": 295, "source_domain": "www.astroved.com", "title": "ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Rishabam 2018 - 2019 )", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(கார்த்திகை 2,3,4 ம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்) எதிலும் நிதானமும், கலையுணர்வும் மிக்க ரிஷப ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் சுகாதிபதி சூரியனுடன் 12 ல் இருப்பதால் வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனமுடன் இருப்பது நல்லது. நன்மை, தீமைகளை பகுத்தறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். தற்பெருமைக்காக செயல்பட்டால் இழப்பு உண்டாகும் என்பதால் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். குரு பகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 6 ல் இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பொருளாதார தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். மனதை கட்டுப்பாடுடன் வைத்து நேர்மறை எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள். யாருடனும் பகைமை பாராட்டாமல் சூழ்நிலைகளை நாசுக்காக கையாள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு 7 ல் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள், தடைகள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியம் பெரும். பகை விலகும். பண வரவு அதிகரிக்கும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 3,9 ஆக சஞ்சரிப்பதால் மனதில், தைரியம், உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். தடைகளை உடைத்து வெற்றி நடை போடுவீர்கள். தந்தை உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுமென்பதால் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பிதுர் வழி சொத்து பிரச்சினை உண்டாகும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான வழிகாட்டுதலால் பிரச்சினை ஏற்படுமென்பதால் எச்சரிக்கையுடன் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 2,8 க்கு வருவதால் குடும்ப விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் ஏற்படும் என்பதால் சிக்கனம் தேவை. குடும்பத்திலும், அலுவலகத்திலும் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. எந்த பிரச்சினைகளிலும் அவசரப்படாமல், பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. சனிபகவான் வருடம் முழுவதும் 8 ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். யாருக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் ஜாமீன் நிற்க வேண்டாம். உங்கள் பணியில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவது நல்லது. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் கவனமாகவும் அனுசரித்தும் செல்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்கள், இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடியுங்கள். 11/10/2018 உங்கள் வியாபாரம் பெருகும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள், உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் சாதகமாவர்கள். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை உடல் ஆரோக்கியம் உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டாம். ஆசிரியர்களிடம் பணிந்து செல்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம். மக்கள் விஷயங்களை கவனமாக கையாளுங்கள். 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகமாகும். மக்களிடம் புகழ் அதிகரிக்கும். சகாக்கள் சதகமாவர்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புக்கள் தாமதமாகும். பிரபலங்கள், முக்கியஸ்தர்களை அனுசரித்து செல்லுங்கள். 11/10/2018 க்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புகழ் பெறுவீர்கள். பரிகாரம்:\nஏழை, எளியர்களிடம் கருணையாக நடந்து கொள்ளுங்கள். பண உதவி, மருத்துவ உதவி செய்யுங்கள்.\nசனிக்கிழமை பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்யுங்கள்.\nஸ்ரீ சனிபகவான் மற்றும் ஸ்ரீ குருபகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல். ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் ஆலய வழிபாடு செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/ArunJaitley-Vaiko.html", "date_download": "2019-09-16T23:10:00Z", "digest": "sha1:72Z6LM5F2L447OJBBV7PQQHYYZ6WPAXK", "length": 8238, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் நிதி அமைச்சருக்கு வைகோ இரங்கல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / முன்னாள் நிதி அமைச்சருக்கு வைகோ இரங்கல்\nமுன்னாள் நிதி அமைச்சருக்கு வைகோ இரங்கல்\nமுகிலினி August 24, 2019 தமிழ்நாடு\nஉடல்நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இந்தியாவின் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅருண் ஜெட்லி மறைவு செய்தி அறிந்த மதிமுக பொதுச்செயலாளர்\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய சட்டம், நிதி, செய்தி ஒலிபரப்பு ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.\nசட்ட வல்லுநர்; ஆங்கிலப் புலமை மிக்கவர்; நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தவர்; அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களிலும், எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆளுமைத் திறம் மிக்கவர்; பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, விரைவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்; எனக்கு நல்ல நண்பர்.\nஅவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/100-degrees-hot-in-10-places-is-heavy.php", "date_download": "2019-09-16T22:08:49Z", "digest": "sha1:Y72HEU6KUWR44U3G2ISEQAKMHIBHOAAK", "length": 8664, "nlines": 171, "source_domain": "www.seithisolai.com", "title": "“100 டிகிரி_யை தாண்டிய வெப்பம்” 10 இடங்களில் கடும் வெயில்…..!! – Seithi Solai", "raw_content": "\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..\n#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…\n”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …\n“எங்களுக்கு கன்னட��் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\n“100 டிகிரி_யை தாண்டிய வெப்பம்” 10 இடங்களில் கடும் வெயில்…..\nதமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்று வீசி வெளியிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகிஉள்ளதாகவும் தெரிவித்தது.\nநேற்று பதிவாகிய வெயிலின் அளவு மற்றும் இடம் :\nசென்னை நுங்கம்பாக்கம் – 105.62 டிகிரி\nசென்னை மீனம்பாக்கம் – 106.7 டிகிரி\nகோவை விமான நிலையம் – 90.32 டிகிரி\nகடலூர் – 104.9 டிகிரி\nதர்மபுரி – 93.56 டிகிரி\nகன்னியாகுமரி – 84.74 டிகிரி\nகரூர் – 97.7 டிகிரி\nகொடைக்கானல் – 64.4 டிகிரி\nமதுரை தெற்கு – 105.8 டிகிரி\nமதுரை விமான நிலையம் – 101.84 டிகிரி\nநாகப்பட்டினம் – 102.38 டிகிரி\nநாமக்கல் – 93.2 டிகிரி\nபாளையங்கோட்டை – 91.4 டிகிரி\nபரங்கிப்பேட்டை – 103.1 டிகிரி\nசேலம் – 95.72 டிகிரி\nதிருச்சி – 104.54 டிகிரி\nதிருத்தணி – 107.06 டிகிரி\nதூத்துக்குடி – 93.56 டிகிரி\nவேலூர் – 105.26 டிகிரி\n← ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவன்….\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…..\nஅடுத்த 24 மணி நேரம்….. “உருவாகிறது புயல்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவரலாற்றில் இன்று ஜூன் 26..\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 03…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivasiddhar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2019-09-16T22:50:12Z", "digest": "sha1:6COLL5HLP6DY4NM4SMTFVJ2D4A7HOODZ", "length": 23056, "nlines": 226, "source_domain": "www.shivasiddhar.org", "title": "சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள் | shiva siddhar", "raw_content": "\nசித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்\nகுழந்தை பாக்கியம் பெற அகதியன் கூறும் மந்திரம்\nதமிழுள் சித்தர்கள் மறைத்த 96 தத்துவங்கள்:\nசித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்\n🚩{2000 வருடங்களுக்கு முன்பே *சித்தர்கள் கூறிய அறிவியல் உண்மைகள்*🚩\nசித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்.\nஇல்லாமல் உயிர் வாழ முடியும் என்று\nவாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே\nஇல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை\nநவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற\nவாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக\nஇருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் பிட்யூட்டரி சுரப்பியே ஆகும். இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர்.\nஇந்த உமிழ்நீரைத்தான் அவர்கள் காயப்பால்\nஎன்று சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். எச்சில் வேறு உமிழ்நீர் வேறு.\nஎச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது.\nஇது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும்.\nடாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி\nஅடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும்.\nவெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள்\nபாலில்லை.இது நம்மை இறவாமல் காக்கும்\nஅமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும்\nஉண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை\nவழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.\nஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்\nஇந்த உமிழ்நீரில் ஸ்டார்ச் இருக்கிறது.\nதாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான்\nகொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும்\nநீரும் இருந்தால் போதும். சித்தர்களும்h இந்த\nஉமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல்\nஅதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து\nஉடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.\nஎப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும்\nஇந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே\nபோய்விடுகிறது. சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்ப���டும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும். நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள். அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும்.\n உமிழ் நீருக்கு சுவையா என்று. ஆம். நன்கு கவனித்து பாருங்கள். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதன் தன்மையை உற்று நோக்கி, பல இன்னல்களை சரி செய்து கொள்ள\nமுடியும். வாய் துர்நாற்றம் முதல\nஉள் உறுப்புகளில் ஏற்படும் ஆபத்தான\nபுண்கள்/ கட்டிகள் வரை அனைத்தையும் சரி\nசெய்யும் வல்லமை உமிழ் நீருக்கு உண்டு. சரி\n, நாம் செய்ய வேண்டியது என்ன…வழக்கம்\nபோல, உடல் (உமிழ் நீர்) சொல்வதை கேட்பது\nதான்……… அனுபவத்தில், நல்ல தூய நீர்\nபோல சுவைக்கும் உமிழ் நீர் இருந்தால் உடல்\nநன்றாக உள்ளது என்று பொருள்.\nசில நேரம் புளிப்பாக, கசப்பாக இருக்கும். அந்த நேரங்களில், உணவை, முக்கியமாக சமைத்த உணவை தவிர்த்து, நல்ல பழங்கள் அல்லது நீர் அருந்தினாலே போதுமானது. அடுத்த வேளைக்குள்ளாக அந்த சுவையுணர்வு மாறி விடும். பசி உணர்வு அறிந்து உணவு உண்ண இயலாதவர்கள், உமிழ் நீரின் சுவை உணர்வு அறிந்து அதற்கேற்றார் போல் உணவு உண்ணலாம். பூச்சி மருந்துகள், இராசாயன உரங்களுக்கு பயந்து பழங்களை தவிர்ப்பவர்களுக்கு ஒரு செய்தி.\nஅதிக பட்சம் 10% இரசாயனம் என்றாலும் கூட, மீதி 90% இயற்கை பழங்களில் உள்ளது. அதை தவிர்த்தால், பிறகு 100% இரசாயனம் கொண்ட மருந்துகளை உண்ண நேரிடலாம்….\nஎச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய\nபலகைகளை நாம் பல இடங்களில்\nஎச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது\nஉணவை செரிப்பதற்கும், வாயின் உள்\nஉடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது\nவாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை\nஉமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என\nசித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.\nபுளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை\nஉணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.\nஉடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள்\nஇது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.\nஇதன் நாளங்கள் வழியாக கன்னங்களின்\nஉட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு\nமேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள்\nஉள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ்\nநாளங்கள் என்று பெயர். இது மனித உடலில்\nநீர் வறட்சி ஏற்படும்போதெல்��ாம் அதிகம்\nஇது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே\nஅமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின்\nகன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும்\nஅமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய்\nஉமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில்\nஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.\nஉமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500\nமி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு\nஉண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும்\nஉமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.\nநொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது\nநொறுங்க என்பது நன்றாக மென்று என்று\nஉணவை நன்கு மென்று சாப்பிட்டால்\nநோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம்\nஉணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள்\nஉணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.\nதலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.\nஉமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும்,\nசிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை\nஉமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக்\nமதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும்\nகாலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே\nசென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.\nஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப்mg படுத்துவதற்காக வெளியே\nஉமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப்\nபடுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி\nகாக்க சுரக்கும் அமிர்த நீராகும்.\nPrevious: குழந்தை பாக்கியம் பெற அகதியன் கூறும் மந்திரம்\nகுழந்தை பாக்கியம் பெற அகதியன் கூறும் மந்திரம்\nதமிழுள் சித்தர்கள் மறைத்த 96 தத்துவங்கள்:\nசிவன் சொத்து குல நாசம் – இதன் அர்த்தம் என்ன\nஇஸ்லாத்தை ஏற்ற தமிழ் சித்தர் யாக்கோபு சித்தர்(Ramadeva siddhar) September 16, 2019\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள் September 16, 2019\nவயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஅகத்தியர் கூரிய கட்டு மந்திரம் September 16, 2019\nதிருமந்திரமும் , ப��ராணாயாமமும் September 11, 2019\n உண்மையில் மந்திரசித்தி பெறுவது எப்படி\nநட்சத்திரத்திற்கான_தேவாரபாடல்கள் June 28, 2019\nஅகத்திய வாத சௌமியம் – துன்பம் விழக June 26, 2019\nபரிகாரங்கள் June 19, 2019\nசித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள் June 6, 2019\nகுழந்தை பாக்கியம் பெற அகதியன் கூறும் மந்திரம் May 31, 2019\nதமிழுள் சித்தர்கள் மறைத்த 96 தத்துவங்கள்: May 30, 2019\nபதஞ்சலியின்_யோக_சூத்திரங்கள் May 28, 2019\nநற்பவி ஸ்ரீ காகபுஜண்டர் May 28, 2019\nகொங்கு நாடு சிவத்தலங்கள் (2)\nமு.தெ.மணிவேல் on பட்டிணத்தார் பாடல்\nமு.தெ.மணிவேல் on பட்டிணத்தார் பாடல்\nமு.தெ.மணிவேல் on பட்டினத்தார் தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2019/06/11/17788/", "date_download": "2019-09-16T22:09:41Z", "digest": "sha1:NDDILT24I2GHRAG2BWVQVJWDAERQ7WUI", "length": 10532, "nlines": 162, "source_domain": "www.tnpolice.news", "title": "துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு – Police News Plus", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு\nமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவுப்படி இன்று (10.06.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nPrevious மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள்\nNext கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nதிருடர்களை ப��டிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nதிண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/cv_28.html", "date_download": "2019-09-16T22:49:18Z", "digest": "sha1:NVENJPUBF6XQXUBJMRQS574SO5UMOCDR", "length": 18002, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாட்டாண்மை ஆட்சி முறைமை நீக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு பூரண விடிவு கிட்டும் : வடக்கு முதல்வர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாட்டாண்மை ஆட்சி முறைமை நீக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு பூரண விடிவு கிட்டும் : வடக்கு முதல்வர்\nஎன்னை பலரும் எதிர்ப்பு அரசியல் வாதியென வர்ணிப்பது நான் அறிவேன். நான் அரசியல் வாதியும் இல்லை, கட்சி சார்ந்தவனும் இல்லை, நீதித்துறையில் சில காலம் களித்த பின்னர் ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும் ,சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். இதனால் என்நிலை மாறியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.\nநேற்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.\nநான் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றேன் பின்னர் எனது நிலை மாறியது. மக்களுக்கு சேவையாற்றும் வைராக்கியத்துடன் இருந்தேன் மக்களுக்காக எவ்வாறான எதிர்ப்பும் பழிச்சொல்லும் எனக்கு நேர்ந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை.\nதமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒ���்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.\nஇவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம்.ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.\nவடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன.\nஇத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மைமுறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.\nநீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும்.படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.\nஎமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும்.வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/9.html", "date_download": "2019-09-16T22:49:13Z", "digest": "sha1:NFO2FH5ZYAEFIB2KV7LR64VJGYPJU43D", "length": 12520, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தமிழ் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2018 பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றது.\nபிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இலங்கைப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவ���களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு செல்வா அவர்களால் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமிழனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் சர்வதேச அழத்தங்களூடாகவும் ஐக்கிய நாடுகள் சபையூடாகவும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்கு தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல்த்துறையைச் சேர்ந்த சதா அவர்களினால் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.\nஇறுதியாக நியூட்டன் அவர்களின் உரையைத் தொடர்ந்துதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள ���மிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nசுவையான அப்பம் செய்யும் முறை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/07/09/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-09-16T22:12:06Z", "digest": "sha1:JTLWD42PYUWV3KPIBYASKHBO7QZZJLWW", "length": 66577, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா? – சொல்வனம்", "raw_content": "\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nலாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா\nரவி நடராஜன் ஜூலை 9, 2017\nஊடகங்கள், கார்த் தொழில் விற்பனையாளர்கள் மற்றும் பல முறைகளில் நுகர்வோர் இந்தப் புதிய தொழில்நுட்ப புரிதலில் குழப்பமடைந்திருப்பது இயற்கையே. இந்தப் பகுதியில், சில குழப்பங்களைத் தெளிவாக்க முயற்சிப்போம்.\nதானோட்டிக் கார்கள் அனைத்தும் மின்சாரத்தில் வேலை செய்யும் கார்கள்\nதானோட்டிக் கார்கள் மின்சாரக் கார்களாக இருக்க வேண்டியதில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தானோட்டிக் கார்களாக உருவாக்கலாம். அடிப்படை இயக்கம் மின்சார மோட்டார், அல்லது தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் (fossil fuel engine) எதுவாக இருந்தாலும் சரி. மெர்சிடிஸ், பி.எம்.ட்பிள்யூ. ஜி.எம்., ஃபோர்டு அனைவரும் தங்களுடைய தானோட்டிக் கார் தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் கொண்டு இயங்கும் என்றே சொல்லியுள்ளார்கள். கூகிளின் தானோட்டிக் கார்கள் இதுவரை பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் கார்கள். இந்தத் துறையில், மின்சாரக் கார் தயாரிப்பாளர் டெஸ்லா மட்டுமே. டெஸ்லா, மின்சாரக் கார் தயாரிக்கும் நிறுவனம். அடுத்தக் கட்டமாக தானோட்டிக் கார்களைத் தயாரிக்க முயன்று வருகிறார்கள். இதைத் தவிர, இவர் இரண்டு விஷயம் சம்பந்தமற்றவை.\nதானோட்டிக் கார்களை வாங்கி எளிதில் இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தலாம்\nகேட்க நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. தானோட்டிக் கார்களுக்கு மிக முக்கியமான விஷயங்கள்;\nவரை பாதைகள் சரியாக நிறுவப்பட வேண்டும்\nபோக்குவரத்து, வரை பாதைகள் மூலமாக நடக்க வேண்டும்\nபோக்குவரத்துக் குறிகைகள் ஒவ்வொரு சாலையிலும் சரியாக நிறுவப்பட வேண்டும்\nபோக்குவரத்துச் சாலைகளில் வேக எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்\nபடிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.\nபல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும். ஒரு இந்திய முயற்சியின் விடியோ இங்கே;\nதானோட்டிக் கார்கள் விடியோ காமிரா மூலம் நாம் பார்ப்பது போலப் பார்த்துச் செயல்படுகின்றன\nநாம் பார்ப்பது முப்பரிமாணத்தில், வண்ணக் காட்சிகள். ஆனால், வாகனத்தைச் செலுத்த இத்தனை சிக்கலானக் காட்சித் தேவையில்லை. ஒரு காரைச் செலுத்தும் கணினிக்கு முக்கியமான தேவை, சுற்றிலும் உள்ள வாகனங்களின் அளவுகள், அவற்றின் வேகம், பயணிக்கும் திசை, மற்றும், வரைபாதை. மற்ற விஷயங்கள் தேவையில்லாத மனித கவனச்சிதைவுகள்.\nசில விஷயங்களைக் காமிராவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. தொலை தூரத்தில் உள்ள வாகனங்கள் பற்றிய கணிப்புக்கு லேசரும் (laser rangefinder), மிக அருகில் இருக்கும் வாகனங்கள் பற்றிய கணிப்புக்குக் கேளா ஒலியும் (ultrasonic) , நடுவாந்திர தூரத்திற்கு, காமிராவும் தானோட்டிக் கார்கள் பயன்படுத்துகின்றன.\nதானோட்டிக் கார்களை எளிதில் இணைய விஷமிகள் கடத்திப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம்\n’கருவிகளின் இணையம்’, கட்டுரைத் தொடரில், பாதுகாப்பு அபாயங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். தானோட்டிக் கார்களில் இணைய விஷமிகள் கையில் சிக்கிப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என்பது ஒரு நியாயமான பயம். ஆனால், இன்றைய கார் தயாரிப்பாளர்கள், ஆரம்பச் சறுக்கல்களிலிருந்து விடுபடத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கும் இந்தச் சவால் புரிகிறது. நிறையத் தானியக்கம் உள்ள கார்களில் அதிக கவனமின்றி அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு வந்ததன் விளைவு இவ்வகை இணையத் தாக்கல்கள்.\nஉஷாராகிவிட்ட தயாரிப்பாளர்கள் இணையத் தொடர்புகளில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பார்கள் என்று நம்ப நிறைய வாய்ப்பு உள்ளது. பொது மக்களின், தானோட்டிக் கார்களைப் பற்றிய பயங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.\nடெக்னிகலாகச் சொல்ல வேண்டுமானால், குறிமறையாக்கத்திற்கு வேண்டிய செயலி சக்தி இவ்வகை கார்களில் ஏராளம். சொல்லப் போனால், நம்முடைய அன்றாட கணினிகளை விட மிகவும் சக்தி வாய்ந்த கணினிகள் இவ்வகைக் கார்களை இயக்குகின்றன. செயலியை சாக்காகச் சொல்லி எந்தத் தயாரிப்பாளரும் பாதுகாப்பு விஷயத்தில் பின்வாங்க முடியாது.\nநமது அன்றாட லாப்டாப் கணினியில் மென்பொருளைக் கொண்டு கார்களைத் தானோட்டிக் கார்கள் ஆக்கிவிடலாம்.\nதொழில்நுட்பப் பகுதியில் முக்கியமான ஒரு விஷயம் இந்தத் தொழில்��ுட்பத்தில், மிகவும் அவசியமானது சக்தி வாய்ந்த ஒப்பிணைவுக் கணிமை தேவை (parallel computing requirement) என்பது. நம்முடைய சாதாரணக் கணினிகள் வேலைக்கு ஆகாது. மேலும், நாம் திறன்பேசியில் தரவிறக்கம் செய்யும் சாதாரண நிரல் அல்ல இது. பல்லாயிரம் மணி நேரப் பயிற்சி பெற்றச் செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பாதுகாப்பான பயணத்திற்கு அவசியம்.\nஇப்படி யாராவது சொன்னால், அங்கிருந்து தயவு செய்து விலகுங்கள்.\nகருவிக் கூட்டு (sensor kit) ஒன்று கிடைக்கிறது. இதை எளிதில் காருடன் இணைத்தால், சாதாரணக் கார், தானோட்டிக் காராக மாறிவிடும்.\nஇது எதிர்காலத்தில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இவ்வகைக் கருவிக்கூட்டுக்கள் தானோட்டிக் கார்களின் ஒரு சின்னப் பகுதி மட்டுமே. இவ்வகை கருவிக் கூட்டுக்கள் ஓரளவு தானியக்கத்திற்குப் பயன்படலாம். இன்றைய தொழில்நுட்ப அளவை வைத்துப் பார்த்தால், இது ஒரு மிகவும் அபாயமான முயற்சி. தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்.\nஎந்தக் காரை வேண்டுமானாலும் தானோட்டிக் காராக்கி விடலாம். எல்லாம் மென்பொருள் விஷயம்தான்.\nநிச்சயமாக முடியாது. ஒவ்வொரு தானோட்டிக் காரின் வடிவமைப்பிலும், அடிப்படையில் ஒரு வாகன ப்ளாட்ஃபார்ம் உள்ளது. அடிப்படை வாகனம் கணினியின் ஆணைப்படி சில அடிப்படை விஷயங்களைத் தானாகவே செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, நிற்பது, போன்ற அடிப்படை விஷயங்கள் அவசியம் தேவை. இவ்வகை வசதிகள் இல்லாத கார்களில், எந்த மென்பொருளைக் கொண்டும் ஒரு வாதத்திற்குக் கூடத் தானோட்டிக் காராக மாற்ற முடியாது.\nஎன்னுடைய காரில் பல தானோட்டி விஷயங்கள் உள்ளன. தானே நிறுத்தும், முன்னே செல்லும் கார் பக்கத்தில் வந்தால் தானே பிரேக் செய்யும், வரை பாதையிலிருந்து சறுக்கினால், தானே வரைபாதைக்குள் கொண்டு வரும். இதுவும் தானோட்டிக் கார்தான்,\nஇதைப் பற்றி முன்னமே சொல்லிவிட்டாலும், சற்று இங்கு விளக்க முயற்சிப்போம்.\nஇங்கு சொல்லப்படும் அம்சங்கள் தானியக்க விஷயங்கள். இவ்வகை அம்சங்களுக்கு, அவசியம் ஒரு ஓட்டுனர் காரில் தேவை. அத்துடன், மிக குறைந்த நேரத்திற்கே இவ்வகைத் தானியக்கம் உதவுகிறது. தானோட்டிக் கார் என்பது, ஓட்டுனர் எப்பொழுதும் தேவையற்ற வாகனங்கள்.\nஇக்கட்டுரை எழுதும் நேரத்தில் (நவம்பர் 2016), சாலைகளில் உள்ள ஒரே தானோட்டிக் கார் டெஸ்லா. மற்ற கார்கள் சோதனையில் உள்ளன. இன்றைய டெஸ்லாவும் அதன் ஆட்டோபைலட் வசதி வெறும் 8 நிமிடங்களுக்கு மட்டும்தான். இதற்கு இன்றைய சாலைச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. இன்னும் 3 முதல் 5 வருடங்களில் சட்டங்கள் மாறினால், தொழில்நுட்பம் வளர்ந்தால், உண்மையான தானோட்டிக் கார்கள் சில பகுதிகளில் இயங்கலாம்.\nஇன்று (2016/2017) உணமையான தானோட்டிக் கார் என்பது பொதுச் சாலைகளில் சோதனைக் கார்கள் மட்டுமே.\nதானோட்டிக் கார்களின் முதல் மாடல்கள் நுகர்வோருக்காகத் தயாரிக்கப்படும்.\nதானோட்டிக் கார்களைப் பற்றிய மிகப் பெரிய தவறான கருத்து இதுவாகத்தான் இருக்கும். சாதாரணர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் முழுவதும் நம்பிக்கை வர பல்லாண்டுகள் ஆகும். அப்படியே சற்று நம்பிக்கை வந்தாலும், ‘நான் ஒன்றும் இவர்களது சோதனை எலியல்ல. எனக்கு என்ன அவசரம். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் வரை காத்திருக்கத் தயார். அத்துடன், ஒரு எந்திரம் என்னுடைய காரை இயக்குவது என்பது சீரணிக்க முடியாத விஷயம்’ – இதுவே பலரின் வாதம்.\nஆரம்பப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும், இரு தரப்பினர் என்று நம்பப்படுகிறது. முதல் வகை இணையம் மூலம் வாகனங்களை வாடகைக்கு விடும் யூபர் போன்ற நிறுவனங்கள். இவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்வுவார்கள் என்று நம்பப்படுகிறது. யூபரின் மிகப் பெரிய செலவு அம்சம் கார்களை இயக்கும் ஓட்டுனர்கள்.\nஇன்னொரு ஆரம்ப பயன்பாட்டாளர், வட அமெரிக்கா மற்றும் யூரோப்பில் லாரிகளை இயக்கும் நிறுவனங்கள். பெரும்பாலும், நெடுஞ்சாலைகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இன்று சரியாகச் சரக்கைச் சேர்ப்பிக்க ஓட்டுனர்களை நம்பியுள்ளது. வட அமெரிக்கா போன்ற ராட்சச நிலப்பரப்பில், லாரிகள் பல நாட்கள் பயணிக்கின்றன. ஃப்ளாரிடாவில் விளையும் ஆரஞ்சு பழம் தாங்கிய லாரி டென்வர் போன்ற இடங்களை அடைய 3 நாட்கள் ஆகும். அதைவிட மோசம், கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவில் விளையும் பழங்கள் ஹாலிஃபாக்ஸ் சென்றடைய 10 நாட்கள் ஆகும். இதில் சில நாட்கள் ஒட்டுனர்களின் ஓய்வுக்காக செல்கிறது. இங்குதான் தானோட்டி வாகனங்கள் மிகவும் பயனுக்கு வரும், ஓய்வு இல்லாமல் இயக்கவல்ல எந்திரங்களாக லாரிகள் மாறி விடும். இவ்வகை லாரி நிறுவனங்கள் செயல்திறனின் பெரிய மு��்னேற்றத்தை எதிர்பார்க்கின்றன.\nஉடனே, உலகம் முழுவதும் அடுத்த வருடம் இது நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. அதிகப் பனியில்லாத, ஏராளமான மழையற்ற பகுதிகளில் முதலில் இவை சோதிக்கப்படும். நாளடைவில் மற்ற இடங்களுக்கும் பறவலாம்.\nநுகர்வோர் முதலில் இவ்வகைக் கார்களை அதிகமாக வாங்குவார்கள் என்று சொல்வதற்கில்லை.\nதானோட்டிக் கார்கள் நமது வியாபாரக் கணினிகள் போல முடிவெடுக்கும் கணினிகள். எந்த வாகனம் எப்படி வருகிறது என்று இப்படி முடிவெடுக்கிறது.\nதொழில்நுட்பப் பகுதிகளில், செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பற்றி விளக்கியிருந்தேன். மிக முக்கியமான விஷயம் இவை லாஜிக் மூலம் இயங்குவதில்லை. வியாபாரக் கணினிகளின் மென்பொருள் லாஜிக்கை மையமாகக் கொண்டவை.\nஇவை பெரும்பாலும், ‘இது நடந்தால், இது செய்யவும்’ என்ற சட்டங்களுக்கு உட்பட்டு இயங்குபவை. வாடிக்கையாளர் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால், 2% தள்ளுபடியைக் கணக்கிடவும் என்று நிரலப்படுவது வியாபார உலகில் சகஜம். ஒரு பிரச்னையை மட்டுமே ஒரு நேரத்தில் தீர்க்கும் சக்தி கொண்டவை இவ்வகை நிரல்கள். இன்றைய கணினிகள், பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், (இவை உள்ளுக்குள், ஒன்றன் பின் ஒன்றைத்தான் செய்கின்றன – இவற்றின் வேகம் பல நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவதைப் போன்று தோற்றுவிக்கிறது), ஒரே நேரத்தில் ஒரு பிரச்னைதான்.\nஒரு வியாபாரக் கணினி நிரல் முன் 40 வாடிக்கையாளர்கள் பல்வேறு ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கி வந்தால், என்ன செய்யும் லாஜிக் இவ்வகைப் புதிய பிரச்னைகளுக்குப் புதிய அணுகுமுறைகள் தேவை. வியாபாரத்தில் உள்ளது போல, பல கெளண்டர்களைத் திறந்து சமாளிக்க முடியாது. கெளண்டர்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு கெளண்டரும் ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டுமே தீர்க்கும்.\nஒரு கார்த் தயாரிப்பாளர் தானோட்டிக் காரை டெமோ செய்தால், அடுத்த வருஷம் தானோட்டிக் காரை அறிமுகப் படுத்தும் என்று அர்த்தம்.\nகாரின் சில வெளிபுற விஷயங்கள், மற்றும் சின்ன சின்ன மின்னணு ஜிகினா விஷயங்களை நமக்குக் காட்டியே கார்த் தயாரிப்பாளர்கள் உண்மையான முன்னேற்றம் எதுவென்று மறக்கடிப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். டெமோ தானோட்டிக் கார் அடுத்த வருடம் ஷோரூமிற்கு வர இது ஒன்றும் சின்ன முன்னேற்றம�� அல்ல.\nமுக்கியமாக, இவ்வகை தானோட்டி கார்கள் நிறைய நகர, புற நகர, நெடுஞ்சாலை, மலைப்பகுதி மற்றும் வித விதமான சாலை குறிகைகள் எல்லாவற்றிலும் தேர்ச்சி கொடுக்கப்பட வேண்டும். கூகிள் 7 ஆண்டு காலமாகத் தன்னுடைய தானோட்டிக் கார்களைப் பயிற்சி தருவதற்கு உண்மையான காரணம் பயிற்சி. எங்கு சிக்கலான சிக்னல் வரும், எங்கு சைக்கிள் வரும், எங்கு பாதசாரி வருவார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. சாலைகளில் உள்ள தடங்கல்களைச் சமாளிப்பதற்கும் பயிற்சித் தேவை.\nநேற்று ஓட்டுனர் பயிற்சிக்குச் சென்ற மகனிடம் புதிய காரை யாராவது ஒப்படைப்பாளர்களா\nதானோட்டிக் கார்களுக்குத் தனியாக பிரத்யேக சாலைகள் உருவாக்க வேண்டும்\nசில நகர அரசாங்கங்கள் இவ்வறு சிந்திப்பது உண்மை. பெரும்பாலும்,ஊபர் போன்ற நிறுவனங்கள் இதன் முதல் பயன்பாட்டாளர்கள் என்று நம்பப்படுவதால், இது போன்ற நிறுவனங்கள் சாலைப் பராமரிப்பிற்கு, சவாரி ஒன்றுக்கு இத்தனை கட்டணம் என்று அளிப்பார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஆனால், இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.\nதமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்\nஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை\nFossil fuel engine தொல் எச்ச எரிபொருள் எஞ்சின்\nSensor kit கருவிக் கூட்டு\nPrevious Previous post: இசை நாடகம் நடக்கும் முன்னே\nNext Next post: குறிப்பிற் குறிப்புணர்வார்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நா��்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வ���ாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிர���ஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2016/07/24/nba/", "date_download": "2019-09-16T22:26:44Z", "digest": "sha1:KCBS5EN2722BWTCTSYK52UPLTSA3F5KC", "length": 69578, "nlines": 584, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "NBA | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nIndia Discovery Center: இந்திய புராதன புலப்பாட்டு மையம் →\nPosted on ஜூலை 24, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகடவுள் களமிறங்கி விளையாட வந்தால் தோற்க முடியுமா 1983ல் கிரிக்கெட் என்னுடைய மதம்; அப்போதைய கடவுள் என்றால் மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2016ல் இப்போதைய மதம் கூடைப்பந்து; இப்போதைய கடவுள் என்றால் கோல்டன் ஸ்டேட் கூடைப்பந்தாட்ட வீரர்கள்.\n1975இல் கோப்பையை வெல்லும் அணி, 1979இல் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட அணி, 1983இல் இறுதிச் சுற்றில் ஆடுகிறது. எதிரணியான இந்தியாவோ கொஞ்சம் போல் சோணி. இரண்டு தட்டு தட்டினால், பொத்தென்று வீழ்ந்துவிடுவார்கள். உள்நாட்டுக் குழப்பங்களும் உண்டு. முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர், இந்நாள் தலைவர் கபில் என இரண்டு பேருக்கும் நிறையவே உராய்வுகள் உண்டு. இது வரை இறுதிச்சுற்றுக்கு எல்லாம் பெரிய அளவில் தகுதி பெறாத அணி, எல்லாவிதத்திலும் தலைசிறந்த, அனுபவம் மிக்க, போஷாக்கான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. கோப்பையை வென்றது.\nகிட்டத்தட்ட அதே போல் ஒரு நிகழ்வு அமெரிக்க என்.பி.ஏ (NBA) கூடைப்பந்தாட்டத்தின் இறுதியிலும் நடந்திருக்கிறது. ஒரு பக்கம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) அணி. அவர்களுக்கு எதிராக க்ளீவ்லாந்து நகரத்தை தாயகமாகக் கொண்ட கவாலியர்ஸ் (Cleveland Cavaliers) அணி. 83ஆம் ஆண்டின் மேற்கிந்தியத் தீவுகள் போல் திறமையும் துடிப்பும் கொண்டவர்கள் கலிஃபோர்னியாக்காரர்கள். கபில் தேவும் காவஸ்கரும் பூனையும் நாயுமாக உர்புர்ரென்று உரசிக் கொள்வது போல் க்ளீவ்லாந்து அணியில் கெவின் லவ் என்பவரும் அணியின் நாயகன் லெப்ரான் ஜேம்ஸும் கொஞ்சம் போல் உரசிக் கொள்பவர்கள். சென்ற வருடம் 2015 இறுதிப் போட்டிகளில், இதே க்ளீவ்லாந்து அணியை குப்புறப் போட்டு சாத்து சாத்தென்று மொத்தி, வீட்டுக்கு அனுப்பி, கோப்பையை கைவசம் வைத்திருப்பவர்கள் கலிஃபோர்னியா மாநில கோல்டன் ஸ்டேட் வீரர்கள்.\nஇந்த 2016ஆம் வருடமும் இதே இரண்டு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. கடைசிப் போட்டியில் மோதிக்கொண்டன. திறமையை பொறுமை வென்றது. நம்பவியலாதது நடந்தேவிட்டது. மயிரிழையில் ப்ரெக்ஸிட் ஜெயித்தது போல், நூலிழையின் மைக்ரோ துளியில் லெப்ரான் ஜேம்ஸின் க்ளீவ்லாந்து வெற்றிக்கோப்பையைத் தட்டிச் சென்றது.\nக்ளீவ்லாந்து என்றாலே ஏதோ பாவப்பட்ட நகரம் எனச் சொல்லலாம். கடந்த ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளாக இவர்கள் எந்தக் கோப்பையையும் வெல்லவில்லை. எந்தப் போட்டியிலும் முதலிடத்தைப் பெறவில்லை. அமெரிக்காவின் ஈசானிய மூலையாக, வடகிழக்கில் ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த நகரத்திற்கு எல்லாவிதமான விளையாட்டு அணிகளும் இருக்கின்றன. அமெரிக்க கால்பந்திற்கு என க்ளீவ்லாந்து பிரௌன்ஸ், பேஸ்பால் ஆடுவதற்கு இந்தியன்ஸ் என பல முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்ட பணக்காரக் குழுக்கள் இருந்தாலும், அந்தக் குழுக்கள் எல்லாம் இடறிக்கொண்டே இருந்தன. தாயத்துக் கட்டிக்கொள்ளாத குறையாக இதற்கென்று பல்வேறு காரணிகளை க்ளீவ்லாந்துக்காரர்கள் உண்டு செய்தார்கள்.\nஅமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை பகிடி செய்யுமாறு பேஸ்பால் அணியின் முத்திரை இருக்கிறது. சமூக ஆராய்ச்சியாளர்களும் பழங்குடி இந்தியர்களும் ���ந்த இலச்சினைக்கு ஆட்சேபணை தெரிவித்தார்கள். முதற்குடி இந்தியர்களைக் கிண்டல் செய்வது போல் சின்னம் வைத்திருப்பதால்தான் பேஸ்பால் போட்டியில் வெல்வதில்லை என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், க்ளீவ்லாந்து இந்தியன்ஸ் அணியின் பேஸ்பால் பருவகால துவக்க ஆட்டத்தின் போது, இயலிட அமெரிக்கர்கள், “இந்தியன்ஸ்” என்னும் பெயரை மாற்றி வைக்குமாறு போராடுகிறார்கள். இருந்தாலும், மக்களின் மனதில் பதிந்துபோன பெயர் என்னும் காரணத்தைச் சொல்லி, அதை மாற்றுவதற்கு அணியின் முதலீட்டாளர்கள் தயாராக இல்லை.\nஇது பேஸ்பால் அணி. கூடைப்பந்தாட்ட அணிக்குத்தான் கவாலியர்ஸ் — குதிரைவீரர்கள் என்னும் சாதாரணப் பெயர்தானே அவர்களால் ஏன் வெல்லமுடியவில்லை என்னும் கேள்வி நிலைத்து இருந்தது. இந்த சமயத்தில்தான் விடிவெள்ளி, சூப்பர் ஸ்டார், தளபதி லெப்ரான் ஜேம்ஸ் அணியில் சேர்ந்தார்.\nஎல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.\nஇந்த மாதிரி சரியான சக ஆட்டக்காரர்களும் பயிற்சி அளிப்பவர்களும் தகவல் தரவு ஆராய்ச்சியாளர்களும் உடற்பயிற்சியாளர்களும் க்ளீவ்லாந்தில் கிடைக்கவில்லை என்பதால், செழிப்புமிக்க மியாமி அணிக்குத் தாவுகிறார். அதாவது, நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். நாம் நன்றாகத்தான் வேலை பார்க்கிறோம். வேலைக்கேற்ற சம்பளமும் கைநிறைய கிடைக்கிறது. மரியாதையும் நிறையக் கிடைக்கிறது. ஆனால், இந்த இடத்தில் வேலை பார்க்கிறோம் என்று வெளியே நாலு பேரிடம் சொன்னால், கேலி��ாகப் பார்க்கிறார்கள். உள்ளூரில் மட்டும்தான் பெருமை; நாலு தெரு தாண்டினால், நம் கண் முன்னாடியே கையாலாகாதக் கும்பல் என்று கிண்டலும் கேலியும் மட்டுமே கிடைக்கிறது. இதைத் துடைத்தெறிய மியாமிக்கு மாறிப் போகிறார் லெப்ரான் ஜேம்ஸ். வந்த கையோடு இரண்டு முறை கோப்பையை வெல்கிறார் லெப்ரான்.\nஊர் வாய் சும்மா கிடக்குமா\nமியாமி வந்தத்தால்தான் லெப்ரான் ஜேம்ஸால் கோப்பைகளை வெல்ல முடிகிறது என்கிறார்கள். க்ளீவ்லாந்திலேயே இருந்து கெலித்தால், அது பெருமை. அக்ரோணி சேனையை வைத்துக் கொண்டு அதன் பின் பதுங்கிக் கொண்டு கோப்பையை வெல்வதற்கு லெப்ரான் ஜேம்ஸ் எதற்கு என ஊர் அவல் மெல்ல ஆரம்பிக்கிறது.\nமீண்டும் தாயகம் திரும்பி க்ளீவ்லாந்திற்காக ஆட ஆரம்பிக்கிறார். சென்ற வருடம் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றார். இந்த ஆண்டு, இறுதிப் போட்டில் வென்றே விட்டார்.\nஅதுவும் எப்பேர்ப்பட்ட அணியை வென்றிருக்கிறார் என பட்டியம் சொன்னால்தான் க்ளீவ்லாந்து கவாலியர் அணியின் பெருமையும் லெப்ரான் ஜேம்ஸின் இமாலயச் சாதனையும் புலப்படும்.\nஇதுவரை ஒரு சில தடவை மட்டுமே ட்விட்டர் வலையகம் படுத்திருக்கிறது. எப்போதும் துடிப்புடன் இயங்கும் டிவிட்டர்.காம் இணையத்தளம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் இறுதியாட்டத்தின் போது ரசிகர்களின் ட்விட்டுகளுக்கு ஈடுகொடுக்க இயலாமல் சுணங்கிவிட்டது. அந்த அளவு வெறித்தனமான கோடானுகோடி பார்வையாளர்களைக் கொண்ட அணி.\nஇவ்வளவு ரசிகர்கள் இருப்பது எப்படி முக்கியத்துவம் ஆகிறது அதிக அளவு மக்கள் பார்க்க பார்க்க தொலைக்காட்சியில் துவங்கி செல்பேசி திரைகள் வரை விளம்பரங்கள் விற்கலாம். அதுவும் கலிஃபோர்னியா போல் ஜனத்தொகை அதிகம் இருக்கும் இடங்களில், இன்னும் நிறைய பேர், இந்த ஆட்டங்களைத் தொடந்து பார்ப்பார்கள். அமெரிக்காவின் பணக்காரர்கள் அதிகம் வாழும் இடம் கலிஃபோர்னியா. சிலிக்கான் வேலி, ஹாலிவுட் என அங்கேதான் மூளையும் ஜிகினாவும் ஒன்று சேர்ந்து கோலோச்சுகின்றன. அது போன்ற பெரும் மக்கள்திரள் கூட்டம் கூட்டமாக இந்த அணியின் பின் நிற்கிறார்கள்.\nஇப்பொழுது எனக்கிருக்கும் ஒரே குழப்பம் ஒன்றுதான். பாதி மைதானத்தில் இருந்து பந்தை விட்டெறிந்தாலும் கூடைக்குள் விழவைக்கும் க்ளே தாம்ஸன் (Clay Thompson) + முகத்தில் கை வைத்து கண்ணை மற��த்தாலும், பந்தை லாவகமாக எதிரணியில் கை விரல் இடுக்கில் பாயவைத்து சிக்ஸர் போல் மூன்று மூன்றாக கோல் போடும் ஸ்டெஃப் கரி (Steph Curry) என்னும் திறமைமிக்க இரட்டையர் உள்ள அணி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ். அவர்களிடம்தான் பணபலமும் இருக்கிறது. அது தவிர அமெரிக்காவின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலமும் பார்வையாளர்களும் விளம்பர வலிமையும் அங்கே இருக்கிறது. இப்படி எல்லாவிதமான சாமுத்ரிகா இலட்சணங்களும் இருக்கும்போது க்ளீவலாந்து கவாலியர்ஸிடம் எப்படித் தோற்றார்கள்\nஇப்போது நீங்கள் புதிய மதத்தையும் அதன் தற்காலக் கடவுளையும் அதற்கான சாத்தானையும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇப்போதைய மதம் என்பது ”தரவு”. அதன் கடவுளாகக் கருதப்படுபவர் “பகுப்பாய்வியல் நிபுணர்”. கடவுள் என்றால் சாத்தான் இருக்கத்தானே வேண்டும் சாத்தானாக சூதாட்டத்தை, லாஸ் வேகாஸ் சாதக பாதக விகிதாச்சாரங்களை நிர்ணயிப்பவர்களை, விளையாட்டின் போக்குகளை ஒழுங்குபடுத்தும் சூத்திரதாரிகளாகச் சொல்லலாம்.\nஒரு ஆட்டக்காரரை எப்படி வீழ்த்தவேண்டும் என்பதை இந்த தகவல் தரவுகள் ஆராய்கின்றன. எப்படி இவரை முற்றுகையிட்டால் எவ்வாறு சறுக்குவார் என்பதையும் எந்த முட்டியில் எங்கனம் அடித்தால் கதறுவார் என்பதையும் எப்படி அவரை திட்டினால் பயமுறுவார் என்பதையும் கணினிகள் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றன. தரவு அறிவியலாளர்கள் இதௌ துருப்புச்சீட்டாக, ஆட்டத்தின் கடைசி நொடிகளில் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் உபயோகித்தால், அதற்கான மாற்றுகளை எதிராளி கண்டுபிடித்துவிடுவார். யார் யாருடன் அணி சேர வேண்டும், எவ்வாறு பந்தை திசை திருப்ப வேண்டும், எப்படி ஏமாற்ற வேண்டும், எவ்வாறு அடி வாங்கியது போல் கதற வேண்டும் என்பதை எல்லாம் வகுப்பெடுத்து நடிக்கவும் இடம் பொருள் ஏவலறிந்து பாயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.\nஉங்கள் திறமையை நீங்கள் நம்பலாம். ஆனால், எப்போது உங்கள் திறமை பளிச்சிடுகிறது என்பதை தகவல்கள் காட்டிக் கொடுக்கும். எவ்வாறு திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்து, ஒரு குதிரை மீது மட்டும் பணம் கட்டி மோசம் போகாமல், பல குதிரை மீது சின்னச் சின்ன பணயங்கள் வைத்து பெரிய பந்தயங்களில் ஜெயிப்பது என்பது தரவு பகுப்பாய்வின் முதலாயக் கடமை.\nஇதன் இன்னொரு பக்கமாக எப்போதுமே வென்று கொண்டிரு���்தால் (அல்லது தோற்றுக் கொண்டிருந்தால்), அந்த அணி மீது ஒரு அலுப்பு வந்துவிடும். ரசிகர்களின் நீடித்த ஆதரவு வேண்டும். அதே சமயம் அந்த ரசிகரின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் தன் அணி ஜெயிக்குமா / தோற்குமா என்னும் ஊசலாட்டத்திலேயே கழிக்க வேண்டும். அப்போதுதான் அவர் எப்போதும் தொலைக்காட்சியையும் திறன்பேசியையும் கவனிப்பார். தன்னுடைய அணியின் சட்டையை, தொப்பியை வாங்குவார்.\nமூன்றாவதாக, ஒருவருக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது எப்போது கால்களில் சுணக்கம் உண்டாகிறது எப்போது கால்களில் சுணக்கம் உண்டாகிறது எத்தனை மைல் ஓடியபிறகு ஓய்வு தேவை எத்தனை மைல் ஓடியபிறகு ஓய்வு தேவை எவர் அருகில் வந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, ஆட்டத்தில் ஸ்ருதி விலகுகிறது எவர் அருகில் வந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, ஆட்டத்தில் ஸ்ருதி விலகுகிறது எப்போது வேர்வை அதிகரித்து பதற்றம் உண்டாகிறது எப்போது வேர்வை அதிகரித்து பதற்றம் உண்டாகிறது அதை நீக்க எவரை அவருக்கு உறுதுணையாக்கலாம் அதை நீக்க எவரை அவருக்கு உறுதுணையாக்கலாம் இதெல்லாமும் தகவல் தரவு ஆராய்ச்சி நிரலியின் முடிவுகள் மூலம் ஆராயலாம்.\nஇவ்வளவு தகவல்கள் கொடுத்து அதன் அடிப்படையில் முடிவெடுத்தாலும், தனி மனிதனின் ஆற்றலின் உச்சகட்ட வெளிப்பாடாக இருந்தாலும், கால்பந்து போல் கூடைப்பந்தும் கூட்டணி ஆட்டம். தனியாளாக தோரணம் கட்ட முடியாது. கோப்பையை வெல்ல முடியாது. தன்னை நோக்கி பலர் முற்றுகையிடப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் தன்னுடைய சகாவிற்கு பந்தைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தவரின் மீது நிறைய நம்பிக்கையும் அவர்கள் சிறப்பாக ஆடுவதற்கான களமும் அமைத்துத் தர வேண்டும். நீங்கள் மட்டும் அற்புதமாக ஆடினால், அணி தோற்கும். அதை லெப்ரான் ஜேம்ஸ் நன்கே உணர்ந்திருந்தார்.\nபந்தைக் கூடைக்குள் அமுக்கு வருவது போல் பாய்ந்து வருவார். உடனடியாக அவரை மூன்று வீரார்கள் எல்லாப்புறத்திலும் பாதுகாத்து பந்தை அவரிடமிருந்து அபகரிக்க ஓடி வருவார்கள். அவர்கள் எல்லோரும் தன்னுடைய சகவீரர்களை விட்டு தூர விலகி தன்னை மிகநெருங்கிய பின், பந்தை தன் அணிக்காரருக்கு தூக்கியெறிவார். சக அணிக்காரர் கூடைக்குள் பந்தை ஆற அமர உள்ளே தள்ளுவார். லெப்ரான் ஜேம்ஸின் ஸ்கோர் ஏறாது. எதிரணிக்காரருக்கு சோர்வும் குழப்பமும் எகிறும். லெப்ரான் ஜேம்ஸின் சாதனைப் பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்காது. ஆனால், தன் அணி வெற்றிப்பாதையில் ஒரு அடி எடுத்து வைத்த திருப்தி கிடைக்கும்.\nபிறருக்கு என்ன தேவை என்று உணர்ந்து அதை உணர்த்துவதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.\nமூன்று ஆட்டம் தோற்று, கிட்டத்தட்ட தோல்வியின் வாயிலில் நிற்கும் தருணத்தில், லெப்ரான் ஜேம்ஸின் தோழர் அவருக்கு முகமது அலியின் ஆட்டத்தைப் போட்டுக் காட்டுகிறார். பதினைந்து சுற்று ஆட்டம். முதல் சுற்றுகளில் எங்கு பார்த்தாலும் அடி வாங்குகிறார் முகமது அலி. எதிராளி சோர்வுறுவார் என்பது மட்டுமே அலியின் நம்பிக்கை. ஆனால், அப்போதும் அசராமல் எதிராளியின் மூளைக்குள் புகுந்து உளவியல் விளையாட்டையும் முகமது அலி விளையாடுகிறார். தன் திறமையை காண்பிப்பதன் மூலம், சொற்போரின் மூலம், பொறுமையின் மூலம் அலி இறுச்சுற்றில் வென்று நிற்கிறார். அது லெப்ரானின் தேவை.\nஇதே போல் தன் கூட்டாளிகளுக்கு என்ன தேவை என்பதை உணர்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் உரையை லெப்ரான் ஜேம்ஸ் துணைக்கழைக்கிறார். ( http://www.youtube.com/watch\nவாழ்க்கை வேண்டுமென்றே உங்கள் தலையைக் குறிபார்த்து செங்கல் கொண்டு தாக்கும். நம்பிக்கை இழக்க வேண்டாம். நான் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு தூக்கிக் கடாசப்படாமல் இருந்தால் என் மனைவியை கண்டுகொண்டு இல்லறத்தைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டேன். பிக்ஸார் நிறுவனத்தைத் துவக்கியிருக்கமாட்டேன். உங்களுக்கு எதுபிடிக்கிறதோ அதைத் தொடர்ந்து மும்முரமாக செய்வதே சுகம் இது போதும் என்று பாதி வழியில் சமரசம் செய்து கொள்வதோ பிடிக்காத வேலையைச் செய்து நரகத்தில் உழல்வதோ வேண்டாம். மனதுக்கு ரம்மியமானதை ஒரு துளி சலிப்பு கூட இல்லாமல் கடைசி முழம் ஏறி முழுமையடையும் வரை தொடர்ந்து முட்டி மோதி பயணியுங்கள்\nஉடலிலும் இதே முயற்சியைக் கடைபிடித்து சாகசம் செய்துவிட்டார் லெப்ரான்.\nIndia Discovery Center: இந்திய புராதன புலப்பாட்டு மையம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:34:34Z", "digest": "sha1:LDSCP2BIQ6RGECHLZCLSXFEPZJVQQPCG", "length": 3980, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆத்ம ஞானி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆத்ம ஞானி\nதமிழ் ஆத்ம ஞானி யின் அர்த்தம்\nதன்னைப் பற்றியும் ஆன்மாவைப் ப���்றியும் உணர்ந்து அறிந்தவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T22:41:35Z", "digest": "sha1:XIW7A5ENSRF3GCLU7JVDQ6BBS5AVDRGL", "length": 6730, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தோனி அப்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅந்தோனி அப்டி (Anthony Abdy, பிறப்பு: ஏப்ரல் 26 1856, இறப்பு: சூலை 4 1924), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1881 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஅந்தோனி அப்டி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_87.html", "date_download": "2019-09-16T23:20:46Z", "digest": "sha1:TYMN3I2QG3OYWTCLUKGI2ZYZ6JVC44A7", "length": 7694, "nlines": 186, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விஸ்வரூபம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்று கிருஷ்ணனின் இன்னொரு விஸ்வரூபம். இன்றைய விச்வரூபம் முன்பு கம்சனைக்கொன்றபோதிருந்ததைவிட எப்படியெல்லாம் மேம்பட்டது என���று பார்த்தேன். அன்று ஒரு விளையாட்டக இனிப்பு சப்பியபடி கொலைசெய்த அதே போர்வீரன். இன்று ஆங்காரமும் துக்கமும் கொண்டவனாக ஆகிவிட்டான். அன்று பற்றின்றி செய்தான். இன்று இது நிகழவேண்டும், இது தேவை என்று அறிந்து மனவிலக்கம் கொண்டு செய்கிறான். இரண்டும் இரண்டுவகையான விளையாட்டு. அந்த ஆட்டம் கடைசியாகத் தோற்கும் என்றும் தெரிந்திருக்கிறான். அதைச் சொல்லிவிட்டே செய்கிறான்.\nகிருஷ்ணனின் போர்க்களக்காட்சியை கற்பனையில் கண்டு பதற்றம் அடைந்தேன். அவன் அந்த கழையில் நின்றுகொண்டிருப்பதை பலமுறை நினைத்துக்கொண்டே இருந்தேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-22082019-0", "date_download": "2019-09-16T23:06:57Z", "digest": "sha1:CKPKOZT6B4CD3GMU6VO34A6FYTOKISCS", "length": 16838, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 22.08.2019 | Today rasi palan - 22.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n22-08-2019, ஆவணி 05, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 07.06 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பின்இரவு 02.36 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் இனிய நாளாக அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடை���்கும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எத���ர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.09.2019\nஅப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு ஆனாலும்... பயில்வான் - விமர்சனம்\nலாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nநீ முதல்ல பேனர எடு... அப்பதான் நான் வருவேன்... அடம்பிடித்த அமைச்சர்கள்...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் மரணம்: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/TPF_18.html", "date_download": "2019-09-16T23:08:17Z", "digest": "sha1:W747DU77M2J6EE63CBMVS2UNTM5BKBNB", "length": 8842, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர் உணர்வுகள் மௌனிக்கவில்லை:விக்கினேஸ்வரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழர் உணர்வுகள் மௌனிக்கவில்லை:விக்கினேஸ்வரன்\nடாம்போ August 18, 2019 யாழ்ப்பாணம்\nஇன்றைய சூழலில் தமிழர்களுக்கென்று ஒரு தனியான தொடர்புடைய பிரதேசம் இருக்கக்கூடாது என்பதில் அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதுபோன்ற கெடுபிடிகள் தான் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வேறு எந்த வழிமுறைகளுங் காணப்படாத நிலையில் 'சாம பேத தான தண்டம்'என்ற நான்கிலும் இறுதி வழிமுறைக்கு இளைஞர்களைத் தூண்டியது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக எண்ணி அரசு மார்தட்டிக் கொள்ளலாம்.\nஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களின் உணர்வுகள் மௌனிக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசும் பெரும்பான்மை ஆதிக்கவியலாளர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் மூன்றாவது ஒரு சக்தி அரசுக்கு நெருக்கடிகளைக்கொடுக்கின்றபோது அதனை வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவைத் தேடி அரசு முழந்தாளிட்டு நிற்கின்ற ஒரு நிலை விரைவில் ஏற்படலாம். அப்பொழுதும் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவினை வழங்கத் தயாராக இருப்பார்களோ நான் அறியேன். எனவேதான் மக்கள் சக்தியாகிய அந்த மாபெரும் சக்தியை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மேலோங்கச் செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தபட வேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப��� பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:46:57Z", "digest": "sha1:HEQLMNMFSQOMVRBH6BLZ4KPDDFAS4ZGY", "length": 5077, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிஸ்போர்ட் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரானது கடந்த 14...\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கி��� அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/tamilnadu/private-tv-demonstration-new-tamil-demonstration/", "date_download": "2019-09-16T23:18:24Z", "digest": "sha1:6JP2L4SNNM4W3GANVJXJKH3O7OB7VRGY", "length": 6960, "nlines": 109, "source_domain": "cnatamil.com", "title": "தனியார் டிவி., கருத்து கணிப்பு புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nதனியார் டிவி., கருத்து கணிப்பு புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்\nதனியார் தொலைகாட்சி ஒன்றில் பத்து தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி கருத்து கணிப்பில் புதிய தமிழகம் கட்சிக்கு போதிய ஒட்டு வங்கி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டது. வெளியான செய்தியை கண்டித்8 திருவில்லிபுத்தூர், சாத்தூர் , சிவகாசி பகுதிகளில் மறியல், உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.\n← ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா\nதிருச்சி ஏர்போர்ட்டில் ரூ 6.14 லட்சம் கடத்தல் நகை பறிமுதல் →\nஇந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்\nகமுதி அருகே வ.மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் வினோத முறையில் திருவிழா\nநெல்லை அருகே பட்டாசு ஆலையில் விபத்து.. 6 பேர் பலி\nபயணிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்…\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார். லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில்\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nகொலாம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/category/namakkal/", "date_download": "2019-09-16T23:34:16Z", "digest": "sha1:YORGITPUYZAT6CN76WHVA4VN2DTQCVRT", "length": 8761, "nlines": 86, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nநாமக்கல்லில் வரும் 31ம் தேதி திறன் பயிற்சி பதிவு முகாம் : வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்\n நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள தகவல்:[Read More…]\nநாமக்கல்லில் வரும் பிப்.,5ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூடட்டம்\nநாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ; நலத்திட்ட உதவிகள் டிஆர்ஓ வழங்கல்\nதனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேரம் பேசிய 108 ஆம்புலனஸ் டிரைவர் டிஸ்மிஸ்\ndismissed 108 ambulance driver for the bargaining to Private ambulance driver நாமக்கல்லில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து[Read More…]\nநாமக்கல் – மோகனூர் பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள்\nGramma sabha meetings on behalf of DMK in Mohanur near Namakkal நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மோகனூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியூர்,[Read More…]\nநாமக்கல்லில் 5வது நாளாக ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டம் ; 450பேர் கைது\nநாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்\n நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு நாமக்கல் மாவட்டத்தில், 2018-19ம் ஆண்டில் முதலமைச்சர்[Read More…]\nநாமக்கல் மாவட்டம் கரியபெருமாள் புதூரில் ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு\nkariyaperumal Puthur jallikattu in Namakkal district: Collector inspection on work கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை மாவட்ட கலெக்டர்[Read More…]\nநாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இரண்டு நாட்களில் 1020 பேர் விண்ணப்பம் ; நாளை முதல் பணியில் அமர்த்தபப்படுவார்கள்\nஅண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் இளவர்களுக்கு மிதிவண்டி பந்தயம்\nபெரம்பலூர் அருகே விபத்து; கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதல் \nபெரம்பலூர் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு\nபெரம்பலூரில் பெண் மாயம்; பெற்றோரின் புகாரை போலீசார் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்றே செய்த கொழுக்கட்டைகள் அஸ்வின்சில் சிறப்பு விற்பனை\nஎளம்பலூர் பிரம்மரிஷிமலையில் உலக நன்மைக்காக 210 நாட்கள் தொடர்யாகம் தொடக்கம்\nபெரம்பலூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/119700-eruma-saani-harija-says-about-her-new-movie", "date_download": "2019-09-16T23:06:12Z", "digest": "sha1:CI4EXSZXHQGCA3ZRY36BED2ZNZNB2B2J", "length": 13946, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்!’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா | Eruma saani harija says about her new movie", "raw_content": "\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\n``என் நிச்சயத்துக்கு அப்புறம் நடிக்க மாட்டேன்னு பல பேர் புரளியைக் கிளப்பினாங்க. அதையெல்லாம் பிரேக் பண்ணனும்னு இப்போ நிறைய படங்களில் நடிச்சிட்டு வறேன்'' - கலகலப்பாகச் சிரிக்கிறார், `எரும சாணி' ஹரிஜா. சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்கும் படத்தில், `எரும சாணி' ஹரிஜாவுக்கும் முக்கியமான கேரக்டர். அவரிடம் பேசினேன்.\n``எனக்கு எப்போதும் கேமரா ரொம்பப் பிடிக்கும். என் வாழ்க்கையில் கேமரா ஒரு அங்கம். அதனால், எப்போவுமே அதை நான் லவ் பண்ணிட்டுதான் இருப்பேன். `ஹரிஜா'வாக இருப்பது நான் பெருமைப்படக்கூடிய விஷயம். எனக்கு சினிமாவில் நடிக்க நிறைய சான்ஸ் வந்துக்கிட்டேதான் இருந்துச்சு. நான்தான் சில படங்களை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இயக்குநர் சாம் ஆண்டன் டீமிலிருந்து என்னை அவங்க படத்துல நடிக்கக் கூப்பிட்டப்போகூட முதலில் யோசிச்சேன். அப்புறம் உதவி இயக்குநர் டேனிஸ் அண்ணா என்கிட்ட கதையைச் சொன்னார்.\nநாம எதிர்ப்பார்த்திருந்த ஸ்க்ரிப்ட் இதுதான். சரியான சமயத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க, இந்தப் படம் நல்ல சாய்ஸ்னு ஓகே சொல்லிட்டேன். நல்ல கேரக்டர் ரோல் பண்றது எப்போவுமே எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டே எனக்கு ஜாலியா இருந்துச்சு. `எரும சாணி' ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த ஸ்பாட்டும் இருந்துச்சு. படத்தோட ஹீரோ அதர்��ாகூட எனக்கு நிறைய சீன்ஸ் இருந்துச்சு. நல்ல ஃப்ரெண்ட்லியா பழகினார், அதர்வா. தவிர மொத்தப் படக்குழுவும் புது டீம் மாதிரியான ஃபீலை எனக்குக் கொடுக்காம பார்த்துக்கிட்டாங்க. என் போர்ஷன் முழுக்க சென்னையில்தான் நடந்துச்சு. 15 நாள்ல எனக்காக ஷூட்டிங் முடிஞ்சது. என் கேரக்டர் என்னனு மட்டும் கேட்காதீங்க, அது சஸ்பென்ஸ். படம் பார்க்கும்போது நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இந்தப் படத்துல கமிட் ஆனதை, யார்கிட்டேயும் சொல்லலை. இப்போ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. அதனால, `அதர்வாகூட நடிச்சிருக்கேன்'னு எல்லோர்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.\nஆக்சுவலா, `எரும சாணி' விஜய்தான் இந்த ஸ்க்ரிப்டைப் பத்தி என்கிட்ட முதல்ல பேசுனார். இந்தப் படத்துக்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, விஜய்தான். எங்களுக்குள்ளே எப்போவுமே நல்ல புரிதல் இருக்கும். எனக்கு எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் தேவைனு விஜய்க்குத் தெரியும். விஜய், எனக்கு நல்ல ஃபிரெண்ட்\nவீட்டுல எனக்கு அப்பா, அம்மா பெரிய சப்போர்ட். அதர்வா படத்துல கமிட் ஆனவுடனே படத்துல என் கேரக்டர் என்னனு வீட்டுல சொன்னேன். அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சியிருந்தது. எனக்கு சினிமாவுல வந்த நிறைய சான்ஸை நான் தவிர்த்திருக்கேன். அதனால, பொண்ணு நல்ல கேரக்டருக்குத்தான் ஓகே சொல்லியிருப்பானு அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை. அதேமாதிரி என் வருங்கால கணவரும் எனக்குப் பெருசா சப்போர்ட் பண்ணுனார். அவருக்கு என் ஃபீல்ட்டைப் பத்தி நல்லாத் தெரியும். ஏன்னா, அவரே ஒரு குறும்பட இயக்குநர்தான்.\nஇந்தப் படம் தவிர, `எரும சாணி' டீமோட 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் இப்போதான் முடிஞ்சது. இந்தப் படத்துல நாங்க பிஸியா இருந்ததுனால, `எரும சாணி'க்கான வீடியோ எதையும் எடுக்கமுடியலை. இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட்ராம் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். காமெடி த்ரில்லர் படம். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சாலும், `எரும சாணி' யூ-டியூப் சேனல்லேயும் தொடர்ந்து நடிப்பேன். ஏன்னா, எனக்கு எல்லாமும் கத்துக்கொடுத்தது, `எரும சாணி' சேனல்தான். எவ்ளோ வயசு ஆனாலும், இந்தச் சேனல்ல நடிச்சுக்கிட்டு, எல்லோரையும் சிரிக்கவெச்சுக்கிட்டுதான் இருப்பேன்.\" என்ற ஹரிஜாவிடம், `சினிமாவுல எந்த ஹீரோ���ூட நடிக்க ஆசை\n``மேடிகூட நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவரை என் ஃபேவரைட் ஹீரோனு சொல்ல மாட்டேன். ஆனா, அவரோட ஆன் ஸ்கீரீன் பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். சினிமாவுல நானும் அப்படித்தான் செலக்ட் பண்ணனும்னு நினைப்பேன். இதுவரைக்கும் நான் அவரை மீட் பண்ணதில்லை. ஆனா, நிச்சயம் ஒருநாள் அவரைப் பார்ப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை ஊட்டியில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். `நான்தான் சார், `எருமசாணி' ஹரிஜா'னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். `ஓ யெஸ்... பார்த்திருக்கேன்'னு சொன்னார். ஐ எம் ஸோ ஹாப்பி\nஇப்போதான் காலேஜ் ஃபைனல் இயர் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு கேமரா எவ்வளவு முக்கியமோ, அதேமாதிரி படிப்பும் முக்கியம். ஒரே நேரத்தில் படிப்பு ப்ளஸ் சினிமா ரெண்டையும் பேலன்ஸ் பண்றது சவாலாதான் இருக்கு., பண்ணுவோம்'' தம்ப்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார், ஹரிஜா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/specialist-post-in-sbi-bank-002515.html", "date_download": "2019-09-16T22:14:19Z", "digest": "sha1:JLMZ5CEJJ4RELC7H44UVWJVGJ4FZKGFY", "length": 14519, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க | specialist post in Sbi bank - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க\nஇந்தியாவின் மாபெரும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு. பொதுத் துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் 21 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் பெறலாம் . எஸ்பிஐ வங்கியில் வருடா வருடம் சிறப்பு அதிகாரி, புரோபெஸனரி அதிகாரி, கிளார்க் பணியிடங்கள் நிரப்படுவது வழக்கமாகும் . இந்தாண்டுக்கான எஸ்பிஐ பணியிக்கான அறிவிப்புகள் படிப்படியாக வெளியிடப்படுகிறது .\nபொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்பிஏ, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணம் ரூபாய் 600 ஆகும் . விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் . பின்வரும் இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்க்லாம் www.sbi.co.in.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும். ஆகவே தகுதியும் விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களை அறிய இணையத்தளத்தை பயன்படுத்தலாம் .\nஇந்தியாவின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு வங்கி பணியில் பணியாற்ற காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும் . நல்ல சம்பளத்துடன் நாடு முழுவதும் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்போது இதனை பயன் படுத்த வேண்டும் . எஸ்பிஐ பணிவாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்த வேண்டும் . எஸ்பிஐ சிறப்பு அதிகாரி பணிவாய்ப்பு கணினித்துறைக்கான அழைப்பு ஆகும் . தேர்வுக்கான கேள்வியும் கணினித்துறியயில் இருந்து கேட்கப்படும் . வங்கி பணிக்கு தயாராவோர்கள் அதுகுறித்து அறிதல் நலமாகும் .\nபொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு\nநபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்...108 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா \nஎஸ்பிஐ தேர்வு 2018: தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு\nஎளிய முறையில் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை பெறுவது எப்படி: 2018-ல் 8301 காலியிடங்கள்\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு\nஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 65 காலிப்பணியிடங்கள்.. வேகமாக விண்ணப்பிங்க\nஐஐஎம்-மில் பாடமாகிறது விஜய் மல்லையாவின் கடன் விவகாரம்\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஓடி வாங்க....\n5 ஆயிரம் கிளார்க்குகளை நியமனம் செய்யப் போக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 150 பணியிடங்கள்\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n10 hrs ago அரசாங்க வேலை வேண்டுமா காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n10 hrs ago 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\n11 hrs ago JNVST Admission 2020: மாணவர் சேர்க்க�� கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n12 hrs ago எம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nNews 17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nஅங்கீகாரமற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி இல்லை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ja/62/", "date_download": "2019-09-16T22:36:59Z", "digest": "sha1:VGRSTKG5XYDBE5XTTHBHBEFP2QGSIWCR", "length": 14885, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "கேள்வி கேட்பது 1@kēḷvi kēṭpatu 1 - தமிழ் / ஜப்பனீஸ்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லு��ல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜப்பனீஸ் கேள்வி கேட்பது 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். いい------------\nஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா\nஇல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. いい----------\nதயவு செய்து பதில் சொல்லவும். 答え----\nநான் பதில் அளிக்கிறேன். 答え---\nஅவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா\nஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். ええ------------\nஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். ええ--------\nஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். ええ-------------\n« 61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (61-70)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/04/page/2", "date_download": "2019-09-16T22:12:01Z", "digest": "sha1:MQL2NZZEQKNAWZYUUDJPC74U5J3NTWT6", "length": 22230, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 April", "raw_content": "\nநேற்று 27-4-2019 அன்று சென்னையில் லக்ஷ்மி மணிவண்ணனும் நண்பர்களும் ஒருங்கிணைத்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பொன்பரப்பியில் தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களின் சாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் குரலை பதிவு செய்யும் கூட்டம். 26 கிளம்புவதாக இருந்தது. என் அத்தையின் இறப்புச்சடங்குகள் காரணமாக மதியம்தான் கிளம்ப முடிந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் இருந்து இறுதிக்கண விமானப் பதிவு. திருவனந்தபுரம் சென்னை விமானங்கள் பாதியாகிவிட்டன. ஆனாலும் கேட்டதுமே இடம்கிடைக்குமளவுக்கு …\nஇரவு – திறனாய்வு ஜெ இதற்கு‌ பதிலையும் நானே கண்டடைய வேண்டுமா என தெரியவில்லை. இருந்தாலும், கேள்வியை உங்களிடம் கேட்டு வைக்கிறேன். நான் இரவு நாவலை வாசித்துவிட்டு, அதைப்பற்றி எழுத நினைத்த நேரத்தில் தான் ஸ்டீபன் ரான் குலசேகரனின் ‘இரவு – திறனாய்வு’ பிரசுரம் ஆனது. அ. அவரது வாசிப்பனுபவம் திறனாய்வா அந்த தலைப்பு தாங்கள் அளித்ததா அந்த தலைப்பு தாங்கள் அளித்ததா ஆம் என்றால் அந்த வாசிப்பு முறையின் பயன் என்ன ஆம் என்றால் அந்த வாசிப்பு முறையின் பயன் என்ன அத்தியாயம் அத்தியாயமாக வாசித்து …\nதிராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்\nதிராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன் திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள் வணக்கம் ஜெ தங்களுடைய இணையதளம் இன்று ஒரு அறிவுத்தளமாக இயங்கி வருகிறது. அதில் இலக்கியம், மதம், பண்பாடு, சமூகம், கலை போன்ற பல விஷயங்களில் பல விவாதங்கள் நிகழ்கின்றன. சில வகை கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. குறிப்பாக மதம், பண்பாடு விஷயங்களில் ‘கலாச்சார இந்து’, ‘இந்திய ஞானம்’. …\nசாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது அன்புள்��� ஜெ., என்ன ஆச்சரியம் உங்கள் ‘மலையாளப் பாடல்கள்’ பதிவின் தொடர்ச்சியாக ஒரு ஜெயச்சந்திரனின் பாடலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் அவருக்கு கண்ணதாசன் விருது என்கிற செய்தி.கொடுக்க வேண்டியதுதான். கண நேரமேனும் கவலைகளை மறக்க எத்தனையோ பாடல்கள். சுகமான பொழுதுகள். எண்பதுகளின் பிற்பகுதியில் தான் ‘டேப் ரெக்கார்டர்’ பரவலாக உபயோகத்திற்கு வந்தது. தெற்கே இளையராஜாவும் (‘எக்கோ’) வடக்கே குல்ஷன் குமாரும் (பின்னாளில் தொழில்முறை எதிரிகளால் கொலையுண்டார்) அந்த ஊடகத்தை நன்றாகப் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19\nகுருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் பந்தங்கள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே முழுதணிக்கோலத்தில் படுத்திருந்த கர்ணனின் உடல் செங்கனல் குவியலென மின்னிக்கொண்டிருக்க, மூடிய இமைகளுடன் புன்னகை நிறைந்த உதடுகளுடன் அவன் சுற்றிலும் ஒலித்த புகழ்மொழிகளை செவிகூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவன்போல் தோன்றினான். பன்னிரு களங்களில் நான்காவதாக அமைந்த சூதராகிய அலவர் தன் கிணைப்பறையில் இரு விரல்களை ஓடவிட்டு விம்மலோசை எழுப்பி தோல் முழவின் முழக்கமென கார்வை கொண்டிருந்த குரலில் முனகி அடிச்சுதியை நிறுவி அதிலிருந்து சொல் திரட்டிக்கொண்டு எழுந்து கர்ணனின் புகழை பாடத் தொடங்கினார். …\nTags: இந்திரன், கர்ணன், குருக்ஷேத்ரம்\nபொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்\nஇப்புவியே தன் பிரத்யட்ச தரிசனமெனக் கண்டு பாடப்படுகிறது பாடல் – தேவதேவன் “பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து” எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக் கூட்டம் நாள் – 27 -04 -2019 இடம் – அம்பேத்கர் திடல் ,நூறடி சாலை ,அசோக் நகர் ,[ லக்ஷ்மன் சுருதி அருகில் ],சென்னை காலை பத்து மணி முதல் ஓவியர்கள் பொன்பரப்பி குறித்த ஓவியங்களை அங்கேயே வரைந்து காட்சிப்படுத்துகிறார்கள் மாலை – சரியாக 4 மணி முதல் …\nராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும் -பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி -பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி -பாலா லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா பச��சையப்பா கல்லூரியை நிறுவிய வள்ளல் பச்சையப்பர், தினமும் கூவம் நதியில் குளித்துவிட்டுத் தான் தன் அன்றாட அலுவல்களைத் துவங்குவார் என ஒரு கதை சொல்லப்படுகிறது. அது, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு. சென்னை …\nகாலையில் துயில்பவன் – கடிதம்\nஅன்புள்ள ஜெ, கடிதம் எழுதி அனுப்பிய பிறகு உங்களுக்கு இதை வாசிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பதில் வந்ததும் எனக்கு தோன்றியது,உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள். மிகவும் முக்கியமானவை. கடிதத்தில் நீங்கள் எழுதிய வரிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறீர்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை. டின்னிடஸ் பதிவில் நண்பர் “Euthanasia” பற்றி எழுதியிருந்தார். நான் வலியோடு இருந்த காலங்களில் Euthanasia ஒரு உரிமையாக இங்கும் …\nஎம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன் வணக்கம் ஜெயமோகன் . இன்று வண்ணநிலவன் அவர்களின் எம் எல் என்ற நாவல் குறித்த விமர்சனத்தை கண்டேன். அந்த நாவலை நானும் வாசித்தேன். வண்ணநிலவன் அவர்களின் நாவல்களை வாசித்து புளகாங்கிதம் அடைந்த எண்பதுகளின் வாசகன் நான் ஆனால் முப்பது ஆண்டுகள் கழிந்து அவர் எழுதிய எம் எல் என்ற இந்த நாவல் மிகவும் எளிமையாகவும் ஒற்றைப்படையான பார்வை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது, எம் எல் இயக்கம் குறித்த ஒரு வெறுப்புணர்வோடு எழுதப்பட்ட நாவல் இது என்றால் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18\nஅர்ஜுனன் தன் புரவியை நோக்கி செல்கையில் அவனை நோக்கிவந்த நகுலன் “மூத்தவரே, நீங்கள் அரசரை வந்து பார்த்துச்செல்லவேண்டும்” என்றான். அர்ஜுனன் புருவம் சுளிக்க “அவர் சென்றதுமே மது வேண்டுமென்று கேட்டார். வழக்கமாக மிகக் குறைந்த அளவுக்கே அருந்துவார். இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின்னர் அது மிகையாகிக்கொண்டே வந்தது. அதை நானும் சகதேவனும் பிறர் அறியாமல் காத்தோம்” என்றான். அர்ஜுனன் “அவர் கண்களே காட்டிக்கொடுக்கின்றன” என்றான். “அவரால் துயில்கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அகிபீனாவும் தேவையாகும்” என்று நகுலன் சொன்னான். …\nTags: அர்ஜுனன், சகதேவன், நகுலன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\nகேள்வி பதில் - 58, 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\nஒரு கோப்பைக் காபி -கடி���ங்கள் 7\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/10155336/1222226/AP-officers-says-water-can-not-be-opened-to-Pondi.vpf", "date_download": "2019-09-16T23:32:05Z", "digest": "sha1:TKWS4YCNJXVLRESMFSF7KXRPIHOPZR5B", "length": 19518, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம் || AP officers says water can not be opened to Pondi Lake", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூண்டி ஏரிக்கு தண்ணீர் ���ிறந்துவிட முடியாது - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்\nகண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nகண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nசென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.\nமேலும் வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர் கண்டிகை உள்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.\nகோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 பிரதான ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்தது. அதே போல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் கண்டலேறு அணையிலும் தண்ணீர் இருப்பு குறைந்தது.\nதற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் சுமார் 30 நாட்கள் தான் குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. எனவே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர அரசை வலியுறுத்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nகிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.\nஇந்த நிலையில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்கள் முரளீதரன், பக்தவத்சலம் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று ஐதராபாத் சென்று கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகிருஷ்ணா நதி மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே. ஜெயின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பொதுப் பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட��ர்.\nகூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇதற்கு பதில் அளித்து ஆர்.கே.ஜேயின் பேசியதாவது:-\nபருவ மழை நீர் மட்டும் ஸ்ரீசைலம், சோமசிலா அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு வருடந்தோறும் 50 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேரும். பருவ மழை பொய்த்து போனதால் 2018-ல் கண்டலேறு அணைக்கு 16 டி.எம்.சி. தண்ணீர் தான் கிடைத்துள்ளது.\nதற்போது கண்டலேறு அணையில் 7. 50 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது. இது ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு மற்றும் குடிநீருக்காக எப்போதும் சேமித்து வைப்போம்.\nஆகையால் தற்போதைக்கு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது. அதிர்ஷ்டவசமாக மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் மார்ச் மாதத்தில் தண்ணீர் திறப்புக்கு பரிசீலனை செய்யப்படும்.\nஇதையே ஆந்திர அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.\nகண்டலேறு அணை | பூண்டி ஏரி | வீராணம் ஏரி | சோழவரம் ஏரி | செம்பரம்பாக்கம் ஏரி | ஆந்திர அதிகாரிகள்\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு - புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nரூ.6 கோடியில் பூங்காவுடன் கூடிய அம்மா உடற்பயிற்சிக்கூடம்\nபோலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்\nமணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டு மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி\nதிண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மாற்ற��த்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/10064524/1222146/Victory-for-social-justice-PM-Narendra-Modi-on-passage.vpf", "date_download": "2019-09-16T23:29:09Z", "digest": "sha1:UE3U3KXAW3LL3GKQ73JORRLO55XL42PB", "length": 20128, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை - பிரதமர் மோடி பெருமிதம் || Victory for social justice: PM Narendra Modi on passage of Quota Bill in Rajya Sabha", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்\nபொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். #Modi #RajyaSabha #VictorySocialJustice\nபொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். #Modi #RajyaSabha #VictorySocialJustice\nமராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் ரூ.1811 கோடி மதிப்பில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களையும் ��வர் தொடங்கி வைத்தார்.\nஇதில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, “பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் எனது அரசு மசோதா தாக்கல் செய்து சுமுகமாக நிறைவேற்றி இருப்பது அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வரலாற்றில் ஒரு சாதனை சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் பொய்யை மட்டுமே பரப்புபவர்களுக்கு, இது சரியான பதிலடியாகவும் அமைந்துள்ளது. இந்த மசோதாவால் த லித்துகளோ அல்லது பழங்குடியின மக்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை மசோதா பற்றி மோடி கூறும்போது, “வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை மக்கள் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட காலம் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அதேநேரம் காலம்காலமாக இங்கு பூர்வீகமாக வசிக்கும் மக்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது” என்றார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்து காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.\nஊடகங்களில் வெளியான தகவல்களை சுட்டிக் காண்பித்து அவர் கூறும்போது, “அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் கைதாகி உள்ள கிறிஸ்டியன் மைக்கேல், பிரான்சில் ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகவும் வேறொரு போட்டி நிறுவனத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து உள்ளார். ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறி கூச்சலிடும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தன்னை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்கவேண்டும். கிறிஸ்டியன் மைக்கேல் ஏன் ரபேல் அல்லாத வேறு போட்டியாளருக்கு ஆதரவாக பேசினார் ஏன் என்பதையும் காங்கிரசார் விளக்கவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். நா���்டின் பாதுகாவலன் என்கிற முறையில் நாட்டில் இருந்து ஊழலை அடியோடு ஒழிப்பேன். அதற்கான எனது அரசின் நடவடிக்கை தீவிரமாக இருக்கும். யாராவது இரவில் தவறு செய்தால் கூட இந்த பாதுகாவலன் அவர்களை பிடித்து விடுவான் என்றும் மோடி குறிப்பிட்டார்.\nபா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி மராட்டியத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் மராத்வாடா பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், மோடியின் விழாக்களில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.\nபாராளுமன்றம் | பொதுப் பிரிவினர் | 10 சதவீத இடஒதுக்கீடு | வரலாற்று சாதனை | பிரதமர் மோடி\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் - பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு - புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/erode-railway-station-periyar-name.php", "date_download": "2019-09-16T22:51:13Z", "digest": "sha1:6RUDTBC6HXVNZJZMYT7VHP4WZGBOCOPH", "length": 8474, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!! – Seithi Solai", "raw_content": "\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..\n#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…\n”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …\n“எங்களுக்கு கன்னடம் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\n“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …\nஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் , தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு என்று குற்றம் சாட்டினார்.\nதொடர்ந்து பேசிய அவர் , பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, மத்திய அரசு செயல்படுவதாக தமிழ் பழமொழியை சுட்டிக்காட்டி பேசி அசத்திய கனிமொழி , ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததோடு ரெயில்வே திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது தமிழகம் போன்ற மாநிலங்களில் வாழும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.\n← “ஆதரவு கொடுங்கள் , வெறுக்காதீர்கள்” சோயப் அக்தர் வேண்டுகோள்…\nஇங்கிலாந்து சிறப்பான பந்து வீச்சு…. ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவிப்பு…. இறுதி போட்டிக்கு முன்னேறுமா.\nதமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் ”குரல் கொடுப்போம்” ஸ்டாலின் அதிரடி…\nபாலியல் கொடூர குற்றவாளிகளுக்கு தர்ம அடி…..வைரலாகும் வீடியோ….\nபயன்பாட்டில் “நாப்கின்” எரிக்கும் இயந்திரம் … பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T22:43:27Z", "digest": "sha1:4MQN4NKTA5NC7WV47553SWVIMH7UP655", "length": 5191, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அப்கானிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nதாமரைக் கோபுர நிர்மாணிப்பின் ஆரம்பத்தில் நிதி மோசடி: தாமரைக் கோபுர திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைவர் -மஹிந்த யாப்பா\nஅர்ஜுன மகேந்ரனை அழைத்து வருவதற்கான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு\nஒரு வாரத்தின் பின் மக்கள் பாவனைக்கு\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nஅமெரிக்கத் தூதுவரினால் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் மீள் திறப்பு\nபொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்:நான் சாட்சியம் அளித்தேன் - ரணில்\n19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் : 20 நூற்றாண்டில் ரஷ்யா : 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா... ஆப்கானிடம் படித்த பாடங்கள்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள் போ...\nஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஒப்புக் கொண்டார் ரணில்\nவாகனக் கொள்வனவு தொடர்பில் போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் - நிதி அமைச்சு\nவீட்டினுள்ளே ஏராளமான கருக்களை சேமித்து வைத்திருந்த கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற வைத்தியர்: அதிர்ச்சியில் உறவினர்கள்...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n“எழுக தமிழ் - 2019 ” பிரகடனம் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cnatamil.com/2019/09/03/", "date_download": "2019-09-16T23:14:36Z", "digest": "sha1:Q43LZDLCA4PDLF2FF7LMBWMIAITOF3MK", "length": 35196, "nlines": 239, "source_domain": "cnatamil.com", "title": "September 3, 2019 -", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி.\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஇராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனருக்கு டாக்டர் பட்டம்\nஇராமநாதபுரம் பாத்திமா இன்டிடியூட் ஆப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு, தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில்\nஅகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி 2-வது வெற்றி\nசென்னையில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; நடப்பு சாம்பியன் ஜோகோவிச் காயத்தினால் வெளியேறினார்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் காயத்தினால் வெளியேறினார். நியூயார்க், டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னில்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். காயம் காரணமாக ஜோகோவிச் பாதியில் விலகினார். நியூயார்க், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க\n20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை வீரர் மலிங்கா சாதனை\nஇலங்கை அணி வீரர் மலிங்கா 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா தனது\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. கிங்ஸ்டன், இந்தியா – வெஸ்ட்\nகுற்றம் சேலத்தில் நிலத்தை விற்க முயன்ற தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது\nசேலம்: சேலம் அருகே நிலத்தை வ���ற்க முயன்ற தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் அருகே உள்ள அன்னதானப்பட்டியை சேர்ந்தவர்\nஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்டில் அதிக விக்கெட்: கபில்தேவின் சாதனையை முறியடித்தார், இஷாந்த் ஷர்மா\nஆசிய கண்டத்துக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டியில், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்களை குவித்து கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். கிங்ஸ்டன், ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்து வரும் வெஸ்ட்இண்டீசுக்கு\nவிருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது – நடிகர் விவேக்\nவிருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது என தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகருள்\nவாழ்க்கை கதைகளில் டாப்சி, ஜான்வி கபூர்\nவாழ்க்கை கதைகளில் நடிகை டாப்சி மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்து வருகின்றனர். வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தயாராகும் ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் டாப்சியும் ‘தி\nஐதராபாத்தில் 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி\nஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது வயதான தாய்-தந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். இதனை\nஇந்தியாபுதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் தப்பிய பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை: போலீசார் விசாரணை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரபல ரவுடியாக இருந்தவர்\nசிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதல் – மூச்சுத்திணறலில் 70 பேர் பலி\nசிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சி.பி.ஐ பதில் மனு\nசிபிஐ காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து ப.ச��தம்பரம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்\nகலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ:33 பேர் உடல் கருகி பலி\nகலிபோர்னியா: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் சன்டாகுரூஸ் என்ற தீவு உள்ளது. இங்கு கடலுக்கு அடியில் பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க பல்வேறு பகுதிகளைச்\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள்\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதால், நடிகை சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக\nதயாரிப்பாளர்களை விமர்சித்த தனுசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nதயாரிப்பாளர்களை விமர்சித்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம்\nமும்பை எண்ணெய் கிடங்கில் தீ: 5 பேர் பலி\nமும்பை: மும்பையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். நவி மும்பையின் உரான் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி.,(எண்ணெய் மற்றும் இயற்கை\nபாடல்களுக்கு காப்புரிமை விவகாரம்: இளையராஜாவுடன் மோதல் தீர்ந்ததா\nபாடல்களுக்கு காப்புரிமை விவகாரத்தில், இளையராஜாவுடன் மோதல் தீர்ந்ததா என்பது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர்\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்திப்பு\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்து கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தினார். புதுடெல்லி, தமிழகத்துக்கு மத்திய அரசு வழக்கமாக கொடுக்கும்\nசமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு\nசமூக ஆர்வலர் மேதா பட்கர் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தினை முடித்து கொண்டுள்ளார். புதுடெல்லி, குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின்\nநவிமும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nமகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. மும்பை, மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே யுரானில்\nஅமெரிக்காவில் படகு தீப்பிடித்து மூழ்கியது; 8 பேர் பலி\nஅமெரிக்காவில் படகு தீ விபத்தில் சிக்கி மூழ்கியதில் 8 பேர் பலியாகி உள்ளனர். 26 பேரை காணவில்லை. ஆக்ஸ்நார்டு, அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தெற்கே சான்டா பார்பரா நகருக்கு\nபச்சிளம் குழந்தையை எட்டி உதைத்த கொடூரன்\nஒரு வயது பெண் குழந்தையை காலால் எட்டி உதைத்துச் செல்லும் கொடூரனை சீன போலீசார் தேடி வருகின்றனர். 57 வயதான பாட்டி தன் ஒரு வயது பேத்தியை\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்\nஇந்தியா கடந்த ஆண்டுகளில், நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இல்லாத அளவில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்களுடன் பதக்க பட்டியலில்\nஅமெரிக்கா-தலீபான் ஒப்பந்தத்தில் 5,400 வீரர்கள் வாபஸ்\nஅமெரிக்கா-தலீபான் ஒப்பந்தத்தில் 5,400 வீரர்கள் திரும்பப் பெறப்படுகின்றனர். காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் அந்நாட்டிற்கு வருகை\nமகளிற்கு நிகரான மருமகளிற்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்: இரு உயிர்களை பலியெடுத்த தீராக் கோபம்\nஇந்தியா, கர்நாடகாவில் மாமனார் ஒருவர் தந்த தொடர் பாலியல் தொல்லையால் மருமகள் இரு கொலைகளை செய்துள்ள கொலையாளியாகியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கர்நாடகா மாநிலம் பாகல்\nகுளிர் சாதனப் பெட்டியில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்\n91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற வீட்டு வேலைக்காரனை போலீசார் தேடி வருகின்றனர். தெற்கு டெல்லியில் வயதான தம்பதி கிருஷ்ணன் கோஷ்லா (வயது\nCategories Select Category அரசியல் அரியலூர் ஆன்மிகம் இந்தியா இராமநாதபுரம் ஈரோடு உலகச்செய்திகள் கடலூர் கன்னியாகுமாரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்று முன் சினிமா சிவகங்கை சென்னை சேலம் தகவல் தொழில்நுட்பம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மருத்துவம் முக்கியச்செய்திகள் வானிலை விருதுநகர் விளையாட்டு விழுப்புரம் வீடியோ வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96158", "date_download": "2019-09-16T23:02:21Z", "digest": "sha1:GJIZVWJFSXMXS5O6PHTJI3I7B4JPEUBZ", "length": 5439, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ", "raw_content": "\n2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ\n2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ\n2,500 ஆண்டுகளுக்குமுன்பு எந்தவித விஞ்ஞான தொழில்நுட்பமும் இல்லாமலே யே பிரம்மிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர் (Sukreeshwarar), லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக (Aavudai Nayaki-Aga) அம்மன் கோவில் (Amman Temple) கொண்டுள்ளார். சுற்றுப்பிரகாரங்க ளில், கன்னி மூல விநாயகர் (Vinayagar), தட்சிணாமூர்த்தி (Dakshnamoorthy), சுப்ர மணியர் (Subra maniar), சண்டிகேஸ்வரர் (Sandikeshwarar), பைரவர் கோவில்களு ம், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ர காளியம்ம னும் (Badra Kali Amman-um) உள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ளது, சுக்ரீஸ்வரர் கோவில்; 2,500 ஆண்டுகள் பழமையானது என்பதால் தொல்லியல் துறை தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\n2,500 ஆண்டுகால கோவில் வரலாறு\nஅதிவேகமாக சென்ற பைக் – தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\n – லேண்டரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டும் இஸ்ரோ\nநிர்வாணமாக ஓடிய சிறுமி – ராஜஸ்தானில் நடந்த கொடூரம் \nஅதிவேகமாக சென்ற பைக் – தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29481", "date_download": "2019-09-16T22:10:55Z", "digest": "sha1:MQVMS6VNIZDDWDX5Y4IZE7OENLAC5WQQ", "length": 7969, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "sisters enaku oru doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் மலை வெம்பு சாப்பிடலம...பெரிஒட்ச் ரெகுலராக என்ன சாப்பிடலம்....ப்ல்ச் சொல்லுங்க..\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/maniyosai.html", "date_download": "2019-09-16T22:56:23Z", "digest": "sha1:OWHLN3FGLLAFNVOG3ZVMNCU6HXXB7ZQU", "length": 51745, "nlines": 193, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Maniyosai", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 274\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெள���யே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n\"நான் சாவதற்குப் பயப்படவில்லை\" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி.\n\"இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்\nவேதனைப்பட்டுக்கொண்டிருந்த கணவன் சொன்னான்: \"உனக்குப் பதிலாக யாரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள்; நீ போய்விட்டால் கலியாணமே செய்து கொள்ளமாட்டேன்.\"\nஅவன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது மனப்பூர்வமாகத்தான் சொன்னான்; அவள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு.\n\"இது ஸாமுராய் வாக்குத்தானே\" என்று கேட்டாள் மனைவி.\n\"சத்தியமாகச் சொல்லுகிறேன். இது ஸாமுராயின் வாக்குத்தான்\" என்று முகத்தைத் தடவிக் கொடுத்தான் கணவன்.\n\"அப்படியானால் நம்முடைய தோட்ட��்திலேயே என்னை அடக்கம் செய்து விடுவீர்களா அந்தக் கோடியிலே நாம் இரண்டு பேரும் நட்டு வைத்தோமே அந்தச் சீமை வாதுமை நிழலில். வெகுநாட்களாகவே இதைக் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை; நீங்கள் ஒரு வேளை கலியாணம் செய்து கொண்டால், என்னுடைய கல்லறை, வீட்டருகில் இருப்பது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் வேறொருத்தி வரமாட்டாள் என்று வாக்குக் கொடுத்து விட்டீர்களே, அதனால் என் ஆசையைச் சொன்னேன். நான் தோட்டத்திலிருந்தால், உங்கள் குரல் கேட்கும்; வசந்தத்துப் பூக்களைப் பார்க்கவும் முடியும்\" என்றாள்.\n\"உன் ஆசையை நடத்தி வைக்கிறேன்; இப்பொழுதே ஏன் அடக்கத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன் உடம்புக்கு அவ்வளவு மோசமில்லையே\n\"எனக்கு நம்பிக்கை இல்லை. காலையிலே நான் செத்துப் போவேன்... நீங்கள் என்னைத் தோட்டத்தில் தானே புதைத்து விடுவீர்கள்\" என்று மறுபடியும் கேட்டாள்.\n\"ஆமாம்; நாம் நட்டு வைத்த அந்தச் சீமை வாதுமை நிழலில்... உனக்கு அழகான கல்லறை கட்டி வைக்கிறேன்\" என்றான் கணவன்.\n\"எனக்கு ஒரு மணி கொடுப்பீர்களா\n\"ஆமாம்; மணிதான். என்னுடன் ஒரு மணியையும் - புத்த பிக்ஷுக்கள் கொண்டு நடக்கிறார்களே - அந்த மாதிரி மணி ஒன்றையும் என்னுடன் வைத்து அடக்கம் பண்ணி விடுங்கள்.\"\n\"மணியும் தருகிறேன்; வேறு என்ன வேண்டும் உனக்கு\n\"இனி ஒன்றும் வேண்டாம். இருக்கிறவரை என்னை ஆசையோடு வைத்திருந்தீர்கள்; இனிமேல் சந்தோஷமாக செத்துப் போவேன்\" என்று சொல்லிக் கண்ணை மூடினாள். உயிர் அகன்றது. செத்தும் தூங்குவது போலத்தான் கிடந்தாள். முகத்திலே ஒரு புன்சிரிப்பு இருந்தது.\nஅவள் ஆசைப்பட்டபடி தோட்டத்திலே அவளை அடக்கம் பண்ணினார்கள். அழகான கல்லறை கட்டினார்கள். \"கருணாஸாகர மாளிகையில், ஒளி மிகுந்த சீமை வாதுமை நிழல் மண்டபத்தில் வாழும் பெரியக்காள்\" என சிலா சாசனம் பண்ணுவித்தார்கள்.\nமனைவி செத்த பனிரெண்டு மாதங்களுக்குள் ஸாமுராயின் உற்றார் உறவினர்கள் அவனை மறுபடியும் கலியாணம் பண்ணிக் கொள்ளும்படி நிர்ப்பந்தப்படுத்தினார்கள். \"உனக்கு என்ன வயதாகிவிட்டதா; கலியாணம் செய்து கொள்வது ஸாமுராய் கடமை அல்லவா. குழந்தை குட்டி இல்லாமல் நீ மாண்டு போனால் பித்ருக்களை வழிபடுவதற்கு யார் இருக்கிறார்கள்\" என்று சொல்லி நெருக்கினார்கள்.\nஇடைவிடா���ு புத்தி சொல்லி அவனைக் கலியாணம் செய்து கொள்ள வைத்தார்கள். பெண்ணுக்கு வயது பதினேழுதான். மூங்கையாக நின்று இடித்துக் காட்டும் கல்லறைத் தோட்டத்தில் நின்றும், அவளையும் ஆசையோடு நடத்த முடியும் என்று கண்டான்.\nகலியாணமாகி ஏழு நாட்கள் வரை புதுப்பெண்ணின் குதூகலத்தைப் பாழ்படுத்த எதுவும் நிகழவில்லை. ஏழாவது நாளன்று, கணவனுக்கு இராத்திரி நேரத்தில் அரண்மனைக் காவல் செய்ய வேண்டி ஏற்பட்டது. அன்று மாலையிலேயே, ஏதோ காரணமற்ற பயம் அவள் மனசை கவ்வியது. தூங்கலாம் என்று படுத்தபோது தூக்கம் வரவில்லை. புயலுக்கு முந்திய புழுக்கம் மாதிரி உள்ள ஒரு சூழ்நிலை அவளை அமுக்கியது.\nநடுநிசி. ரிஷப நேரம். வெளியிலே இருட்டில் ஒரு மணிச் சத்தம் கேட்டது. இந்த அர்த்தராத்திரியிலே யார் ஸாமுராய் வீதிவழியாகப் போகக்கூடும் என்று அதிசயப்பட்டாள். சற்று நேரம் கழித்து மணிச்சத்தம் அருகில் கேட்டது. ஒரு வேளை அந்த யாத்திரிகன் வீட்டுக்குத்தான் வருகிறானோ. ஆனால் ஏன் அவன் புறவாசல் வழியாக வரவேண்டும் அங்கே பாதையே கிடையாதே... திடீரென்று நாய்கள் அழுது ஓலமிட்டன. என்ன பயங்கரமாக பிலாக்கணம் தொடுக்கின்றன. பேய்க்கனவு போல் பயம் அவளது மனசைக் கவ்வியது... ஆமாம் மணிச்சத்தம் தோட்டத்தில்தான் கேட்கிறது... எழுந்திருந்து சென்று வேலைக்காரனை எழுப்ப விரும்பினாள். எழுந்திருக்க முடியவில்லை... குரல் கொடுக்க முடியவில்லை... வாயிலிருந்து சத்தம் எழமாட்டேன் என்கிறது. ஆனால் மணிச்சத்தமோ வீட்டை நெருங்கிக்கொண்டே இருந்தது. நாய்கள் என்னமாக அலறுகின்றன அங்கே பாதையே கிடையாதே... திடீரென்று நாய்கள் அழுது ஓலமிட்டன. என்ன பயங்கரமாக பிலாக்கணம் தொடுக்கின்றன. பேய்க்கனவு போல் பயம் அவளது மனசைக் கவ்வியது... ஆமாம் மணிச்சத்தம் தோட்டத்தில்தான் கேட்கிறது... எழுந்திருந்து சென்று வேலைக்காரனை எழுப்ப விரும்பினாள். எழுந்திருக்க முடியவில்லை... குரல் கொடுக்க முடியவில்லை... வாயிலிருந்து சத்தம் எழமாட்டேன் என்கிறது. ஆனால் மணிச்சத்தமோ வீட்டை நெருங்கிக்கொண்டே இருந்தது. நாய்கள் என்னமாக அலறுகின்றன வீட்டுக்குள்ளே ஏதோ நிழல் நுழைந்த மாதிரி ஒருத்தி வந்தாள். கதவும் தட்டியும் தாளிட்டு இறுகித்தான் மூடிக்கிடந்தன. பிணவுடை தரித்து கையிலே ஒரு மணியேந்தி ஒருத்தி நுழைந்தாள். அவளுக்கு கண் இல்லை. வெறும் குழ���தான் இருள் தேக்கியது. அவள் செத்து நெடுங்காலமாயிற்று. அவிழ்ந்து கிடந்த கூந்தல் முகத்தில் விழுந்து தொங்கியது. கண்ணில்லா முகத்தாள், மயிர்ச்செறிவூடே நாக்கு இல்லாமல் பேசினாள்.\n\"இந்த வீட்டிலே நீ இருக்கக்கூடாது. இதற்கு நான் தான் எஜமானி. நீ போய்த்தானாக வேண்டும். ஏன் போகிறாய் என்று நீ யாரிடமும் சொல்லக் கூடாது. நீ அவரிடம் சொன்னால் உன்னைச் சுக்கு நூறாகப் பிய்த்து விடுவேன்.\"\nஇப்படிச் சொல்லிவிட்டு அவள் மறைந்து விட்டாள். புதுப்பெண் பயத்தினால் பிரக்ஞையிழந்தாள். விடியும் வரை அப்படியே கிடந்தாள்.\nபட்டப்பகலில், நேற்று ராத்திரி கண்டதும் கேட்டதும் நிஜமா பிரமையா என்று அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது. எச்சரிக்கை அவள் நெஞ்சை அழுத்தியது. அதனால் புருஷனிடமோ வேறு யாரிடமோ தான் கண்டதைச் சொல்ல அவள் துணியவில்லை. வெறும் துர்ச்சொப்பனம். அதுதான் உடம்புக்குப் பண்ணியது எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.\nஆனால் மறுநாள் இரவு. சந்தேகத்துக்கு இடமற்றுப் போய்விட்டது. ரிஷப நேரம் வந்ததும் மறுபடியும் நாய்கள் அழுகுரல் தொடுத்தன. மறுபடியும் மணிச்சத்தம் கேட்டது. தோட்டத்திலிருந்து வீட்டை நெருங்கியது. மணியோசை கேட்டதும் அவள் எழுந்திருக்க எவ்வளவோ முயன்றாள். மறுபடியும் நேற்று வந்த அவள் வந்தாள்.\n\"நீ போய்விட வேண்டும். ஏன் போகிறாய் என்று நீ யாரிடமும் சொல்லக்கூடாது. நீ அவரிடம் ரகசியமாகச் சொன்னாலும் உன்னை நான் கிழித்தெறிந்து விடுவேன்\nஇந்தத் தடவை அவள் படுக்கைக்குக் கிட்டவே வந்து விட்டாள். குனிந்து முணுமுணுத்தாள். கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.\nமறுநாள் காலை ஸாமுராய் அரண்மனையிலிருந்து வந்ததும் மனைவி அவனைத் தெண்டனிட்டு வணங்கி \"எனது நன்றி கெட்ட நடவடிக்கைக்காகவும், வாக்குத் துடுக்குக்காகவும் தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் என் வீட்டுக்குப் போக வேண்டும். உடனே நான் போய்விட வேண்டும்\" என்றாள்.\n\"உனக்கு இங்கே என்ன குறை\" என்று அவன் ஆச்சரியப்பட்டுக் கேட்டான். \"நான் இங்கே இல்லாதபோது யாராவது உன்னைத் துன்பப்படுத்தினார்களா\" என்று அவன் ஆச்சரியப்பட்டுக் கேட்டான். \"நான் இங்கே இல்லாதபோது யாராவது உன்னைத் துன்பப்படுத்தினார்களா\n\"அப்படியொன்றுமில்லை\" என்று அவள் விம்மி விம்மி அழுதாள். \"எல்லோரும் என்னை அன்பாகத்தான் நடத்துகிறார்கள���; ஆனால் நான் தங்களுக்கு பெண்டாட்டியாக இருக்க முடியாது. நான் போக வேண்டும்\" என்றாள்.\n\"அடி என் பெண்ணே, இந்த வீட்டில் உனக்கு வேதனையாக இருக்கிறது என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. யாரும் குறைவாக நடத்தாவிட்டால் நீ போக வேண்டிய காரணம் என்ன நீ விவாகத்தை ரத்து பண்ணிக்கொள்ளத்தான் விரும்புகிறாயோ நீ விவாகத்தை ரத்து பண்ணிக்கொள்ளத்தான் விரும்புகிறாயோ\n\"என்னை நீங்கள் விலக்கிவிடாவிட்டால் நான் செத்துப் போவேன்\" என்று அவள் நடுங்கி அழுதாள்.\nஅவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். இந்த விபரீத நடத்தைக்குக் காரணம் என்னவென்று யோசித்து யோசித்துப் பார்த்தான். கடைசியாக மனசில் உள்ளதைக் காட்டிக் கொள்ளாதபடி பின்வருமாறு பதில் சொன்னான்.\n\"உன் மேல் குற்றமில்லாதபோது உன்னை உன் ஜனங்களிடம் அனுப்பி விடுவது மகாகேவலமான காரியம். காரணத்தைச் சொல்லு; கௌரவமாக விவகாரத்தை நான் விளக்குவதற்கு ஒரு வழி சொல்லு; உனக்கு விவாகரத்துப் பத்திரம் எழுதித் தந்துவிடுகிறேன். சரியான காரணத்தைச் சொல்லாமல் நான் உன்னை அனுப்பிவிட மாட்டேன். குடும்பத்தின் கௌரவத்துக்கு ஹானி வரக்கூடாது\" என்றான்.\nவேறு வழி இல்லாமல் நடந்ததைச் சொல்ல வேண்டியதாயிற்று. எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக \"நான் தங்களிடம் சொல்லி விட்டேனா, இனிமேல் அவள் என்னை நிச்சயமாகக் கொன்றே போடுவாள்\" என்று அழுதாள்.\nஸாமுராய் தீரன்; பேய் பிசாசுகளை நம்புகிறவனில்ல; இருந்தாலும் அந்த க்ஷணத்தில் அவன் திடுக்கிட்டுப் போனான். ஆனால் பயத்துக்குச் சாதாரண காரணங்களை எடுத்துக் காட்டினான். அதைத் தீர்ப்பதற்கு மனதிற்குள் ஒரு யோஜனை தட்டியது.\n\"நீ அதிகமாகப் பயந்து விட்டிருக்கிறாய். யாரோ உன்னிடம் ஏதோ அசட்டுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த வீட்டில் நீ பேய்க் கனவு கண்டாய் என்பதற்காக நான் உன்னைத் தள்ளி வைத்து விட முடியுமா நானில்லாதபோது நீ இந்த மாதிரி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாய் என்பது தெரிய கஷ்டமாக இருக்கிறது. இன்றிரவும் நான் அரண்மனைக்குப் போக வேண்டும். ஆனால் உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டேன். என்னுடைய பணியாட்கள் இருவரை உன் அறையிலேயே தூங்காமலிருந்து காவல் செய்யச் சொல்லுகிறேன். நீ நிம்மதியாகத் தூங்கலாம். அவர்கள் யோக்கியர்கள்; தீரர்கள்\" என்றான்.\nஇணக்க��ாகப் பேசி அவளுடைய பயத்தைத் தெளிவித்தான். அவளும் வீட்டில் இருக்கச் சம்மதித்தாள். தன் பயத்தை நினைக்க தனக்கே வெட்கமாக இருந்தது அவளுக்கு.\nஇளமனைவியைப் பாதுகாக்க நிறுத்திச் சென்ற காவலாளிகள் தீரர்கள்; பெண்களையும் சிசுக்களையும் பாதுகாப்பதில் அனுபவம் உள்ளவர்கள். அவளது மனசை உல்லாசப்படுத்த வேடிக்கையான கதைகளைச் சொன்னார்கள். அவள் பயத்தை மறந்துவிட்டாள். தூங்குவதற்குப் படுத்துக் கொண்டாள். காவலாளிகள் இருவரும் அதே அறையில் ஒரு தட்டிக்குப் பின்னால் உட்கார்ந்து தூங்காமல் இரவைக் கழிப்பதற்காக தாயமாடினார்கள். தூங்குகிறவள் விழித்துக் கொள்ளாமலிருக்க மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். அவளும் தொட்டில் குழந்தை மாதிரி தூங்கினாள்.\nமறுபடியும் ரிஷப நேரம் வந்தது. பயந்து அலறிக் கொண்டு எழுந்தாள். ஏனென்றால் அவளது காதருகில் மணியோசை கேட்டது... அது நெருங்கி விட்டது. இன்னும் நெருங்குகிறது... எழுந்து கூக்குரலிட்டாள்... ஆனால் அந்த அறையில் கூச்சலே இல்லை... மரணத்தின் மௌனம் நிலவியது... மௌனம் வளர்ந்தது... மௌனம் கனத்தது... காவலாளிகளிடம் ஓடினாள்... தாயக் கட்டத்தின் முன் அவர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவரையொருவர் நிலை குத்திய கண்ணுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கூச்சலிட்டாள்... அவர்களை உலுப்பினாள். அவர்கள் விரைத்துப் போயிருந்தார்கள்.\nபிறகு அவர்களிருவரும், மணியோசையைத் தாமும் கேட்டதாகவும், அவளது கூச்சல் காதில் விழுந்தது என்றும், அவள் தொட்ட ஸ்பரிசம் கூடத் தெரிந்தது என்றும் ஆனால் தங்களுக்கு எழவோ பேசவோ முடியவில்லை என்றும் சொன்னார்கள். அதன் பிறகு காதும் கண்ணும் செயலற்றுப் போயிருந்தும் கடுந்தூக்கம் கவ்வியதாம்.\nஉதய நேரத்தில் படுக்கையறைக்குள் புகுந்த ஸாமுராய் மங்கி மடியும் தீபவொளியில் மனைவியின் தலையற்ற முண்டத்தைக் கண்டான். அது ரத்த வெள்ளத்தில் இருந்தது. முடியாத தாய விளையாட்டு பாதியில் நிறுத்தப்பட்டு காவலாளிகள் உட்கார்ந்தபடி தூங்கினார்கள். எஜமானனுடைய கூக்குரல் கேட்க துள்ளி எழுந்தார்கள். தரையில் கிடந்த கோரத்தைக் கண்டு மருண்டார்கள்...\nதலையை எங்கும் காணவில்லை. உடற்குறை, தலை துண்டிக்கப்படவில்லை, திருகிப் பிய்த்து அகற்றப்பட்டது என்பதைக் காட்டியது. ரத்தம் சொட்டு சொட்டாக வெளிக்கூடத்துக்குச் சென���றது. புயல் கதவுகளை யாரோ பிய்த்து அகற்றி இருக்கிறார்கள். புல் தரையில் ரத்தக் கசிவைத் தொடர்ந்து சென்றார்கள் மூவரும்; மணல் வழியாகச் சென்றது. அல்லிக் குளத்து ஓரமாகச் சென்றது. மூங்கில் செடியடியில் சென்றது. திடீரென்று வௌவால் மாதிரிக் கிரீச்சிடும் பேயுருவம் ஒன்றைக் கண்டார்கள். நெடுங்காலத்துக்கு முன் புதையுண்ட அவளுடைய உருவம் கல்லறைக்கு அருகே நின்றது. ஒரு கையில் மணியும் மறுகையில் ரத்தம் சொட்டும் தலையுமிருந்தது. காவலாட்களில் ஒருவன் புத்த நாமத்தைச் சொல்லிக்கொண்டு கத்தியை வீசினான். உடனே அது பொலபொலவென்று உதிர்ந்து விழுந்தது. சவத்துணியும் எலும்புமாயிருந்தாள். சிதறின மணியும் ஓசையுடன் கீழே விழுந்து உருண்டது. ஆனால் தசையற்ற வலது கை, மணிக்கட்டிலிருந்து இற்று விழுந்தாலும் துடித்தது; ரத்தம் சொட்டும் தலையை எலும்பு விரல்கள் விடவில்லை, விழுந்த பாகங்களை பழுப்பு நண்டு கவ்விய மாதிரி...\n\"இது கொடுமையான கதை, செத்தவர்கள் இருப்பவர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது சரியானால், இதில் ஆண்மகன் தானே ஜவாப்தாரி\" என்று கதை சொல்லியவரிடம் சொன்னேன்.\n\"ஆண்கள் இப்படி நினைக்கிறார்கள்; ஆனால் பெண்களின் மனசு வேறுவிதம்\" என்றார் அவர்.\n(இது இஜுமோ கதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. ஸாமுராய் என்பவர்கள் ஜப்பானில் க்ஷத்திரியர்கள் மாதிரி.\nநடுநிசிக்கு ஜப்பானியர் ரிஷப நேரம் என்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது.)\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/21/16896/", "date_download": "2019-09-16T22:20:41Z", "digest": "sha1:7HH6LTO7EX6FJYYW26VZWCHGENBJMQNP", "length": 12830, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "G.O Ms 261 Date: 20.12.2018 - Super Annuation Canceled For Teachers - New Norms Published!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்\nNext articleஅரையாண்டு தேர்வு விடுமுறை 23.12.2018 முதல் 01.1.2019 வரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்ல��ரிக் கல்விச் சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற...\nஅரசாணை நிலை எண் 195,பள்ளிக் கல்வி (ஆ.தே)த்துறை நாள் 14-09-2018தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை (நிலை)எண் 100 நாள் 22-05-2017 இல்திருத்தம் செய்வது குறித்துஅரசுப்பள்ளிப்பெற்றோர்களிடமோ,ஆசிரியர்அமைப்புகளிடமோ,அரசுப்பள்ளிமாணவர்களிடமோ அரசுத் தேர்வுகள் இயக்ககம்கருத்துக் கேட்புநடத்தவில்லை எனத்தகவல் உரிமைச் சட்டம்மூலம் கேட்கப்பட்டகேள்விக்கு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின்பொதுத் தகவல் அளிக்கும்அலுவலர் பதில்அளித்துள்ளார். கருத்துக்கேட்பு நடத்தாமல்ஆயிரக்கணக்கான ஏழைமாணவர்களின்எதிர்காலத்தைப் பாதிக்கும்முடிவை அரசுத் தேர்வுகள்இயக்குநர் அரசுக்குப்பரிந்துரைத்தது ஜனநாயகஅரசாளுகை நெறிகளுக்குஎதிரானது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள்கல்லூரிக் கல்விச்சேர்க்கைக்குத்தேவையில்லை என்றநோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை திருத்தஅரசாணை வெளியிட்டதுதனியார் பள்ளிகளின்அழுத்தம் காரணமாகவேநடந்துள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. கல்லூரிக் கல்வி உள்ளிட்டஉயர்கல்வி வாய்ப்புகளைப்பெறுவதில் அரசுப்பள்ளிமாணவர்களை விட,தனியார் பள்ளிமாணவர்கள்அதிகமானோர் பயனடையவழி செய்யும் திருத்தஅரசாணையை பள்ளிக்கல்வித் துறை உடனேதிரும்பப் பெறவேண்டும்.அரசுப் பள்ளிகளில் படிக்கும்ஏழை மாணவர்களின்உயர்கல்வி வாய்ப்புகளைப்பெறவதில் அனைத்துமாணவர்களுக்கும் சமமானவாய்ப்புகளை உருவாக்கபள்ளிக் கல்வித் துறை வழிசெய்யவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/25174-8-best-deals-at-costco-for-families-70", "date_download": "2019-09-16T22:13:09Z", "digest": "sha1:PI6RIBV7SH5EJI5YXHJZJMYY6M3UH2SH", "length": 17517, "nlines": 149, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "குடும்பங்களுக்கு காஸ்ட்கோவில் 8 சிறந்த ஒப்பந்தங்கள் 2019", "raw_content": "\nகிம் கர்தாஷியன் நோரி நெக்லெஸ்\nஅது தீவிரமாக தெரிந்தால், DOCTOR ஐ பார்க்கவும், ஒரு இயற்கை சூழல் அல்ல\nஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய குறிக்கோள்\nமிக வேகமாக வளர்ந்து வருகிறது\n 2017 ஆம் ஆண்டில் 1,000 புதிய குழந்தை பெயர்களை பெற்றோர்கள் கண்டுபிடித்தனர்\nஉட்புறங்களில் தங்கியிருப்பது: நான் மோசமான முன்மாதிரியாக இருக்கிறேனா\nகுழந்தைக்கு திடப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு 5 நாட்கள் மற்றும் செய்யக்கூடாதவை\nகடி��மான நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஉங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தையும் கற்கும் வழிகளைக் கண்டறிய வழிகள்\nஉங்கள் கர்ப்பம்: 6 வாரங்கள்\nஅன்னாசி கட்சி தொப்பி மற்றும் கெட்டி பை அச்சுப்பிள்கள்\nநாங்கள் விரும்புகிறோம் 5 கடற்கரை விளையாட்டுகள்\nஉங்கள் குழந்தைகள் உண்மையில் நினைவில் கொள்வார்களா\nநெஞ்செரிப்பினை ஏற்படுத்தும் 6 உணவுகள் (எப்படி அவற்றை தவிர்க்க வேண்டும்)\nமுக்கிய › குடும்ப › குடும்பங்களுக்கு காஸ்ட்கோவில் 8 சிறந்த ஒப்பந்தங்கள்\nகுடும்பங்களுக்கு காஸ்ட்கோவில் 8 சிறந்த ஒப்பந்தங்கள்\nகையில் கயிறு மற்றும் உறுப்பினர் அட்டை என் குறுநடை போடும் கொண்டு, நான் பேட்டரிகள் இருந்து குளியலறை திசு அனைத்து பணத்தை காப்பாற்ற காஸ்ட்கோ வரிசைகள் மீண்டும் braving நான். ஒரு நிதி எழுத்தாளராக, பதிவர் மற்றும் பேச்சாளர் என்ற முறையில், கனமான குடும்பங்களுக்கு கனடிய குடும்பங்களுக்கான வாழ்வுகளைக் கவனித்துக்கொள்வேன். மீண்டும் நேரம் மற்றும் நேரம், நான் குடும்பங்கள் நிறைய பணம் சேமிக்க முடியும் என்று Costco சில தோற்கடிக்க ஒப்பந்தங்கள் உள்ளன என்று கண்டுபிடித்தேன். இங்கே மக்கள் மற்றும் வரிசைகள் (வருடாந்த உறுப்பினர் கட்டணம் குறிப்பிட வேண்டாம்) மதிப்புள்ள சில பொருட்களை உள்ளன.\n1. (சில) புதிய பொருட்கள்\nசமீபத்தில் கோஸ்ட்கோ விஜயத்தில், நான் லோபிலாஸில் இருந்ததைவிட 93 சதவிகிதத்திற்கும் குறைவான விலையில் வெள்ளை காளான்களைக் கொண்டது, 82 சதவிகித மலிவான கேரட்டுகளின் நான்கு பவுண்டு பைகள். மறுபுறம், பெல் மிளகுத்தூள் உறுப்பினர்கள் செலவு மற்றும் நீண்ட வரிசைகள் காரணி, ஒரு பெரிய வெற்றி போல் உணர இது ஒரு மூன்று சதவிகித சேமிப்பு, பிரதிநிதித்துவம். ஆப்பிள் விலைகள் பருவத்திலும் வகை வகையிலும் வேறுபடுகின்றன, எனவே முதலில் மற்ற ஃபிளையர்கள் சோதனை செய்யாமல் ஒரு கொத்து எடுக்க வேண்டாம்.\nஎல்லாவற்றிலும் உள்ள பேட்டரிகள் விடுமுறை பொம்மைகள் இப்போது இறக்கிறீர்களா அல்லது இறந்துவிட்டீர்களா இங்கே அவற்றை மாற்றுவது ஸ்மார்ட். கடைக்காரர் மருந்து கடைக்கு 60 சதவிகிதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.\nமுட்டை, இறைச்சி, ரொட்டி மற்றும் சீஸ் போன்ற ஸ்டேபிள்ஸ் பல முக்கிய மளிகை கடைகள் விட 30 முதல் 60 சதவீதம் மலிவான எங்கும் இருக்க முடியும். உறைந்த பழங்களும் காய்��றிகளும் இங்கு மிகப்பெரிய வெற்றியாகும்: கிர்க்லாண்ட் கையொப்பம் பிராணியானது கரிமமாக மட்டுமல்லாமல், நீங்கள் அல்லாத கரிம உறைந்த ஸ்ட்ராபெர்ரிகள், ப்ரோக்கோலி மற்றும் பட்டாணி ஆகியவற்றில் 25 சதவிகிதம் சேமிக்க முடியும்.\nயாரும் கழிப்பறை காகித மீது பணம் செலவு மற்றும் ரோல்ஸ் சதுர மீட்டர் செலவு கணக்கிட்டு நேசிக்கிறேன், ஒன்று சூப்பர் வேடிக்கை அல்ல. ஆனால் ரோல் ஒன்றுக்கு 425 தாள்கள் கொண்ட கோஸ்ட்கோவின் கிர்க்லாண்ட் 30-ரோல் பேக் லோபோலஸ் 'ஜனாதிபதி சாய்ஸ் 40-ரோல் பேக் (காரணமில்லாத ரோல்ஸ் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடுகளுடன்) 42 சதவிகித சேமிப்பு ஆகும்.\n காஸ்ட்கோவுக்குச் சென்று ஒரு Cineplex குழந்தை திரைப்பட தொகுப்பு பரிசு அட்டை ஒன்றை அடையவும். $ 10.79 க்கு, ஒரு நபருக்கான சேர்க்கை மற்றும் சிற்றுண்டிகள் கிடைக்கும், இது வழக்கமான $ 9 குழந்தை டிக்கெட் விலை செலுத்துவதை விட குறைவாகவும், தின்பண்டங்கள்.\n6. ஸ்லீப்பர்ஸ் மற்றும் பைஜாமாஸ்\nPJ களில் ஒரு டன் செலவழிக்க முடியாது, ஏனெனில் யாரும் உண்மையில் அவர்களை பார்க்க முடியாது என்பதால். நீங்கள் ஸ்டைலீஸில் காஸ்ட்கோ விலைகளை அடிக்க முடியாது. பெக்கெல் பிராண்ட் குழந்தை ஸ்லீப்பர்கள், இது 100 சதவிகிதம் பருத்தி மற்றும் ராக் அபிமான வடிவங்கள் ஆகும், $ 7.99 ஒரு பாக்கெட் பாஜகத்தில் ஒப்பிடும் பருத்த PJ க்கள் $ 22 ஒரு சேமிப்பு ஆகும். கிர்க்லேண்ட் குழந்தைகள்'பைஜாமாக்கள் (2 டூ -8 டி) 100 சதவிகிதம் கரிம மற்றும் விலை $ 14.99 ஆகும், இது 62 சதவிகிதம் சேமிப்பு இடைவெளியைக் குறைக்கும்.\nகாஸ்ட்கோவின் மருந்து விநியோகிக்கும் கட்டணம் $ 5 க்கு கீழ் உள்ளது, அதே நேரத்தில் பல மருந்து கடைகள் $ 12 க்கு வசூலிக்கின்றன. ஆனால் நீங்கள் கூட meds செலவு சேமிக்க முடியும். மருந்தை பொறுத்து Costco பல மருந்து விலைகள் குறைந்தபட்சம் 10 சதவிகிதம்-நூற்றுக்கணக்கான, இன்னும் ஆயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர் விலைமதிப்பற்ற மருந்து தேவை.\nவிலை குழந்தை சூத்திரம் எந்த புதிய பெற்றோரின் வரவுசெலவுத் திட்டத்தையும் வெடிக்கும் ஒரு குண்டு. சில மருந்து கடைகளில், பிராண்ட்-பெயர் ஃபார்முலா 100 கிராமுக்கு 5 டாலருக்கும் அதிகமாக செலவாகும். இதற்கு மாறாக, கிர்க்லேன் ஒமேகா + குழந்தை சூத்திரம் 1.3-kilogram container க்கு $ 24 செலவாகும், இது 67 சதவிகித சேமிப்பு.\nஇந்த கட்டுரையின் பதிப்பு எங்கள் மார்ச் 2016 இதழில் வெளியானது, \"எல்லாவற்றிலும் பணத்தை சேமிக்க 58 வழிகள்\" என்ற தலைப்பில், பக்கங்கள் 62-67.\nமளிகை கடையில் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க 11 குறிப்புகள்\nஎல்லாவற்றையும் பற்றி பணத்தை சேமிக்க 15 வழிகள்\nமளிகை கடையில் பணத்தை சேமிக்க 6 வழிகள்\n10 விஷயங்கள் உங்கள் குடும்ப சாலை பயணத்தில் நடக்கும்\nஇனிப்பு மற்றும் உப்பு ஐஸ் கிரீம் ரொட்டி செய்ய எப்படி\n பெற்றோர் அமைதியாக இருக்க ஏன் இது முக்கியம்\nஉறவினர்களிடையே சமாதானத்தைக் காப்பாற்ற 6 உதவிக்குறிப்புகள்\nவிசேஷ தேவைகளுடன் உங்கள் குழந்தை பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசுவது எப்படி\nநான் ஒரு முழு நேர அம்மா இல்லை, அல்லது பகுதி நேர அம்மா- I'm ஒரு அம்மா\nசிறந்த குளியல் நேரம் 7 உதவிக்குறிப்புகள்\nபுதிய ஸ்ட்ராபெரி குளிர்பதன பெட்டி\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nசைபர்புல்லிங்: இந்த அம்மா ரொம்ப தூரம் எடுத்தாளா\nகர்ப்ப காலத்தில் உங்கள் முடி எப்படி வித்தியாசமாக இருக்கிறது\nஆசிரியர் தேர்வு 2019, September\nபுதிய பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஎளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\nகுழந்தைகள் துணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T23:09:25Z", "digest": "sha1:HVN2PIU5XATCSG4TSB4T6MLZZY5DLYPE", "length": 14881, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய்லாந்தின் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழங்கதை மரபுச்சார்பான கின்னரர் சிலை, பாங்காக்\nதாய்லாந்தின் பண்பாடு (Thailand's Culture), இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது[1]. தாய்லாந்து மக்களின் பண்பாட்டில் முதன்மையாக ஆன்ம வாதம், இந்தியாவின் பண்பாடு, பௌத்தச் சமயம் ஆகியவற்றின் செல்வாக்கு அதிகளவில் காணப்படுகிறது.\nபுத்தமதப் புகுமுக நிலையாளர்கள் (Śrāmaṇera) ஊதுபத்தி பெற்றுகொள்ளும் காட்சி\nதாய்லாந்தில் தோராயமாக 94%-95% மக்கள் தேரவாத பௌத்தம் பிரிவினைச் சார்ந்தவர்களாக உள்ளார்கள். முகமதியர்கள் (5-6%), கிருத்துவர்கள் (1%), மகாயான பௌத்தப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், பிற ச���யத்தவர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர்[2]. தேரவாத பௌத்தம் அரசு ஆதரவுப் பெற்றச் சமயமாகும். எனவே, புத்தபிக்குகள் பல்வேறு அரசுச் சலுகைகளைப் (உதாரணம்: இலவசப் போக்குவரத்து) பெறுகிறார்கள்.\nதாய்லாந்தில் புத்த சமயம் ஆன்மா, முன்னோர்களின் ஆவிகள் போன்ற பல்வேறு மரபுவழி நம்பிக்கைகளினால் தாக்கமடைந்துள்ளதால் புத்தமத அண்டவியலில் இத்தகுக் கருத்துகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியில் மரத்தாலான சிற்றுருவ வீடுகளை, \"ஆவி வீடுகள்\" என்னும் பெயரில் வைத்திருக்கிறார்கள். இங்கு அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்த ஆவிகள் வசிப்பதாக நம்புகிறார்கள். இந்த ஆவிகளுக்கு உணவு, பானங்களைப் படையலிடுகிறார்கள். இதன் மூலம் ஆவிகளை மகிழ்வுபடுத்துவதாக நம்புகிறார்கள். இல்லையெனில், இந்த ஆவிகள் வீடுகளுக்குள் புகுந்து, வாழ்வதால் நாசம் விளைவித்துவிடுவதாக நம்புகிறார்கள். இத்தகு ஆவி வீடுகள் தாய்லாந்துத் தெருக்கள், பொது இடங்களிலும் காணப்படுகின்றன. இங்குப் பொதுமக்கள் காணிக்கைச் செலுத்தி வழிபடுகிறார்கள்[3].\nதேரவாத பௌத்தத்திற்கு முன்பு இந்து சமயமும், மகாயான பௌத்த மதமும் தாய்லாந்தில் இருந்தன. இந்த இரு சமயங்களின் தாக்கமும் நாட்டுப்புறக் கலைகளில் இன்றும் இருப்பதைக் காணலாம். தாய்லாந்து மக்களின் நாட்டுப்புறச் சமய நம்பிக்கைகளில் கோவில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தாய்லாந்தின் படிமவியலில் சில சமயங்களில் போதிசத்துவர்களின் ஒரு வடிவம் இணைக்கப்பட்டிருப்பதிலிருந்து மகாயான புத்தமதத்தின் தாக்கம் உள்ளதையும் அறியலாம்[3][4].\nதாய்லாந்து முறைப் புத்த திருமணச் சடங்குகள் பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பூசைச் செய்து வழிபாடுச் செய்தல், புத்தர் உருவத்திற்கும், புத்த பிக்குகளுக்கும் உணவு, பொருட்களை வைத்துப் படையலிடுதல் போன்ற புத்த சமயம் சார்ந்தவை ஒரு பிரிவாகவும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய, திருமணத் தம்பதியினரின் குடும்பத்தை மையமாகக் கொண்ட, புத்த சமயம் சாராத மற்றொரு பிரிவாகவும் உள்ளன.\nபழைய காலத்தில், புத்தபிக்குகள் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஈமச் சடங்குகளில் புத்தபிக்குகள் இருப்பது அவசியமாக இருந்ததால் திருமணத்தில��� அவர்கள் இருப்பது ஒரு கெட்டச் சகுனமாகக் கருதப்பட்டது. திருமணம் நிகழும் முன்போ அல்லது நடைபெற்ற பின்போ மணமக்கள் புத்த விகாரைகளுக்குச் சென்று ஆசிர்வாதம் பெறுவது, திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிப்பது போன்றவற்றில் புத்தபிக்குகளின் பங்கு இருந்தது. புத்தசமயம் சாராத திருமணச் சடங்குகள் விகாரைகளுக்கு வெளியில், வேறொரு நாளில் நடைபெற்றன. ஆனால், தற்பொழுது இத்தகுத் தடைகள் பெருமளவுத் தளர்த்தப்பட்டுள்ளன. புத்தமதம் சாராத சடங்குகள் நடக்கும் நாளில் மணமக்கள் விகாரைகளுக்குத் செல்வது, புத்த விகாரைகளிலேயே திருமணம் நடைபெறுவது போன்றவை சாதாரணமாக நிகழ்கின்றன. புத்தமதம் சார்ந்த சடங்குகளின்போது மணமக்கள் புத்தரின் உருவத்தை வணங்கி, புத்த மந்திரங்களை ஓதி, விளக்கு, ஊதுபத்தி ஏற்றி வழிபடுதல் வழக்கமாக உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Culture of Thailand என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-16T23:07:52Z", "digest": "sha1:2UTZTPXRR3Y65F3RKF4AP2BYCKCX42R6", "length": 24748, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரு. T. G வினய் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமல்லபுரம் ஊராட்சி (Mallapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள��� 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 23\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 29\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 37\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குஜிலியம்பாறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்ட���\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · ���ராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்க���்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/515640/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-2-1-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-16T23:31:24Z", "digest": "sha1:VZ7TKDDRX3TVTYDA3V6G7OQRKVNRGVET", "length": 11337, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி – மின்முரசு", "raw_content": "\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nஎன் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:ஐ.என்.எக்ஸ். ஊடகம் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு...\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை:மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தமிழக...\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை...\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. புதுடெல்லி:உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி...\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n* தமிழக அரசு உத்தரவு* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சிசென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு...\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nகொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வென்றது.\nஇந்நிலையில், கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய தரப்பில் கேப்டன் ராணி 37வது நிமிடத்தில் ஒரு கோலும், நவ்ஜோத் கவுர் 50வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.\nஇரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nரிஷப் பந்தின் ஷாட் செலக்சன் சில நேரங்களில் பாதகமாக முடிந்து விடுகிறது- ரவி சாஸ்திரி\nரிஷப் பந்தின் ஷாட் செலக்சன் சில நேரங்களில் பாதகமாக முடிந்து விடுகிறது- ரவி சாஸ்திரி\nரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்குவது சரியாக இருக்காது: நயன் மோங்கியா\nரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்குவது சரியாக இருக்காது: நயன் மோங்கியா\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தி���ாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/President-Frank-Walter.html", "date_download": "2019-09-16T23:11:36Z", "digest": "sha1:ONFFPYEHJJNXU33EQQCL4X6II3G2XXPD", "length": 7622, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்! ஜெர்மன் உயர்பீடத்தில் பரபரப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / ஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்\nஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்\nமுகிலினி May 09, 2019 யேர்மனி\nஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொறுப்பான மெய்க்கபாதுகாவலர் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது ஜெர்மன் உயர்பீடத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து பெடரல் குற்றவியல் காவல் அலுவலகத்தின் (BKA) புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் பெர்லினில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே காணாமல் போனதாக பாதுகாவலர் முறைப்பாடு செய்துள்ளார்,எனவே விடுதியில் யாரவது திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.\n\"Glock 17\" எனும் வகையைச்சேர்ந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் ரவைகளுடன் காணாமல் போனதாக மேலும் தெரியவருகிறது.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்ச�� ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_31.html", "date_download": "2019-09-16T22:30:47Z", "digest": "sha1:FIBJR2KFB7PZFU4REXLN2VIGYRVFJHST", "length": 17698, "nlines": 267, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: 15. குழந்தையின் உணவு", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nதாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.\nகுழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.\n(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)\nசத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.\nநெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்\nநெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.\nகுழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.\nநெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.\nவாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்த�� , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.\nமசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.\nஇட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்\nவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.\nஉதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )\nகாலை 5 மணீ - தாய்ப்பால்.\nகாலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்\nகாலை 9.30 மணி - கொஞ்சம் பால்.\n12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.\n1.30 மணி - பால்\n4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.\n6 மணி - தாய்ப்பால்\n8மணி - திட ஆகாரம்.\nஇரவு 10.மணி - தாய்ப்பால்.\nசெரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு\nபழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10\nமாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.\nகொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,\nஇறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.\nமிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்\nகுழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை\nஉட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.\nகுழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது\nஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண\n(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது\nகறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.\nஆகா கலக்குறிங்கலே...ம்ம்ம் இம்சைக்கு நல்லா பாடம் எடுக்கறிங்க\nமிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்\nகுழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை\nஉட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.\nகுழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது\nஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண\n(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது\nகறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.\nரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல\nரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல\nஅப்ப நீதான் எல்லாத்தையும் நல்லா கத்துக்கிட்டன்னு அர்த்தம்.\nஆனா அதுக்குன்னு அம்மா, அப்பாவுக்கு ரொம்ப தொந்திரவு தராத.\n=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்��ும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]\n=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்னும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]//\nஅப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க.\nஅப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க\nஉண்மையில அந்த ஸ்மைலிதான் என்னோட கமெண்ட்.அதுக்கு ஒரு வரி விளக்கம் கொடுக்க வேண்டியதாய்ப்போய்டுச்சு.\nஉங்க இந்த பாராட்டை என்னோட ப்ளாக்குல தலைப்புல போட்டுக்கலாமா\n[பெண்ணுரிமைப்போராளி,பழமொழிப் பெருந்தகை,வாரம் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கும்,4வரி பதிவுக்கு 130 கமெண்ட் பெற்ற, புதுகைப்புயலின் முதல் பாராட்டுப்பெற்ற பதிவர்.......]\nஎன்னவேணாம் பண்ணிக்குங்க அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா\nவலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\n14. பேரண்டிங் டிப்ஸ் - 5\n12. பேரண்டிங் டிப்ஸ் - 4 \"சும்மா இருக்க விடுங்க\"\n10. பேரண்டிங் டிப்ஸ் - 3\nநீங்க தாய்/தந்தை ஆக போறிங்களா, இதை நினைவில் வைங்க\n7.பெற்றோர்களுக்கான பாடம் -child psychology - 2\n6.பேரன்டிங் டிப்ஸ் - 2\n4.பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology)\n3.இந்த கிளபில் என்ன செய்யப்போறோம்\n2.பேரண்டிங் ஆரம்பம் - 1 \nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20150916", "date_download": "2019-09-16T22:39:11Z", "digest": "sha1:2VFZNY67UFDY6XQY3X6SC6ZIDFTECTOJ", "length": 245769, "nlines": 1962, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக-Section-A சுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nபோதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்\n- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் -\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n18915 வெள்ளி பாடம் 1630 ஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்லைன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nஅத்தகைய எம் வல்லமைமிக்க சவுகதநூல் இயற்கை ஆற்றல்:\n- பத்தந்தே பிக்குகளின் பதில். பகவா கூறினார்:\nஇது பிக்குகளே, ஜீவன்களின் சுத்திகரிப்பு பாதை, துக்கம் மற்றும்\nபுலம்பல்களை வெல்லுதல், சரியான வழியை எட்ட, துக்க -தோம்மனச காணாமல்\nபோவது, அது நிப்பானா உணர்தல், நான்கு சதிபத்தானக்களை வழிவகுக்கிறது என்று\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī\n(உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno\nsatimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வ���னயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஇந்த ஸுத்த நீதி வாக்கியம் ஆழ்நிலைத் தியானத்திற்கு முக்கியமான தொடர்புள்ளதென விசாலமாக ஆய்ந்த கருத்து\nI. மெய்யார்வ தியான ஜாக்கிரதை ஸ்தாபித்தல்\nஉள்ளுயிர்ப்பு மற்றும் ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல் பிரிவு ( வினை\nஅடிப்படை, ஒரு சில சமய சம்பந்தமான அப்பியாசம் பாடம் அல்லது ஆழ்நிலைத் தியான\nசெயல்முறை சார்ந்த நியதி வழி, நீடமைதி, நினை விழந்த நிலை மெய்மறந்த\nமகிழ்ச்சி மற்றும் நாலடி பாதை எய்துதல்).\nB. ஒழுக்க நடை பாதை பிரிவு ( நான்கு இரியாபத அங்கஸ்திதி இருக்கின்றது, அதாவது: நடத்தல், நிற்றல், உட்கார்ந்திருத்தல், சயனிப்பு)\nC.முழு விழிப்புடனிருக்கிற, உணர் திறன், உணர்வு பிரிவு.\nD. பின்வருங் காலத்துக்குரிய எதிர்நோக்கு ஆசை பிரிவு.\nஅல்லது அடிப்படையான பொருள், அடிப்படை மெய்ம்மை, வண்ணம், நாச்சுவை, ஒலியலை,\nபுலங்கொளி மூலப் பொருள்,உடலைச் சார்ந்த அடிப்படை மெய்ம்மை அல்லது மூன்று\nஉயிரின உடற் கசிவுப்பொருள் சளி,\nகாற்று மற்றும் பித்தநீர், தகனம் செய்த பிந்திய உடல் சிதைவெச்சம்\nஉடற்பகுதியான மூலக் கூறு தசை, இரத்தம், எலும்புகள்: ஒரு புனித\nதிருச்சின்னம், ஒரு உயிரினப்படிவம், ஒரு மாழை.\nF.ஒன்பது கல்லறை எலும்புகளைக் கொட்டும் மதிலகச் சுற்றுநில இடம்.\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n20915 பாடம் 1632 ஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்லைன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nஇந்த சுட்டாவின் பரவலாக ஒரு தியானம் நடைமுறையில் முக்கிய குறிப்பு கருதப்படுகிறது.\nĀnāpāna மீது காயா இன் முதலாம் பிர���வு ஏ அவதானிப்பு\nĀnāpāna மீது ஏ பிரிவு\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nஅல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல்\nகுறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான\nசுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nமேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,\nஅவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது\nஉட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர்\nஅறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான்\nபடுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya\nஉடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து\nகீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nஅசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள்,\nமெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம்,\nஇதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி,\nஇரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம்,\nவியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ்\nசார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என\nஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு\nவாயில்கள் உடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல்\nபயிர், நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்.\nஒரு மனிதன் நல்ல பார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப்\nபட்டவுடன் ஆழ்ந்து ஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர்,\nபச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே\nபோல், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை\nமுடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு\nவகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி,\nநகம், பற்கள், மெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு,\nசிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல்,\nகுடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ்,\nஇரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர���, மூக்குச்சளி,\nஉயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nE. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறி���ப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள் இறந்த, அல்லது\nமூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும் புரைத்துச் சீக்கொண்ட\nநிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,காகங்களால் தின்னப்பட்டு, பருந்துகளால் தின்னப்பட்டு,\nபிணந்தின்னிக் கழுகுகளால் தின்னப்பட்டு, நாரைகளால் தின்னப்பட்டு, நாய்களால்\nதின்னப்பட்டு, புலிகளால் தின்னப்பட்டு, சிறுத்தைகளால் தின்னப்பட்டு,\nபல்வேறு வகைப்பட்ட அசரீரிவஸ்துக்களால் தின்னப்பட்டு, அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசை மற்றும்\nஇரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nபூசப்பட்டு,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்ற��ம் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nஇல்லாமல்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. Observation of Vedanā ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு - II. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான, இங்கே ஒரு கை\nஎலும்பு, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால் எலும்பு, அங்கே ஒரு\nமுழந்தாள் எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு இடுப்பு எலும்பு,\nஇங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு,\nஅங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே ஒரு கழுத்து\nஎலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு, அல்லது அங்கே ஒரு\nமண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு\nநிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,எலும்புகள் கடல்நுரை போல் வெண்மையாக இருந்தால், அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nவரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,எலும்புகள் ஒரு\nஆண்டுக்கு மேலே பழையதாகி குவியல் போல் இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nக���்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,சீரழிந்த எலும்புகள்\nபொடியாகி இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய:\n“இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது,\nநான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு\nadukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā\nvedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nsukhā vedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக���கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha\nvedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான்\nஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன்\nஎன புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு\nadukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை\nமனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā sāmisa\nஅதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nadukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஉணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:\nஅவர் vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nII. Observation of Vedanā - III. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nIII. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nஇப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta மனம் அதனுடைய\nஅகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\nCitta மனம் அதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையை ” Citta மனம் அதனுடைய\nஅகநிலை rāga ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையற்றதை, “Citta மனம் அதனுடைய அகநிலை rāga\nஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார்,அல்லது\nஅதனுடைய அகநிலை “dosa வெறுப்பு ஆர்வ வேட்கையை Citta மனம் அதனுடைய அகநிலை\ndosa வெறுப்பு ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்க���ரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை dosa வெறுப்பு ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை dosa\nவெறுப்பு ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையை “Citta மனம் அதனுடைய அகநிலை\nmoha மருட்சி ஆர்வ வேட்கை” என புரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை moha\nமருட்சி ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது ஒரு சேர்த்த\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு சேர்த்த Citta மனம் அதனுடைய அகநிலை” என\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nசிதறலான Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nவிரிவாக்கம் செய்த Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்த\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு விரிவாக்கம்\nசெய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்யாத Citta மனம்\nஅதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு மிக மேற்பட்ட Citta மனம்\nஅதனுடைய அகநிலை “ஒரு மிக மேற்பட்ட Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார், ஒரு மிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nமிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nதிண்மையான Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு திண்மையான Citta மனம் அதனுடைய\nஅகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய\nஅகநிலை “ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு விடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு விடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,\nஒரு விடுதலை செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விடுதலை செய்யாத\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்.\nஅவர் Citta மனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில்\nகூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது அதனுடைய அகநிலையை in Citta\nமனம் அதனுடைய அகநிலையில் வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya\nand passing away of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும்\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nஇல்லாவிடில் “இது citta அகநிலை” என உணர்ந்து, sati விழிப்பு நிலை\nஅவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும்\nஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta\nமனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nA. நிவாரணங்கள் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nA. நிவாரணங்கள் மீதான பகுதி\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே kāmacchanda புலனுணர்வு சிற்றின்ப\nஆசை அதற்குள் உடனிருப்பதால், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை\nகிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார்,புலனுணர்வு சிற்றின்ப ஆசை அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை கிடையாது என அவர்\nபுரிந்து கொள்கிரார்;எவ்வாறு புலனுணர்வு சிற்றின்ப ஆசை எழும்பாத புலனுணர்வு\nசிற்றின்ப ஆசை எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய\nபுலனுணர்வு சிற்றின்ப ஆசை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட புலனுணர்வு சிற்றின்ப ஆசை எதிர்காலத்தில் அணுகாது என\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே byāpāda பிணங்கு/வைராக்கியம்\nஉடனிருப்பதால், “எனக்குள் பிணங்கு/வைராக்கியம் கிடக்கிறது என அவர் புரிந்து\nபிணங்கு/வைராக்கியம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nபிணங்கு/வைராக்கியம் எழும்பாத புலனுணர்வு பிணங்கு/வைராக்கியம் என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய பிணங்கு/வைராக்கியம் கைவிடப்பட்டது\nஎன அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட பிணங்கு/வைராக்கியம்\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே thīnamiddhā மந்தம் மற்றும் அசதி\nஉடனிருப்பதால், “எனக்குள் மந்தம் மற்றும் அசதி கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார்,மந்தம் மற்றும் அசதி அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள்\nமந்தம் மற்றும் அசதி கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;எவ்வாறு மந்தம்\nமற்றும் அசதி எழும்பாத மந்தம் மற்றும் அசதி எழும்பியது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மந்தம் மற்றும் அசதி கைவிடப்பட்டது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட மந்தம் மற்றும் அசதி\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே\nuddhacca-kukkucca மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை\nஉடனிருப்பதால், “எனக்குள் மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை\nகிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு\nமற்றும் கவலை அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் மனதிற்குரிய\nகிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எழும்பாத\nமனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எழும்பியது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும்\nகவலை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட\nமனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எதிர்காலத்தில் அணுகாது என\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே vicikicchā சந்தேகம், உறுதியின்மை\nஉடனிருப்பதால், “எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், சந்தேகம், உறுதியின்மை அதற்குள் உடனில்லையெனில்,\n“எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு சந்தேகம், உறுதியின்மை எழும்பாத சந்தேகம், உறுதியின்மை\nஎழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய சந்தேகம்,\nஉறுதியின்மை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்ட சந்தேகம், உறுதியின்மை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nஇவ்வாறு அவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன்\nகவனித்து வாசம் செய்கிரார், அல்லது சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் வெளியே கூர்ந்த\nகவனித்து வாசம் செய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோ��்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nபுலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், samudaya and passing away of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், இல்லாவிடில் “இது dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் ” என உணர்ந்து, sati\nவிழிப்பு நிலை அவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு\nஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமற்றும் உலகத்தில் சிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில்\nசட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் கூர்ந்து கவனித்து வாசம்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை\nஐக்கியப்படுத்தும் பற்றிய வகையில் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,[தெளிவாக உய்த்துணர்கிரார்]:”\nஅப்படிப்பட்டதுதான் rūpa ரூபம்/சடப்பொருள், அப்படிப்பட்டதுதான் samudaya of\nrūpa ரூபம்/சடப்பொருளின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of rūpa\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சி, அப்படிப்பட்டதுதான் samudaya of\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சியின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சியின் கழிதல்; அப்படிப்பட்டதுதான் saññā\nஞானம்/விழிப்புணர்வுநிலை, அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaññā,ஞானம்/விழிப்புணர்வுநிலையின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya\nof saññā,ஞானம்/விழிப்புணர்வுநிலையின் கழிதல்; அப்படிப்பட்டதுதான்\nsaṅkhāra வரையறுக்கப்பட்ட புலனுணர்வாதம், அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaṅkhāra,புலனுணர்வாதத்த���ன் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaṅkhāra,புலனுணர்வாதத்தின் கழிதல்; அப்படிப்பட்டதுதான் viññāṇa\nவிஞானம்/மனத்தின் விழிப்பு நிலை, அப்படிப்பட்டதுதான் samudaya of\nviññāṇa,விஞானம்/மனத்தின் விழிப்பு நிலையின் தோற்றம் அப்படிப்பட்டதுதான்\nsamudaya of viññāṇa,ஞானம்/மனத்தின் விழிப்பு நிலையின் கழிதல்.\nஅவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது\nசட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளூடன் வெளியே கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்;samudaya of\nphenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nகவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya and passing\naway of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், இல்லாவிடில் “இது\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ” என உணர்ந்து, sati விழிப்பு நிலை அவருக்குள்\nவந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு\npaṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை\nஐக்கியப்படுத்தும் பற்றிய வகையில் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்.\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nC. புலனுணர்வு கோளங்கள் மீதான பிரிவு (Āyatana Pabba ஆயதன பப்பா)\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Āyatana Pabba ஆயதன பப்பா புலனுணர்வு கோளங்களூடன்\nகூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே cakkhu கண்களை புரிந்து\nகொள்கிரார்,rūpa ரூபம்/சடப்பொருளை பு��ிந்து கொள்கிரார், இவ்விரண்டு\nகாரணைங்களை நோக்கி எழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை\nகொள்கிரார்; எவ்வாறு saṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nsota காதுகளை புரிந்து கொள்கிரார்,sadda\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nghāna மூக்கை புரிந்து கொள்கிரார்,gandha\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\njivha நாக்கை புரிந்து கொள்கிரார், rasa ருசியை\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nkāya காயா உடலை புரிந்து கொள்கிரார்,\nphoṭṭhabba உணர்வுகளை புரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி\nஎழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nsaṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\ndhammas தம்மங்களை புரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி\nஎழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nsaṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nஇவ்வாறு அவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன்\nகவனித்து வாசம் செய்கிரார், அல்லது சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் வெளியே கூர்ந்த\nகவனித்து வாசம் செய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nபுலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், samudaya and passing away of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், இல்லாவிடில் “இது dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் ” என உணர்ந்து, sati\nவிழிப்பு நிலை அவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு\nஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமற்றும் உலகத்தில் சிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் ஆறு Āyatana Pabba ஆயதன பப்பா புலனுணர்வு\nகோளங்களூடன் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்.\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nமற்றும் அதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஏழு கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு உடனிருப்பதால், “எனக்குள் sati sambojjhaṅga\nவிழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு\nஅதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான\nஉபதேசம் காரணக்கூறு கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பாத sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பியது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம்\nகாரணக்கூறு எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nதம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் உடனிருப்பதால், “என���்குள்\ndhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் எழும்பாத dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஅவ்விடத்தில் vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் , “எனக்குள் vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், vīriya sambojjh aṅga திடமான மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பாத vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nமற்றும் அதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஏழு கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு உடனிருப்பதால், “எனக்குள் sati sambojjhaṅga\nவிழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு\nஅதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான\nஉபதேசம் காரணக்கூறு கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பாத sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பியது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு கைவிடப்பட்டது என அவர் புரிந்த��� கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம்\nகாரணக்கூறு எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nதம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் உடனிருப்பதால், “எனக்குள்\ndhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் எழும்பாத dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஅவ்விடத்தில் vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் , “எனக்குள் vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், vīriya sambojjh aṅga திடமான மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பாத vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம், “எனக்குள் pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், pīti sambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான\nஉபதேசம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் பரவசமான காரணக்கூறான ஞான\nஉபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பாத pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பியது என அவர்\nஅவ்விடத்தில் passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம், “எனக்குள் passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், passaddhi sambojjhaṅga\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள்\nசலனமற்ற காரணக்கூறான ஞா��� உபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்\nஎழும்பாத passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்\nஎழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல் கொள்கிரார்.\nஅவ்விடத்தில் samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால்\nமனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம், “எனக்குள் samādhi சமாதி sambojjhaṅga\nதியான வழிவகை யால் மனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி\nமற்றும் குறி வைத்து சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால் மனதை\nமேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால் மனதை மேம்படுத்தி\nஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம் எழும்பாத samādhi சமாதி sambojjhaṅga தியான\nவழிவகை யால் மனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும்\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல் கொள்கிரார்.\nupekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை /\nமற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம் முக்கியமாக உடலைச்\nசார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்,\n“எனக்குள் upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு /\nநடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம்\nமுக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம், கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், upekkhā\nஉள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும்\nசமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த\nஉணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம், கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற\nதன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம்\nபுலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம், எழும்பாத upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற\nதன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம்\nபுலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம், எழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=947", "date_download": "2019-09-16T22:06:04Z", "digest": "sha1:VQQLADO5F6CNO7IHEL4AZN5N74TTEXCG", "length": 24025, "nlines": 207, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nஇன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள்.\nஇசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம். அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை. ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம். இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை. இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த பாடல்கள். இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே.\nஇளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆக��ய படங்களைக் கொடுத்திருப்பார். இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி, ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.\nமேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள். ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார். எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன.\nஇளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், ருத்ர வீணா, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் தவிர, அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம். நெற்றிக்கண் எனக்குள் ஒருவன், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பூவிலங்கு, சிவா, ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுதிப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று.\nரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை.\nமீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேலைக்காரன் படம் உருவானது. கவிதாலயா தயாரிப்பு, ரஜினி நடிப்பு, இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத���துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார்.\nகே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை. திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும்.\nமுன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம். கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம்.\nகே.பாலசந்தர். ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள். இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார். மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார்.\nசில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து “பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே” பாடல் ஒலிக்கிறது.\nஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகளை, கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை. வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன். பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை edit பண்ணி YouTube இல் ஏற்றுகிறேன். அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள்.\nசங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை “பூமாலை வாங்கி வந்தான்” பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான். இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.\nஅந்தப் பாடலின் முழுக் காணொளி\nஇங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள். சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.\nஇயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன். ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன்.\n3 thoughts on “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை”\n கே.பி.யின் தீவிர ரசிகன் நான். சிறுவயது முதலே அவரது படங்கள் மேல் அளவில்லா ஈர்ப்புண்டு. அழகான பாத்திரப் படைப்பு, அழுத்தமான காட்சிகள், நச்சென்ற வசனங்கள், கதையோடு இழைந்த இசை, புதுமையான காட்சியமைப்பு என இயக்குனர்களின் சிகரமாக திகழ்வதில் ஆச்சரியமில்லை.\nகுறியீட்டுப் பாத்திரங்கள் பற்றி தனிப் பதிவே போடுவது போல், அவரது பெண் பாத்திரங்கள் பற்றியும் தனித் தனி பதிவு போடலாம். கலெக்டர் ஜானகி, லலிதா, M.R.பைரவி, கவிதா, அனு, கண்ணம்மா, சிந்து, நந்தினி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா ரஞ்சன், சஹானா. இவை பெயர்கள் மட்டும் அல்ல. நம்மோடு வாழும் கதாபாத்திரங்கள். ஒரு கல்லைக்கூட நடிக்கவைத்துவிடுவார். எஸ்.பி.பி, வாலி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்று நடிகர்கள் அல்லாதவரையும் அற்புதமாக நடிக்க வைத்திருக்கிறார். கமல், ரஜினி, முதல் பிரகாஷ் ராஜ், விவேக் வரை எண்ணற்ற திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nஇசை பற்றி குறிப்பிட்டே ஆகா வேண்டும். //வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர்// இந்தப் பட்டியலில் தேவாவையும் சேர்த்துக் கொள்ளலாம். கல்கி படத்தில் தேவாவின் இசை அந்தக் காலக்கட்டத்தில் அவர் அளித்திருந்த இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ராஜா-கே.பி.யின் பிரிவு இசைப் பிரியர்களின் பேரிழப்பு. ரகுமானை மணிரத்னம் அறிமுகப் படுத்தி இருந்தாலும் ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே.பி அங்கீகரித்ததால்தான் அது சாத்தியப் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.\nPrevious Previous post: பாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி\nNext Next post: “தொட்டால் தொடரும்” படத்தின் இசை பிறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/dead/", "date_download": "2019-09-16T22:09:44Z", "digest": "sha1:QUREW4YSRZJQJO37NZC3K52Y2BAXYZ3U", "length": 67741, "nlines": 609, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Dead | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 6, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nநண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.\n– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.\n– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.\n– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்பதெல்லாம் இன்னொரு பத்தி.\n– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.\n– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.\n– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.\n6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.\nto, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.\nவிருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.\nகுறி���்சொல்லிடப்பட்டது அஞ்சலி, அனாதை, ஆபிச்சுவரி, இறப்பு, சாவு, பிணம், மரணம், வாழ்க்கை, Dead, Death, Living, Obit, Obituary\nConspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்\nPosted on ஜூன் 26, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபுருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.\nபாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.\nசாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…\nஇப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.\nஇந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.\nகூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.\nமாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.\nமேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு\nPosted on பிப்ரவரி 13, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.\nபெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk\nஇங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஎல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.\n1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அயர்லாந்து, அரசாங்கம், அரசு, ஆக்கிரமிப்பு, இங்கிலாந்து, இறப்பு, கிறித்துவம், சண்டை, சுதந்திரம், நாடு, பெல்ஃபாஸ்ட், பெல்பாஸ்ட், போர், மடிந்தவர், மன்னிப்பு, மேரி, மேற்கு, யுனைடெட் கிங்டம், யூகே, லண்டன், வடக்கு அயர்லாண்ட், Belfast, Blasts, Bombs, catholics, Christianity, Dead, England, Fights, IRA, Ireland, Kingdoms, Kings, London, Northern Ireland, Palaces, Protestants, Queens, UK, United Kingdom, War\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.\nகுழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.\nபோர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் க���ட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.\nவெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.\nசுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.\nஎம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.\nஅதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.\nஇருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்\nPosted on திசெம்பர் 9, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.\nஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா\nநாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.\nலாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இரு��்கிறது.\n1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.\nஅவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.\n‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.\nகுற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.\nபெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள் எப்படி வெளியே வர முடியும் எப்படி வெளியே வர முடியும் எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்\nஇந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.\nஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.\nமிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரண���டைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.\nஅடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.\n”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.\n1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.\nஅமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.\n1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.\nதற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்\nPosted on செப்ரெம்பர் 19, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/orupothum-maravatha-unmai-tamil/", "date_download": "2019-09-16T22:29:17Z", "digest": "sha1:VSSEN4U2HR7XAXXBY6UIWHKQHFQ5O3NA", "length": 4986, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Orupothum Maravatha Unmai Tamil Lyrics - Tamil & English", "raw_content": "\nஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,\n1. கப்பலினடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்,\nகதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புசலமர்த்துவார்,\nஎப்பெரிய போரிலும் – ஏற்ற ஆயுதமீவார்,\nஏழைப்பிள்ளை உனக்கு – ஏற்ற தந்தை நானென்பார் — ஒருபோதும்\n2. கடல் தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,\nகடவாதிருக்க வெல்லை – கற்பித்தாரவர்சேயே,\nவிடுவாளோ பிள்ளையத் தாய் – மேதினியிற்றனியே\nமெய்ப் பரனை நீ தினம் – விசுவாசித்திருப்பாயே — ஒருபோதும்\n3. உன்னாசை விசுவாசம் – ஜெபமும் வீணாகுமா\nஉறக்க மில்லாதவர் கண் – உன்னைவிட டொழியுமா\nஇந்நில மீதிலுனக் – கென்னவந்தாலும் சும்மா\n4. உலகப் பேயுடலாசை – உன்னை மோசம் செய்யாது,\nஊக்கம் விடாதே திரு – வுளமுனை மறவாது,\nஇலகும் பரிசுத்தாவி – எழில் வரம் ஒழியாது,\nஎன்றும் மாறாத நண்பன் – இரட்சகருடன் சேர்ந்து — ஒருபோதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010523/niinntt-kaal-mruttuv-nilaikll-konntt-mkkllukkaannn-tnnnipptttt-praamrippu-tittttmittlinnn", "date_download": "2019-09-16T23:47:44Z", "digest": "sha1:4GOZYIEW3TSNFNKMIZHEL4NHI56YWC6O", "length": 15282, "nlines": 108, "source_domain": "www.cochrane.org", "title": "நீண்ட-கால மருத்துவ நிலைகள் கொண்ட மக்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலின் விளைவுகள் | Cochrane", "raw_content": "\nநீண்ட-கால மருத்துவ நிலைகள் கொண்ட மக்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலின் விளைவுகள்\nநீண்ட-கால ஆரோக்கிய நிலைமைகள் கொண்ட மக்கள் தங்களின் சுய ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். ஆனால், அதனுடன் தொடர்புடைய சில பணிகள் சிக்கலாக இருக்கக் கூடும், மற்றும் அதற்கு நம்பிக்கை மற்றும் திறன் தேவைப்படுகிறது. மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுவது, அறிகுறிகளைக் கண்காணிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வது அல்லது சீரோடு வைத்துக் கொள்வது, அவர்களின் உணர்வுகளை நிர்வகிப்பது, நடைமுறை பிரச்சினைகளை தீர்ப்பது, எப்போது மற்றும் எப்படி மருத்துவ ஆலோசனை அல்லது சமூக ஆதரவை நாடுவது என்று தெரிந்து வைத்திருப்பது, மற்றும் அவர்கள் தினசரி வாழ்க்கையில் அவர்களின் நிலைமை(களின்) தாக்கத்தை சமாளிப்பது போன்றவை அத்தகைய பணிகளில் அடங்கும். தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பது, தனிப்பட்ட நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் மூலம் ஆதரவு பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அத்தகைய ஆதரவு, நோயாளிகளின் 'தேவைகளை' அங்கீகரிக்கிறது, மற்றும் அவர்கள் தங்களின் சுய ஆரோக்கியத்தை நிர்வகித்து கொள்வதற்கு உதவுகிறது. ஒரு நோயாளி மற்றும் மருத்துவர், ஒரு உரையாடல் அல்லது தொடர் உரையாடல்கள் மூலம் இணைந்து கூட்டாக குறிக்கோள்கள் மற்றும் நோயாளியின் ஆரோக்கிய பிரச்சினைகளின் மேலாண்மை நடவடிக்கைகளை ஒத்துக் கொள்வதே தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பதாகும்.\nநோயாளிகள் தாங்களையே தங்கள் குறிக்கே���ள்கள் மற்றும் செயல் திட்டங்களை அமைப்பதற்கு ஆதரித்து மற்றும் அவர்களின் ஆதரவு தேவைகளை நிர்ணயிக்கும் ஒரு தனிப்பட்ட அணுகுமுறையானது, ஆரோக்கிய வல்லுனர்கள் மட்டும் எடுக்கும் முடிவுகளை விட சிறந்த விளைவுகளுக்கு வழி வகுக்குமா என்பதை அறிய நாங்கள் இந்த திறனாய்வை மேற்கொண்டோம்.\nநீரிழிவு நோய், மனநல பிரச்சினைகள், இதய செயலிழப்பு, சிறுநீரக நோய், மற்றும் ஆஸ்துமா போன்ற நிலைமைகள் கொண்ட 10,856 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, ஜூலை 2013 முன் வெளியான 19 சீரற்ற சோதனைகளை இது சம்மந்தமாக நாங்கள் கண்டோம். நோயாளிகளை உள்ளடக்கியும் மற்றும் சுய மேலாண்மையை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட வெவ்வேறு சிகிச்சை தலையீடுகளின் வரம்பை ஆய்வுகள் கண்டன. ஒரே மாதிரியான விளைவுகளை அளவிட்ட ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் இணைத்து மற்றும் சுருக்கமாக தொகுத்து வழங்கி, தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடுதலில் ஈடுபடுதல், உடல் ஆரோக்கியத்தின் சில குறியீடுகளில் சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டியது (நீரிழிவு மக்கள் மத்தியில் நல்ல இரத்த குளுக்கோஸ் அளவு, குறைந்த இரத்த அழுத்தம் அளவீடுகள், மற்றும் கட்டுபடுத்தப்பட்ட ஆஸ்துமா) என்று கண்டோம். இது, அநேகமாக மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறைத்து மற்றும் மக்கள் தங்களின் உடல் நலனை நிர்வகிக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் திறன்களை மேம்படுத்தியது. கொழுப்பு அளவு, உடல் நிறை குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத் தரத்தின் மேல் எந்த விளைவும் இல்லை என்று நாங்கள் கண்டோம். தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலால் ஏதாவது தீங்குகள் எழுந்தன என்பதற்கு ஒரு ஆதாரமும் நாங்கள் காணவில்லை. தயாராக இருத்தல், பதிவு-பகிர்வு, பராமரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மறு ஆய்வு ஆகியவற்றை இணைத்து, மற்றும் ஆரோக்கிய வல்லுநர்களிடமிருந்து தீவிர ஆதரவு மற்றும் நடைமுறை பராமரிப்பில் ஒருங்கிணைக்கப்படும் போது இந்த செயல்முறையானது சிறப்பாக வேலை செய்தது என்று நாங்கள் அறிந்தோம். எனினும், சான்றின் தரம் மிதமாக மட்டுமே இருந்தது, மேலும் ஆராய்ச்சி இந்த கண்டுபிடிப்புகளை மாற்றக் கூடும் என்று பொருள் கொள்ளலாம்.\nதனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடல் என்பது, சிறப்பான ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிநடத்தும், நோயாளிகளுக்கான பயனுள்ள உதவி வழங்கக் கூடிய நம்பிக்கைக்குரிய அ��ுகுமுறையாகும் என்று நாங்கள் முடிவுற்றோம். குறிப்பிட்ட நோயாளி குழுக்களில் எந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை காண அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநீண்ட-கால உடல்நல குறைவுகளுக்கான சுய-மேலாண்மையை எளிதாக்க கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புதல்\nஉயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகளின் நீண்ட-கால விளைவுகள்\nநீண்ட-கால பராமரிப்பில் உள்ள வயதான மக்களுக்கான உடலியல் புனர்வாழ்வு\nபக்கவாதத்தின் நீண்ட-கால விளைவுகளைக் கொண்ட மக்களுக்கான சுய-மேலாண்மை திட்டங்கள்\nஇயலாமைக்கு மருத்துவ புனர்வாழ்வு பெற்ற வயது வந்தவர்களுக்கான இலக்கு நிர்ணயம்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/31110216/1220535/kaliamman-temple-paal-kudam.vpf", "date_download": "2019-09-16T23:25:26Z", "digest": "sha1:5B25TPMIUSD4SEAL2FL4DEHUE4DGRQ77", "length": 14503, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மணப்பாறை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள் || kaliamman temple paal kudam", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமணப்பாறை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்\nகாளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.\nகாளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.\nமணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.\nநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஅதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்திய��விடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/515510/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-09-16T23:34:24Z", "digest": "sha1:7YNZBZ3UYE5I7D7NGPT2AMF7PKJNMM7C", "length": 11312, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் “மிஸ்டர் லோக்கல்” காணொளி பாடல்! – மின்முரசு", "raw_content": "\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nஎன் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:ஐ.என்.எக்ஸ். ஊடகம் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு...\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை:மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தமிழக...\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை...\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. புதுடெல்லி:உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி...\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n* தமிழக அரசு உத்தரவு* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சிசென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு...\nரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் “மிஸ்டர் லோக்கல்” காணொளி பாடல்\nஇளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் காணொளி பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த “மிஸ்டர் லோக்கல்” திரைப்படம் எதிர்மையான விமர்சனங்களை பெற்றி தோல்வியை தழுவியது.\nபல்வேறு திரைப்பட விமர்சகர்களால் இப்படம் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை ஊக்கப்படுத்தி இதனை ஏற்றுக்கொண்டனர். இதனால் இப்படம் திரையரங்குகளில் ஓரளவிற்கு ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது மிஸ்டர் லோக்கல் படத்தில் ஓப்பனிங் பாடலான “கலக்கலு மிஸ்டர் லோக்கலு” என்ற பாடல் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் நாயகன் சிவகார்திகேயனே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஅனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு வந்த சிக்கல்\nஅனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு வந்த சிக்கல்\nரஜினி, விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட நயன்தாரா\nரஜினி, விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட நயன்தாரா\nவிஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: தலைப்பு நாளை அறிவிப்பு\nவிஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: தலைப்பு நாளை அறிவிப்பு\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு – புதிய கொள்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nஅமெரிக்காவில் மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம்\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\nசாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017827.html", "date_download": "2019-09-16T22:20:20Z", "digest": "sha1:AQUFJQX42R45ALJKYVE2DV52MPNI46DK", "length": 5486, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கல்கி கதைகள் - 2", "raw_content": "Home :: விளையாட்டு :: கல்கி கதைகள் - 2\nகல்கி கதைகள் - 2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிவாஹப் பிராப்தியும் மாங்கல்ய பாக்யமும் திருவருட்பா வீட்டுப் பெண்களுக்கு\nகாமராஜ் கும்பகர்ணன் காதலிக்கு கல்யாணம்\nபுஷ்பா தங்கதுரை க்ரைம்-காதல் கதைகள் தொகுதி 2 ஆற்றங்கரையோர ஆலை இயற்கை விஞ்ஞானியின் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/books/", "date_download": "2019-09-16T22:08:29Z", "digest": "sha1:X2CZSGXHZZDQB264OS73KMXAYRZDVHLW", "length": 2974, "nlines": 45, "source_domain": "www.portonovo.in", "title": "Books » PortoNovo", "raw_content": "\nபாரம்பரியம் மிகுந்த பாரம்பரியம் மிகுந்த பரங்கிப்பேட்டை\nமுனைவர் மு. ஸ்ரீநிவாஸன் பேராசிரியர்\nபுத்தக வெளியீடு :பேராசிரியர் முனைவர் மு. ஸ்ரீநிவாஸன்\nகடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம்\nபரங்கிப்பேட்டை – 608 502, தமிழ்நாடு\nமஹ்மூத்பந்தர் - பரங���கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்\nபுத்தக வெளியீடு :ஜெனிஃபாஹ் அகாடமி\nமுனைவர் மு. ஸ்ரீநிவாஸன் பேராசிரியர்\nபுத்தக வெளியீடு :பேராசிரியர் முனைவர் மு. ஸ்ரீநிவாஸன்\nகடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம்\nபரங்கிப்பேட்டை – 608 502, தமிழ்நாடு\nபாரம்பரியம் மிகுந்த பாரம்பரியம் மிகுந்த பரங்கிப்பேட்டை\nமுனைவர் மு. ஸ்ரீநிவாஸன் பேராசிரியர்\nபுத்தக வெளியீடு :பேராசிரியர் முனைவர் மு. ஸ்ரீநிவாஸன்\nகடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம்\nபரங்கிப்பேட்டை – 608 502, தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/05/rajitha.html", "date_download": "2019-09-16T22:18:49Z", "digest": "sha1:STFLGRLYYWK4JKKJIUI77TSA7BSF5BMV", "length": 16319, "nlines": 227, "source_domain": "www.tamilnaatham.org", "title": "புலனாய்வுப் பிரிவின் ஊதியத்தில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்!! ராஜிதவின் அதிர்ச்சித்தகவல்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் புலனாய்வுப் பிரிவின் ஊதியத்தில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்\nபுலனாய்வுப் பிரிவின் ஊதியத்தில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்\nAdmin 3:24 AM தமிழ்நாதம்,\nசிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,\n”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணித்திருந்தன.\nமட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில் 2018 நொவம்பர் 30ஆம் நாள் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தாக்குதலை குறைந்தது 4 இராணுவ அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர்.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி, வவுணதீவுத் தாக்குதலின் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டதாகும்.\nதற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குறைந்தது 26 உறுப்பினர்கள் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்துள்ளனர். இவர்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.\nகைத�� செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் புலனாய்வுப் பிரிவிடம் ஊதியம் பெறுபவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஆமி மொஹிதீன் எனப்படும், பத்ருதீன் மொகமட் மொகிதீனை சிறிலங்கா காவல்துறை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்���ிரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%90%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%22", "date_download": "2019-09-16T22:14:59Z", "digest": "sha1:CDMRMKQDKTU2MVOTMTLQBVG5JBFASCBV", "length": 34013, "nlines": 733, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4242) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nமலையகம் (261) + -\nஅம்மன் கோவில் (204) + -\nகோவில் உட்புறம் (202) + -\nபிள்ளையார் கோவில் (202) + -\nமலையகத் தமிழர் (161) + -\nகோவில் முகப்பு (139) + -\nபாடசாலை (128) + -\nசிவன் கோவில் (123) + -\nவைரவர் கோவில் (103) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதேவாலயம் (64) + -\nமுருகன் கோவில் (63) + -\nகைப்பணிப் பொருள் (60) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nகோவில் வெளிப்புறம் (54) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nஅலங்காரப் பொருள் (48) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெய���் வாழ்வு (39) + -\nகடற்கரை (37) + -\nசனசமூக நிலையம் (37) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nதூண் சிற்பம் (29) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nவிவசாயம் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nகோவில் கேணி (23) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1461) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (178) + -\nபருத்தித்துறை (157) + -\nஉரும்பிராய் (149) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (85) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (69) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nமாவிட்டபுரம் (56) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nசுன்னாகம் (44) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகொழும்புத்துறை (37) + -\nகதிர்காமம் (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nகலட்டி (21) + -\nவல்வெட்டித்துறை (20) + -\nஇமையானன் (19) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nதொண்டைமானாறு (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nவற்றாபளை (15) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமன்னார் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇ���ாசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nகொடிகாமம் (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nதெல்லிப்பளை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபுளியம்பொக்கணை (9) + -\nமட்டக்களப்பு (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nஆழியவளை (8) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (49) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநாகர் கோவில் (21) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஞான வைரவர் கோவில் (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநூலக நிறுவனம் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nஅல்வாய் சாமணந்தறை பிள்ளையார் கோவில் (2) + -\nஆஞ்சநேயர் கோவில் (2) + -\nஇளங்கோ சனசமூக நிலையம் (2) + -\nஇளந்தாரி கோவில் (2) + -\nஉரும்பிராய் ஓடயம்பதி கற்பக விநாயகர் கோவில் (2) + -\nஊரெழு கணேச வித்தியாசாலை (2) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (2) + -\nகற்கோவள நாராயணன் கோவில் (2) + -\nகல்லூண்டாய் வைரவர் கோவில் (2) + -\nகிளி/ மாயவனூர் வித்தியாலயம் (2) + -\nகொழும்புத்துறை சனசமூகநிலையம் (2) + -\nகோம்படை ஶ்ரீ பேச்சியம்மன் கோவில் (2) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (2) + -\nசட்டநாதர் கோவில் (2) + -\nசிறகுகள் அமையம் (2) + -\nசிவதொண்டன் சபை (2) + -\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் (2) + -\nதாழங்குளி முருக மூர்த்தி கோவில் (2) + -\nதுன்னாலை பிள்ளையார் கோவில் (2) + -\nதும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் (2) + -\nதெல்லிப்பளை காசிப் பிள்ளையார் கோவில். (2) + -\nநக்கீரன் சனசமூக நிலையம் (2) + -\nநீர்வையம்பதி வீரபத்திரர் கோவில் (2) + -\nநெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையம் (2) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (2) + -\nபுனித அந்தோனியார் கோவில் (2) + -\nபுனித தோமையார் ஆலயம் (2) + -\nபுற்றளை சித்தி விநாயகர் ஆலயம் (2) + -\nயா/ புற்றளை மகா வித்தியாலயம் (2) + -\nயா/ புலோலி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (2) + -\nவரட்தராஜ விநாயகர் கோவில் (2) + -\nவல்லைவாளி ஶ்ரீ சித்தி விநாயகர் கோவில் (2) + -\nவேல் முருகன் கோவில் (2) + -\nஶ்ரீ பெரிய நாக தம்பிரான் கோவில் (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅச்சுவேலி ஆரம்பப் பாடசாலை (1) + -\nஅச்சுவேலி மத்திய கல்லூரி (1) + -\nஆங்கிலம் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/ithuyennasorgam.html", "date_download": "2019-09-16T22:39:01Z", "digest": "sha1:JA2MU3LOYRHEBPQDQA6VCHA46EXTB7VT", "length": 61952, "nlines": 243, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Ithu Yenna Sorgam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 274\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. 'தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா' என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. \"அம்மா இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம் - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்\" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவ���ுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா\" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா முடியாது இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவசிவ வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே போதாதா சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம் சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா\n\" என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.\n பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே எப்போது வந்தீர்கள்\" என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.\n இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ\" என்றார் கச்சபேசுவர முதலியார்.\n உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு பூலோகமென்றே நினைச்சுட்டேன்\" என்று சாஸ்திரிகள் கூறி 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.\nஅப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.\n\"இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது\n அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்\" என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார்.\n\" என்று முதலியார் கூறி, \"இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா ஊம் ஊம்\" என்று தாமும் அழத் தொடங்கினார்.\nஇரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள்.\n\"அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ\n சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது - ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது...\"\n\"என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள் எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்\" என்று முதலியார் கேட்டார்.\n ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன எல்லாம் ஒரே லட்சணந்தான்\" என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார்.\n அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்\" என்றார் முதலியார்.\nஇரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.\nமந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும் சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து 'குக்கூ' 'குக்கூ' என்று இனிய குரலில் பாடின.\nமரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது.\nசாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார்.\n புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று\" என்று முதலியார் சொல்லி, 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.\n இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே\" என்று சாஸ்திரிகள் சொல்லி, 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தார்.\n\"பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்\n\"என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு அமிர்தத்தைத் தவிர - வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பி��்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது அமிர்தத்தைத் தவிர - வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது\n அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள் பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் 'அமிர்தமாயிருக்கு' என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் 'அமிர்தமாயிருக்கு' என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ\n இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்...அமிர்தமாம் அமிர்தம்\n\"பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை\n நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா\n\"அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது\n\"வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும் காப்பியைச் சொல்லும் காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்.\"\nஇந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து 'குக்கூ' 'குக்கூ' என்று கத்திற்று.\n இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா\n பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது 'குயில்தான்' என்று சொல்லியிருக்கிறீர் இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர் இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்\n அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்.\"\n\"இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன் மகாமட்டம்\n\"அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை எவ்வளவு ஜோராக நடத்தினோம்\n\"இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார் நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார் நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும் நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும் அது சங்கீதமா இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா\n இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்.\"\n அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு நான் ரொம்பக் கர்நாடகமாம் நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம் அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம் ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்.\"\n உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை\n இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள். எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது.\"\n இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்...\"\n நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்\" என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, \"வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்\" என்றார்.\n\"வேறு எதைப் பற்றி பேசலாம்\" என்று சாஸ்திரிகள் கேட்டார்.\n\"எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன\n\"எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன\n\"அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்...\"\nஇதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும் பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும் இருந்தன. கடைசியாக அந்த \"லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச நாள் அடிபட்டதில்லையா\n\"ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், 'இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்' என்று தோன்றுகிறது.\"\n\"வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே சமாசாரம் தெரியுமா பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம் நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்\n இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம் ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார் ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்\n\"நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.\"\n அவன் இன்னும் என்னென்ன சொன்னான்\n\"யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே.\"\n இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்\n யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே அவனை எங்கே பார்த்தீர் என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே\n\"எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்\n\"இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் - அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.\"\n\"ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா\n\"சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை.\"\n\"அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள் சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா\n\"சரி, அப்படியானால் கிளம்பும்\" என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள்.\n\"ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது.\nஇருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம்.\n\"பூலோகத்துக்குப் போகலாமே\" என்று முதலியாரின் குரல் கேட்டது.\n சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் வ���ட்டது.\nசாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே இதென்ன சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே பார்க்கிறதோடு சரிதானே - ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது பார்க்கிறதோடு சரிதானே - ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது - ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே\nஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா ஆனால், இதென்ன மாறுதல் முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் - தலை மயிர் ஒரே வெள்ளை சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா\n\" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.\nஇன்னொரு குரல் பக்கத்திலிருந்து, \"அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்\" என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார்.\n\"அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்\" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.\nஅப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் - முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் - பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் - அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை\n அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா\nஅப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது. கையையும் காலையும் உதைத்துக் கொண்டு 'வீல்' என்று அழுதார்.\n\"அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ அசல் தாத்தாதான்\" என்றாள் ஸுலோசனா.\nவெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: \"எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ.\"\nஇதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார்.\nமறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை.\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : ��கல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்���ு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-16T22:44:43Z", "digest": "sha1:L6XILIWBYNO6EPSNQ55QWCW62LPM37WJ", "length": 8207, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுபான கடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுபானக் கடை என்பதன் நேரடி அர்த்தத்திற் குறித்து அறிய, காண்க மது அருந்தகம்.\nமதுபான கடை, 2012-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.[1]. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக இயக்குனர் கமலக்கண்ணன்.[2]\n2012, ஆகஸ்ட் 2-ம் திகதி இத்திரைப்படம் வெளியானது.[3]\nமதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013932.html", "date_download": "2019-09-16T23:04:11Z", "digest": "sha1:O6XVVQFOKPD5GXOHLLHXDNFWMEJVJEV4", "length": 5655, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பெண்ணிலவு மயங்குதடி", "raw_content": "Home :: நாவல் :: பெண்ணிலவு மயங்குதடி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உ��்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநல்லவரா கெட்டவரா அன்பில் அழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள்\nகம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம் திருக்குறள் சிந்தனை (பொருட்பால் விளக்கம் - முதல் தொகுதி) ஏழுமலையானின் எழில்மிகு கோயில்கள்\nநாடும் வீடும் சினிமா கலைக் களஞ்சியம் பெரிய புராணத்தில் மகளிர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/thurai.html", "date_download": "2019-09-16T23:25:38Z", "digest": "sha1:XOVL2NKRJSE7DGEX4ZGAXA42NPIO4RJE", "length": 34531, "nlines": 257, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சுரேஸ் விலகியும் விலகாமல் இருக்கிறார் - துரைரட்ண சிங்கம் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சுரேஸ் விலகியும் விலகாமல் இருக்கிறார் - துரைரட்ண சிங்கம்\nசுரேஸ் விலகியும் விலகாமல் இருக்கிறார் - துரைரட்ண சிங்கம்\nவிக்னேஸ்வரன் ஒன்றும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துமளவுக்கு வடக்கு முதலமைச்சர் ஒன்றையும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை, தமிழ் மக்கள் பேரவையினை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார், இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று போய்விட்டார்.\nஇவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையில் இனி நான் இல்லையென்று தெளிவாக விக்னேஸ்வரன் கூறிவிட்டார். ஆகவே தமிழ் மக்கள் பேரவை கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சிய ஆரம்பித்தமை தொடர்பில், அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் -\nகூட்டங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்த நேரங்களில் எல்லாம் வராமல் இருந்துவிட்டு இன்று தன்னை தமிழ்த் தேசியக் கூட���டமைப்பு பொம்மையாக பாவித்ததாகக் கூறுகின்றமை கேள்விக்குறியான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துமளவுக்கு வடக்கு முதலமைச்சர் ஒன்றையும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை. ஏற்கனவே ஒரு சகோதரர் போயிருக்கின்றார். அதுபோன்று இன்று முன்னாள் வடக்கு முதல்வரும் போயிருக்கின்றார்.\nஇதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு என்று சொல்லமுடியாது.அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட அமரர் நவரெட்னம் கட்சியை விட்டு வெளியேறியபோது அப்போது அதுவோர் அலையாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த விடயம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.\nஅதுபோலவே அனந்தி சசிதரனும் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார். விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் பிரகடனப்படுத்தியுள்ளார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே எம்மைவிட்டு விலகியும் விலகாமலும் இருக்கின்றார். பெரிய அரசியல் கட்சிகளில் எல்லாம் இவ்வாறு நடப்பது சாதாரண விடயமாகவே நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டால் அது ஆரோக்கியம் என்று சொல்லலாமேயொளிய இந்த பிரிவுகள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் அரசியல் தீர்வின் செயற்பாடுகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் முடியும் நிலைக்கு வந்து விட்டது.\nஅடுத்தகட்டமாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்படவுள்ளது. அதனை முன்வைத்ததன் பின்னர் அதனை தீர்மானிப்பவர்கள் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்.\nஇதற்கு ஜேவிபி ஆதரவு வழங்கும், இடதுசாரிகளில் உள்ளவர்கள் கூட எங்களுக்கு ஆதரவாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். வெளியில் நடைபெறும் இவ்வாறான பிரிவுகள் அரசியல் தீர்வில் பாதிப்பை ஏற்படுத்திக்கூடிய நிலையிருக்காது.\nபிரிந்து சென்றவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் என்றும் தயாராகவே இருக்கின்றோம். மக்களும் அவர்களுடன் பேசவேண்டும். நாங்கள் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினோம், மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தினோம்.\nவிக்னேஸ்வரன் என்பதற்காகவோ,அவரது ஆளுமையை கருத்தில்கொண்டோ நாங்கள் அவரை வலிந்து அரசியலுக்குள் இழுக்கவில்லை. அப்போது பொதுக் கூட்டங்களில் பேசும்போது தமிழர்கள் தொடர்பாக நேரிய சிந்தனையுடன் இருப்பவர் போன்று அவர் தன்னை வெளிப்படுத்தி வந்தார்.\nஅவரது அந்த கொள்கை கோட்பாடுகளுக்கு மேலாக ஓர் உயர்நீதிமன்ற நீதியரசர் என்கின்ற அந்த உருவம் காரணமாக நாங்கள் கவரப்பட்டோம்.\nகுறிப்பாக எங்களது மத்திய குழுவில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையை நான்தான் கொண்டுவந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் அவரை நாம் கொண்டுவந்தோம்.\nஇணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டோம். பாரிய வெற்றியைப் பெற்றார். உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால்; தமிழர்களின் வரலாறு இவ்வாறு துன்பங்களை சுமந்தே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இருக்கவேண்டுமோ தெரியவில்லை.\nவிக்னேஸ்வரன் படிப்படியாக எங்களுடன் ஒத்துழைத்துச் செல்லாத நிலையே இருந்துவந்தது. அவர் கட்சி சாராதவர் என்று தன்னைக் கூறினாலும் அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே தேர்தலில் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களுக்கு அழைத்தபோதிலும் அவர் ஒரு கூட்டத்திற்கும் வரவில்லை.\nஆனால் வடக்கு , கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் ஓருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெறும்போது ஒரேயொரு கூட்டத்தில் மட்டுமே அவர் பங்குபற்றியிருந்தார்.\nதற்போது கூறுகின்றார் கூடிக்கதைப்பதில்லை, பேசுவதில்லையென்று. அவ்வாறு இல்லை. நாங்கள் அடிக்கடி கூடிக் கதைத்திருக்கின்றோம். கலந்துரையாட வேண்டிய முக்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் கலந்துரையாடியே முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.\nபல கூட்டங்களில் நாங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அரசியலமைப்பு தொடர்பான எங்களது வரைவு கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.\nஅது இரகசியமாகப் பேணப்பட வேண்டிய ஆவனம் என்று சொல்லப்பட்ட நிலையிலும் அது ஆங்கில பத்திரிகையொன்றில் பிரசுரமான நிலையும் இருந்தது.\nஇவ்வாறு எல்லாம் இருக்கும்போது சிலர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கைவசம் ஓர் அரசியல் யாப்பும் இல்லையென சொல்லிக்கொள்கின்றனர்.\nவிக்னேஸ்வரனின் பிரிவு என்பது உடனடியான ஒரு சலனத்தினை ஏற்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் எல்லோரும் தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றெடுக்கும் அவசியத்தை உணரவேண்டும்.\nஒரு வீட்டுக்குள் பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஒவ்வொருவருக்கும் இடையில் வேற்றுமைகள் ஏற்படுவதுண்டு. இந்த நாட்டில் பெறப்போகும் அரசியலமைப்பு என்பது எமது அபிலாசைகள் அனைத்தையும் ஒன்றாகத் தரும் ஒன்றாக இருக்கமுடியாது. தற்போதுள்ள நிலையில் பெறக்கூடிய அதியுச்ச அடைவு இருக்கின்றபோது இவ்வாறு பிரிந்து நிற்பதை சிந்திக்கவேண்டும்.\nதற்போதுள்ள நிலையில் ஒரு கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல பிரிந்து நிற்பதும் ஓர் ஆரோக்கியம் என்றே நான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் அசந்து போய்விடாமல் இன்னும் விழிப்படைய செய்வதற்கு இவ்வாறு பிரிந்து நிற்பதுபோல இருப்பதும் மற்றவர்களை விழிப்படையச்செய்து உற்சாகமடையச் செய்யவேண்டும்.\nநாங்கள் அரசியலமைப்பின் எல்லா சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டுள்ளோம். டொனமூர் சட்டத்தினை ஏற்றுக்கொள்ளாமல் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அதனை ஏற்றுக்கொண்டோம்.\nஅதேபோன்று பண்டா-செல்வா ஒப்பந்தம் வந்தபோது தமிழ்க் காங்கிரஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் வந்தபோதும் தமிழர்களுக்குள் எதிர்ப்பு இருந்தது. இதனையெல்லாம் நாங்கள் பாடமாக எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.\nவிக்னேஸ்வரன் சமஸ்டியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். சமஸ்டியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் சிங்கள அரசாங்கம் ஒன்று இந்த நாட்டில் என்றும் உருவாகாது. அவர் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும் தேவைக்காவது சமஸ்டி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது.\nவிக்னேஸ்வரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் அதிகாரத்தினை பிரயோகிக்கின்ற மத்தியிலும் மாகாணங்களிலும் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இது சமஸ்டி தன்மையினையே சொல்கின்றது.\nஅதிகார பரவலாக்கல் சமஸ்டியைதான் சொல்கின்றது. இதனை இறுதி நேரத்திலாவது அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லுகின்ற நிலைமை வரவேண்டும். இதற்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.\nதமிழ் மக்கள் பேரவையினை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார்,இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று போய்விட்டார். தமிழ் மக���கள் பேரவையில் இனி நான் இல்லையென்று தெளிவாக கூறிவிட்டார். ஆகவே தமிழ் மக்கள் பேரவை கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியெழுந்துள்ளது.\nகிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று கற்பூரமாக கரைந்து கொண்டுவருவதை காணமுடிகின்றது. அவர்களும் இதனால் இலாபமடையப் போகின்றவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்களுக்கு இலாபம் ஏற்பட வேண்டுமானால் எங்களுக்குள் இருக்கின்ற சித்தாந்த ரீதியான விமர்சனங்களை விடுத்து ஒன்றிணைந்து பயனிக்கமுன்வர வேண்டும்.\nதன்னை பொம்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியதாக விக்கேஸ்வரன் கூறுகின்றார்.அவர் எதனை வைத்து இவ்வாறு கூறுகின்றார் என்று தெரியாது.\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை அவருக்கு நாங்கள் வழங்கியிருக்கின்றோம். கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டு தன்னை பொம்மையாக பாவிக்கின்றார்கள் என்று நினைப்பது என்பது கேள்விக்குறியான விடயமாகவே பார்க்கவேண்டும். நிகழ்வு ரீதியாக அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை.\nவிக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்த சிரேஸ்ட சட்டத்தரணி இவரை சம்பந்தர் ஐயாவுடன் மூன்று தடவைகள் பேசுவதற்கு செய்துள்ளார்.\nபேச்சுவார்த்தையின் பின்னர் கூட அவரது நிலமையில் மாற்றம் ஏற்படவில்லை. திறந்த மனதுடன் பேசவேண்டும். தான் வைத்துள்ள விடயங்களை மட்டும் வலியுறுத்திச்செல்வதனால் மட்டும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது. இரண்டு பக்கங்களிலும் விட்டுக்கொடுப்புகள் இருக்கவேண்டும்.\nவிக்னேஸ்வரனை நாங்கள் கௌரவமாக நடாத்தியுள்ளோம். உறுப்பினர்களின் கூட்டங்களில் எல்லாவற்றுக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டன. அவ்வாறான நிலையில் எல்லாம் வராமல் இருந்துவிட்டு தன்னை பொம்மையாக பாவிக்கின்றார்கள் என்று கூறுவதன் விளக்கம் எங்களுக்கு தெரியாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-31-20/2011-sp-2112156171/18768-2012-02-29-10-23-09", "date_download": "2019-09-16T22:58:33Z", "digest": "sha1:E7XG7SSLXXBJYBE5IBPMCPBWXHURECYJ", "length": 24814, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "யார் இந்த எஸ்.பி.உதயகுமார்?", "raw_content": "\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 29 பிப்ரவரி 2012\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.\nஇவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய் சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும் மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.\nஇவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது\nகளப்பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.\n'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பா��ிட்டிக்ஸ் இன் இண்டியா’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.\nதமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக இருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅரசியலில் புற்றுநோய்; ஆட்சியில் புற்றுநோய். கல்வியில் புற்றுநோய். இம்மூன்று வகை புற்றுநோய் உள்ள மக்கள் தான் முனைவர் சுப.உதயகுமாரையு ம் அவர் உள்ளம்சார்ந்த மக்களையும் அவரின் உண்மை கூற்றுகளையும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள் எனநினைக்கத் தோன்றியது.ஆனால் இவற்றையெல்லாம் விட பேருண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது. அணு உலை எதிர்ப்பாளர்களு ம் அவர்களை வழி நடத்தும் சுப.உதயகுமாரையு ம் எதிர்ப்பதன் காரணம் இவர்கள் மிகத் தெளிவாக அடுத்து வரக்கூடிய, வாழக்கூடிய தலைமுறைகளுக்காக உழைக்கும் உழைப்பாளிகளாக உள்ளார்களே அயல் நாட்டின் அடிவருடியாக வாழ்ந்து வரும் நம் ப.சிதம்பரம், வாசன், உயர்சாதி எனப்படும் இந்து முன்னணியுடன் இணைந்து சூறையாடும்..... .\nஇவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரண���், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது\nஇவர் தனியார் நிறுவனங்கலை எதிர்த்து போராடியதாக செய்தி இல்லையே\nநல்ல செய்திகளை சுருக்கமாக கொடுத்துள்ளார் கட்டுரையாளர் .உதயகுமார் மற்றும் கூடன்குளம் போராட்டக் குழுவினர் அன்னிய நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு போராடுகிறார்கள் ....குறிப்பாக அமெரிக்க சார்பு நிலையில் இருந்து ரசியாவின் தொழில்னுட்பத்து டன் கட்டப்படும் அணு உலையை எதிக்கிறார்கள். ....என்ற விமர்சனத்திற்கு போதிய பதில் உள்ளது. ஆனால் இப்போதைய சூழலில் இது மட்டும் போதாது இன்னும் நிறைய விளக்கம் மக்களிடம் கொண்டுச்செல்லப் படவேண்டும் ...அந்தக் கடமை உண்மையான மக்கள் நல விரும்பிகளையே சாரும் .\nஎந்த நாட்டில் இருந்தும் நாங்கள் பணம் பெறவில்லை எனக்கூறும் உதயகுமார், நாடு கடத்தப்பட்ட ஜெர்மன் காரரை முதலில் தெரியாது என்றார். பிறகு தெரியும் என்கிறார். இது போன்ற பிறழ்வான செய்திகள் உதயகுமாரின் நம்பகத்தன்மையைக ் கேள்வி எழுப்ப வைக்கிறது.\nகூடங்குளத்திற்க ு யார் சென்றாலும் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை முன்வைத்தே அனுமதிக்கப்படுக ிறார்கள். கருத்து ரீதியான தர்க்கங்களில் கலந்து கொண்டு வரும் உதயகுமார், இந்த விடயங்களில் கூடங்குளத்தில் போராடி வருபவர்களின் மனநிலைகளின் ஒரு படிமத்தை உருவாக்கியுள்ளத ை உணரும் போது, அவரின் சர்வாதிகார தன்மையே புலப்படுகிறது. அதற்காக உதயகுமார் கூட்டங்களில் கலகம் விளைவிப்பது, அவரது பள்ளியின் சுற்றுச்சுவரை இடிப்பது போன்ற அநாகரீக நடவடிக்கைகளை எக்காரணமும் கொண்டு ஏற்க முடியாது. இந்துதுவாவின் குற்றச்சாட்டுக் களுக்குப் பயந்து போராட்ட மக்களை பால்குடம் சுமக்க வைக்கும் உதயகுமாரை நினைத்தால் வருத்தம் தான் மேலிடுகிறது.\n\"உதய குமார்\" அனைவராலும் மனப்பாடம் செய்யப்பட்ட பெயர் இது. பாமரமக்கள் முதல் படித்தவர்கள் ஈறாக எல்லோரையும் ஒத்த கருத்தின் கீழ்க் கொண்டுவரும் பண்பாடு, பொறுமை,சிந்தனை இவை உதயகுமாருக்கே உரியன.கடந்த 26ஆம் நாள் சென்னையில் இவரின் பேச்சில் மிகத் தெளிவான சிந்தனையுடன் கூடிய செய்திகளைப் பார்த்தோம்.பெரு க்கத்து வேண்டும் பணிவும் கசடறச் சொல் திறமுமிருப்பதை நேரில் சென்று கண்டவர்கள் உணர்வார்கள்.பெர ுமிதம், செருக்கில்லை யார்க்கும் அஞ்சாத நேர்மை குடி கொண்டிருப்பதால் முனைவர் உதயகுமாரின் போராட்டம் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கூடுவோம் அவரின் பாதையில். யுரேனியத்தின் கழிவில் இறப்பதை விட அணு உலையை ஒழிக்கப் பாடுபடுவோம் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2013-sp-500544438/24171-2013-06-17-12-50-00", "date_download": "2019-09-16T22:23:10Z", "digest": "sha1:2ICLS2S35KRTDEYASBG3YN4NMTYRAH2O", "length": 38696, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "நுகர்வோர் பாதுகாப்பு", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2013\nமணிமாறன் சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிப்பான்.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்று யோசித்த போது,பலர் பலவிதமாக அறிவுரை கூறினர்.அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு அவன் மருத்துவம் பயின்றால், மக்கள் நல்ல பயனை அடை வார்கள் என்று அவனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் மருத்துவம் வணிகமய மாகிவிட்டதால் தன்னால் அதில் சிறப்பாகப் பணியாற்ற முடியாது என்று மணிமாறன் கூறிவிட்டான். பொறியி யல் படிக்கலாம் என்றால் அதுவும் தன் மக்கள் நலனைப் பற்றிய அக்கறையில் இருந்து தொலைவில் வைத்துவிடும் என்று மறுத்து விட்டான்.\nஇறுதியில் சட்டப்படிப்பு ஒன்றுதான் யாராலும் விலக்க முடியாத,எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ஒன்று என்றும்,அதைப் படித்தால் மக்களோடு மக்களாக உலாவி அனைவருக்கும் தொண்டு செய்ய முடியும் என்றும் கூறி,சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தான்.வழக்கறிஞர்கள் என்றால் தன் கட்சிக்காரனுக்காகப் பொய் சொல்ல வேண்டி வருமே என்று சிலர் கேட்ட போது, தான் உண்மைக்காக வாதாடப் போவதால் அப்படிப்பட்ட நிலைமை ஏற்படாது என்றும் கூறினான்.\nமணிமாறன் வெற்றிகரம���கச் சட்டப்படிப்பை முடித்து விட்டான். வழக்கறிஞர்கள் குழுவிலும் (Bar Council) தன் பெயரைப் பதிவு செய்து கொண்டான். படிப்பு மட்டுமே போதாது என்பதையும் முதலில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இளையவராக வேலைக்குச் சென்று, பின் அனுபவம் பெற்ற பின்தான் மக்கள் தன்னை நாடி வருவார்கள் என்று தெரிந்திருந்ததால் முதலில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் வேலைக்குச் சேர்ந்தான். மணிமாறன் மிக வேகமாக மேல்நிலைக்கு வந்து தனித்து நின்று வழக்குகளை ஏற்றுக்கொண்டு செயல் பட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.\nஆனால் அந்த மூத்த வழக்கறிஞரோ அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் மெதுவாகவே கற்றுக் கொடுத்தார்.இதனால் வெறுப்படைந்த மணிமாறன் வேறு ஒருவரி டம் வேலைக்குச் சேரலாமா என்று விசாரித்த போது மற்றவர்களும் அப்படித்தான் இருப்பதாகப் புரிந்து கொண்டான். இப்படி வெறுப்புடனேயே காலந்தள்ளிக் கொண்டு இருந்த பொழுது,ஒருநாள் புத்தகக் கடை ஒன்றிற்குப் போனான்.அது ஒரு பிரபலமான பெரிய புத்தகக் கடை. அங்கு நூற்றுக்கும் மேலானோர் பணி புரிந்து கொண்டு இருந்தனர்.\nமணிமாறன் தனக்கு வேண்டிய புத்தகத்தை எடுத்துக் கொண்டான். அதன் விலை ரூ.250 என அச்சிடப்பட்டு இருந்தது.ஆனால் அதன் பக்கத்தில் ரூ.300என முத்திரை இடப்பட்டும் இருந்தது.மணி மாறன் பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்று புத்தகத் தின் விலையைக் கேட்க,கடை ஊழியர் முத்திரை இடப்பட்டதைச் சுட்டிக்காட்டி “முந்நூறு ரூபாய்”எனக் கூறினார்.\n“ஆனா 250ன்னு இல்லே பிரிண்ட் ஆயிருக்கு” என்று மணிமாறன் கேட்க, “சார் அது பழைய விலை சார். இப்போ புதுசா பப்ளிஷ் ஆனப்போ விலையைக் கூட்டிட்டாங்க” என்று கடை ஊழியர் பதில் கூறினார். மணிமாறன் விடவில்லை “அப்படீன்னா புதுசா வந்த புத்தகத்துக்கு அந்த விலை சரிதான். இது பழைய பிரிண்ட் தானே” என்று மணிமாறன் கேட்க, “சார் அது பழைய விலை சார். இப்போ புதுசா பப்ளிஷ் ஆனப்போ விலையைக் கூட்டிட்டாங்க” என்று கடை ஊழியர் பதில் கூறினார். மணிமாறன் விடவில்லை “அப்படீன்னா புதுசா வந்த புத்தகத்துக்கு அந்த விலை சரிதான். இது பழைய பிரிண்ட் தானே இதுக்கு ஏன் விலையைக் கூட்றீங்க” என்று கேட்க “சார் உங்களுக்குப் புத்தகம் வேணும்னா இந்த விலைக்கு வாங்கிக்குங்கோ, இல்லேன்னா வாங்காதீங்க.அவ்வளவு தானே.கூட்டம் நெறைய இருக்கிற நேரத்திலே ஏதாச்சும் பேசி டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சார்”என்று கூறவும் மணிமாறன் ஒன்றும் பேசாமல் புத்தகத்தை ரூ.300 விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். கூடவே இரசீதில் தன் பெயரையும் முகவரியையும் எழுதச் சொல்லி வாங்கிக் கொண்டான்.\nகடையை விட்டு வெளியே வந்தபின் இந்நிகழ்வு தன் வாழ்க்கைப் போக்கை மாற்றி அமைக்கப் போகும் நிகழ்வு என்று அவனுக்குப்பட்டது.நுகர்வோர் பாது காப்புச் சட்டப்படி, ஒரு பொருளின் விலை அதில் அச்சிடப்பட்ட அதிகபட்சச் சில்லறை விலையை (Bar Council ) விட அதிகமாக விற்கக் கூடாது.அப்படி விற்றால் அது தண்டனைக்கு உரிய குற்றம். இப்பொழுது தான் வாங்கி இருக்கும் புத்தகத்தின் விலை அதில் அச்சிடப்பட்டபடி ரூ.250 தான்.\nஆனால் கடைக்காரர் அதன் அருகில் ரூ.300என முத்திரையிட்டு விற்பது சட்டப்படி செல்லாது.தான் இப்புத்தகத்தை இக்கடையிலேயே வாங்கியதற்கு ஆதாரமாக இரசீது இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நுகர் வோர் நீதிமன்றத்திற்குச் சென்றால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.அதிகப்படியாகக் கொடுத்த பணம் ரூ.50திரும்பக் கிடைக்கும்.அது முக்கியம் அல்ல;அந்த மிகப் பிரபலமான கடைக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றால் தன்னுடைய பெயர் மிகவும் பிரபலமடைந்து விடும்.அதனால் பலர் தன்னிடம் வழக்குகளைக் கொண்டு வருவர். இப்படியாகச் சிந்தித்துக் கொண்டே அவன் வீட்டை அடைந்தான்.\nமறுநாளே மணிமாறன் அந்தப் புத்தகக் கடையின் மேல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கைத் தொடுத்தான்.வழக்கின் விவரங்கள் அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றவுடன் கடையின் முதலாளி தனக்குத் தெரிந்தவர் ஒருவரை மணிமாற னிடம் அனுப்பி வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் அதிகப்படியாகப் பெற்றுக் கொண்ட ரூ.50-ஐத் திரும்ப அளித்து விடுவதாகவும் கேட்டுக் கொண்டார்.கடை முதலாளியின் இச்செய்கை மணி மாறனுக்கு வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்திவிட்டது.\nவழக்கில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் தான் அவர் தூது அனுப்பி இருப்பதாக மணிமாறன் நினைத்தான்.ஆகவே தூது வந்தவரிடம்,தான் வழக்கைத் தொடர்ந்து நடத்தப் போவதாகக் கூறினார்.தூது வந்தவரோ,மணிமாறன் இளவயது என்றும்,அனுபவம் போதாமல் ஒரு பெரிய முதலாளியுடன் மோதும் சாகசச் செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும்,தன்,அறிவுரையைக் கேட்பது தான் மணிமாறனுக்கு நல்லது என்றும் கூறிப் பார்த்தார்.ஆனால் தன் பக்கம் வலுவான ஆதாரங்கள் இருப்ப தால்தான் முதலாளி பயந்து கொண்டு இப்படித் தூது அனுப்பி இருப்பதாகவும்,ஆனால் தான் மசியப் போவதில்லை என்றும் மணிமாறன் கூறிவிட்டான்.\nஅந்தத் தூதரோ இந்த முதலாளி இரக்க குணம் உள்ளவர் என்றும்,அதனால் தான் மணிமாறனின் இளவயதை மனதில் கொண்டு,அவன் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தன்னைத் தூதாக அனுப்பியதாகவும்,வேறொருவராக இருந்தால் அவர்களுடைய அணுகுமுறையே வேறாக இருந்திருக்கும் என்றும் எச்சரித்து விட்டுத் திரும்பிவிட்டார்.\nமணிமாறனின் வழக்கு நுகர்வோர் மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சிறிது காலம் பிடித்தது.அதற்குள் அவனுடைய மூத்த வழக்கறிஞர் இதைப் பற்றித் தெரிந்துகொண்டு,மணிமாறனை அழைத்து விசாரித்தார்.மணிமாறனும் நடந்தவை அனைத்தையும் விளக்கினான்.எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கு நிச்சயமாகத் தோற்றுவிடும் என்றும்,தோற்று அவமானப்படுவதைவிட, வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதுதான் நல்லது என்றும் அறிவுரை கூறினார்.\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி,அச்சிட்ட விலையை விட அதிக விலையில் விற்பது குற்றம் என்று இருக்கும்போது அப்படி விற் றார்கள் என்பதற்கான இரசீதும், புத்தகமும் தன் கையில் இருக்கும்போது, இவ்வழக்கு, தோற்றுவிடும் என்று எடுத்த எடுப்பிலேயே தன் மூத்த வழக்கறிஞர் கூறியதை நம்ப முடியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட மூத்த வழக்கறிஞர் “மணிமாறன் உனக்கு அனுபவம் பத்தாது. சொல்ற தைக் கேட்டு கேஸை வாபஸ்வாங்கிக்க.\nஎனக்கு ஜூனியரா இருந்துகிட்டு நீ தோத்துப் போனா அது என்னையும் பாதிக்கும். சொன்னாக் கேளு”என்று கூறினார்.தன்னுடைய நம்பிக்கைக்கும் மூத்த வழக் கறிஞரின் அறிவுரைக்கும் இடையில் எந்த முடிவுக்கும் வரமுடியாமல்,மணிமாறன் தத்தளித்துக் கொண்டு இருந்தான்.அதைக் கண்ட அவர் தன்னிடம் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த இன்னொரு வழக்கறிஞர் மோகனை அழைத்து,விவரங்களைக் கூறி,மணி மாறனுக்குப் புரியும்படி விளக்குமாறு சொன்னார்.மேலும் மணிமாறன் யதார்த்த நிலவரங்களைப் புரிந்து கொள்ள மறுத்தால் தன்னிடம் இளைய வழக்கறிஞராக வேலை செய்யத் தேவை இல்லை என்பதையும் உணர்ந்திடுமாறு கூறிவிட்டார்.\nமோகன்,மணிமாறனை வெளியில் அழைத்துச் சென்று,அவனுடைய வாயால் எல்லா விவரங்களையும் கேட்டார்.மணிமாறனும் எல்லா விவரங்களையும் கூறினான். எல்லாவற்றையும் கேட்ட பின் மோகன்,“நீ அந்தக் கடையில் தான் புத்தகத்தை வாங்கினேங் கறதுக்கு எவிடென்ஸ் இருக்கா” என்று கேட்டார். உடனே தன்னிடம் உள்ள இரசீதைக் காட்டினான். இப்படி ஒரு வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரசீதில் தன் பெயர் முகவரி குறித்த விவரங்களையும் இரசீதில் பதிய வைத்திருக்கும் தன் முன்யோசனை பற்றியும் பெருமையாகக் கூறினான்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மோகன் “சரி” என்று கேட்டார். உடனே தன்னிடம் உள்ள இரசீதைக் காட்டினான். இப்படி ஒரு வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரசீதில் தன் பெயர் முகவரி குறித்த விவரங்களையும் இரசீதில் பதிய வைத்திருக்கும் தன் முன்யோசனை பற்றியும் பெருமையாகக் கூறினான்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மோகன் “சரி அந்தப் புத்தகம் எங்கே\nஉடனே தன் பெட்டியில் வைத்திருந்த அந்தப் புத்தகத் தைக் காட்டினான்.அதைப் பார்த்த மோகன் “இதுவேணாம்;அந்தக் கடையில் வாங்கின புத்தகத்தைக் காட்டு”என்றார்.மணிமாறன் “அது தான் இது”என்றான்.மோகன் “அதுக்கு என்ன எவிடென்ஸ்” என்று கேட்டவுடன் இரசீதைக் காண்பித்தான்.\nஒரு அட்வகேட் மாதிரி பேசு.இந்த ரிசிப்ட் புத்தகத்தை வாங்கினதுக்குத் தான் எவி டென்ஸ்.இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைக் வாங்கி னேங்குறதுக்கு எப்படி எவிடென்ஸ் ஆகும்”என்று கேட்டபோது மணிமாறன் ஒன்றும் புரியாமல் விழித் தான்.மோகன் தொடர்ந்தார்.\n புத்தகக் கடைக்காரங்க அவங்க வித்த புத்தகத்திலே விலை முந்நூறுன்னு தான் பிரிண்ட் ஆகி இருந்துச்சின்னு சொல்லுவாங்க.இந்தப் புத்தகத்தை வேறெ எங்கேயோ இருந்து கொண்டாந்துட்டு,சீப் பப்ளிசிட்டிக்காக கேஸ்போட்டிருக்கிறதாச் சொன்னா,அது இல்லேன்னு எப்படிச் சொல்லுவே\nமணிமாறனுக்குத் தலை சுற்றியது. அவன் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான். உடனே மோகனும் “இதப்பாரு மணிமாறன் உனக்கு அனுபவம் பத்தாது. சொன்னாக் கேளு. கேஸை வாப° வாங்கிக்க. நீ தோத்துப் போனா நம்ம சீனியருக்கும் அவமானம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, மணிமாறன் குறுக்கிட்டு அரசு சார்பாக நுகர்வோர் பாதுகாப்புப் பற்றியும் நுகர்வோர் உரிமைகள் பற்றியும் செய்யப்படும் விளம்பரங்களைப் பற்றி எடுத்துக்காட்டினான்.\nஉடனே மோகன் “சீனியர் நீ அனுபவம் இல்லாமல் பேசுறதாச் சொன்னப்ப,நீ இந்த அளவுக்கு அப்பாவியா இருப்பேன்னு நினைக்கவே இல்லே.ஆமா விளம்பரத்தை இவ்வளவு தெளிவாக் கேட்டிருக்கியே, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவோட கன்சூமர் அஃபையர் செக்ரட்டரி பேசினதெப் படிச்சிருக்கியா”என்று கேட்டார். மணிமாறனுக்கு அப்படி ஒரு செய்தி தெரியவே இல்லை.\nஉடனே மோகனும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று சென்னை யில் 17.9.2011அன்று நடந்ததையும் அதில் நுகர்வோர் நலத் துறையின் இந்திய அரசுச் செயலர் பேசும் போது முதலாளிகள் கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு அரசாங்கத்தை ஏமாற்றியது ஏமாற்றி வருவது குறித்துப் பேசியதையும்,இதை நுகர்வோர் மன்றத்துக்குக் கொண்டு சென்றாலும் வழக்கில் வெற்றி பெற முடியாத நிலையே இருப்பதையும் பற்றிக் கூறியதையும் விளக்கினார்.\nஇதைக் கேட்டதும் மணிமாறனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.ஒரு சட்டத்தின் கீழ் அரசாங்கத்தா லேயே நீதியைப் பெற முடியாத நிலை என்றால் நாட்டில் என்னதான் நடக்கிறது\nமோகன் கூறிய செய்திகளை உள்வாங்கிக் கொண்டாலும் செரிக்க முடியாமல் திணறினான்.குழப்பத்துடன் ஒன்றும் பேசாமல் இடிந்து உட்கார்ந்து விட்டதைப் பார்த்த மோகனுக்கு அவன் வழக்கைத் திரும்பப் பெற்றுவிடு வான் என்ற நம்பிக்கை பிறந்தது. இருந்தாலும் மணி மாறனுடைய குழப்பத்தைத் தெளிவித்து,யதார்த்த உலகைப் புரிய வைக்க முயன்றார்.\nநுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் ஒவ்வொரு விதியும்,நுகர்வோர் முதலாளிகளுக்குச் செலுத்த வேண்டிய பணம் முதலியன தவறாது இருந்தால்தான் நுகர்வோர் மன்றத்தை அணுகமுடியும் என்று இருப் பதையும்,அதேசமயம் ஒரு நுகர்வோர், முதலாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆதாரத் தைத் திரட்ட ஆரம்பித்தால்,நுகர்வோருக்கு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையிலேயே விற்பவர் வாங்குபவர் உறவை முறித்துவிடும் வசதி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.\n“அப்படீன்னா நாம எதுக்குத்தான் இருக்கோம்” மணிமாறன் வெடித்தான். மோகன் மெதுவாக “இது கேபிடலி°ட் சொசைட்டி. இது இப்படித்தான் இருக்கும். நீ சொல்றபடி நியாயம் கெடக���கணும்னா சோஷியலி°ட் சொசைட்டி வந்தாத்தான் முடியும்” என்று கூறினார். மீண்டும் “அதெல்லாம் பெரிய விவகாரம். அந்த சப்ஜெக்டை நல்லாப் படிச்சாத்தான் புரியும்.\nநான் படிச்சிருக்கேன்.ஆனா நான் மட்டும் என்ன செய்ய முடியும்ஜனங்க ஒண்ணு சேராம எதுவும் செய்ய முடியாது.எனக்கு வயிறு இருக்கு;வயிறு மட்டுமில்லே உடம்பு பூரா இருக்கு; அது அதுக்குத் தேவை இருக்கு;ஜனங்க ஒண்ணு சேராம தனியாளா நின்னு ஒண் ணும் செய்ய முடியாதுங்கறதாலே இப்ப வேலை செஞ்சிட்டு இருக்கேன்.அப்பப்ப முடியறப்ப ஏதாவது செய்றது.ஆனால் அது பத்தவே பத்தாது”என்று கூறிய மோகன் “இந்த இருட்பிழம்பிலிருந்து விடுதலை அடையும் வழி;இந்தப் பெரிய அக்கினியாற்றிற்குப் பாலம் ஒரு தலைமுறையிலே உண்டாக்கிவிட முடியாது.ஏனெனில் இதைச் செய்யக் கூடிய கைகள் மிகக் குறைவாய் இருக்கின்றன.அறியாமை இருளின் பலமோ மிக அதிகமாக இருக்கிறது”என்ற இராகுல சாங்கிருத்தியாயனின் சொற்களை மேற்கோளாகக் காட்டினார்.\nமணிமாறனால் இவற்றையெல்லாம் கேட்டு உள் வாங்க முடிந்ததே ஒழிய, முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தன்னுடன் வேலை பார்க்கும் மோகனுக்கு நிறைய விவரங்கள் தெரிந்து இருக்கின்றன என்று புரிந்து கொண்டான்.தான் பள்ளி யிலும் கல்லூரியிலும் கற்றதைவிட,சமூகத்தில் கற்க வேண்டியது மிக அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்டான்.\nமணிமாறன் யோசித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த மோகன்,அவன் தன் வழியில் சிந்திக்கட்டும் என்று அமைதியாக இருந்தார்.மணிமாறனுக்கு மோகன் கூறிய அனைத்தும் கேட்டதோ இல்லையோ இராகுல சாங்கிருத்யாயனின் சொற்கள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தன.சிறிது நேர அமைதிக்குப் பின் “நான் கேஸை வாபஸ் வாங்கிக்குறேன்” என்றான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20&news_id=16119", "date_download": "2019-09-16T23:13:18Z", "digest": "sha1:U2U6HOPN3VDLMWJVFQBC57NGBONRDIDP", "length": 17305, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலை��ர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வ��\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nசென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nசென்னையில் ,மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் இடம் தி.நகர். மலிவு விலையில் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதிகொண்டே இருக்கும். ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கிய நாள் முதல் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களின் வருகை அதிகமாக இருக்கும், தி.நகரில் மாறுவேடமிட்டு சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மாறு வேடமிட்டு, தி.நகர் கடைகளில் பொருள்கள் வாங்கியுள்ளார் அப்போது அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது\nஇது தொடர்பான செய்திகள் :\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/06/", "date_download": "2019-09-16T22:42:48Z", "digest": "sha1:G667AFAQ2VCVHLHD46RBYSGJEJBAU5Q4", "length": 77583, "nlines": 666, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஜூன் | 2008 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு\nPosted on ஜூன் 30, 2008 | 9 பின்னூட்டங்கள்\n1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.\n2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.\n3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.\n4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.\n5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.\n6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.\n7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.\n8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.\n9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, சென்னை, தமிழ்ப்பதிவு, நண்பர், பதிவர், மதுரை, மொக்கை, வலைப்பதிவர், Bloggers, Chennai, Madurai, Meet, Tamil Blogs\nஜூன் போனால் சென்னைக் காற்றே\nPosted on ஜூன் 30, 2008 | 2 பின்னூட்டங்கள்\n1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘��ென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.\n2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.\n3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.\n4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’\n5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.\n6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.\n7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.\n8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.\n9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.\n10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிரு���்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஊர், சென்னை, பயணம், பொதுசனம், மக்கள், மாற்றம், Chennai, Experiences, Life, madras, Stuff, Tidbits\nஒரு டஜன் காதல் என்பது\n1. காதல் என்பது போதி மரம் (ஈ)\n2. காதல் என்பது பொதுவுடைமை (பாலைவன ரோஜாக்கள்)\n3. காதல் என்பது கடவுள் அல்லவா\n4. காதல் என்பது தூங்கும் மிருகம் (என்னவளே)\n5. காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ (ஆறிலிருந்து அறுபது வரை)\n7. இதுதான் காதல் என்பதா\n8. காதல் என்பது வன்முறையா (பாலா)\n9. காதல் என்பது இரு மணமுடிச்சு (குஷி)\n10. காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது (சின்னத்தம்பி பெரியதம்பி)\n11. காதல் என்பது உணர்வின் கவசம் (அகரம்)\n12. காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் :: நாளை நமதே\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nPosted on ஜூன் 30, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஅப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க\nஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா\nநீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா\nஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க\nகட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க\nசீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்\nஅத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்\nராமனப் போல் நல்லா நடிப்பான்\nஉன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்\nவெக்கம் விட்டு சீலத் துவைப்பான்\nசமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா\nஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா\nபொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்\nஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்\nதொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை\nகுறிச்சொல்லிடப்பட்டது இளையராஜா, ஊடல், எசப்பாட்டு, ஏச்சு, கணவன், கவிதை, காதல், கிராமம், குடும்பம், சண்டை, சினிமா, திரைப்படம், பாடல், மனைவி, வைரமுத்து, Films, IR, Lyrics, Songs, Vairamuthu\nமுதல் தடவையாக ஓபாமா & ஹில்லாரி ஒரே குரலில்\nPosted on ஜூன் 28, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.\nஇதேவேளை ஒபாமா, கிளின்டனின் முன்னய தேர்தல் பிரச்சார கடன்களையும் அடைத்துள்ளார்.\nஇதன் மூலம் ப்ரைமரியில் பிரிந்திருந்த டெமொகிரட்டிக் ஆதரவாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.\nPosted in ஒபாமா, செய்தி, ஜனநாயகம், ஹில்லரி\nஜான் மெகெயின் கருத்துப் படங்கள்: பாஸ்டன் க்ளோப்\nPosted on ஜூன் 27, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in கருத்து, குடியரசு, மெக்கெய்ன்\nஒபாமாவின் iPodல் என்ன இருக்கிறது\nPosted on ஜூன் 26, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு அரசு பண உதவி செய்யும். அப்படி அரசு நிதி உதவியைப் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவிட முடியும். தாங்கள் தனியே திரட்டிய நிதியை திருப்பித் தந்துவிடவும் வேண்டும்.\nஒபாமா உட்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுக்கிடையேயான விவாதமொன்றில் ‘யாரெல்லாம் அரசின் பிரச்சார பண உதவியைப் பெறப் போகிறீர்கள்’ எனும் கேள்விக்கு கையைத் தூக்கினார். அண்மையில் அரசின் உதவியை நாடப் போவதில்லை என அறிவித்து தன் முந்தைய நிலையிலிருந்து மாறிவிட்டார்.\nஒபாமாவின் இந்த மனமாற்றத்திற்கு காரணமாக அவர் கூறியிருப்பது மெக் கெயினுக்கு இருக்கும் 527 குழுக்களின் ஆதரவுகள். 527 குழுக்கள் ஒரு வேட்பாளரின் பிரச்சார அமைப்புடன் நேரடித் தொடர்பில்லாதவை ஆனால் அந்த வேட்பாளருக்கு ஆதரவாகத் தன்முனைப்பில் பிரச்சாரம் செய்பவை. அமெரிக்க வரி விதிப்பு சட்டத்தின் 527ஆம் பகுதியில் இத்தகைய குழுக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ப���வலாக இவை ‘லாபியிஸ்ட்’களால் நடத்தப்படுகின்றன. லாபியிஸ்ட்டுகள் தங்களுக்கு சாதகமான அரசியல் முடிவுகளைப் பெற அரசியல் வட்டங்களில் முயற்சி செய்பவர்கள். ஒபாமாவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வாஷிங்டன்னில் லாபியிஸ்ட்டுகளின் தாக்கத்தை குறைப்பதும் உள்ளது. ஒபாமா பரிந்துரைக்கும் புதிய அரசியலின் முக்கிய பாகம் இது.\nகுடியரசுக் கட்சிக்கு லாபியிஸ்ட்களின் ஆதரவு அதிகம் உள்ளது. குறிப்பாக மெக் கெய்னின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்குவகிப்பவர்கள் சிலர் முன்னாள் லாபியிஸ்ட்டுகள். ஒபாமா இத்தகைய லாபியிஸ்ட்டுகளின் தலையீட்டல் 527 குழுக்கள் தனக்கெதிராக பிரச்சாரங்களை – ஊடக விளம்பரங்கள் மூலம்- கிளப்பிவிடும் எனப் பயப்படுவதால் பொதுத் தேர்தல் நிதியிலிருந்து பணம் பெறப் போவதில்லை என அறிவித்துள்ளார். அதாவது 527 குழுக்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தனக்கு அரசு நிதி தரும் $85மில்லியன்கள் போதாது என்கிறார்.\nமிகச்சாதாரண அரசியல் முடிவாகத் தோன்றும் இந்த முடிவு ஒபாமாவுக்கு பாதகமான முடிவாக அமைந்துள்ளது.\nமுதலில் முன்பு பொதுத் தேர்தல் நிதியை பயன்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டு தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அவரின் நேர்மையை சந்தேகிக்கச் செய்துள்ளது.\nஇரண்டாவதாக ஒபாமாவின் பணம் காய்க்கும் மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. 2007 ஜனவரி துவங்கி இன்று வரை ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு $272 மில்லியன்கள் நன்கொடை கிடைத்துள்ளது.- இதில் கணிசமான தொகை இணையத் தளம் வழியே பெறப்பட்டது. – எனவே ஒபாமா தன் பிரச்சாரத்தின் உறுதியற்ற துவக்க நிலையில் பொது நிதியை பெற சம்மதித்தும் தன் நிலை உறுதிப்பட்டதும் நிலையை மாற்றிக்கொண்டும் ஒரு ‘சாதாரண அரசியல்வாதியாகவே’ காணப்படுகிறார் என்றும் அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் ‘புதிய அரசியல்’ என்பது பொய்யானது என்றும் பார்க்கப்படுகிறது. ஜான் மெக்கெய்ன் இதுவரை மொத்தம் $100 மில்லியன்தான் நன்கொடை பெற்றுள்ளார்.\nமூன்றாவதாக 527 குழுக்கள் எதுவுமே இதுவரை ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரம் ஆரம்பித்துவிடவில்லை. ஆனால் Moveon.org போன்ற இடதுசாரி குழுக்கள் மெக் கெய்னுக்கு எதிராக விளம்ப்பரங்களை வெளியிட்டுள்ளன. – ஒபாமா இத்தகைய விளம்பரங்களை மறுதலிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எ���ுந்துள்ளது.- ஆக எதிர்காலத்தில் நடைபெறலாம் எனும் யூகத்தின் பேரில் ஒபாமாவின் முடிவு இருப்பதால் நம்பகத்தன்மை குறைகிறது.\n1976ல் தேர்தல் பொது நிதி உருவாக்கப்பட்டபின்பு அதை வேண்டாம் எனத் தள்ளும் முதல் முக்கிய வேட்பாளர் ஒபாமா மட்டுமே.\nமெக்கெய்னுக்கு இந்த வாரத் தலைவலி அவரது பிரச்சாரக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் பேட்டி ஒன்றில் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாத தாக்குதலுக்குள்ளானால் மெக் கெய்ன் வெல்வது உறுதி எனக் கூறியது. மக்களை பயமுறுத்தி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என எதிரணி அறிக்கை விட மெக் கெய்ன் ‘அவர் அப்படி சொல்லியிருந்தாரானால் நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்’ என்று மறுதலித்துவிட்டார். ஜான் கெரிக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்குமிடையேயான போட்டியின்போது பின் லாடனின் வீடியோ செய்தி ஒன்று வெளியானது புஷ்ஷுக்கு ஆதரவாக அமைந்ததை நினைவுகூறும் ஊடகங்கள் இந்த வருடமும் அது போன்ற அக்டோபர் அதிர்ச்சி (Ocrober Surprize) வரலாம் என எதிர்பார்க்கின்றன.\nஅடுத்த கட்ட சுவாரஸ்யம் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவிக்கையில் வரலாம். ஒபாமா ஹில்லரியை நிராகரித்துவிட்டார் என்பதை ஊடகங்கள் கணித்துள்ளன. ஒபாமா தன் துணை அதிபர் வேட்பாளரின் பிரச்சார நடவடிக்கைகளை கவனிக்க ஹில்லரி முன்பு வெளியேற்றிய நபரை நியமித்துள்ளது இதற்கான முகாந்திரத்தை அமைத்துள்ளது.\nஇப்படி சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும் தேர்தல் களம் சூடில்லாமல் இருப்பதை ஒபாமாவின் ஐபாடில் என்ன பாடல்கள் இருக்கின்றன என்பதுபோன்ற செய்திகளும் மிச்செல் ஒபாமாவிற்கும் சிண்டி மெக்கெய்னுக்கும் முக்கியத்துவம் தரும் செய்திகளும் ஊடகங்களின் ‘அரசியல்’ பக்கங்களை நிரப்புவதே சொல்லிச் செல்கின்றன.\nபின் குறிப்பு: ஒபாமாவின் ஐபாடில் பாப் டிலன், யோ-யோ மா, ஷெரில் க்ரோ, ஜே-ஜ்சீ, ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன், எல்டன் ஜான், ஸ்டீவி வொண்டர்ஸ் ஆகியோரின் பாடல்கள் உள்ளன.\nPosted in ஒபாமா, செய்தி, ஹில்லரி\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்���ின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/aadhaar-verification-will-ensure-genuine-farmers-get-the-benefit-of-msp-or-minimum-support-prices/", "date_download": "2019-09-16T22:56:23Z", "digest": "sha1:H7THD44H33Y6HQZQQFO3QQCCDRJYDFXY", "length": 8365, "nlines": 68, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஉணவு கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பயிரிடுவோருக்கு பயோமெட்ரிக் அடையாளத்தை கட்டாயப்படுத்துவன் மூலமும், உண்மையான மற்றும் நியாயமான விவசாயிகளுக்கு மட்டுமே எம்.எஸ்.பி அல்லது குறைந்த பட்ச ஆதரவு விலைகளின், பயன் கிடைப்பதற்கு மத்திய அரசு புதிய சீர் திருத்தத்தை திட்டமிட்டுள்ளது.\nநாங்கள் இந்த காரிஃப் அறுவடையில் ஓர் புதிய சோதனை திட்டமாக ஓடிசாவின் நான்கு மாவட்டங்களில் துவங்குகிறோம். மேலும் இத்திட்டத்தின் வெற்றிக்கு பிறகே நாட்டின் மற்ற மாநிலங்களில் செய்லபடுத்தப்படும், என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி கூறினார்.\nதானியங்களை விவசாயிகளிடம் இருந்து எம்.எஸ்.பி யை விட குறைந்த விலையில் வர்த்தகர்களும், இடைத்தரகர்களும் வாங்கி, அதனை குறைந்த பட்ச விலைக்கு அரசாங்கத்திடம் விற்பதாக பல்வேறு புகார்கள் வருவதாக அவர் கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், இந்த நடைமுறையை குறைக்கும் வகையிலும் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற விலையை பெறுவார்கள் என்றார். இந்த ஆதார் சரிபார்ப்பு திட்டமானது அரசாங்கத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய கட்டாயமாக அமையும், இதனால் நியாயமான விவசாயிகள் மட்டுமே பயனடைவார்கள்.\nஇந்தியா முழுவதிலும் உள்ள கொள்முதல் மையங்களை கணினிமயமாக்குவதற்கு தலா ரூ 1 லட்சம் வழங்குவதாகவும், அத்துடன் 1 மடி கணினி மற்றும் எலக்ட்ரானிக் பாயிண்ட்-சேல் (பிஓ எஸ்) இருக்கும். இது விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்ற பிறகு அவர்களின் கை நாட்டை பதிவு செய்ய உதவும். பிஓ எஸ் இயந்திரம் ஆதார் சரிபார்ப்பிற்கு மத்திய தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இதன்மூலம் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விவசாயிகளுக்கான நியாய விலை நிர்ணயிக்கப்படும்.\nகுறிப்பாக இந்த மையம் பொது விநியோக முறையை ஆதரிப்பதற்கு கோதுமை மற்றும் அரிசியை பெருமளவில் வாங்குகிறது. இதனால் ஏழை குடும்பங்கள் தானியங்களை மானிய விலையில் பெறுகின்றனர்.\nஅவர் குறிப்பிடுகையில், ஒவ்வொரு வருடமும் எம்.எஸ்.பி.யில் 45 மில்லியன் டன் அரிசியும், 35 மில்லியன் டன் கோதுமையும் அரசாங்கம் வாங்குகிறது. இதனால் 10 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) வின் படி கோதுமை மற்றும் அரிசி அதிக மானிய விகிதத்தில் ரேஷன் கடைகளுக்கு கிலோ ரூ 3, மற்றும் ரூ 2 என்ற விலையில் விநியோகிக்கப்படுகின்றது.\n பால் பொருட்கள் விலையேற்றம், விரைவில் வரவுள்ளது\nபிளாஸ்டிக்கிற்கு எதிராக செயல்படும் புதிய வகை காளான் கண்டுபிடுப்பு\nதமிழகத்திற்கு மீண்டுமொரு புவிசார் குறியீடு: 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nஎன்ன சொல்லுகிறது, தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் 2019\nவிவசாகிகள் ஓய்வூதியம் திட்டம் சார்ந்த முக்கிய தகவல்கள் இதோ உங்களுக்காக\n25 தலைமுறைகளை கண்ட ராமேஸ்வரம் பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/in-mp-write-a-letter-to-trump.php", "date_download": "2019-09-16T22:49:27Z", "digest": "sha1:D5LMRJKHFK3IUCZASZYLQ456OVS3VLGK", "length": 8633, "nlines": 153, "source_domain": "www.seithisolai.com", "title": "“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!! – Seithi Solai", "raw_content": "\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..\n#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…\n”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …\n“எங்களுக்கு கன்னடம் தான் முதன்மை மொழி”… கர்நாடக முதல்வர் எடியூரப்பா.\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 16…\n“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..\nஉலக செய்திகள் தேசிய செய்திகள்\nவளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை அமெரிக்கா உறுதி செய்துள்ளது .\n2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் ,அதனை ஜூன் 5 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து இந்திய நாடானது வரி செலுத்தாமல் எந்த பொருட்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை இந்தியா மீது எடுக்க வேண்டாம் என்று அமெரிக்க எம்பிக்கள் ட்ரம்ப்க்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n← தங்கம் கிடுகிடு உயர்வு “ஒரே நாளில் பவுனுக்கு 200 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை…\n“மீண்டும் மொழிப் போர் ” அறிக்கை வெளியீடு செய்த வைகோ ..\n“தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” ராகுல் காந்தி ட்வீட் …\n“இனி ஆண்களிடம் அனுமதி பெற தேவையில்லை” பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம்… சவூதி அரசு அதிரடி…\nஒரே நாளில் 15,00,000 முறை பார்க்கப்பட்ட வீடியோ….. எவ்வளவு தடுத்தும் முடியவில்லை – பேஸ்புக் நிறுவனம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/douglas.html", "date_download": "2019-09-16T23:23:04Z", "digest": "sha1:GDK4P2HQTVSB266KSXH7LM3M7DSJ3ANN", "length": 25489, "nlines": 241, "source_domain": "www.tamilnaatham.org", "title": "யாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல் - TamilnaathaM", "raw_content": "\nHome பிபிசி தமிழ் யாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல்\nயாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல்\nAdmin 3:08 PM பிபிசி தமிழ்,\nஇலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அரசில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. கொழும்பு நகரில் தனது அலுவலகத்தில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் அவர். அந்தப் பேட்டியிலிருந்து:\nகே. இலங்கையின் புதிய அரசியல் சூழலுக்கு பின்னணி என்ன\nப. இலங்கையில் கடந்த காலத்தில் இருந்த அரசு பொருளாதாரத்தில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. அதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தங்கள் அதிருப்தியையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லோருக்குமே அதிருப்தி இருக்கிறது. வடக்கில் வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், வரவிருந்த அரசுடன் பேசி அந்த வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. வடக்கிலெல்லாம் பல மக்கள் வெடி கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது அரசின் மீதான அதிருப்தி என்பதைவிட கூட்டமைப்பின் மீதான அதிருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்.\nகே. மக்களுக்கு அதிருப்தி இருந்தால், அதற்கு தேர்தலில் வாக்களித்துத் தோற்கடிப்பார்களே.. எதற்காக ஜனாதிபதியே இப்படிச் செய்ய வேண்டும்\nப. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வென்றுவந்தபோது, ரணிலிடம் 43 இடங்களே இருந்தன. அப்போதைய பிரதமரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. இருந்தாலும் ரணில் பிரதமராக்கப்பட்டாரே..\nகே. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல எம்பிக்கள் ஆதரவளித்தார்கள்..\nப. அப்படியானால், இப்போது மஹிந்தவுக்கு ஆதரவில்லை என்ற��� சொல்லவருகிறீர்களா அப்போது எப்படி 43 இடங்களோடு ரணில் வந்து பெரும்பான்மையைப் பெற்றாரோ, அதேபோலத்தான் இப்போது மஹிந்த பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடுதான் வந்திருக்கிறார்.\nபலரும் பிரதமரை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென்கிறார்கள். அது உண்மையல்ல. 19வது திருத்தச் சட்டத்தின் சிங்கள, தமிழ் பிரதிகளில் குழப்பம் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் எல்லாம் ஆங்கிலப் பிரதியை வைத்து குறை சொல்கிறார்கள்.\nஇந்த மூன்று மொழிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கு இடையில் முரண்பாடு வந்தால் சிங்களத்தில் சொல்லப்படுவதுதான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். சிங்கள, தமிழ் பிரதிகளில் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலப் பிரதியை வைத்துக்கொண்டு இவர்கள் விவாதிக்கிறார்கள்.\n\"பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் பொதுத் தேர்தல் முடிவுறுத்தலுக்கும் இடைப்பட்ட காலம் தவிர, இறப்பதன் மூலம், பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம், அல்லது பதவி துறப்பதன் மூலம் அல்லது வேறு வகையில் பதவி வகிக்காதொழிதல் மூலம்\" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல சிங்களத்தில் இது தெளிவாக இருக்கிறது. அதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்\nகே. மஹிந்தவுக்கு தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் எப்படி பெரும்பான்மையைத் திரட்டப்போகிறார்\nப. ரணில் முதலில் பிரதமராகும்போது எப்படி மற்ற கட்சிகள் ஆதரவளித்தனவோ, அதேபோல மஹிந்தவுக்குப் பெரும்பான்மை தேவைப்படும்போது அதை அவர் நிரூபிப்பார்.\nகே. இலங்கையில் புதிய அரசியல் யாப்பு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மஹிந்த பிரதமராக நிலைபெற்றுவிட்டால் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கும் வகையிலும் அபிலாஷைகளை பெற்றுத்தரும் வகையிலும் அது இருக்குமா\nப. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இதுவரை தமிழ் தலைமைகள் அதனை சரியாக கையாளவில்லை. எந்த ஒரு ஆட்சியும் புதிதாக வரும்போது ஆறு மாதம் - ஒரு வருடத்திற்குள் முக்கியமான விவகாரங்களைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யவில்லை. இவை தற்போது பெரிதாகிவிட்டன. இனி அவற்றைத் தீர்ப்பது க��ினம்.\nகாமென்வெல்த் கூட்டம் சில வருடங்களுக்கு முன்பாக இங்கே நடந்தபோது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இங்கே வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர் வந்திருந்தால் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். இப்படித்தான் பல சமயங்களில் தவறு இழைத்தார்கள் தமிழ் தலைமைகள்.\nகே. நீங்கள் அமைச்சராக பதவியேற்றிருக்கிறீர்கள். புதிய அரசியல் யாப்புக்கான விவாதம் நடந்தால், தமிழர் உரிமைகளுக்கு வலியுறுத்துவீர்களா\nப. ஏன் புதிய அரசியல் யாப்பைப் பற்றியே பேசுகிறீர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்தினாலே போதுமே இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்தினாலே போதுமே தமிழ் தலைமைகள் ஒழுங்காக இருந்திருந்தால் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக இருந்திருக்கும். காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகியவை கிடைத்திருக்கும்.\nகே. மஹிந்த தன் தரப்பு ஆதரவைத் திரட்டிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது கூட்டமைப்பு தன் ஆதரவைத் தர தடையாக இருக்குமா\nப. இது ஒரு பிரச்சனையே அல்ல. மஹிந்தவுக்கு போதிய அளவுக்கு ஆதரவு இருக்கிறது. அவர்களும் ஆதரித்தால் சந்தோஷம். இவர்கள் ஆக்கபூர்வாக செயல்படுவார்கள் என்றால் நானே பதவியிலிருந்து விலகிவிடுவேன். ஆனால், இவர்கள் ஆக்கபூர்வமானவர்கள் அல்ல.\nகே. வடக்கில் நடந்துவந்த வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. நீங்கள் இப்போது வடக்கு அபிவிருத்தி அமைச்சர். என்ன செய்யப் போகிறீர்கள்\nப. இந்த நவம்பர் மாதமே திட்டத்தைத் துவங்கப் போகிறோம். 15 ஆயிரம் வீடுகளுக்கு அஸ்திவாரம் போடப்போகிறோம். இதை விரைவில் கட்டி முடிப்போம்.\nTags # பிபிசி தமிழ்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-09-16T22:33:57Z", "digest": "sha1:66EDNSHOB357AGFA4BD6SUYB4HAWOO4B", "length": 4356, "nlines": 114, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (101) + -\nகூத்து (23) + -\nஒப்பனை பொருள் (20) + -\nகோவில் (19) + -\nமட்பாண்ட கைத்தொழில் (8) + -\nமட்பாண்டக் கைத்தொழில் (8) + -\nமட்பாண்டம் (2) + -\nமரச்செதுக்கல் (2) + -\nfiber கைத்தொழில் (1) + -\nஇயற்கை அலங்காரப் பொருட்கள் (1) + -\nஇரும்பு காமாலை (1) + -\nஒப்பனை பொருட்கள் (1) + -\nஒப்பனைப் பொருள் (1) + -\nஓலை கைத்தொழில் (1) + -\nகால்நடை வளர்ப்பு (1) + -\nகோயில் (1) + -\nசரணாலயம் (1) + -\nசிரட்டை (1) + -\nசிரட்டைக் கைத்தொழில் (1) + -\nசேமிப்பு (1) + -\nதொல்பொருள் (1) + -\nபாதுகாப்பு (1) + -\nபைபர் கைத்தொழில் (1) + -\nமரமுந்திரிகை (1) + -\nமீன்பிடி (1) + -\nவாகனம் (1) + -\nவாழ்விடம் (1) + -\nநூலக நிறுவனம் (98) + -\nமட்டக்களப்பு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15471", "date_download": "2019-09-16T22:35:47Z", "digest": "sha1:U5A3Z3FDOCET4GGRTA5W6BTFJY7255RL", "length": 6495, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "Non stick pan | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் ஸ்டிக் பேனில் புளி யூஸ்பண்ணீ சமையல் செய்யலாம்.\nஆனால் மரக்கரண்டி மட்டுமே யூஸ் பண்ணனும். ஸ்டீல்\nகறைகளைப் போக்க வழி சொல்லுங்க தோழிஸ்,,,,,,\nஅந்தாக்ஷ்ரி அருசுவை ராக சுதா - பகுதி 2\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/india?page=1", "date_download": "2019-09-16T22:42:31Z", "digest": "sha1:UEK7F7VLZYDI6577XUEKL44OCSNKXEPR", "length": 12140, "nlines": 244, "source_domain": "www.cauverynews.tv", "title": "இந்தியா | Page 2 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n கொச்சி விமான நிலையம் மூடல்..\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..\nபாரத் ரத்னா விருது பெற்றார் பிரணாப் முகர்ஜி..\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்வு..\nகேரளாவில் கனமழை., தண்ணீரில் மூழ்கிய வீடுகள்..\nஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல்..\nஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது : மோடி பெருமிதம்..\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவு\nகேரளாவுக்கு மிக கனமழை எச்சரிக்கை\nபாகிஸ்தான் வான்பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை\nஒரே வருடத்திற்குள் டெல்லியின் 3 முன்னாள் முதலமைச்சர்கள் மறைவு\nகேரளாவில் கடத்தப்பட்ட இளம் திரைப்பட இயக்குநர் மீட்பு\nகர்நாடகாவில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு\nகடன் தொகையை திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரை\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது..\nஅவசர நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்\nஒடிஷாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மக்கள் மீட்பு\nகாஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - கரன் சிங்\nபாலிடெக்னிக் விரிவாளர் தேர்வு விவகாரம் : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபிரணாப் முகர்ஜிக்கு இன்று பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிப்பு..\nகாஷ்மீர் விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nஇடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nமேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி மறுப்பு\nIRCTC தளத்தில் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு..\nலடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா கண்டனம்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/wont-let-divide-jammu-and-kashmir-india-says-modi", "date_download": "2019-09-16T22:46:23Z", "digest": "sha1:W5S4AWYQMUG4ZMDZLMGOJKWRINC5CCMB", "length": 9476, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "\"இந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்\" - மோடி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blog\"இந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்\" - மோடி\n\"இந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்\" - மோடி\nஇந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீருக்கு தனியாக பிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், \"அப்துல்லா, முஃப்தி குடும்பத்தினரால், ஜம்மு-காஷ்மீர் 3 தலைமுறைகளாக சீரழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்துக்காக அவர்களை தேர்தலில் தோற்கடிப்பது அவசிய���் என குறிப்பிட்டார். \"தன்னை விருப்பம் போல அவர்கள் விமர்சிக்கலாம்\" என்றும், \"நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்கமாட்டேன்\" என்றும் மோடி தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"டெல்லியில் கேள்வி கேட்கும் பிரதிநிதியை தேர்ந்தெடுங்கள்\" - கமல்ஹாசன்\nநீர்வளம் மிகையாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்..\nஇந்தி பேசாத மக்களின் மீது இந்தியைக் திணிக்ககூடாது..\nஇருமொழிக் கொள்கை தொடரவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது..\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபதாகைகள் தவிர்ப்போம், நாகரிகம் காப்போம் - ராமதாஸ்\nஇயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3153.html?sort=price", "date_download": "2019-09-16T22:54:26Z", "digest": "sha1:6WTRLSE7G7YDVZ22IJ3CA5LS6Q2EZXMY", "length": 6533, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன்\nஅறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள் ஆவியுலக ரகசியங்கள் ஆவிகள் பேசுகின்றன\nவிக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன்\nநல்ல நண்பர்களும் - நலமான வாழ���க்கையும் வாழ்க்கையில் விரைவில் வெற்றிபெற புதிய வழிமுறைகள் வேறுபட்ட பிறவிகள் மாறுபட்ட உறவுகள்\nவிக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன்\nகிராம தேவதைகளும் ஆவிகளும் அமானுஷ்யப் பெண்மணி செத்துப் பிழைத்தவர்கள் சொன்ன அதிசயமான செய்திகள்\nவிக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன்\nபறக்கும் தட்டுகள் ஆவிகள் தொடர்பு அடையும் நன்மைகளும் அமானுஷ்யக் கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் (பாகம் - 1)\nவிக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/kotta_26.html", "date_download": "2019-09-16T23:09:31Z", "digest": "sha1:7CHM55M7VZ256PJ77TALV3KUF5JLFIVH", "length": 20194, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்ந்தும் அம்பலமாகும் கோத்தாவின் இருட்டு பக்கம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தொடர்ந்தும் அம்பலமாகும் கோத்தாவின் இருட்டு பக்கம்\nதொடர்ந்தும் அம்பலமாகும் கோத்தாவின் இருட்டு பக்கம்\nடாம்போ August 26, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகடந்த மே மாதம் கோட்டாபய ராஜபக்ச தனது இரட்டை பிரஜாவுரிமை தகவலை மறைத்து புதிய கடவுச்சீட்டு ஒன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பெற்றுக் கொண்டது எவ்வாறு என்ற பிரச்சனை பல கோணங்களில் எழுப்பப்பட்டது.\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளது கருத்துப்படி இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் சாதாரண இலங்கை பிரஜையாக மாறுவதற்காக பிரஜைகள் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை பத்திரம் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறானதொரு கோரிக்கை பத்திரத்தை அனுப்பி வைக்காமல் தான் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்தாமலே புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்சவின் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பப்படிவம் அவசர தேவை என்ற அடிப்படையில் கடந்த மே மாதம் ஏழாம் திகதி மாலை 3 மணிக்கு பின்னரே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மாலை 3 மணியின் பின்னர் எந்த ஒரு அவசர தேவையின் அடிப்படையிலும் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன் கைவிரல் அடையாளம் பதிவு செய்வதற்காக கோட்டாபய ராஜபக்ச குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சென்றிருக்கவில்லை. அப்படி இருக்கையில் சில மணித்தியாலங்களுக்குள் புதிய தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடவுச்சீட்டு வினியோகிக்கப் பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவ்வளவு சுலபமாக மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.\nஇவ்வாறு புதிய தேசிய அடையாள அட்டை இலக்கம் சமர்ப்பிக்கப்பட்டதால் கோட்டாபய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கணினி தரவுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. நியாயமான அடிப்படையில் நோக்கும் போது கோட்டாபய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளை முற்று முழுதாக மறைத்து செய்யப்பட்டுள்ளார்.\nஇரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொடுப்பது குறித்த துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் முழு அதிகாரத்தின் கீழ் உள்ளது. அது கேள்வி எழுப்ப முடியாத அதிகாரமாகும்.\nபிரஜைகள் சட்டத்தின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் பிரதமர் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கைக்கு சிறந்தது என்ற முடிவு எடுக்கப்படுமாயின் பிரஜை ஒருவருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க முடியும். அத்துடன் 'இலங்கைக்கு பாதகமாக அமையும்' என்றால் இரட்டை பிரஜா உரிமையை ரத்து செய்வதற்கும் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது.\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபருக்கு சாதாரணமான இலங்கைப் பிரஜையாக மாறவேண்டுமானால் குறித்த நபர் பிரஜைகள் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் ஒன்றை முன்வைக்க வேண்டும். அதனை ஈடு செய்து கொடுப்பதும் பிரதமருக்கு உள்ள அதிகாரமாகும்.\nஇரட்டை குடியுரிமை கொண்ட நபராக அல்லாமல் மஹிந்தவின் ஜனாதிபதி தேர்தலில் கள்ளத்தனமாக வாக்களித்தார்\nஉயர் நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் அவர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியது தனது சகோதரரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவாகும். அதன் போது அவர் அமெரிக்க பிரஜையாக இருந்த நிலையில் அவருக்கு இலங்கை குடியுரிமை இருக்கவில்லை. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல்படி கோட்டாபய ராஜபக்ச 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தது அமெரிக்க குடியுரிமை கொண்ட நபராக என்பதோடு சுற்றுலா விசாவிலையே அவர் இலங்கை வந்துள்ளார். தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமைகான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.\nஅது அப்படி இருந்தபோதும் 2005 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின் அடிப்படையில் அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ச வாக்காளர் பட்டியலில் பதியப்பட்டு இருந்தார். அவர் மெதமுலன வீரகெட்டிய இலக்கம் 114 என்ற 130 ஆம் இலக்க வாக்காளர் தரத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தார். அதே முகவரியில் ராஜபக்ச பர்சி மகேந்திர மற்றும் அவரது மனைவியான ராஜபக்ச சிராந்தி மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை கொண்ட மனைவி ராஜபக்ச லோமா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.\nபுதுமை ஆனாலும் உண்மை திருட்டுத்தனமாக வாக்காளர் இடாப்பில் பெயர் இணைத்துக்கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.\nபுதுமையான விடயம் என்னவென்றால் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எவ்வித ஆவணங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தேடிப் பிடித்துக் கொள்ள முடியவில்லை இருக்கும் ஒரே ஒரு ஆவணம் கோட்டாபய ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி இரட்டை குடியுரிமை பெறுவதற்காக சமர்ப்பித்த விண்ணப்பம் மாத்திரமே ஆகும்.\nகுறித்து கோரிக்கை நவம்பர் 21 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் அப்போது அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட்டு இருக்கவில்லை அந்த காலத்தில் பல இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் இருந்தபோதும் கோட்டாபய ராஜபக்சவின் விண்ணப்பம் மேலே எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் ஒருவரும் இல்லாமல் இரட்டை குடியுரிமை காண அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு 2005 நவம்பர் 21 ஆம் திகதி இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டிருந்த போதும் அது தொடர்பான ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி தரவுகளில் சேர்க்கப்பட்டது 2014ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி ஆகும். இவ்வாறான நிலையில் உண்மையான தகவல்களை தேடி ஆராய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருந்திருக்கலாம்.\nஇருந்தபோதும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இரட்டை குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம், பணம் செலுத்தப்பட்ட ஆவணம், முன்வைக்கப்பட வேண்டிய இரட்டை குடியுரிமை சான்றிதழ் என்பவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. அது இந்த நாட்டில் இருந்த பாதுகாப்பு செயலாளரின் தனிப்பட்ட கோப்புகளில் சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ச எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இரட்டை குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிப்பதாக பதிவாகவில்லை.\nஇந்த தகவல்கள் இல்லாமல் போனமை அல்லது காணாமல் போனமை குறித்து அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அறிக்கை முறைப்பாடு செய்து இருக்கவில்லை.\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களி...\nகோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிற...\nதமிழன் என்று சொல்லாதே(டா), தலை குனியச் செய்யாதே(டா)\n\"சிறுபான்மைக் கட்சிகளை வளர விட்டிருக்கக் கூடாது, அவற்றைத் தடை செய்திருக்க வேண்டும்\" என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வ��� வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் இத்தாலி நியூசிலாந்து பெல்ஜியம் மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/blog-post_14.html", "date_download": "2019-09-16T22:06:17Z", "digest": "sha1:5CH7GRYGPOLD26GVYQXBRELS356GCQXD", "length": 17601, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்!! அதிர்ச்சி ஆதாரம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்\nரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்\nAdmin 4:27 PM தமிழ்நாதம்,\nகிளிநொச்சியை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய அரசிற்கு தாரை வார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nஏற்கனவே விடுதலைப்புலிகளது முன்னாள் உறுப்பினர்களின் காணிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சிறீதரனிற்கு எதிராக சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது வடமாகாணசபை காணிகளை அடாத்தாக பிடித்து மத்திய அரசிற்கு தாரைவார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nவடமாகாணசபைக்கு சொந்தமான கிளிநொச்சி நகரப்பகுதியிலுள்ள காணியொன்றில் வடமாகாண காணி திணைக்களத்தை நிறுவ முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முற்பட்டுள்ளார். இதற்கேதுவாக குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கென இடமொதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பெயர்பலகை பொருத்தப்பட்டிருந்தது.\nஎனினும் பொருத்தப்பட்ட அன்றிரவே அவை சிறீதரன் தரப்பால் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது.அத்துடன் அக்காணியில் மத்திய அரசின் உரக்கூட்டுதாபனத்திற்கு சிறீதரனின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலாளரால் இடம் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கிளிநொச்சி நகரில் உரக்கூட்டுதாபனத்திற்கான களஞ்சியத்தை நிறுவ சிறீதரன் வடமாகாணசபை காணிகளை பகிர்ந்தளிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும் சுற்றுசூழலை பாதிக்குமென தெரிவித்து முதலமைச்சர் அதனை நி���ாகரித்திருந்தார்.பொருத்தமான காணியை நகரிற்கு வெளியே வழங்கவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.\nவடமாகாணசபையின் திட்டங்கள் தனக்கு விளம்பரங்களை பெற்றுத்தராதென்பதால் முதலமைச்சரின் முயற்சிகளை தடுப்பதையே தற்போது சிறீதரன் மும்முரமாக கொண்டுள்ளார்.அவ்வகையில் தற்போது காணி திணைக்களத்திற்கென கட்டடமொன்றை நிறுவ முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.அதன் மூலம் வன்னியில் முன்னெடுக்கப்படும் நிலசுவீகரிப்புக்களை கண்காணிக்கமுடியுமென முதலமைச்சர் நம்புகின்றார்.\nஇந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த முழு அளவில் தற்போது மாவட்ட செயலாளர் சகிதம் சிறீதரன் முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.\nதற்போது வடமாகாண காணி திணைக்களம் யாழ்.நகரில் தனியார் கட்டடத்திலேயே இயங்கியே வருகின்றது.\nஅதற்கான நிரந்தர கட்டடமொன்றை அமைக்க மேற்கொள்ள ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் விட்ட நிலையில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மூலம் தற்போது உச்சகட்ட தலையிடிகளை வழங்கிவருதாக தற்போது அம்பலமாகியுள்ளது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572964.47/wet/CC-MAIN-20190916220318-20190917002318-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}