diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0752.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0752.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0752.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/anurag-kashyap-direct-the-tamil-film.html", "date_download": "2019-08-21T15:46:45Z", "digest": "sha1:4UVNLZ5HP3ZNHFCXF6B62GQXLEZYHT6W", "length": 4317, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "தமிழ் படம் இயக்குவேன் - அனுராக் காஷ்யப் | Cinebilla.com", "raw_content": "\nதமிழ் படம் இயக்குவேன் - அனுராக் காஷ்யப்\nதமிழ் படம் இயக்குவேன் - அனுராக் காஷ்யப்\nஇமைக்கா நொடிகள் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமான, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியதாவது:\nதமிழில் இயக்குனராக நினைத்தேன் என்றாலும், நடிகராக அறிமுகமானது மகிழிச்சிதான். இதில் நடிக்கும்போதே 2 இந்தி மற்றும் ஒரு வெப்சீரிஸில் நடித்துவிட்டேன். இந்தியில் திட்டமிட்டு படம் எடுப்பார்கள். ரிலீஸ் செய்வதில் பிரச்னை இருக்காது. தமிழில் இதுபோன்ற விஷயங்களை உடனே முறைப்படுத்த வேண்டும். என்னை தேடி வரும் கேரக்டர்களை பொறுத்து, தொடர்ந்து வில்லனாக நடிப்பது குறித்து முடிவு செய்வேன். விரைவில் நேரடி தமிழ் படம் இயக்குவேன். படத்தில் நடிக்கும்போது அங்கு என்னை இயக்குனராக வெளிப்படுத்த மாட்டேன். நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று மானிட்டரில் கூட பார்க்க மாட்டேன்.\nதிரையுலகில் எனக்கு பலமுகங்கள் இருந்தாலும் இயக்குனர் என்ற முகத்தை மட்டுமே விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/06/blog-post_18.html", "date_download": "2019-08-21T16:47:46Z", "digest": "sha1:L32EIUNG2OFKO3J4ACAMCBWEFATA4DNH", "length": 17683, "nlines": 150, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » காவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\n“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று (18.06.2018) மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.\nகடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார் என்ன வெற்றி கண்டார்\nஉச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை.\nநடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது\nதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்���ுரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை\nகர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை\nகுறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்\nநடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது\nஅடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும் மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும் அதுதான் உச்ச நீதிமன்றத��� தீர்ப்பு அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்\nகர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள் இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசு...\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்:...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-89.html", "date_download": "2019-08-21T16:58:13Z", "digest": "sha1:BEUTKZWX7V7RKIGQ7JADLUX4UY2D6DFG", "length": 33343, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிராத்த நட்சத்திர பலன்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 89 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 89\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 89)\nபதிவின் சுருக்கம் : சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)\n[1] \"அனைத்து அறச் செயல்களும் ஒன்று \"நித்யம்\" அல்லது \"காம்யம்\" என்ற வகையில் இருக்கின்றன. நித்ய வகையில் வரும் செயல்கள் கட்டாயமானவையும், எந்தப் பலனையும் தராதவையும், செய்யாமல் விட்டால் பாவம் தரக்கூடியவையுமாகும். காம்ய வகையில் வரும் செயல்கள் கட்டாயமில்லாதவை, பலன் கொடுக்கவல்லவை, செய்யாமல் விட்டால் பாவத்தைத் தராதவையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஎப்போதும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன், புனித நெருப்பை நிறுவி ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன் நோயில் இருந்து விடுபட்டு, தன் பிள்ளைகளுடன் சொர்க்கத்திற்கு உயர்கிறான்.(2)\nபிள்ளைகளைப் பெற விரும்புபவன், ரோகிணி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும், அதே வேளையில் சக்தியைப் பெற விரும்புபவன் மிருசீரிஷ நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும். ஆர்த்திரா {திருவாதிரை} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒரு மனிதன் கடும் செயல்களைச் செய்தவனாகிறான் {அவன் கொடுஞ்செய்கையுள்ளவனாவான்}.(3)\nபுனர்பூசத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் உழவில் லாபம் ஈட்டுவான். வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் விருப்பமுள்ள மனிதன் புஷ்யத்தில் {பூசத்தில்} சிராத்தம் செய்ய வேண்டும்.(4)\nஅஷ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் அதைச் செய்யும் ஒருவன், வீரமைந்தர்களைப் பெறுகிறான். மகத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் தன் இனத்தில் சிறந்தவனாகிறான்.(5)\nபால்குனியில் {பூரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் நற்பேறு பெறுகிறான். பிந்தைய பால்குனத்தில் {உத்தரத்தில்} அதைச் செய்பவன் பல பிள்ளைகளைப் பெறுகிறான்; ஹஸ்த நட்சத்திரத்தில் அதைச் செய்பவன் தன் விருப்பங்கள் கனியும் நிலையை அடைகிறான்.(6)\nசித்திரை மாதத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் பேரழகுடன் கூடிய பிள்ளைகளைப் பெறுகிறான். ஸ்வாதி நட்சத்திரத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் வணிகத்தில் லாபம் ஈட்டுகிறான்.(7)\nபிள்ளைகளைப் பெற விரும்பும் மனிதன், விசாக நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் தன் விருப்பம் கனியும் நிலையை அடைகிறான். அனுராதாவில் {அனுஷத்தில்} செய்வதன் மூலம் ஒருவன் மன்னர்களுக்கு மன்னனாகிறான் {சக்கரவர்த்தியாகிறான்}.(8)\nஓ குரு குலத்தில் முதன்மையானவனே, ஜியேஷ்ட {கேட்டை} நட்சத்திரத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பக்தியுடனும், பணிவுடனும் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் அரசுரிமையை அடைகிறான்.(9)\nமூல நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் ஒருவன் உடல் நலத்தை அடைகிறான், ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்பவன், சிறந்த புகழை ஈட்டுகிறான். ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் கவலைகள் அனைத்தில் இருந்து விடுபட்டு மொத்த உலகத்தையும் சுற்றுவதில் வெல்கிறான்.(10)\nஅபிஜித் {உத்திராடம்} நட்சத்திரத்தில் அதைச்செய்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த ஞானத்தை அடைகிறான். சிரவணத்தில் {திருவோணம்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகத்தில் இருந்து செல்லும்போது மிக உயர்ந்த கதியை அடைகிறான்.(11)\nதனிஷ்ட {அவிட்டம்} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் ஒரு நாட்டின் ஆட்சியாளனாகிறான். வருணனால் தலைமைதாங்கப்படும் நட்சத்திரத்தில் (சதபிஷ {சதயம்} நட்சத்திரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் மருத்துவராக வெற்றி அடைகிறான்.(12)\nமுந்தைய பாத்திரபத {பூரட்டாதி} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் அளவிலான வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் உடைமையாக அடைகிறான்; அதையே பிந்தைய பாத்திரபதத்தில் {உத்திரட்டாதியில்} செய்யும்போது அவன் ஆயிரம் பசுக்களை அடைகிறான்.(13)\nரேவதி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அதிகமான வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைச் செல்வமாக அடைகிறான். அஸ்வினியில் செய்வதன் மூலம் அவன் பல குதிரைகளை அடைகிறான். அதே வேளையில் பரணியில் செய்தால் ���வன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்.(14)\nசிராத்தம் குறித்த இந்த விதிமுறைகளைக் கேட்ட மன்னன் சசபிந்து, அதன்படியே செயல்பட்டு, மொத்த உலகையும் அடக்குவதில் எளிதாக வென்று {உலகம் முழுவதும்} ஆட்சி செலுத்தினான்\" என்றார் {பீஷ்மர்}.(15)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 15\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், சசபிந்து, யமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் ��ாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத ம���ு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vijaysethupathi-vijaya-production-movie-launch/", "date_download": "2019-08-21T16:38:49Z", "digest": "sha1:YINEB5KCCKG2UE7YF7KKAOHKN5JDJMOP", "length": 7893, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "‘விஜயா புரொடக்க்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் – Tamilscreen", "raw_content": "\n‘விஜயா புரொடக்க்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாள���, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.\nபி.பாரதி ரெட்டிக்கு இது 6 வது படம்.\nஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.\nஇப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன்முதலாக ஜோடி சேருகிறார்கள்.\nசுந்தரபாண்டியன், ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு காமெடி நடிகர் சூரி 3வது முறையாக விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்.\nஇவர்களுடன் இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா, ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் நடிக்கின்றனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.\nவிவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் வடகறி படத்தில் அறிமுகமாகினர். அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து புகழ், டோரா, குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர். இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.\nஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ், கலை இயக்கம் எம் .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு, மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் கே.எல். மேற்கொள்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.\nபா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்’\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்’\n20 வருடங்களுக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் உயிருக்கு உயிராக\nஆர்யாவுக்கு இன்னொரு ஃபிகர் ரெடி தமிழுக்கு வரும் விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாய�� மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68673-chief-of-defence-staff-will-be-appointed-pm.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-08-21T16:51:41Z", "digest": "sha1:O2HHJP3N43Z2R2X3OAEICCHJVMOSBAND", "length": 9911, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்: பிரதமர் மோடி | Chief of Defence staff will be appointed: PM", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்: பிரதமர் மோடி\nராணுவம், விமானப்படை, கடற்படை என்ற முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.\nடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, \" நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை என்றும், மனித சமூகத்தின் மீதான தாக்குதலே தீவிரவாதம் எனவும் குறிப்பிட்டார். தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தீவிரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇந்தியாவின் அண்டை நாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு மிகப்பெரிய யுத்தத்தை நடத்தி வருவதாகவும், பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் அண்டை நாடுகளின் முகத்திரையை கிளித்து வருவதாகவும் கூறினார்.\nஒவ்வொரு இந்தியரின் பெருமையாக நமது படைகள் உள்ளன. நாட்டை பாதுகாப்பதில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்ற முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief of Defence staff என்ற புதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள��� உள்ளே...\nசிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2010/12/page/17/", "date_download": "2019-08-21T15:31:47Z", "digest": "sha1:64FB3M2NGBRTLSMWCONUAT2EEH4BZDN3", "length": 27363, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "2010 Decemberநாம் தமிழர் கட்சி Page 17 | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறி���ிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nசிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\non: December 04, 2010 In: கட்சி செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nசிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் கார்வண்ணன்...\tRead more\nஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்\non: December 04, 2010 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nதேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் அரண்மனை முன்பு மாவீரர் தினம கீழக்கரை நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் தமிழர்...\tRead more\nஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு\non: December 04, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்...\tRead more\nசுனாமி நிவாரண வீடுகளின் பணிகள் நிறைவடையாததால் – வீதிகளின் தாங்கும் மக்கள்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி நிவாரண வீடுகள் பணிநிறைவு பெறாததால், கடும் மழைக்கு மத்தியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியில் சிரமப்படுகின்றனர் . சுனாமி பேரலையால் பாதிக்...\tRead more\nதமிழக அரசின் கல்விகட்டனத்திற்கு எதிரான தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனு தள்ளுபடி\n��‌மி‌ழக அர‌சி‌ன் பு‌திய க‌‌ல்‌வி‌க்க‌ட்டண‌த்‌தி‌ற்கு எ‌திராக த‌னியா‌ர் ப‌ள்‌‌‌ளிக‌‌ளி‌ன் கூ‌ட்டமை‌ப்பு தா‌க்க‌ல் செ‌ய்த மறு ஆ‌ய்வு மனு‌க்களை செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளத...\tRead more\nகர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி\non: December 03, 2010 In: கட்சி செய்திகள், பெங்களூர்\nதமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில...\tRead more\nகரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\non: December 03, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கரூர் மாவட்டம்\nதமிழ் தேசிய விடுதலை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீஈரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அவர்கள் தலைமை தாங்கினார்....\tRead more\nதேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை\non: December 03, 2010 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nதேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை\tRead more\nஇலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்\non: December 03, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஆக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள்மத்தியில் காப்பற்றும் யோசனையில்...\tRead more\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா\non: December 03, 2010 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்பு...\tRead more\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் ம���நிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/143211-tomorrow-i-reach-my-final-destiny-hassan-al-kontar", "date_download": "2019-08-21T15:38:40Z", "digest": "sha1:5GJ6KHTE32NCYOADYGCI56DSIIGAALLF", "length": 11568, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்!'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan | Tomorrow i reach my final destiny- Hassan Al Kontar", "raw_content": "\n`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan\n`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan\nஹஸன் ஒரு சிரியா அகதி. ஹஸனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை. கடந்த 2011-ல் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்குகிறது. இதன்காரணமாக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாமல் போகிறது. ஆனால், அவர் சிரியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. சிரியா சென்றால் ஒன்று கைது செய்யப்படலாம் அல்லது ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, விதிகளுக்குப் புறம்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விடுகிறார். இதன்காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.\n2017-ம் ஆண்டு ஹஸனின் பாஸ்போர்ட் இரண்டாடுகளுக்கு தற்காலிகமாக புதுப்பிக்கப்படுகிறது. இதையடுத்து மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் அவர் மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறார். ஜனவரி 2018-ல் அவரின் விசா காலாவதியாகிறது. இதையடுத்து துருக்கி செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், அது தோல்வியில் முடிந்து விடுகிறது. இதையடுத்து அவர் கம��போடியாவுக்குப் பயணமாகிறார். அங்கிருந்து அவர் திருப்பி அனுப்பப்படுகிறார். வேறு வழியில்லாமல் மலேசியா விமானநிலையத்தில் தஞ்சமடைகிறார். விமான நிலையத்தை விட்டு வெளியேறினால் கைது செய்யப்படுவார். வேறு வழியின்றி பயணிகள் வரவேற்பு பகுதியில் தங்குகிறார்.\nஏப்ரல் மாதத்தில் கனடா செல்வதற்காக விண்ணப்பிக்கிறார் ஹஸன். இந்தப் போராட்டங்களுக்கு இடையே தனது நிலை குறித்த தகவல்களை #mystory_hassan ,#syrian_stuck_at_airport என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார். சமூகவலைதளம்தான் ஹஸனை வெளிஉலகுக்கு அடையாளம் காட்டியது எனலாம். உறவுகளைப் பிரிந்து தவிக்கும் ஹஸனுக்கு இந்த சமூகவலைதளம் ஒரு ஆறுதலான விஷயமாக அமைந்தது. விமான ஊழியர்களின் இரக்கத்தால் இவருக்கு உணவு கிடைத்து வந்தது. விமானநிலைய நாற்காலிகளில் தனது பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்.\nஅக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு ஹஸனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் மெளனமானது. ஹஸன் குறித்த எந்தத்தகவலும் அதற்கு பின்பு அதில் அப்டேட் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஒரு வீடியோவை ஹஸன் பதிவிட்டார். `பிரேக்கிங் நியூஸ்’ என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த வீடியோவில், ``என்னைப் பார்ப்பதற்கு கற்கால மனிதன் போன்று தோற்றமளிக்கலாம். கடந்த இரண்டு மாதங்களாக உங்களுடன் தொடர்பில் இல்லாததற்கு மன்னித்து விடுங்கள். இன்றும் நாளையும் எனக்கு முக்கியமான நாள். அதாவது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இன்று நான் தைவான் விமானநிலையத்தில் இருக்கிறேன். நாளை நான் என் இறுதி இலக்காக கனடாவை அடைவேன். கடந்த 8 வருடங்கள் தனிமையில் பொழுதைக் கழித்தது கொடுமையானது . இந்த 10 மாதங்களில் குளிர் மற்றும் வெயில் வாட்டியது. குடும்ப உறுப்பினர்களின் உதவியில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. கனடாவில் இருக்கும் என் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” எனப் பேசியுள்ளார்.\nகடந்த ஜூலை மாதத்தில் ஹஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏர் ஆசியா விமானத்தின் புகைப்படம் ஒன்றைப்பதிவிட்டிருந்தார். விமானத்தில் தற்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம் (NOW EVERYONE CAN FLY) என்��� வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகத்தை நான் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் பறக்கலாம் ஹஸனைத் தவிர என தனது சோகத்தை பதிவிட்டிருந்தார். அந்த வாசகத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் ஹஸனும் தற்போது பறக்க இருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/ranil?page=2", "date_download": "2019-08-21T16:56:45Z", "digest": "sha1:PF77DX3YLJVT6J2XZ3WD3C5OOT5D7PMY", "length": 10504, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ranil | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் குடியிருப்பாளர் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்\nத. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n“Multible Myeloma” எனப்படும் இரத்தம் சாராத புற்றுநோய்க்குறிய சிகிச்சை முறை\nதொழுநோய் மையத்திலிருந்த 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அரசியல் லாபம்தேட முயற்சித்தனர்.\nதிருகோணமலை துறைமுகத்தை எவருக்கும் கொடுக்கப் போவதில்லை - பிரதமர்\nதிருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவிற்கோ கொடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில்...\nபதவியை இராஜினாமா செய்யாதீர்கள் ; மஹிந்த தேசப்பிரியவிடம் பிரதமர் வேண்டுகோள் \nஎதிர்வரும் காலங்களில் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ம...\nவிமா��ப் பயணச் சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க பிரதமர் ஆலோசனை\nஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்த நிலையில் சுற்றுலாத்துறைக்கு...\nமரண தண்டனை விவகாரம் ; பிரதமரிடம் கவலை வெளியிட்ட வெளிநாட்டு தூதுவர்கள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள...\nமரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது - பிரதமர் திட்டவட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது என்றும் எந்த காரணத்துக்காகவும் மரணதண்டனையை அமுல்ப...\nகடுவெலயிலிருந்து கொழும்பு வரை புகையிரதப்பாதை அமைக்கும் திட்டம் - சம்பிக்க\nகடுவெலயிலிருந்து கொழும்பு நகர் வரையிலான புகையிரதபாதையை அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜூ...\n\"தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை\"\nஈஸ்டர் ஞாயிறு குணடுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்...\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க த...\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/yard/9941-2018-01-10-22-30-52", "date_download": "2019-08-21T16:58:27Z", "digest": "sha1:WAJAZGHOZBBR7L7SMX6BF4NT6CZCTLRZ", "length": 11438, "nlines": 151, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆண்டாள்... !", "raw_content": "\nPrevious Article ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\n‘விரட்டுவதற்குள் கேட்டுவிட வேண்டும்’ என்கிற அவசரத்துடனேயே சாமி கும்பிட வேண்டியிருக்கிறது. ‘ஜருகண்டி’யாகட்டும்... ‘சேவிச்சாச்சுன்னா கௌம்புங்கோ’வாகட்டும்... பக்தனின் வேண்டுகோள் பட்டியலை வெகுவாகவே சுருக்கிவிடுகின்றன விரட்டல்கள்.\nஇவ்வளவு சிரமங்களுக்கு இடையேயும் நான் என் ‘ஸ்தல யாத்திரை’யை வருடத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுகிறேன்.\nசொந்த ஊரான மயிலாடுதுறை போனால், திருவாரூர் கும்பகோணத்தை சுற்றி சுற்றி வந்து ஆலய தரிசனம் நிகழ்த்திவிடுவேன். மனைவி ஊரான சிவகாசி போனால், நெல்லை, திருச்செந்தூர், மதுரை, பழனி என்று நிகழ்ச்சி நிரல் கச்சிதம். அப்படிதான் இரண்டு முறை ஸ்ரீவில்லிபுதூர் சென்றிருக்கிறேன். சூடிக்கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாளை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை பன்நெடுங்காலமாக இருந்தாலும், வாய்த்தது என்னவோ சில மாதங்களுக்கு முன்புதான். அதற்கு முன்பு கூட ஒருமுறை போயிருந்தேன். ‘நடை சாத்தியாச்சு. அப்புறம் வாங்கோ...’ என்றார்கள். முதலில் ஆண்டாள் சன்னதி இருக்கும் வாயிலில் நுழையாமல், பெருமாள் வீற்றிருக்கும் வாயிலுக்குள் நுழைந்து அவரை வணங்கிவிட்டு பின்பு ஆண்டாள் சன்னதிக்கு வந்தது குற்றமோ முழுசாக ஒரு வருஷம் அந்த கவலை இருந்தது.\nகடந்த முறை போயிருந்தபோது, நான்கு வீதிகளில் ஏதோவொரு வீதியில் காரை நிறுத்தாமல், ‘எந்த பக்கம் போனா ஆண்டாள் சன்னதி முதல்ல வரும்’ என்று கேட்டுக் கொண்டுபோய் நிறுத்தினேன்.\nகோவிலுக்குள் நுழைகிற போதுதான் அவரை பார்த்தேன். பரத நாட்டியக் கலைஞரும் என் நெடுநாளைய நண்பருமான ஜாகீர் உசேன். வெள்ளை வெளெரென வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து நின்று கொண்டிருந்தார். இவரே ஆண்டாள் வேஷம் கட்டி ஆடுகிற பரத நாட்டியம் உலக பிரசித்தம்.\n‘ அடடா... நீங்க எப்படி இங்க\nஇப்படி மாறி மாறி கேட்டதில், ஜாகீர் சொன்னது இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. ‘மாதத்திற்கு ஒருமுறையாவது அம்மாவை பார்க்கலேன்னா எனக்கு தூக்கம் வராது’ என்றார். அவர் அம்மா என்று சொன்னது சாட்சாத் ஆண்டாளைதான் கடந்த முறை கதவை சாத்திக் கொண்டு முகம் காட்ட மறுத்த ஆண்டாள் சன்னதியை நோக்கி நடந்தேன் ஜாகிர் உசேனுடன். ‘கொஞ்சம் நில்லுங்க’ என்றார். கோவிலின் எல்லா சுவர்களும் ஜாகீரை அன்போடு நோக்குகிற அளவுக்��ு செல்வாக்காக இருந்தார் மனுஷன். நான் நின்றேன். ஒரு யானை என் கழுத்தில் மாலையிட்டது. அது ஜாகீரின் அன்பு.\nஅதற்கப்புறம் என்னை அவரது விருந்தாளியாக பார்க்க ஆரம்பித்தது சன்னதி. ஆண்டாள் வெகு அருகில் தெரிகிற தொலைவில் நிற்க வைத்தார் ஜாகீர். கருவறைக்குள்ளிருந்து ஒரு மாலையை எடுத்து வந்து என் கழுத்தில் அணிவித்தார் ஐயர். என் ஒரு வருட வருத்தத்தை ஒரு நொடியில் போக்கிய ஜாகீரும், அந்த நிமிஷங்களும் ஆண்டாளின் அருள்மிகு தோற்றமும்... எப்பவோ எழுதி வைத்து நிகழ்ந்தவை போலிருந்தன.\nகடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிற சர்ச்சைகள் மனசை என்னவோ செய்கின்றன. இப்போது எந்த நாட்டில் ஆண்டாள் வேஷம் தரித்து பரதம் ஆடிக் கொண்டிருக்கிறாரோ ஜாகீர் இந்த சர்ச்சைகள் அவரை என்ன பாடு படுத்தி வருகிறதோ\nதொலைக்காட்சிகளோ, இணையதளங்களோ புலப்படாத தொலைவில் அவர் இருக்கக் கடவட்டும். ஆண்டாள் ஆசி... \n- நன்றி : ஆர்.எஸ்.அந்தணன்\nசினிமா செய்திகள் , விமர்சனங்கள் எழுதும் அந்தணனின் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்த சமகால அனுபவப் பதிவொன்றின் அழகியல் கருதி, அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்துள்ளோம்.- 4Tamilmedia Team\nPrevious Article ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news?start=27", "date_download": "2019-08-21T15:41:45Z", "digest": "sha1:P3YU3LD6ZPYEOQNCF4E2YPJEEMP4HDC7", "length": 2803, "nlines": 64, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\n12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் முதலிடம்\nநடந்து முடிந்த 2014-2014 -ம் ஆண்டுக்கான 12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த நமது ஊரை சார்ந்த SHAHANA Fathima முதலிடம் பிடித்துள்ளார்.\nRead more: 12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் முதலிடம் Add new comment\nதேங்கைப்பட்டணம் ரிபாய் பள்ளி தெருவில் வசித்து வரும் சாக்கு வியபாரி செய்னுலாப்தீன் அவர்களின் மகனார் முகம்மது இஸ்மாயில்(44வயது)இன்று காலை(28/04/2015) இரு சக்கர வாகன விபத்தில் வபாத்தானர்கள்.இன்னாலில்லாஹீ இன்னா இலைஹி ராஜீவூன்.\nதள்ளுமுள்ளும் தில்லுமுல்லும் ஒழிய எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119259.html", "date_download": "2019-08-21T15:31:13Z", "digest": "sha1:AKQYVPLLFRP2QEM7FI3ZJD6COUYKPAT6", "length": 13187, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..!! – Athirady News ;", "raw_content": "\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி 9 தொகுதிகளிலும் ,\nஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.\nவௌியாகியுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண முன்னிலையில் உள்ளது.\nஇதுவரை, சுமார் 50க்கும் அதிகமான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅனைத்து வட்டாரங்களின் வாக்களிப்பு பெறுபேறுகளும்மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அவற்றில் சில அஞ்சல் வாக்குகளின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.\nஎனினும் சில உள்ளாட்சி சபைகளின் பெறுபேறுகளில் அஞ்சல் வாக்களிப்பின் பெறுபேறுகள் உள்ளடக்கப்படாதுள்ளன.\nஇந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை மீண்டும்மீண்டும் பரிசீலிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தொலைநகல் மற்றும் தொலைபேசிகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை, தரவு கட்டமைப்புகள் உட்புகுத்தும் வரையில், ஊடகங்களுக்கு பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.\nஇதனால் பெறுபேறுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்படும் வரையில் பொறுமைக் காக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.\nவவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவுகள்..\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை வட்டாரத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்..\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு\nபள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..\nசோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை..\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..\nநைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி..\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்..\nஇளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்..\nபப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள் அட்டூழியம்..\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு\nபள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..\nசோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர்…\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு…\nநைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர்…\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்..\nஇளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்..\nபப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள்…\nவைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள வேலைநிறுத்தில்\nபொலிஸாரிற்கு இடையூறு விளைவித்த இரு பெண்களும் விளக்கமறியலில்\nஜனாதிபதி கொலை சூழ்ச்சி – வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு…\nவாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு\nபள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-08-21T16:27:04Z", "digest": "sha1:ZYJHAMLXC5BCNW6STWVOC7D5ILMW63IQ", "length": 10104, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார ? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nஉத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்த��ில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெறும், ஜே.வி.பி.யின் மாநாட்டின்போது அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாரளாக ரோஹன விஜேவீரவை களமிறக்கியது. அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்கவை களமிறக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை Comments Off on ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை ��ிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24478/amp", "date_download": "2019-08-21T15:49:09Z", "digest": "sha1:5IQ6TEZAF6ODMLUP7A2QK53UBNBYL7UU", "length": 11758, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் | Dinakaran", "raw_content": "\nபகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர்\nதமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இருக்கிறது பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3120 அடி உயரத்தில் உள்ள பகோடா மலையின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேர்க்கோட்டில் கிழக்கு, மேற்காக திருவேங்கட மலை, ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலை, பிரம்மா மலை என்று சரித்திர புகழ் வாய்ந்த மலைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. புராணங்கள் போற்றும் இந்த கோயிலில் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரராக சிவன் அருள்பாலிக்கிறார்.\nஇந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மூன்று மாநில மக்களுக்கும் குலதெய்வமாகவும் சந்திரசூடேஸ்வரர் இருக்கிறார். ‘‘சிவபெருமான் ஒருநாள், பார்வதியை சோதிக்க எண்ணி திடீரென்று பார்வதிக்கு தெரியாமல் ஒரு மரப்பல்லியாக உருவம் எடுத்துக்கொண்டு காட்டில் ஓடி மறைந்தார். சிவபெருமானை காணாது துக்கமடைந்த பார்வதி பசி, தூக்கமில்லாமல் அவரை தேடிக்கொண்டு அலைந்தாள். அவ்வாறு தேடிக்கொண்டு வரும்போது, அங்கிருந்த செண்பக காட்டில் பல வர்ணங்களுடன் அழகாக பிரகாசித்து கொண்டிருந்த ஒரு மரப்பல்லியை பார்த்து, அதை பிடிப்பதற்காக ஆவலுடன் அதன் வாலை பற்றிக் கொண்டாள்.\nஆனால் அந்த பல்லியோ அவள் கையிலிருந்து நழுவி ஓடிவிட்டது. அந்த பல்லியை பற்றிய மாத்திரத்திலேயே பார்வதியின் உடல் முழுவதும் பச்சையாக மாறியது. உடனே அருகில் இருந்த ஒரு குளத்தில் பார்வதி குளித்துவிட்டு தனது பழைய உடலை அடைந்தாள். எனவே, பார்வதிக்கு மரகதவள்ளி என்ற பெயரும், அந்த குளத்திற்கு மரகத சரோவணம் என்ற பெயரும் ஏற்பட்டது. சிவன் பல்லியாக உருவெடுத்து ஒளிந்து, மறைந்து விளையாடிய மலையில், மைசூரை ஆண்ட மன்னர் கிருஷ்ணகாந்தர்வராயர் கோயில் கட்டி, அதில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அப்படி உருவானது தான் சந்திரசூடேஸ்வரர் கோயில்’’ என்பது தலவரலாறு. இதேபோல் செவிடை நாயனார் என்ற தமிழ் பெயரே சந்திரசூடேஸ்வரர் என்று மருவியது.\nசந்திரசூடேஸ்வரர், செவிடை நாயனார் என்ற பெயரில் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோயிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்கர்கள், நுளபர்கள், சோழர்கள், ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசர்களின் காலத்தில், இக்கோயில் வளர்ச்சி பெற்றுள்ளது. கி.பி. 10ம் நூற்றாண்டில் செவிடபாடி என்றும், 13ம் நூற்றாண்டில் முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே, 16ம் நூற்றாண்டில் ஓசூர் என மாறியுள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பங்குனி பவுர்ணமி நாளில் நடக்கும் பவனி உலாவும் பிரசித்தி பெற்றது. இதி���் 3 மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். பாவங்கள் போக்குவதில் காசிவிஸ்வநாதரின் மறுபிம்பமாக திகழ்பவர் சந்திரசூடேஸ்வரர். சங்கடங்கள் தீர்த்து சந்ததிகள் வளர துணை நிற்பதால், மாநிலங்கள் கடந்தும் குலதெய்வமாக அவரை வழிபடுகிறோம் என்கின்றனர் ஆண்டாண்டு காலமாய் வழிபடும் பக்தர்கள்.\nராவணன் எப்போது வெல்லப் பட்டான்\nமருத்துவ குணம் மிக்க தீர்த்தங்கள்\nகண்ணனை எரித்த ராதையின் விரகம்\nஆவணி தேய்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்\nசகல தோஷங்கள் நீக்கும் நவசித்தி, நவகிரஹ கோயில்\nவாசுதேவன் நிகழ்த்திய வேதாந்த லீலைகள்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nகொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் சுட்டு வழிபடும் சென்னம்மாள் கோயில்: தென்பெண்ணை ஆற்றங்கரைகளின் காவல் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175620", "date_download": "2019-08-21T15:53:16Z", "digest": "sha1:DW7QONHQHIG77WEUXEWXPFSOAOOD3ZQ5", "length": 5846, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "அருண் காசி அடுத்த வாரம் விடுதலை – Malaysiakini", "raw_content": "\nஅருண் காசி அடுத்த வாரம் விடுதலை\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 30-நாள் சிறையிடப்பட்ட வழக்குரைஞர் அருண்(அருணாசலம்) காசி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவரை வரவேற்க வழக்குரைஞர் குழு ஒன்று காஜாங் சிறைச்சாலைக்குச் செல்லும் என்று அவரின் வழக்குரைஞர் ஜோய் அப்புக்குட்டன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\n“அருண் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று கூறும் காஜாங் சிறைச்சாலைத் துறை கடிதம் ஒன்று நேற்று கிடைக்கப் பெற்றது”, என்றாரவர்.\nஏப்ரல் 23-இல், கூட்டரசு நீதிமன்றம், ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து இரண்டு அறிக்கைகள் விடுத்ததன்வழி அருண் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாகக் கூறி 30-நாள் சிறைத்தண்டனையும் ரிம40,000 தண்டமும் விதித்தது.\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/netizen-comedy-court-sasikala-pushpa-trichy-pushpa/", "date_download": "2019-08-21T15:36:03Z", "digest": "sha1:4CLQD76VQM3S4VXKR66TE2WYY4EN7IHM", "length": 11339, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "கோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்! : வாட்ஸ்அப் காமெடி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»கோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்\nகோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்\nநீதிபதி : நீ ஏன்ப்பா அழற..\nசிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா\nநீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..\nச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..\nநீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..\nச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்ட���ங்க..\nநீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச \nஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.\nநீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..\nஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..\nநீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்\nஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..\nநீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..\nஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி \nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதிருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்தது ஏன்\nஏர்போர்ட் அடிதடி: வீடியோவை வாங்கிப்போன உள்துறை அதிகாரிகள்\nTags: comedy, court, jayalalitha, netizen, Sasikala pushpa, stalin, trichy Siva, சசிகலா புஷ்பா, ஜெயலலிதா, திருச்சி சிவா, நகைச்சுவை கோர்ட், நெட்டிசன், ஸ்டாலின்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-08-21T15:52:54Z", "digest": "sha1:PKBIRKKKXQLP5YLXTLJINOKIGHXOIGQY", "length": 8551, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேரி ஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய தொழில்நுட்ப பதக்கம் (2014)\nமேரி ஷா (Mary Shaw, 1943 இல் பிறந்தவர்) ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள ஆலன் ஜே பெர்லிஸ் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஷாவின் முக்கிய ஆராய்ச்சி மென்பொருள் பொறியியல். இவர் கட்டடக்கலை கல்வி மற்றும் வரலாற்று மென்பொருள் பொறியியல் அதிக ஆர்வமாக ஷா மற்றும் டேவிட் சேர்த்து மென்பொருள் கட்டமைப்பு துறையில் திறம்பட செயல்பட்டனார். 2011ல், ஷா மற்றும் கர்லன் அவர்களுடைய ஆராய்ச்சியின் மூலம் மிகச்சிறந்த ஆராய்ச்சி விருதை Association of Computing Machinery's Special Interest Group on Software Engineering ACM SIGSOFT இருந்து பெற்றனர்[1][2] இவர்கள் மென்பொருள் பொறியியல் கம்ப்யூட்டிங்கில் சிறந்த ஆராய்ச்சி விருது பெற்றனர். \"மென்பொருள் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு மூலம் குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த மென்பொருள் பொறியியல் ஆராய்ச்சி பங்களிப்புகளை ஆற்றி வருகின்றனர். 2014 அக்டோபர் மாதம் தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பதக்கம் ஷாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் வழங்கப்பட்டது[3] .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-21T16:25:09Z", "digest": "sha1:7I2KND34KGYXXWBAGTPNXHETJAUGGVBI", "length": 25260, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "மீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ���ழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nமீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.\non: January 31, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nசமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே மக்கள் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான இடம் இல்லை என்பதை அறிந்து மெய் சிலிர்த்தோம்.அம்மக்களைப் போன்று நம் தமிழ் இளைஞர்களும் ஆர்வலர்களும் சேர்ந்து சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை நிறுவியுள்ளதை அறிந்து இணையம் பார்த்து அகமகிழ்ந்தேன்.மறத் தமிழன் முத்துக்குமார் நினைவுநாளில் அந்த மகத்தான மனிதனின் தியாகத்திற்கு உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.\nஉலகெங்கும் வாழும் எம் தாய்த்தமிழ் இளைஞர்கள் மிகுந்த இனப்பற்றோடும் அரசியல் மாற்றத்திற்கான தேவையை அறிந்தவர்களாகவும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான விழிப்போடும் இருக்கிறார்கள்.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க.,காங்கிரஸ் அரசுகளின் கையாலாகத்தனத்தாலும் எதிரிகளின் இன அழிப்பிற்கு உதவி புரிவதன் மூலமும் எங்கள் தமிழ் இளைஞர்கள் அதற்கு எதிராய் களத்தில் இறங்கத் தள்ளபட்டிருக்கிரார்கள். இணையத்தை பிரசார ஆயுதமாக்கி உலகிற்கு நம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்து செல்ல முனைந்திருக்கும் தமிழ்த் தம்பிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன்.இதுவரை பங்கு பெறாதவர்கள் உடனடியாக ட்விட்டர் இணையத்தில் #tnfisherman என்பதை இணைத்து நம் மீனவ சொந்தங்களின் துயரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன். ஈகி முத்துக்குமார் நினைவுநாளில் நாம் தமிழராய் ஒன்றிணைத்து என்றும் மீனவர் நலனுக���காகவும் தமிழர் மேன்மைக்காகவும் எந்த சமரசமும் இல்லாது பாடுபடுவோம் என்று உறுதியெடுப்போம்.\nமுத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – நாகப்பட்டினம் , இளைஞர் பாசறை தொடக்கம் – 30-01-2011\nஇந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம் – செந்தமிழன் சீமான் அறிக்கை\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/electricity-officer-who-went-jail-rowdy-attacking-case", "date_download": "2019-08-21T17:08:08Z", "digest": "sha1:O25JCKIYGTE7CEGRVWQHSUGZNHWNADX2", "length": 17053, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரவுடி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற மின்வாரிய அதிகாரி! | Electricity officer who went to jail in Rowdy attacking case | nakkheeran", "raw_content": "\nரவுடி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற மின்வாரிய அதிகாரி\nதிருவெறும்பூர் அருகே உள்ள மேலே குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ரஜினி (எ) கருப்பையா தனது நண்பன் ரஞ்சித்தோடு டூவிலரில் கீழே குமரபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் வழிமறித்து ரஜினியை கொலை செய்துவிட்டு ரஞ்சித்தையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇந்த குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் காரில் தப்பிச் செல்வதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அந்த காரை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் மடக்கி பிடித்தனர்.\nஅந்த காரில் இருந்த நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குருபாகரன் ( 46), மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்தி (23), கைலாசபுரம் வ உ சி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் (22), குரு பாகரனின் மனைவி நித்தியா (40) இவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். காட்டூர், வின் நகர் 4வது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ்குமார் (ஏ குட்டி ஆகிய 5 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் ரஜினியின் சொந்த ஊர் கள்ள பெரம்பூர் என்றும் அங்கு ரஜினி மீன் பண்ணை வைத்துள்ளதாகவும் இந்நிலையில் ரஜினிக்கும் குருபாகரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் ரஜினியின் மீன் பண்ணையில் குருபாகரன் தன்னை ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும்படி கூறியதாகவும் அதன் அடிப்படையில் குருபாகரனிடமிருந்து ரஜினி சிறிது சிறிதாக 3 லட்சம் வரை பணம் வாங்கி விட்டதாகவும் இந்நிலையில் மீன் பண்ணை தொழில் நலிவடைந்தாகவும்.\nஅதனால குருபாகரன் தனது பங்கு தொகையை திரும்ப தருமாறு ரஜினியிடம் கேட்டதாகவும் அதனால் ரஜினி தன்னிடம் பணம் இல்லை என்றும் வேண்டும் என்றால் தன்னிடமுள்ள காரை வைத்துக் கொள்உனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு காரை மீட்டு கொள்வதாக கூறியுள்ளார்.\nஆனால் ரஜினி பணத்தை கொடுக்கவில்லை இந்நிலையில் குருபாகரன் ரஜினியிடம் பணம் கேட்டதற்கு என்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் காரை கொடு வேண்டுமென்றால் அந்த காரை விற்று விட்டு பணம் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் குருபாகரன் ரஜினியிடம் அந்த காரை கொடுத்துள்ளார். ரஜினி அந்த காரை விற்றுள்ளார் ஆனால் குருபகரனுக்கு உரிய பணத்தை கொடுக்கவில்லை.\nஇதனால் இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி குருபரனின் மனைவி நித்யா வித்தியாவிற்கு ���ோன் செய்து தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து நித்யா தனது கணவன் குருபாகரனிடம் ரஜினி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் பணம் போனால் போகட்டும் ஆனால் ரஜினியை விட கூடாது என்று தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் அதன் அடிப்படையில் ரஜினியை தீர்த்து கட்டியதாகவும் சசிகுமார் ரஜினி மொபட்டில் வருவது குறித்து தகவல் சொல்லி அதன் அடிப்படையில் வந்து வெட்டி விட்டு தப்பி செல்லும் பொழுது போலீசார் பிடித்து விட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற சிலரை திருவெறும்பூர் போலீசார் தேடிவருகின்றனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nரவுடி கொலை வழக்கில் ஒரு பெண் மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக அவரை கைது செய்தார்கள் என விசாரித்த போது.. கொலை நடந்த இடத்தில் மின்சார வாரிய அதிகாரி இல்லை என்ற பொழுதிலும் அவர் மீது வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பியது போலிஸ் திட்டமிட்டு வழக்கு பதிந்துள்ளார்களாம். கொலை செய்த கொலையாளிகள் மின்சார வாரிய அதிகாரிக்கு தகவல் சொன்னதால் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளளோம் என்கிறார்கள் போலிசார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\nமடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசி.பி.ஐ பதிவு செய்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உதவி ஆணையர் சி.கே.காந்தி\nதேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்ட��கிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/through-youtube-video-woman-suffered-death-due-childbirth", "date_download": "2019-08-21T17:12:20Z", "digest": "sha1:GKLN55MY6B3JHGEKFN7SNLQTT32QPMDI", "length": 9338, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "யூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் பரிதாபமாக உயிரிழப்பு! | through youtube video, A woman suffered a death due to childbirth! | nakkheeran", "raw_content": "\nயூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் பரிதாபமாக உயிரிழப்பு\nதிருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வீட்டில் பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் புதுப்பாளையம் பகுதியில், இயற்கையாக பிரசவித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என யூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில், குழந்தை மட்டும் உயிர்தப்பியது, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சி அருகே 5 மாத கர்பிணிக்கு கருக்கலைப்பு... உயிரிழந்த கர்ப்பிணி\nவிபத்தில் தப்பித்து, பிரசவத்தின்போது மரணித்த கர்ப்பிணி பெண்\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nசுகாதார அமைச்சர் விலக வேண்டும்\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\nமடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசி.பி.ஐ பதிவு செய்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உதவி ஆணையர் சி.கே.காந்தி\nதேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்��� மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/366", "date_download": "2019-08-21T17:04:23Z", "digest": "sha1:WOEOBH7L4F6IQSLW2HBW47PCZDZOQAXG", "length": 6002, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vishal", "raw_content": "\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்... கைதாகிறாரா விஷால்\nஎழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு\nஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா விஷால்... ரஜினி மன்றத்திற்கு பணத்தாசை காட்டிய ஏ.சி.எஸ்\n\"அப்துல் கலாமுக்கு நேரம் இருக்கு...விஷாலுக்கு இல்லையா\" கொதிக்கும் 'செல்லமே' பட இயக்குநர்\n வாக்களித்த கமலும் கலைஞர்களும்... (படங்கள்)\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nஎல்லாரையும் குஷிப்படுத்தனும்னா ஐஸ்க்ரீம்தான் விக்கணும்-விஷால் பேட்டி\n‘நீதியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு’- விஷால் உருக்கம்\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_69.html", "date_download": "2019-08-21T16:53:33Z", "digest": "sha1:QSVH7UAQAZ6T3BFOETYPFHFB3LKYKO2D", "length": 12157, "nlines": 290, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்\nதேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்\nஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்\nராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம்.\nவாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.\nயார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.\nஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.\nஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.\nஅதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.\nஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.\nசேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;\nசரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட\nமுயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.\nசரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nஇதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.\nஇவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.\nகண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.\nமின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.\nஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள EDC சான்றை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்.\nவேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வே��்டும்.\nதேர்தல் அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.\nகட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/50996-", "date_download": "2019-08-21T17:05:53Z", "digest": "sha1:VTRYKTGNU4J3IDG2RILUXVNSNS6H6EB3", "length": 6243, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெ.மீது தொடரப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை! | SC to hear the trail of violation of election rules case against Jayalalitha", "raw_content": "\nஜெ.மீது தொடரப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை\nஜெ.மீது தொடரப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை\nபுதுடெல்லி: தேர்தல் விதிகளை மீறி 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2001 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் விதிமுறைகளின் படி ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. அதனால் 4 தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி குப்புசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nவழக்கின் இடையே குப்புசாமி திடீரென மரணமடைந்ததால், ஏ.கே.எஸ்.விஜயன் மனுதாரராக இருந்து வழக்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை, வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.\n4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என விஜயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2 முறை முதல்வர்பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை இழந்தவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ள அவர், முந்தைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க கோரியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/90-children-in-the-festivities-of-the-age-of-5-vomit-and-faint/", "date_download": "2019-08-21T15:30:50Z", "digest": "sha1:L5ZI7OAB6R6JVX3GQTSFIMIKB7NPPRFU", "length": 11369, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nதிருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்\nசித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 90 குழந்தைகளும் 3 முதல் 5 வயது குழந்தைகள்.\nதகவல் அறிந்து வந்த போலீசார் திருவிழாவில் ஐஸ்கிரீம் விற்ற 7 தனியார் கடைகளில் இருந்து மாதிரி ஐஸ்கிரீமை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவமனைக்கு சென்று வட்டாட்சியர் ஆறுதல் கூறினார்.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசிம்புவின் 45 வது படம் இந்த இயக்குநருடனா வெளியானது மாஸ் அப்டேட்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n அலட்சியம் காட்டிய இலங்கை அரசு வேதனை தெரிவித்த இலங்கை பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-21T16:38:42Z", "digest": "sha1:HROREIWWLYNEHYKY6ZBEUHKVJTLPC7XY", "length": 20096, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ? |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஇந்தியாவை துண்டாட நினைப்போருக்கும், அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி, பட்டாடை போர்த்தி, வரவேற்புஅளிக்கும் என, தன்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, ‘தேசத்துரோகச் சட்டமான, 124 – ஏ சட்டப் பிரிவு நீக்கப்படும்’ என, காங்கிரஸ் அறிவித்து, இந்தியாவிற்கு, அபாயமணி அடித்துள்ளது.\nபிரிவினை வாதிகளுடன் கைகோர்த்தாவது, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற, காங்கிரஸ் துடிக்கிறது. ஆட்சி அதிகாரம் மட்டும்தான், அக்கட்சிக்கு முக்கியமா, தேசத்தின் நலன் தேவையில்லையாஇந்தியாவை, இத்தனை ஆண்டுகாலம், காங்கிரஸ் ஆண்டதே… என்ன சாதித்தது\nவீட்டு வாசலில் படுத்துக் கிடப்போருக்கு, வேண்டிய அமைச்சர் பதவிகள் தருவது; எங்கும் நீக்கமற, ஊழல் செய்வது; அத்துமீறும் அண்டை நாடுகளிடம் பணிந்து, சமாதானம்பேசுவது போன்றவை தவிர, காங்கிரஸ் என்ன செய்ததுகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஊழல் புகாரில் சிக்கியோர்மீது, வித்தியாசமாக நடவடிக்கை எடுப்பர்… அதாவது, ஊழல் குற்றம் சாட்டப் பட்டோருக்கு, உயர் பதவி கொடுக்கப்படும்.நேருகாலத்து, கிருஷ்ணன் மேனன் முதல், சோனியா காலத்து, ப.சிதம்பரம் வரை, அதற்கு, பல உதாரணங்களை காட்டமுடியும்.\nஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட, தாமஸ் என்பவரை, ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக, நியமனம்செய்த, ‘தில்லாலங்கடி’ கட்சிதானே, காங்கிரஸ்’2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு லஞ்சம், ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு’ என, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், அனுமன் வாலைவிட, மிக நீண்டது’2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு லஞ்சம், ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு’ என, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், அனுமன் வாலைவிட, மிக நீண்டது\nபிரிவினை வாதிகள்’இந்தியா முன்னேறவில்லை’ என, இன்று, காங்கிரஸ் முழக்கமிட்டால், அதில் முதல் குற்றவாளி, அக்கட்சி தானேதற்போதைய, பா.ஜ., அரசுமீது, ஊழல் குற்றசாட்டுகளையோ, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்ற எந்த காரணத்தையும், காங்கிரஸ் கூட்டணி கட்சியினரால், முன்வைக்க முடிய வில்லை.’எதை தின்றால் பித்தம்தெளியும்’ என்பது போல, ஆட்சி அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் வந்துவிட்டது.\nஇந்த தேர்தலில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் துணையோடு, இந்தியாவை ஆட்சிசெய்ய வேண்டும் என, காங்கிரஸ் விரும்புவது, அப்பட்மாக தெரிகிறது. அதனால்தான், ‘தேசவிரோதச் சட்டத்தை நீக்குவோம்’ என, தேர்தல் அறிக்கை கொடுத்து உள்ளது.என்ன காரணத்திற்காக, இந்தசட்டத்தை நீக்குவோம் என, காங்., அறிவிக்கிறது இதனால், இந்த தேசத்திற்கு ஏற்படும் நன்மை என்ன இதனால், இந்த தேசத்திற்கு ஏற்படும் நன்மை என்னமத்திய நிதிஅமைச்சர், அருண�� ஜெட்லி, ‘காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், நாட்டுக்கே ஆபத்தானவை. ‘பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் விரும்பும்வகையில், அவை உள்ளன. தகுதியற்றோர், தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்’ என்றார்.\nஆங்கிலேய ஆட்சியில், இந்தியாவில், தேச துரோகசட்டம் இயற்றப்பட்டது. அவர்களுக்கு எதிராக போராடுவோர் மீது, இச்சட்டம் பாய்ந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின், பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது.இனி, இந்தியாவிற்கு என்றே, தன சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சூழலில், ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபட்ட, அம்பேத்கர் தலைமையில், இந்திய சட்டஅமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர்,நேரு உள்ளிட்டோரின் கொள்கைக்கு எதிராக இருந்த அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை வரையறுத்தார். அவர் நினைத்திருந்தால், தேசத்துரோக சட்டத்தை நீக்கியிருக்கலாம்; ஏன், நீக்கவில்லை\nஇந்தியா, ஒன்றுபட்ட தேசமாக, வலிமையான நாடாக உருப்பெற வேண்டுமானால், பிரிவினை வாதிகளுக்கு, சலுகை காட்டக் கூடாது; எந்த மாநிலமும், தனிநாடு கோரக் கூடாது என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.தற்போதுள்ள, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு – 124, -ஏ, தேசத்தின் ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது. இச்சட்டம் இல்லையென்றால், பிரிவினை வாதிகளுக்கு துளிர்விட்டு போகும்.\n‘இந்தியாவில், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசிற்கு எதிராக, பேச்சு, எழுத்து, அறிகுறி, மற்ற முறைகளில், வெறுப்பை உருவாக்குவோர் அல்லது முயற்சிப்போர், வாழ்நாள் முழுவதும் அல்லது மூன்று ஆண்டு சிறைவிதித்து, தண்டிக்கப்பட வேண்டும்’ என, அந்த சட்டம் கூறுகிறது.’இந்த தேசத்தின் பிரிவினைக்கு எதிரான சட்டத்தை நீக்குவோம்’ என, காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதாவது, ‘இந்தியாவை துண்டாக்குவோர் மீது, நடவடிக்கை எடுக்கப் படாது’ என, மறைமுகமாக அறிவிக்கப் பட்டுள்ளது.\n‘அடைந்தால் திராவிடநாடு; இல்லையென்றால் சுடுகாடு’ என்ற கோரிக்கை, சுதந்திரத்திற்கு பின், தி.மு.க.,வால், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது; ஆங்காங்கு, போராட்டங்களும் நடந்தன.கடந்த, 1962ல், இந்தியா மீது, சீனா படையெடுத்ததை காரணம் காட்டி, அப்போதைய, தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அண்ணாதுரை, தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். உண்மையில், தேசத் துரோகச் சட்டம் காரணமாகத் தான், இக்கோரிக்கையை, தி.மு.க., கைவிட்டது\nதற்போது, காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்தால், இந்தியாவில் இருந்து, எந்த மாநிலத்தையும், தனிநாடாக பிரிக்ககோரி, போராட்டம் நடத்தலாம். சட்டப்படி, யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. இந்திய இறையாண்மை மீது, நேரடியாக தாக்குதல் நடக்கும்.நாடு முழுவதும், பகிரங்கமாக, பயங்கரவாத செயல்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தனிநாடு கோருவோர், தெருகூட்டங்கள் போட்டு, அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்வர்.\nஇந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, ரத்த ஆறு ஓடியதே… அதேபோன்று, தேசமெங்கும் நிகழும்.இந்தியாவை நாசப்படுத்த வேண்டும் என்ற பயங்கரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் எண்ணம், தடையில்லாமல் ஈடேறும்.காங்கிரஸ் தலைவர்கள்,இந்த சட்டத்தை நீக்குவதாக, எதற்காக, யாருக்காக வாக்குறுதி அளித்தனர்\nகாங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்து, தேசத்துரோகச் சட்டத்தை நீக்கினால், இந்ததேசம், பல்வேறு துண்டுகளாக பிரியும்.இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓடுவதை, இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அதற்கு, காங்கிரஸ் என்ற கட்சியே, இந்தியாவில் இருக்க கூடாது\nநாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல்…\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nநாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று…\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, தேர்தல் வாக்குறுதி\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்��ு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=817", "date_download": "2019-08-21T16:18:45Z", "digest": "sha1:4LJ5O666KAS3AAAYIWPK43TDZS4NNK7P", "length": 12999, "nlines": 54, "source_domain": "vallinam.com.my", "title": "மாலதி மைத்ரிக்கு லீனா மணிமேகலையின் எதிர்வினை", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nஇம்மாத வல்லினம் ‘தமிழுக்கு அப்பால்’ எனும் கருப்பொருளில் பதிவேற்றம் கண்டுள்ளது.\nமாலதி மைத்ரிக்கு லீனா மணிமேகலையின் எதிர்வினை\nநவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு கூறியிருந்தார்:\nகேள்வி :சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள்\nலீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்\nப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களைக் கட்டவிழிப்பு செய்தது போல் முதலாளித்துவ புனித மூலவர்களையும் கட்டவிழ்ப்பு செய்திருக்க வேண்டும். டாடா போன்ற பரமாத்மாக்களையும் கோடம்பாக்கத்து கடவுள்களையும் கட்டவிழிப்பு செய்யாமல் இருப்பது இவரின் படைப்பு அறம்.\nமாலதி மைத்ரி எனது கவிதைகளைக் குறித்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. லீனா மணிமேகலை கையழுத்திட்டால், கூடங்குளப் பிரச்சினை குறித்தான படைப்பாளர்களின் அறிக்கையில் கையெழுத்திட மாட்டேன். லீனா மணிமேகலையின் கவிதைகள் சேர்த்தால் எனது கவிதைகளை மலையாளத் தொகுப்பிற்கு தர மாட்டேன். லீனா மணிமேகலை பங்கு கொண்டால், ஆவணப்படத்திற்கு பேட்டி தர மாட்டேன். லீனா மணிமேகலை கவிதை வாசித்தால், நான் கவியரங்கத்திற்கு வர மாட்டேன் என்பது போன்ற அடாவடி அல்லது குழாயடி அரசியலில் இருந்து கொஞ்சம் நெகிழ்ந்து கருத்து சொல்லியிருப்பதில் ஆச்சர்யமே ஆனால் எனது கவிதைகள் எவைக் குறித்து பேசவில்லை என மாலதி கண்டுபிடிக்கிறாரோ, அவைகளின் மீது அக்கறை கொண்ட கவிதைச் செயலை மாலதி மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பெரும்பகுதியை கட்டவிழ்க்கும்போது, மாலதி போன்றவர்களும் கட்டவிழ்க்க எதையாவது விட்டுவைக்க வேண்டும் தானே என்றும் கூட பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் அல்லி அரசாணைகளில் எனக்கு சுவாரஸ்யம் இருப்பதில்லை\nமேலும், எனக்கு கட்டவிழ்ப்புகளைப் பற்றிய அறிவுரைகளைக் கூறுவதற்குமுன், எனது படைப்பு அறத்தைப் பதம் பார்ப்பதற்குமுன், மாலதி மைத்ரி தனது கண்ணாடி கூண்டை சுற்றிப் பார்த்துக்கொள்வது நல்லது. மாலதி மைத்ரி பணி புரிந்த என்.ஜி. ஓக்களின் விவரப்பட்டியல் தெரிந்தது தான். என்.ஜி ஓக்கள் தரும் பணத்திலும் காந்தி தான் சிரிக்கிறார். டாட்டாவின் என்.ஜி.ஓ தரும் பணத்திலும் காந்திதான் சிரிக்கிறார். அவர் காந்தி மட்டும் எப்படி புனிதமாகிறார் என்று விளக்கினால் நல்லது.\n”காலச்சுவடு எனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறது. நான் காலச்சுவடு மூலமாகவே அறிய வருகிறேன். இத்தொகுப்பை இந்த இலக்கிய நிறுவனமே வெளியிடுவதில் மகிழ்கிறேன்”\nஎன்பதாக சங்கராபரணியின் முன்னுரையில் மாலதி மைத்ரி குறிப்பிடுகிறார். மாலதி பேசும் பெண்ணுரிமை, தலித் விடுதலை, ஈழத்தமிழர் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கும் தினமலர்/ஸ்ரீராம் சிட்ஸ் ஸ்பான்ஸர் கண்ணனின் மூலம் அறிய வருபவர் மாலதி மைத்ரி என்றாலும், நான் அவரை நிராகரிக்கப் போவதில்லை. ஏனெனில் எனக்குத் தீண்டாமையில் உடன்பாடில்லை.\nகோடம்பாக்கத்தில் நான் வேலைசெய்யாமல் விட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் நமது சக தோழிகள் குட்டி ரேவதி, பிரேமா ரேவதி பிரியா தம்பி, சந்திரா போன்றவர்கள் இப்போதும் கோடம்பாக்கத்திற்குள் தான் இருக்கிறார்கள். அதற்காக அதை வைத்தா அவர்களை மதிப்பிடுவது. நான் கோடம்பாக்கத்து கடவுள்களை நிந்திப்பதால்தான் இதுவரை பன்னிரெண்டு சிறியதும் பெரியதுமாக மாற்றுத் திரைப்படங்களை செய்திருக்கிறேன். டாட்டா மட்டுமல்ல சன் டிவி, ஸ்டார் டிவி, ஜீ டிவி, என்று எல்லா முதலாளிகளிடம���ம் வேலை பார்த்திருக்கிறேன் . அது யாரிடமும் பிச்சை கேட்காமல் , திருடாமல் பொருளாதார ரீதியாக என் சொந்தக்காலில் நிற்பதற்கான என் பாடுகள். அதைக் கேள்வி கேட்க மூலதனம் எழுதிய கார்ல் மார்க்சுக்கே உரிமையில்லை. ஏனெனில் நான் பெறுவது கூலி, உபரியல்ல.\n← தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது\nமாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 118 -ஜூலை 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/2148", "date_download": "2019-08-21T16:21:24Z", "digest": "sha1:WJG5DRDWFVHZQYXK2SDCELSINWUUWTJ6", "length": 9924, "nlines": 223, "source_domain": "www.jaffnamsu.com", "title": "வாழ்த்தியே வழியனுப்பிடுவோம்… – Medical Students' Union", "raw_content": "\n34ம் அணி அண்ணாகள் அக்காகள் அனைவருக்கும் …\nஉலக கோப்பைதனில் நீர் இன்று\nஅன்று வலி சுமந்த பாதை..\nசொல்லி அழ முடியாத்துயர ஆணிகள்..\nதுறவறம் பூணாத துறவியாய் நீவிர்….\nஅடுத்த தலைமுறை விழுதுகள் நாம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\nஉள நலம் சிறக்க | சாகித்யா - 33ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/category/students-posts/page/3", "date_download": "2019-08-21T15:47:08Z", "digest": "sha1:A74SDELBJKUT54IMIH57NICMXF2XKYQB", "length": 12127, "nlines": 203, "source_domain": "www.jaffnamsu.com", "title": "User Posts – Page 3 – Medical Students' Union", "raw_content": "\nநானும் மருத்துவமும்… | சர்மதா – 36ம் அணி\nசின்னக் குழந்தை தனில் சிறகடித்துப் பறக்கையிலேசில்லென்று என் மனதில் சிலிர்த்ததிந்த மருத்துவமே நன்மை பல செய்து – சிலர்நாணயமாய் வாழ்வது கண்டுஅறியாப் பருவத்தில்அத்திவாரம் இட்டு வைத்தேன் இன்னல் பல கண்டும்இறையிடம் கெஞ்சிக் கொண்டேன்இதற்காய்த்தான் காத்திருந்தேன் – என்இறுதி மூச்சினிலும்………… மூன்றாம் முயற்சிதனில்மருத்துவ...\nபுதிய மாணவர்களாக நாம் மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் துறையில் அடியெடுத்து வைத்தபோது அங்கே தெளிந்த வர்ணம் பூசப்பட்ட சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்ணொருவரின் கறுப்பு வெள்ளை புகைப்படம் எம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செந்தளிப்புடன் மலர்ந்த முகம், ஒளிபொருந்திய கண்கள், சுருண்ட முடி,கள்ளங்கபடமற்ற சிரிப்புடன்...\nகாரிருளில் ஒரு மின்னல் | பகீரதி – 36ம் அணி\nநட்சத்திரங்களைத் தொலைத்ததில் வானம் அழுது வடித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் கூட தங்களின் சோகத்திற்கான பங்கை பாரபட்சமின்றி வழங்கிக்கொண்டிருந்தன. ஜன்னல் மீது வழிந்தோடும் நீர்த்திவளைகள் “டங் டங்” என ஒரு நாதத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. இயற்கையில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்திலும் இசை கலந்து...\nகவி நாடி | உமாசுதன் – 33ம் அணி\nஉளிக்கரம் கொண்டு உயிர்ச்சிலை தேடுவோனாய் தோளில் வலையேந்தி தொடுகடல் நாடுவோனாய் ஒளித்தடம் பற்றி உய்வு காண வாவுவோனாய்கையில் பேனாவுடன் ஓர் கவி நாடி பயணம் எண்ணக் கனாவில் எட்டிய கற்பனையோகண்ணில் சிறைப்பிடித்த காட்சிப் பதிவுகளோமண்ணிற் பலர் பகன்ற சொல்லின் தழுவல்களோஎன்ன நான்...\nமோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி\nபுன்னகையால் புதிரெழுதி பார்வையால் பதிலளிக்கும் பெண்வர்க்கத்தின் இருபத்தியொரு வயது இளங்குமரி அவள் வன்னஞ்சினை வெறும் வார்த்தைகளால் கக்கும் கருநாகம் ஈன்ற கடைக்குட்டி பொய் அவள் புதிதாய் வாங்கிய எழுதுபேனா அடிக்கடி கிறுக்கிப்பார்ப்பாள் அழகென்ற அகங்காரம் அவள் அம்மா அணிவித்த அட்டிகை போலும்பிரிந்திருக்கப்...\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆ���்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\nஉள நலம் சிறக்க | சாகித்யா - 33ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/01/blog-post_16.html?showComment=1547745866214", "date_download": "2019-08-21T15:36:23Z", "digest": "sha1:B65TI3UPEVES3AZ27WYRGAECI4CVDJP3", "length": 25828, "nlines": 129, "source_domain": "www.nisaptham.com", "title": "தை- தமிழர் புத்தாண்டு ~ நிசப்தம்", "raw_content": "\nபுத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது. ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்ல, பாரம்பரியமாக சித்திரைதானே புத்தாண்டு என்று இன்னொரு தரப்பு மல்லுக்கட்ட என்னதான் இருக்கிறது என்று மண்டை காயாமல் இல்லை.\nவானியல் சாஸ்திரம் பற்றிப் பேசக் கூடிய, ஜோதிட நண்பர்கள் உட்பட சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக சில தரவுகளைத் தேடிப் பார்த்தால் மிக நம்பகமான ஒன்றாக Perihelion/Aphelion-ஐ எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.\nபூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை நீள்வட்டம் என்றாலும் கூட, நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதில்லை. இந்த நீள்வட்டத்தில் சுற்றுகிற புவியானது வருடத்தில் ஒரு நாள் சூரியனுக்கு மிக அருகாமைக்கு வருகிறது. இந்த அருகாமையை Perihelion என்கிறார்கள். சூரிய அண்மைப்புள்ளி. டிசம்பர் மாதத்தில் பூமியின் வடதுருவத்தில் அவ்வருடத்திற்கான மிக நீண்ட இருள் நாள் வரும். அந்த நாளுக்கு சற்றேறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து சூரியனுக்கு மிக அருகில் புவி செல்கிறது. Perihelion. கணக்குப் போட்டுப் பார்த்தால் மார்கழி கடைசி வாரம் அல்லது தை முதல் வாரம்.\n(ஆறு மாதம் கழித்து புவியானது சூரியனுக்கு வெகு தொலைவில் அமைகிற புள்ளி Aphelion)\nசரி; புவி சூரியனுக்கு மிக அருகில் சென்றுவிட்டால் அதனை எப்படி புத்தாண்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்கலாம்.\nசூரியனானது தினசரி நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கு நோக்கிப் பயணிக்கிறதா ஆறு மாதங்கள் வடகிழக்கில் உதிக்கும் சூரியன் அடுத்த ஆறு மாதங்கள் தென்கிழக்கில் உதிக்கும். எப்படி சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது\nபூமியானது 23.4 டிகிரி சாய்ந்த வாக்கில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டத்தின் அரை பாதியில் சுற்றும் போது வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அப்பொழுது பூமத்திய ரேகைக்கு மேற்புறமுள்ள வடக்குப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். அடுத்த ஆறுமாதங்கள் நீள்வட்டத்தின் இன்னொரு பாதியில் சுழலும் போது பூமியானது சூரியனை விட்டு வெளியில் சாய்ந்திருக்கும். அந்த ஆறு மாதங்கள் தென்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த சாய்வு சூரியனை நோக்கியும், சூரியனிடமிருந்து விலகியும் இருப்பதால்தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்கிறார்கள். (உத்தரம்: வடக்கு). இந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்- தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி. வெப்பம் மிகுந்த காலகட்டம்.\nசூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் போது அதனை தட்சிணாயனம் என்கிறார்கள். அந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்தான் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி- சூறைக்காற்று, மழை, அடைமழை, குளிர், கடுங்குளிர் என்ற பருவம் மாறி இளவேனில் தொடங்குவதை ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறார்கள்.\nஇதையெல்லாம் ஓரளவுக்கு புரிந்து வைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. வானியல் ரீதியிலாக எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழர்களின் வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி- தை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் தைப் பொங்கல் குறித்தான ஏதேனும் குறிப்புகள் ���ருக்கின்றனவா என்று தெரியவில்லை ஆனால் தை மாதம் குறித்தான குறிப்புகள் புறநானூற்றில் இருக்கிறது. பொங்கல் குறித்தான குறிப்புகளோ, பிற மாதங்கள் குறித்தான குறிப்புகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.\nநானொன்றும் வானியல் வல்லுநர் இல்லை. ஆனால் தை மாதம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது சரியா தவறா என்று குழப்பம் வரும் போது கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நமக்குத் தெரிந்த வரை சரியான வல்லுநர்கள் வழியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியான புரிதலின் வழியாக தை ஒன்றாம் தேதியைப் புத்தாண்டு என எடுத்துக் கொள்வது மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும்.\nஇத்தகைய விவகாரங்களில் மறைமலையடிகள் உட்பட எந்த அறிஞரைச் சுட்டிக் காட்டினாலும் யாராவது சண்டைக்கு வருவார்கள். அதை முன்வைத்தே உடைக்கவும் செய்வார்கள். யாரையும் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. மேற்சொன்ன புரிதலிலிருந்தே பேசலாம். அப்படியும் சம்மதமில்லை என்றாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.\nமீண்டுமொருமுறை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\n(16.01.2019 அன்று கோபிபாளையம் தூய திரேசாள் ஆரம்பப்பள்ளியில் பொங்கல் விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)\nசோதிடர் மணி னு ஒரு போர்டு வைங்க, கூட்டம் அள்ளும். அப்றம் டேட்டா சைன்சுக்கு டாட்டா :)\nஇதை தான் ஏற்கனவே இரண்டு அயன மண்டலம் பிரித்து கணக்கீடு வைத்து உள்ளார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசுழற்சி அடிப்படையில்தான் ஆண்டு துவக்கம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். இதில் எந்த இடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்ப்து நாட்டுக்கு நாடு பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது. மகர ரேகையை தொட்டு விட்டுத் திரும்பும் டிசம்பர் 22, அல்லது கடக ரேகையை தொட்டுத் யூ டேர்ன் அடிக்கும் ஜுன் 21 (இத் தேதிக்ள் சற்று மாறுபடலாம்) அன்றோ எடுத்துக் கொண்டிருந்தால் ஆண்டுக் கணக்கீடு எளிதாக் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் தங்கள் பூகோள அமைப்புப்படி ஆண்டுக் கணக்கீடு செய்து நாட்காட்டி உருவாக்கிக் கொண்டனர். தமிழ் நாட்டு புவியியல் அமைப்பின் படி ஏப்ரல் மத்திய காலத்தில் சூரி���ன் தலைக்கு நேராக ப்ரகாசிப்பதை அறிய முடியும். . இதன் காரணமாக ஆண்டுக் கணக்கு தொடங்கப் பட்டிருக்கலாம். திருச்சி தஞ்சை மதுரை கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் ஏபரல் 13 முதல் 18 வரை ஏதாவது ஒரு தேதியில் சூரியன் நேர் செங்குத்தாக ப்ர்காசிக்கும். கன்னியாகுமரியில் இன்னும் சற்று முன்னதாக செங்குத்து நிலைக்கு வருகிறது.சென்னையில் மேமாதத்தில்தான் 90* டிகிரியில் காணமுடியும். தமிழ்நாடு தோராயமாக 8முதல் 13டிகிரி வட அட்சங்களுக்கிடையில் அமைந்துள்ளது. ஒரு டிகிரியை சூரியன் கடக்க 3.88 நாட்கள் ஆகின்றன. ஆனால் நிலநடுக்கோட்டுபகுதிகளில் மார்ச் மற்றும் செப்டம்பரில் செங்குத்தாக சூரியன் ஓளிவீசும். சூரியன் செங்குத்தாக பிராகாசிக்கும் நாளை கணக்கில் எடுத்துக் கொண்டு தென்னிந்திய ஆண்டுகள் தொடங்கப் பட்டிருக்கலாம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சூரியன் நேர்செங்குத்தாக வர வாய்ப்பில்லை. 23.5 டிகிரிக்கு மேல் உள்ள அட்ச ரேகைப்பகுதிகளில் செஙுத்தாக தலைக்குமேல் பார்க்க இயலாது. ஏன் டில்லியில் கூட செங்குத்து நிலைக்கு மிக அருகில் வந்து திரும்பிவிடும். .அதனால் அவர்களுக்கு ஆண்டு எப்படி தொடங்குவது என்ப்தில் அதிக குழப்பம் இல்லை. அதிக பட்சம் தெற்கு பகுதி 23.5 டிகிரியில் ப்ரகாசிப்பதை டிசம்பரில் ஆண்டுத் தொடக்கமாக கொள்ள அதிக வாய்ப்பு இருந்தது. (இங்கெல்லாம் வடகிழக்குப் பகுதியில் சூரியன் தோன்றவே தோன்றாது). ஆனால் நடைமுறையில் ஜனவரி 1 பின்பற்றப் பட்டு விட்டது.அறிவியல் உலகம் அத்ற்கேற்றபடி கணக்கீட்டு வழி முறையை வகுத்துக் கொண்டது. ஆனாலும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஜனவரியில் தொடங்கும் பொது ஆண்டில் (ஆங்கில ஆண்டு அல்ல )அவ்வப்போது சில மாற்றங்களை அறிவித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சிக்கு முந்தைய அவர்வர் ஆண்டுக் கணக்கை தொன்மையாக கருத் வேண்டுமேயன்றி அதில் மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. ஆண்டுகளின் பெயர்கள் வடமொழியில் இருக்கிறதேயன்றி மாதங்களின் பெயர்களில் ஏன் எழுத்துகளில்கூட வடமொழி இல்லை. குறிப்பாக மார்கழி. ழ் வரிசை தம்ழுக்கே உரித்தானது அல்லவா\n//ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும்//\nஅப்ப நாம அந்த ரேகைக்கு தெக்க இல்லியா\nஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந��தநாள். அரசு விடுமுறைதான்.\nஅதனால தை 1 ஐ மறுக்கா (இன்னொரு தடவை) பரிசீலனை செய்யவும்.\nதண்ணீர் குடித்துவிட்டு பொறுமையாகத் தட்டச்சு செய்யவும். Comment moderation இருக்கிறது ஆனால் தனிப்பட்ட தாக்குதல், பிறரை வம்பிழுத்தல் தவிர வேறு எந்தவொரு பின்னூட்டத்தையும் தடை செய்வதில்லை. முழுமையாக வேக வைக்கப்பட்ட கதைகளை நீங்கள் பின்னூட்டமாக இடலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பினால் தனியொரு பதிவாகவே இடுகிறேன். எனக்கு எந்த மனத்தடையுமில்லை.\nபி.கு: என்னை நேர்மையாளன் என்றோ அறிவாளி என்றோ நினைத்துக் கொள்வதுமில்லை. சொல்லிக் கொள்வதுமில்லை. நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன் அவ்வளவுதான்.\nமீண்டும் சொல்கிறேன் - பதற்றமில்லாமல், தண்ணீரைக் குடித்துவிட்டு பதில் எழுதவும். இங்கே எழுதப்படுவதால் ஒரேயிரவில் உலகம் குப்புறம் விழுந்துவிடாது. ஒரு சிறு வட்டம். அவ்வளவுதான். அதைத் தாண்டி எதுவுமில்லை.\n// வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி //\nஅது எப்படி சரியா இருக்கும், தை என்றால் அது அறுவடை காலம் தானே. 'ஆடி பட்டம் தான் தேடி விதை' அப்படினு சொல்லுவாங்க, அப்ப வேளாண்மை வாழ்வியல் சார்ந்து ஆடி 1 வருசபிறப்பு னு செல்லாமா\n\"ஒரு ஆப்பாயில் பார்சேல்ல்ல்ல்ல்\" சொல்லலாம்னா 10% ஆளுக சாப்புடுறாகளோ என்னமோ தெரியலியே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/12/blog-post_19.html", "date_download": "2019-08-21T15:34:31Z", "digest": "sha1:ZYYS3WWCYIM2IPSY52VCAN7DRLEOKZUH", "length": 14508, "nlines": 190, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்\nஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என ��ட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு - புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..\nஉண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...\nசில ஆண்டுகள் முன்பு , அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..\nஅப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு... நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..\nபிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..\nபிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..\nசிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது.. அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில் தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.\nஅப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...\nஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...\nஅந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி ��ன்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .\nLabels: அரசியல், அர்ச்சகர், சமயம், மதம், ஜாதி\nஆகமம் ஓர் புளுகு என்று உணர்ந்து மக்களே மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட சில கோயில்களில் தட்சணை கூடாது என்று சொல்லி விட்டால் போதும். விட்டால் போதும் என்று ஓடி விடுவார்கள் பார்பனர்கள். எங்காவது ஒரு பார்பான் உடல் உழைப்பு தேவைப்படும் எளிய வேலை என்றாவது செய்து உள்ளனா தொப்பை வளர்க்கும் அதே நேரம் பணம் கொட்டும் இந்த தொழிலை மற்றவருக்கு எளிதில் விடுவானா தொப்பை வளர்க்கும் அதே நேரம் பணம் கொட்டும் இந்த தொழிலை மற்றவருக்கு எளிதில் விடுவானா பணம் எங்கெல்லாம் உண்டோ அதன் ஏக போக உரிமை அவன் கொண்டாடுவான். அதற்கு தகுதி திறமை ஆகமம் என்று புளுகுவான். கணினி துறையும் இன்று அதில் சேர்ந்து விட்டது. அடுத்தவர் அதில் மேல் மட்டத்தில் இருப்பது இயலாத ஒன்று. நீடிக்க விட மாட்டார்கள். பார்பனியம் என்றால் அநீதி. படிக்ககூடாது, பதவி கூடாது , சமமாக இருக்க கூடாது என்ற மனித சமுகத்திற்கு எதிரான கொள்கைகளை எந்த வழியிலாவது நிறைவேற்ற பார்ப்பார்கள். இதை சொன்ன கல்புர்கி போன்றவர்களுக்கு என்ன நடந்தது.\nஇது என்ன கொடுமை சார் என் முப்பாட்ட்டன் கட்டிய கோவிலை யாரோ ஒருவர் வந்து உட்கார்ந்து கொண்டு நீ உள்ளே வராதே வரக்கூடாது. வேண்டுமென்றால் நீ வேறே கோவில்கட்டி கும்பிட்டுக்கோ என்று சொல்லுவது எந்தவிதத்தில் சரி \nநல்லாஇருக்கிரது உங்கள் ஞாயம். சூப்பர் அப்பு \nஉள்ளே வரக்கூடாது என யாரும் சொல்ல மாட்டார்கள்...அப்படி சொன்னால் சட்டப்படி தப்பு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு\nபொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு ...\n24-12-2015 இசை - சென்னையில் இன்று\nகேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனு...\nஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை\nமானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்க...\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர...\nசில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ ...\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வ...\nராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம...\nசில எளிய மருத்துவ குறிப்பு��ள்\nசென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174235", "date_download": "2019-08-21T15:31:41Z", "digest": "sha1:SEKH7XEPCUUMOXC4CMCEH3QO3ZUS5OVC", "length": 12723, "nlines": 84, "source_domain": "malaysiaindru.my", "title": "சூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திமார்ச் 30, 2019\nசூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்\nஆரண்ய காண்டம் படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த தியாகராஜன் குமாரராஜா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்தோடு வந்திருக்கிறார். முந்தைய படத்தைப் போலவே இதுவும் ‘நான் – லீனியர்’ பாணியில் தொகுக்கப்பட்டிருக்கும் படம்தான்.\nமுகிலின் (ஃபஹத் ஃபாசில்) மனைவியான வேம்பு (சமந்தா), தன் முன்னாள் காதலனை அழைத்து உடலுறவு கொள்கிறாள். அது முடிந்தவுடன் எதிர்பாராதவிதமாக காதலன் செத்துப் போய்விடுகிறான்.\nமற்றொரு கதையில், சிறு குழந்தையான ராசுக்குட்டி 7 வருடங்களுக்கு முன்பாக வீட்டைவிட்டு ஓடிப்போய் திரும்பிவரும் தந்தை மாணிக்கத்தை (விஜய் சேதுபதி) எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். ஆனால், திரும்பிவரும் மாணிக்கம், திருநங்கை ஷில்பாவாக மாறியிருக்கிறான்.\nஇன்னொரு கதையில், விடலைப் பருவத்தில் இருக்கும் நான்கு மாணவர்கள், பாலியல் படம் ஒன்றைப் பார்க்கத் துவங்குகிறார்கள்.\nஆனால், அந்தப் படத்தில் இவர்களில் ஒரு மாணவனின் தாய் லீலா (ரம்யா கிருஷ்ணன்) நடித்திருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்து தாயைக் கொல்லச் செல்கிறான் மகன். இவர்களையெல்லாம் இணைக்கும் புள்ளியாக காவல்துறை உதவி ஆய்வாளர் பெர்லினும் (பக்ஸ்) மதபோதகர் அற்புதமும் (மிஸ்கின்) இருக்கிறார்கள்.\nமனைவியின் காதல் விவகாரமும் அதைத் தொடர்ந்து நடந்த மரணமும் தெரிந்துவிட்ட முகில் என்ன செய்கிறான், அதனால் என்ன சிக்கலில் முகிலும் வேம்புவும் மாட்டிக்கொள்கிறார்கள், தந்தை ஷில்பாவுடன் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது தொலைந்துபோகும் ராசுக்குட்டி கிடைக்கிறானா, லீலாவைக் கொல்லச் செல்லு���் மகன் அவனே காயமடைகிறான், அவன் எப்படிப் பிழைக்கிறான் ஆகியவைதான் கதையின் முடிச்சுகள்.\nஅடிப்படையில் காமமும் ஆசையுமே வாழ்வை நகர்த்திச் செல்கின்றன, மற்றபடி வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே தற்செயலானவை என்பதையே இந்தப் படம் அடைப்படையில் சொல்ல விழைகிறது.\nஎது சரி, எது தவறு, கடவுள் என்பவர் இருக்கிறாரா என்பது போன்ற தத்துவ விசாரணைகளும் படத்தில் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கின்றன.\nஆரண்ய காண்டம் படத்தோடு ஒப்பிட்டால் படம் மிக மெதுவாகத் துவங்கி, நகர்கிறது. ஆரண்ய காண்டத்தில் இருந்த இயல்பான தன்மையும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஆனால், ஒரு கட்டத்தில் திரைக்கதையின் இந்தத் தன்மை படத்தின் பலமாக மாறிவிடுகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு.\nஇந்தப் படத்தில் இரண்டு பேர் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவர் வேம்புவாக வரும் சமந்தா. மற்றொருவர் ஷில்பாவாக வரும் விஜய் சேதுபதி.\nசமந்தாவின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் நிச்சயமாக ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். விஜய் சேதுபதி எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனம் உண்டு.\nஆனால், சமீபத்தில் வெளிவந்த சீதக்காதி, பேட்ட படங்களில் தன் வழக்கமான பாணியிலிருந்து விலகியிருந்தார் அவர். அந்த வரவேற்கத்தக்க மாற்றம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.\nமனைவி தன் முன்னாள் காதலனோடு எதற்காக உறவு வைத்துக்கொண்டாள், தன்னிடம் இல்லாத எது அவனிடம் இருக்கிறது என மருகும் பாத்திரம் ஃபஹத் ஃபாசிலுக்கு.\nபெரிய நெருக்கடி வரும்போதெல்லாம் அதை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஆளுமையே இல்லாத ஒரு பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார் ஃபஹத் பாசில்.\nஇவர்களைத் தவிர, படத்தில் கவரும் மற்றொரு நடிகர் மிஸ்கின். மதபோதகராக வரும் மிஸ்கின், தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, மனம் கவர்கிறார்.\nதவிர, காயத்ரி போல சின்னச்சின்ன பாத்திரங்களில் வருபவர்கள்கூட இயல்பான நடிப்பால் படத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள்.\nஇந்தப் படம் வயதுவந்தோருக்கானது. இருந்தபோதும் படம் நெடுக வரும் “போட்டுட்டியா” என்ற வசனமும் நேரடியான கெட்டவார்த்தைகளும் பாலியல் தொடர்பான வசனங்களும் சிலருக்கு உறுத்தலாக இருக்கலாம்.\nஆனால், அந்த வசனங்களும் வார்த்தைகளும் வெறும் கிளுகிளுப்பிற்காக மட்ட��ம் வைக்கப்படவையாக இல்லாமல், படம் செல்லச்செல்ல ஓர் அவல நகைச்சுவையாக மாறுகின்றன.\nதிறந்த மனதுடன் ஒரு ரகளையான சினிமாவை ரசிக்க விரும்புபவர்களுக்கான படம் – சூப்பர் டீலக்ஸ் -BBC_Tamil\nதேடி வந்த ரூ 10 கோடியை…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள்…\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்:…\nபடம் வெளியாகி கடந்த 3 நாட்களும்…\nசேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா\nமகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த…\nநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி…\nகடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்\nதன்னுடைய கார் ட்ரைவரை தயாரிப்பாளர் ஆக்கி…\n’பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது…\n‘சிந்துபாத்’ விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து அடி:…\nசூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் இசையமைப்பாளரான…\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு…\nசுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\nசிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்\nகேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள்\nகிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,…\nதிடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/formula-one-car-race-chase-giga-virus/", "date_download": "2019-08-21T16:30:23Z", "digest": "sha1:VFRCTDPKKDIQQN4PQEIYBFVCFBA2UVPE", "length": 13485, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "'ஃபார்முலா ஒன்' கார் பந்தயத்தை துரத்தும் ஜிகா வைரஸ்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»‘ஃபார்முலா ஒன்’ கார் பந்தயத்தை துரத்தும் ஜிகா வைரஸ்\n‘ஃபார்முலா ஒன்’ கார் பந்தயத்தை துரத்தும் ஜிகா வைரஸ்\nஜிகா வைரசுக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்துக்கும் என்ன ராசியோ தெரியவில்லை நடந்து ம���டிந்த கடைசி எட்டு சுற்றுக்களில் ஐந்து சுற்றுக்கள் டெக்ஸாஸ், மெக்ஸிகோ, பிரேசில் என்று அனைத்தும் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் நடந்ததாகும்.\nசெப்டம்பர் மத்தியில் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்றுப் போட்டிகளும் சிங்கப்பூர், மலேசியா போன்ற ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளிலேயே நடக்கவிருக்கிறது.\nதென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை உலுக்கியெடுத்த ஜிகா வைரஸ் இப்போது சிங்கப்பூரில் பரவிவருவது அனைவரும் அறிந்ததே. இதுவரை 151 பேர் இந்த வைரசால் அங்கு தாக்கப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை தாக்கினால் பிறக்கவிருக்கும் குழந்தை சிறிய தலையுடனும் மூளை பாதிப்புடனும் பிறக்கும். எனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் யாரும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன. இந்த கொடிய வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் ஜிகா வைரஸின் தாக்கம் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் எதிரொலிக்கக் கூடும் என்று தெரியவருகிறது. கார் பந்தய வீரர்களும், ரசிகர்களும் சிங்கப்பூர் பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இது அந்த அரசாங்கத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nஜிகா வைரஸ் தாக்குதலை தடுக்க அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பொதுமக்களிடையே பரபரப்பு\nஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி\nஉலகம் போற்றும் தடுப்பூசி தமிழர் முத்துமணி கருப்பையா பேட்டி\nTags: car race, chase, Formula One, Giga virus, special news, sports, world, ஃபார்முலா ஒன், உலகம், கார் பந்தயம், சிறப்பு செய்திகள், ஜிகா வைரஸ்:, துரத்தும், விளையாட்டு\nMore from Category : உலகம், சிறப்பு செய்திகள், விளையாட்டு\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ttvs-ammk-has-no-policy-no-doctrine-no-ambitious-says-minister-jayakumar/", "date_download": "2019-08-21T16:04:04Z", "digest": "sha1:SBIYNRMETR5JOVGVEK5QY464BV4JJLKY", "length": 13418, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி டிடிவியின் அமமுக: ஜெயக்குமார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி டிடிவியின் அமமுக: ஜெயக்குமார்\nகொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி டிடிவியின் அமமுக: ஜெயக்குமார்\nகொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி அமமுக என்றும், அந்த கட்சியின் ரிங் மாஸ்டர் டிடிவி மீது தற்போதுழ கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஇன்று சிலம்பொலி செல்வர் மா.பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பல முன்னணியினர் சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் ஜெயக்குமார், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் கட்சி தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும் என்றவர், சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் , தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என்றவர் அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என யாரும் இல்லை என்றார்.\nமேலும், கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாதது அமமுக கட்சியின் நிலைமை இதுதான் என்றவர், பணத்தை வைத்து மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், ரிங் மாஸ்டர்போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்.\nஇவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதுணைமுதல்வர் ஓபிஎஸ், ராமதாஸ், விஜயகாந்த், டிடிவி உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாக்களித்தனர்\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது டிடிவி அணி வேட்பாளர் ஜெயக்குமார் ‘பலே’ தகவல்\nகே.சி பழனிசாமியை நீக்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/karunas-warned-k-bhagyaraj-for-nadigar-sangam-election.html", "date_download": "2019-08-21T15:59:49Z", "digest": "sha1:GBMQJ3ES2URVND7CTHKKGJRG2HW4TLXZ", "length": 7974, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Karunas warned K Bhagyaraj for Nadigar Sangam Election", "raw_content": "\nஇதற்காக பாக்யராஜை கடுமையாக எச்சரித்த கருணாஸ்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் பற்ற���ய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nஇந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன.\nஇதுகுறித்து பேசிய கருணாஸ், 'பாக்கியராஜ் அவர்களும் ஐசரி கணேஷ் அவர்களும் நாடகக் கலைஞர்கள் குறித்து அவதூறு பேசியிருக்கிறார்கள். நாடகக் கலைஞர்கள் எல்லாம் கஷ்டப்பட கூடியவர்கள், தேர்தல் நேரத்தில் காசுக்காக காத்திருப்பவர்கள், யார் காசுக்கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்பது போன்று பேசியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறோம். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்பவர்கள் இந்த சங்கத்துக்கு என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் மிகப் பெரிய வினாவாக இருக்கிறது. ராதா ரவி உள்ளிட்டோர் மதுரை, புதுக்கோட்டை என வாக்காளர்களிடம் தவறாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்' என்றார்.\nஇதற்காக பாக்யராஜை கடுமையாக எச்சரித்த கருணாஸ் வீடியோ\n\"நடிகர் சங்கம் Vishal,Karthi -உடைய சங்கம் இல்ல...\" - Karunas ஆவேசம்\n\"தூக்கு தண்டனைதான்-னு 😡😡...\" - Vishal ஆக்ரோஷம்\n\"குற்றவாளிகளை தப்பிக்க விடுவதுதான்...\" - Karunas ஆவேசம் | Pollachi Issue | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-05-02", "date_download": "2019-08-21T16:16:46Z", "digest": "sha1:O6YFYUVTPQG3ODLZP2B5K5557SXDJCTR", "length": 14679, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "02 May 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்\nமீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏ���்படுத்திய சம்பவம்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nவிஜய்க்கு மக்கள் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல நடிகை\nதேவராட்டம் படத்தை கண்டபடி திட்டிய இளம் பெண் இயக்குனரை கொச்சையாக பேசிய அவலம்\nபிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஒரு நாள் சம்பளம் இத்தனை லட்சமாம்\nபோலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இளம் நடிகையின் கார்\nஒன்றாக இணைந்து தொழில் தொடங்கிய பிரபல கவர்ச்சி நடிகைகள்\nஏன் இப்படி அழவைத்தீர்கள் யுவன் கண்ணீர் வரவைத்த அன்பே பேரன்பே பாடல் NGK படத்திலிருந்து\nவிபரீதத்தில் சிக்கி தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா அவரின் நண்பர் என்ன செய்கிறார் பாருங்கள்\nபொறி பறக்கும் தேவராட்டம் படத்தின் சில நிமிட காட்சி\nஅஜித் விசயத்தில் நீங்க தயவு செய்து அதை பண்ணாதீங்க பிரபல இயக்குனருக்கு வந்த ஷாக்\nபொது இடத்தில் மனைவியின் வயிற்றை தொட்டு காட்டி சேதி சொல்லிய பிரபல நடிகர்\nநடுரோட்டில் விஜய் ரசிகர்களால் ஏற்பட்ட பரபரப்பு பலரையும் திரும்பி பார்க்கவைத்த வெறித்தனமான சம்பவம்\nஇளம் நடிகைகள் செய்த கேவலமான செயல் வலையில் சிக்கிய பிரபல நடிகர் - போலிசை அதிர்ச்சியாக்கிய சம்பவம்\nதளபதி-63 படப்பிடிப்பில் உண்மையாகவே என்ன தான் ஆனது\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி எடுத்த அதிரடி முடிவு\nதேவராட்டம் மதுரை, இராமநாதபுரத்தில் மட்டும் இவ்வளவு வசூலா அடித்து நொறுக்கிய பாக்ஸ் ஆபிஸ்\nமோகன்லாலை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், அவரும் இப்படி செய்யலாமா\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் வருமா சிம்பு, தனுஷை விட அதிகம்\nதன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா சோப்ரா, இதை பாருங்க\nபாலிவுட்டில் கால் பதித்துவிட்டார் விஷ்ணுவர்தன், முன்னணி ஹீரோ, ஹீரோ��ின் நடிக்கின்றனர்\nசிம்புவின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்பில் கலந்துக்கொண்ட திரைப்பிரபலங்கள், வீடியோ இதோ\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம், படக்குழு கடும் அதிர்ச்சி\nஇளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா, குவியும் எதிர்ப்புக்கள்\nஅஜித்தின் பிறந்தநாளுக்கு மொத்தம் எத்தனை லட்சம் டுவிட்ஸ் வந்தது தெரியுமா\nசர்ச்சையான இயக்குனருடன் கைக்கோர்க்கும் அரவிந்த்சாமி, அடுத்தப்பட அறிவிப்பு\nஅஜித் சொல்லி மாற்றிய கிளைமேக்ஸ், படமும் மெகா ஹிட், எந்த படம் தெரியுமா\n ரசிகரின் கேள்விக்கு VJ அஞ்சனா மற்றும் சந்திரன் பதிலடி\nஇந்தியாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nமிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இறுதிச்சுற்று ரித்திகா சிங், இவரா இப்படி நீங்களே பாருங்கள் இந்த போட்டோவை\nகாஞ்சனா-3 தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n96 படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார் பாருங்க, இதோ லேட்டஸ்ட் புகைப்படம்\nவேற லெவல் ஓப்பனிங் தேவராட்டத்திற்கு, செம்ம வசூல், திரையுலகத்தினரே ஷாக்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற நடிகை வரலட்சுமி உடையில் இருந்த விசயத்தை கண்டு மெர்சலான ரசிகர்கள்\nசூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர் கொடுத்த உறுதி\nஅஜித் ரசிகர்களை கதறவிட்ட ஒரு வார்த்தை\nஅஜித் தன் அடுத்தப்படம் குறித்து வெங்கட் பிரபுவிடம் சொன்னது இது தான், செம்ம மாஸ் அப்டேட்\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன், வைரல் போட்டோஸ் இதோ\nஅஜித்துடன் சேர்ந்து கடைசியாக இந்த விஜய் படத்தை பார்த்தோம், உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்\nநீயா-2 படத்தில் கேத்ரீன் எப்படியெல்லாம் நடித்துள்ளார் பாருங்க, புகைப்படத்தொகுப்பு இதோ\nஅவெஞ்சர்ஸ் படத்தில் வினோத உருவத்தில் நடித்த பெண்களா இது நடிகைகளுக்கு தடபுடலாக விருந்து வைத்த நடிகர்\nகுழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை படமாக வெளியிட்ட பிரபல நடிகை பலரையும் கவர்ந்து குவிக்கும் லைக்ஸ்\nவசூலில் செம மிரட்டல் காட்டிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முக்கிய படத்தை பின்னுக்கு தள்ளிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/07042123/Pollachi-Government-hospital-Kidnapped-the-child-The.vpf", "date_download": "2019-08-21T16:30:49Z", "digest": "sha1:ZJ5MNF474RYT6ALB3ZBVDGGK35LPSP6G", "length": 13535, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi Government hospital Kidnapped the child The girl was arrested || பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.சுக்லா, இணை இயக்குநர் அமித்குமார் மற்றும் மூத்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வருகை | சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்தது | ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் | தனது தந்தை ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான வேட்டை - கார்த்தி சிதம்பரம் டுவீட் | டெல்லியில் ப.சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் |\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது\nகுழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார்.\nகோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த தேவி (வயது 30) கடந்த மாதம் 29-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருக்கு சில நாட்களாக உதவி செய்தார்.\nகுழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த தேவி, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து குழந்தையை கடத்தியது உடுமலை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (36) என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.\n1. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று பெண் மீது விழுந்ததில் காயமடைந்தார்.\n2. பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் அச்சம்\nபொள்ளாச்சி பகுதி��ில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n3. கோவை மாவட்ட மக்களின் கனவு கானல் நீரானது பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை ரெயில்வே மந்திரி அறிவிப்பு\nபொள்ளாச்சி,கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட மக்களின் கனவு கானல் நீரானது.\n4. உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்\nகோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.\n5. எழிலும் பொழிலும் இணைந்த பொள்ளாச்சி\nநாம் பார்த்து ரசித்த பல திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர் பொள்ளாச்சி. கோவைக்கு தெற்கே அமைந்துள்ள இந்த ஊர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n5. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/70", "date_download": "2019-08-21T16:56:47Z", "digest": "sha1:G56BLBCV2A2A5BEOO2AVSF4W7OEOXUQJ", "length": 8127, "nlines": 152, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை -20\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை -20\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 19\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 18\nஉடல் ஆரோக்கியத்தை அருளும் திங்களூர் சந்திரன்\nஇந்த நாளை இனிதாக்கும் விநாயகர் துதி\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 17\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 17\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 16\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 16\nசகல காரியசித்தி அளிக்கும் பகவானின் நாமாக்கள்\nசகல காரியசித்தி அளிக்கும் பகவானின் நாமாக்கள்\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-15\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-15\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை-14\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 14\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி – புராண துளிகள்\nவைகுண்ட ஏகாதசி - புராண துளிகள்\nநம்மாழ்வாருக்கு பரமபத வாசல் திறந்த எம்பெருமான்\nநம்மாழ்வாருக்கு பரமபத வாசல் திறந்த எம்பெருமாள்\nசித்திரை முதல் பங்குனி வரை... ஏகாதசிகளின் பெயர் மற்றும் பலன்கள்\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 13\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 13\nமுக்திக்கு வித்திடும் ஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nவைகுண்ட ப்ராப்தியளிக்கும் ஏகாதசி விரதம்\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 12\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 12\nசொந்த வீடு தரும் சிறுவாபுரி முருகன்\nசொந்த வீடு தரும் சிறுவாபுரி முருகன்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்ச���் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/77844392/notice/101669?ref=jvpnews", "date_download": "2019-08-21T15:51:53Z", "digest": "sha1:HOBRTX4GXHH2NNFPEGM7REEKTSWERAWM", "length": 14375, "nlines": 269, "source_domain": "www.ripbook.com", "title": "Kanagaratnam Kangachandran (குமணன், குமணி) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nவணிக சிறப்பு பட்டதாரி- யாழ் பல்கலைக்கழகம்\nயாழ்ப்பாணம்(பிறந்த இடம்) வவுனியா அடம்பன் சுவிஸ்\nகனகரட்ணம் கனகச்சந்திரன் 1976 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை\nபிறந்த இடம் : யாழ்ப்பாணம்\nவாழ்ந்த இடங்கள் : வவுனியா அடம்பன் சுவிஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மன்னார் அடம்பன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகச்சந்திரன் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், கற்பகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகனகரட்ணம் இராஜேஸ்வரி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,\nகண்ணன்(ஜேர்மனி), கீதா(லண்டன்), தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசுசிதரன்(லண்டன்), சந்திரசோபா(ஜேர்மனி), செந்தில்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகனீர்த்தி, அர்த்தீஸ், அகர்விஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,\nஆருத்திரா, அகரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nசந்திரா, அருந்ததி, செல்வதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,\nசிவா, தயா, சுதா, றஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,\nநிஷாந்தன், மேகனாத், தனுஷிகா, துஷ்யந்தி, யுதர்ஷன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nமாதங்கி, மயூதா, மயூதன், தயலக்‌ஷன், சஷ்மிதா, சாரு, சிந்து, சரண், பிரியந், விது, தர்ஷனா, யுதர்ஷனா, விதுஷனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஏன் பிரிந்தாய் எம்மை ��ிட்டு\nஅம்மாவின் உயிர்மூச்சே நீ தானே\nஏன் மறந்து சென்றாய் எம் அம்மாவை\nஅண்ணனுக்கு அன்புத் தம்பியாய் நீ வளர்ந்தாயே\nஉயிரான உன் அன்புத் தங்கைகளை ஏன் அண்ணா\nஎங்கள் குடும்பத்தின் அறிவுக் களஞ்சியமே\nஅழகான உன் உருவம் கண்முன்னே நிக்குதண்ணா\nவிதி செய்த செயலால் வெளிநாடு நாம் வந்து\nஎம்மை தவிக்க விட்டுச் சென்றாயே\nஎன்ன பிழை செய்தோம் நாம் எல்லாம்\nஏன் அண்ணா எம்மை விட்டுச் சென்று விட்டாய்\nமாமா சித்தா என்று உனை அழைக்கும்\nஉன் உயிர்களை ஏன் விட்டுச் சென்றாய்\nஅண்ணா நம் அம்மாவை ஒருகணம் நினைத்தாயா\nஇலங்கையில் துடிக்கின்றார்கள் உன் உறவுகள்\nகனடாவில் கலங்குகிறார்கள் உன் உயிரான உள்ளங்கள்\nஎங்கள் தங்கமே மனசு துடிக்குதண்ணா\nஎம்மை விட்டு நீ செல்லவில்லை\nஎம்முள்ளே நீ அண்ணா உன் உள்ளே நாங்கள் அண்ணா\nவவுனியா அடம்பன் சுவிஸ் வாழ்ந்த இடங்கள்\nஇலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நெல்வயல்கள்,... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/08/blog-post_888.html", "date_download": "2019-08-21T15:57:14Z", "digest": "sha1:SLD3KSWETRWRZCECRSWJJ7FPHYIU5T75", "length": 20326, "nlines": 254, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: பயனில சொல்லாமை…", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 13, 2011\nஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்\nபார்த்துப் பார்த்து ரசிக்கும் காதலி போல பேணிய என் அழகுப் பூந்தோட்டம். என் நேரம் முழுவதும் கொள்ளையடிக்கும் பல வர்ண மலர்கள் விரிந்து குலுங்கும் நந்தவனம். குருவிகளின் சத்தமும், கிளிகளின் பேச்சுமென மனம் மயங்கும் சூழல்.\nபவள மல்லிகை நிழல், மல்லிகைப் பந்தல், அழகிய நீரூற்று, ஊஞ்சல், சறுக்கி விளையாடும் ஏணி, குழந்தைகள் விளையாட நீர்த்தொட்டி எனப் பலவாகப் பார்த்துப் பார்த்துச் செய்தது.\nகுறோட்டன் செடிகள் மட்டும் 52 வகையாக உள்ளது.\nமழலைகளோடு விளையாடும் மகிழ்வு போலத்தான், பூந்தோட்டத்திலிருப்பதும் எனக்கு, மனம் கொள்ளாத திருப்தி தந்திடும். ஊஞ்சலில் இருந்து கவிதைகளும் எழுதுவேன். குளிர் நிலவு காணும் மனத் திருப்தி போல மன நிறைவு தரும் பூந்தோட்டம்.\nதெரிந்தவர்கள் தமது பிள்ளைகளுடன் வந்து நந்தவனத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து போவார்கள். சிற்றுண்டி தேநீருடனும் வந��து நீண்ட நேரம் கழிப்போரும் உள்ளனர்.\nஎன் அப்பாவை நம் கிராமத்தில் நிலப் பிரபு என்று தான் கூறுவார்கள். இளவட்டங்கள் நான் சிறுமியாக இருந்த போது ” உங்க அப்பர் லாண்ட் லோட் தானே..” என்று என்னைக் கேட்டதின் அர்த்தம் இப்போது நன்கு புரிகிறது. அவர்கள் வயிற்றெரிச்சலில் கேட்டது எனக்கு சாதாரண கேள்வியாக அன்று தெரிந்தது.\nஅப்பாவின் காணியில் தான் இந்தப் பூந்தோட்டமும்.\nஎன்னையும் பூந்தோட்டக்காரி என்று தான் இன்று அழைக்கிறார்கள்.\nஎன் தோழி நர்மதா நீண்ட நாளாக பூந்தோட்டத்தைப் பார்க்க வருவதாகக் கூறிய படியே இருந்தாள். இன்று வந்து விட்டாள்.\nநாம் நந்தவனம் முழுதும் சுற்றிப் பார்த்து ஓய்ந்த போது தெருவோடு போன கிராமத்தவர் ஒருவர் உள்ளே வந்து தாம் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.\nஇவரை நான் பாடசாலை செல்லும் போது வழியில் பார்த்து தலையாட்டியுள்ளேன். நான் அருகுப் பாடசாலையில் ஆசிரியை என்புதும் அவரறிவார்.\nஇருவரும் சுற்றிப்பார்க்கும் போது..” ஏன் நீரூற்றை இந்த ஓரத்தில் வைத்திருந்திருக்கலாமே.. ஊஞ்சல் இருக்குமிடம் தவறு. அதை மூலையில் போட்டிருக்கலாம். அலரிப் பூக்கன்றுகள் மறு பக்கம் நாட்டியிருக்கலாம். சிறுவர்களுக்கு நீச்சல் போல பெரியவர்களுக்கு ஏன் இல்லை.. ஊஞ்சல் இருக்குமிடம் தவறு. அதை மூலையில் போட்டிருக்கலாம். அலரிப் பூக்கன்றுகள் மறு பக்கம் நாட்டியிருக்கலாம். சிறுவர்களுக்கு நீச்சல் போல பெரியவர்களுக்கு ஏன் இல்லை ஒன்று போட வேண்டும்.” என்று மனம் போனபடி கருத்துக் கூறிச் சென்றார். போகும் போது ”நன்றாக இதை வைத்துப் பராமரிக்கிறீர்கள்..” என்றும் கூறிச் சென்றார்.\nநர்மதா பிள்ளைகளோடு தன் பொழுதைப் போக்க, நானும் பின்னர் அவளுடன் இணைந்தேன். வந்தவர் கூறிய கருத்துகளை நர்மதாவுடன் பகிர்ந்து கொண்டேன்.\n”நீர்க் குழாய்கள் செல்லும் வழி, கற்பாறையில்லாத மண், எனது வீட்டின் பாதுகாப்புப் போன்ற பல வழிகளை நாம் சிந்தித்துத் தானே இவைகளை உருவாக்கியுள்ளோம். பார்த்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தானே\nஒருவர் தன் பாதையில் சுதந்திரமாக தன் விருப்பப்படி மகிழ்வாகச் செல்ல வேண்டும். கந்தன் சொல்வான், வள்ளி சொல்வாள் தங்கள் பார்வையின் கோணத்தில். உடைமையாளர்களின் பார்வை வியூகத்தை இவர்கள் அறியமாட்டார்கள்.\nநாம் எத்தனை இழந்திருப்��ோம், எதைப் பெற்றிருப்பொம் என்பதெல்லாம் இவர்களுக்கெங்கெ புரியப் போகிறது மிகச் சுலபமாகக் கூறிவிட்டுச் செல்கிறார்”… என்றேன்.\n…நாம் கல்யாணிப் பூங்கொடியின் கீழ் போய்க் காற்று வாங்குவோம்..வா..” என்று நர்மதா அழைக்க நாம் இடம் மாறினோம். செறிப் பழங்களைச் சுவைத்தபடி குழந்தைகள் எம்மோடு ஓடி வந்தனர்.\nஎன் அழகான பூச்சொரிந்த பாதையில் காக்கா எச்சமும், கோழி எச்சமும் வரத்தான் செய்கிறது.\nஎன் பூந்தோட்டம், நான் கடினமாக உழைத்துப் பராமரிக்கிறேன். தெருவில் போவோர் வந்து தெளிக்கிறார்கள் வார்த்தைகளை.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n(சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது.)\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\n( மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர் பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராட்டுக்கள் .உங்கள் கட்டுரை ஒரு பூங்காவை சுற்றி பார்த்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது .உங்கள் பூங்காவை பார்க்கும் ஆவல் எனக்கும் ஏற்பட்டுள்ளது .\nஆஹா, பிரமாதம்.கட்டுரை ரொம்பவும் நன்றாகவே இருக்குதுன்னு தெரியுதுங்க.\nஇனிய காலை வணக்கம். 9.19 ஆறுதலாகக் கணனியைத் திறந்தேன். மெயில்கள் பார்க்க முதல் அந்திமாலையில் என்ன ஆச்சரியம் உள்ளது என்று பார்த்தேன் . முதலில் முகப்பு ஓ.. என்று மகிழ்வாக இருந்தது. வாழ்த்துகள் அந்திமாலை. பின்பு குறள், அடுத்து பயனில சொல்லாமை. என்ன எனது தலைப்பாக உள்ளதே... என்று வாசித்தேன். புதிதாக வாசிப்பது போல வாசித்தேன். என் மனதை நெருடிய சம்பவத்தை வைத்து, நாங்கள் கழுத்துறை ஹொறன, நியூச்செட்டல் எஸ்டேட்டில் வசித்த போது இருந்த என் மனம் கவர்ந்த பூந்தோட்டத்தை வைத்து, என் சிறு வயது ஞாபகங்களோடு எழுதினேன். முழு உண்மைச் சம்பவம் தான். (படங்கள் கூகிள் படங்கள்) அந்திமாலைக்கு நன்றி. இது குட்டி ஆச்சரியம் இன்று காலையில் எனக்கு. எல்லோருக்கும் இனிய ஞாயிறு அமையட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 3\nநாடுகாண் பயணம் - குக் தீவுகள்\nதாய்லாந்துப் பயணம் - 16\nவியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 2\nவியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 1\nவாழ்வியல் குறள் - 9\nநாடுகாண் பயணம் - கொங்கோ ஜனநாயகக் குடியரசு\nதாய்லாந்துப் பயணம் - 15\nவாழ்வியல் குறள் - 8\nநாடுகாண் பயணம் - கொங்கோ(பிராஸவில்ல)\nதாய்லாந்துப் பயணம் - 14\nவாழ்வியல் குறள் - 7\nநாடுகாண் பயணம் - கொமரோஸ்\nதாய்லாந்துப் பயணம் - 13\nவாழ்வியல் குறள் - 6\nமன இறுக்கம் எனும் 'மன அழுத்தம்' - 2/2\nநாடுகாண் பயணம் - கொலம்பியா\nதாய்லாந்துப் பயணம் - 12\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3828136&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-08-21T15:40:42Z", "digest": "sha1:GRGQOJ3QYQXF3R5PE72KCRC2CYXFBTAP", "length": 22971, "nlines": 126, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\nஇந்த சிவப்பு பூச்சிக் கடிப்பதால் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை. ஆனால் இந்த வகை பூச்சி கடிப்பதால் ஒருவித அச்வௌகரியம் உண்டாகும். தூக்கத்தில் தொந்தரவுகள் ஏற்படும். பொதுவாக இந்த வகை பூச்சிகள் இடுப்பு, மணிக்கட்டு, அல்லது சரும மடிப்புகளில் கடிக்கும். இந்த பூச்சிக்கடி குணமாவதற்கு ஒன்று முதல் மூன்று வாரங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் உண்டாகும் அரிப்பு, வலி, வீக்கம் போன்றவற்றைக் குறைப்பதற்கு சில எளிய தீர்வுகளை முயற்சிக்கலாம்.\nபூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் தொற்று பாதிப்பு உண்டாகலாம். ஒருவேளை தொற்று பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கலாம்.\nசிவப்பு பூச்சி உங்களைக் கடித்தவுடன் முதல் வேலையாக நீங்கள் செய்ய வேண்டியது வெந்நீர் குளியல். இதனால் இந்த பூச்சிகள் உங்கள் உடலில் எங்காவது ஒட்டி இருந்தால் அவை கீழே விழுந்து விடும். இதனால் சருமம் மேலும் எந்த பாதிப்பையும் ஏற்க முடியாத நிலை உண்டாகும்.\n1. ஒரு கிருமிநாசினி சோப் பயன்படுத்தி உடல் முழுவதும் நன்றாகத் தேய்க்கவும். பிறகு நன்றாகக் குளிக்கவும்.\n2. குளித்து முடித்தபின் ஒரு மென்மையான டவல் கொண்டு உடலை சுத்தமாகத் துடைக்கவும். உடலை அழுத்தமாகத் தேய்க்க வேண்டாம். இதனால் உடலில் தடிப்புகள் அதிகமாகி, வலி அதிகரிக்கும்.\n3. சிறு அளவு ஆலிவ் எண்ணெய் அல்லது மென்மையான மாயச்ச்சரைசர் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம்.\nமிகவும் சூடாக இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், நீங்கள் அணிந்திருந்த ஆடைகளையும் குளிக்கும்போது வெந்நீரிலேயே துவைத்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: எடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா\nகுளித்து முடித்த பின் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விக்ஸ் மருந்தை எடுப்பது. உங்கள் வீட்டு மருந்து டப்பாவில் இருக்கும் ஒரு பொதுவான மருந்து, பூச்சிக்கடியின் அரிப்பு மற்றும் எரிச்சலை உடனடியாகப் போக்குகிறது. இந்த விக்சில் உள்ள குளிர்ச்சியான மென்தால், சருமத்தில் உள்ள அரிப்பைப் போக்கி சருமத்திற்கு நிவாரணம் கொடுக்கிறது. ஒருவேளை பூச்சிக்கடியால் கொப்பளம் உண்டானால், அதனைப் போக்கவும் விக்ஸ் பயன்படுகிறது.\n1. விக்ஸ் வெபர் ரப் சிறிதளவு எடுத்து அதில் சிறு துளி தூள் உப்பு சேர்க்கவும்.\n2. இரண்டையும் ஒன்றாகக் கலந்து பாதிக்கபட்ட இடத்தில் தடவவும்.\n3. அழற்சி அல்லது வீக்கம் இருந்தால், தொடர்ந்து சிலமுறை இதனைத் தடவலாம் அல்லது ஒரு முறை மட்டுமே தடவலாம்.\nபூச்சிக்கடியால் உண்டாகும் அரிப்பைப் போக்க குளிர் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர் ஒத்தடம் கொடுப்பதால் உண்டாகும் இதமான தன்மை, அரிப்பைக் குறைக்க உதவும்.\n1. ஒரு மெல்லிய துணியில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டிக் கொள்ளவும்.\n2. இந்த ஐஸ் கட்டிகளை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும்.\n3. ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அதே முறையைப் பின்பற்றவும்.\n4. பாதிக்கப்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுவதால் கூட அரிப்பு குறையலாம். தேவைப்பட்டால் மீண்டும் இதனைத் தொடர்ந்து செய்து வரலாம்.\nMOST READ: இனிமேல் உப்பு வாங்கும்போது இந்த செலடிக் கடல் உப்பானு பார்த்து வாங்குங்க... ஏன்னு தெரியுமா\nதடிப்புகள் மற்றும் அரிப்பைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வாகக் கருதப்படுவது பேக்கிங் சோடா. அமிலத்��ை சமநிலைப்படுத்தும் தன்மை பேக்கிங் சோடாவில் இயற்கையாக இருப்பதால், அரிப்பைப் போக்க உதவுகிறது. தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது.\n1. குளிர்ந்த நீரால் நிரப்பப்பட்ட பாத் டப்பில் ஒரு கப் பேக்கிங் சோடா சேர்க்கவும்.\n2. நன்றாகக் கலந்து அந்த நீரில் 15 நிமிடம் குளிக்கவும்.\n3. பிறகு மென்மையான டவல் கொண்டு உடலைத் துடைக்கவும்.\n1. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும்.\n2. இந்த பேஸ்டை பாதிக்கபட்ட இடத்தில் தடவவும்.\n3. பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.\n4. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இப்படி செய்யலாம்.\nதிறந்த காயம் அல்லது வெட்டுப்பட்ட சதைப் பகுதியில் பேக்கிங் சோடாவை பயன்படுத்த வேண்டாம்.\nஒட்ஸ் எரிச்சல் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இதமளிக்கும் பண்புகள் கொண்ட ஒரு மூலப்பொருள். இதனால் பூச்சிகடியின் பொதுவான அறிகுறியான அரிப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெற இதனைப் பயன்படுத்தலாம்.\nகொரகொரப்பான அதாவது, அரைத்து தூளாக இருக்கும் ஓட்ஸ் பயன்படுத்துவது நல்லது.\n1. கொரகொரப்பான ஓட்ஸ் எடுத்து வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத் டப்பில் சேர்க்கவும்.\n2. இந்த ஓட்ஸ் துகள்கள் தண்ணீரில் நன்றாகக் கரையும் வரைக் காத்திருக்கவும்.\n3. இந்த ஓட்ஸ் கலந்து நீரில் 15-20 நிமிடங்கள் நன்றாகக் குளிக்கவும்.\n4. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம்.\n5. பூச்சிகடியின் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்\nMOST READ: இறந்தவங்க உடம்ப தாண்டிட்டி போனா என்ன அர்த்தம்னு தெரியுமா\nஆப்பிள் சிடர் வினிகர் கிருமிநாசி பண்புகள் மற்றும் அரிப்பு எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டது. இதனால் அரிப்பு , அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது.\n1. வடிகட்டாத பச்சை ஆப்பிள் சிடர் வினிகர் 2 கப் எடுத்துக் கொள்ளவும்.\n2. இதனை உங்கள் பாத் டப்பில் உள்ள வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும்.\n3. இந்த நீரில் 15 நிமிடங்கள் குளிக்கவும்.\n4. குளித்து முடித்து வந்தபின், உடலில் சிறிதளவு மாயச்ச்சரைசர் தடவுவதால் வறட்சி தடுக்கப்படும்.\n5. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.\n1. ஒரு பஞ்சில், அப்பில் சிடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம் .\n2. அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் அந்த இடத்தைக் கழுவி கொள்ளலாம்.\n3. தொடர்ந்து சில நாட்கள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.\nகற்றாழையில் அருமையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. இதனால் வீக்கம், அழற்சி மற்றும் வலி போன்றவை குறைக்கப்படுகின்றன. கற்றாழையில் வைட்டமின் ஈ சத்து இருப்பதால் சருமம் ஈரப்பதத்தோடு இருக்க உதவுகிறது , இதனால் அரிப்பு குறைகிறது.\n1. கற்றாழை இலையில் இருந்து பசையை எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் தடவலாம்.\n2. 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\n3. பிறகு வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தைக் கழுவவும்.\n4. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.\n1. புதிதாக எடுக்கப்பட்ட கற்றாழைப் பசையில், சில துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெய், மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைச் சேர்க்கவும்.\n2. இந்த கலவையை பாதிக்கபட்ட இடத்தில் தடவலாம்.\n3. 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.\n4. பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தைக் கழுவவும்.\n5. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றலாம்.\nMOST READ: ஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nசிகர் என்று அழைக்கப்படும் ஒரு வகை சிவப்பு பூச்சின் இனம் தோல் துளைக்கும் ஈ வகையைச் சார்ந்தது. ஆர்ச்னிட் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பூச்சிகள் பெர்ரி பூச்சிகள், ஹார்வெஸ்ட் பூச்சிகள் அல்லது சிவப்பு பூச்சிகள் என்றும் அழைக்கபப்டுகின்றன.\nஇந்த வகை பூச்சிகள் பெரும்பாலும் வெளிபுறங்களில் குறிப்பாக புல்வெளிகளில் காடுகளில் மற்றும் ஓரளவிற்கு ஈரப்பதம் நிறைந்த பகுதிகளான ஏரிகள், ஓடைகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83553/", "date_download": "2019-08-21T15:25:20Z", "digest": "sha1:FZSAT6254K2R7INDMLJMS6K5SINNJVKX", "length": 9942, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு\nஐக்கிய நாடுகள் அதகிhரிகளுக்கும் லெபனானின் காபந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏதிலிகள் விவகாரம் தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. சிரிய ஏதிலிகள் நாடு திரும்புவதனை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தடுத்து வருவதாக காபந்து வெளிவிவகார அமைச்சர் கெப்ரான் பாஸ்ஸில் ( Gebran Bassil ) தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் அ���திகளுக்கான முகவர் நிறுவன அதிகாரிகள் லெபனானில் தங்கியுள்ள சிரிய ஏதிலிகள் நாடு திரும்புவதனை தடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nTagsGebran Bassil tamil tamil news UN ஐ.நா அதிகாரிகளுக்கும் சிரிய ஏதிலிகள் முரண்பாடு லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nமோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தாக்கல்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5032", "date_download": "2019-08-21T15:54:20Z", "digest": "sha1:G246DHQ5OL5ARLJIJVIO3M3BZ33EWZE4", "length": 6177, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிண்வெளியில் ஆயுதப் போட்டியை உருவாக்கக் கூடாது\nவெள்ளி 29 மார்ச் 2019 16:13:04\nவிண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. செயற்கைகோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்தியது பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-\nவிண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.\nஎனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185276", "date_download": "2019-08-21T17:10:32Z", "digest": "sha1:SC5SZOPXUIVOJLSZZGXQEJZWCM7LWV4I", "length": 7942, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்… | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…\nநில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…\nபுத்ரா ஜெயா – மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு அமைச்சர்கள் அகமட் சாஹிட் ஹாமிடி, ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் ஆகியோரையும் விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.\nஇதற்கிடையில் ஹிஷாமுடின் தனது சார்பில் தனியான அறிக்கை ஒன்றை ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தார்.\n“எல்லா அறிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் ஆராயும். எங்களுக்கு உதவக் கூடிய அனைவரையும் விசாரிப்போம். இதற்காக எங்களுக்கு கால அவகாசம் பிடிக்கும்” என ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கான துணை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nதற்காப்பு அமைச்சின் 16 நில பேரங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மகாதீர் அறிவித்திருந்தார்.\n2009 முதல் 2013 வரை அகமட் சாஹிட் தற்காப்பு அமைச்சராக இருந்தார். ஹிஷாமுடின் அதற்குப் பின்னர் தற்காப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nNext articleமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்\nநாட்டின் ஆயுதப்படைகளை அவமதிப்பதை ஏற்க முடியாது\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:21:48Z", "digest": "sha1:2SNAXZ6J2VLJARI3Q43PZ7BE2ROEW72S", "length": 8108, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சுவீடன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்ற வழக்கு – சுவீடன் மீண்டும் விசாரணை\nஸ்டாக்ஹோம் – விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளம் மூலம் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவிருப்பதாக சுவீடன்...\nஇங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ - இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து - சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல்...\n1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது\nமாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் - சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து...\nசுவீடன் 3 – மெக்சிகோ 0 – இரண்டு குழுக்களும் 2-வது சுற்றுக்கு செல்கின்றன\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எஃப்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஓர்...\n2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி\nமாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 3-வது போட்டியில் 2-1 கோல் எண்ணிக்கையில் சுவீடனை வீழ்த்தியதன் மூலம், ஜெர்மனி மீண்டும் உயிர்பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்லும்...\nசுவீடனில் பெரிய வாகனம் கொண்டு கூட்டத்தின் மீது தாக்குதல்\nஸ்டோக்ஹோம் - அமைதிக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான சுவீடனின் தலைநக���் ஸ்டோக்ஹோம் நகரில், பெரிய டிரக் ரக வாகனம் ஒன்று உணவகம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டு, மக்கள் நெருக்கடி மிக்க பகுதி ஒன்றில் செலுத்தப்பட்டு தாக்குதல்...\nயூரோ: இத்தாலி 1 – சுவீடன் 0; இரண்டாவது சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றது\nபாரிஸ் - இன்று ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுவீடனை வெற்றி கொண்டதன் மூலம், இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின்...\nசுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு\nஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/03/01/1739/", "date_download": "2019-08-21T15:28:52Z", "digest": "sha1:PIILJ3UBHBKDSE6RC74U7GTCSWJ4NVD4", "length": 7628, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " சிரிப்போம் சிறப்போம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிரிப்போம் சிறப்போம்\n“தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்” அவனுடைய சகோதரி ஒரு நாள் இரவு கேட்டாள்.\n“எப்போதும் போல ஆறு மணிக்கு… ஏன்” என்றான். – தம்பி\n“இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது… வியாபாரம் இருக்கிறது. இரண்டையும் கவனிப்பேன்” – தம்பி.\n“சரி நீ தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி, 4 மணிக்கு அதவாது இரண்டுமணி நேரம் முன்னதாக எழுந்தா ஜனாதிபதியாகக் கூட ஆகலாம்… முயற்சிசெய்” என்றாள் சகோதரி.\nதன் மனதில் எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணி வரை தூங்கியது இல்லை. ஆம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏன்ன பிறகு கூட வெள்ளை மாளிகையிலிருந்து ஓய்வு பெறும்வரை ஒரு நாள் கூட அப்படித் தூங்கவில்லை. இதுதான் கடலை விவசாயியாக, வியாபாரியாக இருந்த ஜிம்மிகார்டர் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியதற்கான மந்திரக் காரணம்.\n“காதற்ற ஊசிதான்” ஞானம் தரும் என்பதில்லை. காதில் கேட்கும் வார்த்தைகளும் மனதுக்குள் மின்சாரம் பாய்ச்சும் வல்லமை உள்ளவைதான்.\n“எல்லாத் திறமைகளும் எனக்கு உண்டு, ஆனால் இந்தக் கேடு கெட்ட உலகம் என்னைப் புரிந்து கொள்வதில்லை, வாய்ப்புத் தருவதில்லை” – இப்படிச் சிலபேர், இல்லை பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.\nஎல்லாத் திறமைகளும் உண்டு. உண்மைதான். எந்தத்திறமையாவது சிறப்பாக உண்டா\nஒரு முறை ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார். “இந்த நாடு ஒரு அருமையான கிரிக்கெட் வீர்ரை இழந்திருச்சுங்க”\n“நான்தான்… நான் மட்டும் கிரிக்கெட் ஆடியிருந்தா அப்படி வந்திருப்பேன்” – இப்படிச் சிலபேர்.\nஇன்னொருவர் சொன்னார். “எனக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் என்ன வித்யாசம்னு நினைக்கறீங்க. நானும் 5 1/2 அடி . அவரும் அதுதான். மாநிறம், சுருட்டை முடி… என்னா.. அவருக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும்…. நமக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது.\nஎவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு மெதுவாகச் சொல்கிறார் பாருங்கள்.\nசில நேரங்களில் கேள்வி கேட்பவர் முட்டாளா பதில் சொல்பவர் மடையனா\nகிராமத்து வீதியில் ஒருவன் போய்க்கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவன் இவனைப் பார்த்து “போன வாரம் செத்துப்போனது நீயா உங்க அண்ணனா” என்று சந்தேகத்தோடு கேட்டான்.\nஅதற்கு இவன், “எங்க வீட்லபோய்க் கேட்டுட்டு வர்றேன் இரு” என்றான்.\nஇன்றைய காலத்தில் எல்லாமே அவசரமாகத் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 30 நாட்களுள் மொழி கற்கலாம், 3 மணிநேரத்தில் கார் ஓட்டலாம், 3 நிமிடத்தில் சாப்பாடு தயார். ஆற அமர யோசிச்சு, ரசிக்க நேரமில்லை.\nநேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/12/blog-post_29.html", "date_download": "2019-08-21T16:14:25Z", "digest": "sha1:SFSZJM2B3R4FS2EIR6N2PKLQ5UTB5JLH", "length": 12240, "nlines": 176, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை\nஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்க���் வருவது ஆரோக்கியமானது...\nமூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.\nஇந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”\nஇதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்\nஅவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...\nநல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..\nஇதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்\nஇதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...\nஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்\nஇல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்\nஅவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது\nசில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது\nகாலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்\nஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..\nகரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,\nஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.\nஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..\nகண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..\nவெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்\nLabels: இலக்கியம், புத்தக பார்வை, புத்தகம், ஜெயகாந்தன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு\nபொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு ...\n24-12-2015 இசை - சென்னையில் இன்று\nகேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனு...\nஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை\nமானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்க...\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர...\nசில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ ...\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வ...\nராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம...\nசில எளிய மருத்துவ குறிப்புகள்\nசென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175622", "date_download": "2019-08-21T16:15:40Z", "digest": "sha1:PKAOLLBJBCWNE244U2O2LA5BYYHG6FQB", "length": 8052, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பாங்கி கோயில் சாலையை எம்பிகேஜே தலையிட்டுத் திறந்து வைத்தது – Malaysiakini", "raw_content": "\nபாங்கி கோயில் சாலையை எம்பிகேஜே தலையிட்டுத் திறந்து வைத்தது\nஒரு மேம்பாட்டாளரும் பாங்கி தோட்டத்து முன்னாள் ஊழியர்களும் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் லாடாங் பாங்கி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துச் செல்லும் சாலையை காஜாங் முனிசிபல் மன்றம்(எம்பிகேஜே) த���ையிட்டுத் திறந்து வைத்துள்ளது.\nஆலயத்துக்குச் செல்லும் சாலையை மூடி கேட்டுக்குப் பூட்டும் போட்டு வைத்திருந்தார் மேம்பாட்டாளர். எம்பிகேஜே அதிகாரிகளும் மாவட்ட போலீசும் நேற்று மாலை 5மணிக்கு முன்னதாக பூட்டை உடைத்து சாலையை திறந்து விட்டனர் என்று பிஎஸ்எம் மத்திய குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் கூறினார். 5 மணிக்குள் பூட்டு திறக்கப்பட வேண்டும் என்று லாடாங் பாங்கி முன்னாள் ஊழியர்கள் கெடு வைத்திருந்தார்கள். திறக்காவிட்டால் தாங்களே அதை உடைக்கப்போவதாகவும் கூறி இருந்தனர்.\n“ஐந்து மணிக்கு அவர்கள் கேட்டை அடைந்தபோது அது திறக்கப் பட்டிருந்தது”, என்றாரவர்.\nமுனிசிபல் மன்றம், கவுன்சிலர்கள், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஏன் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் ஒங் கியான் மிங் போன்றோர் தெரிவித்த ஆலோசனைகளை எல்லாம் அந்த “திமிர்பிடித்த” மேம்பாட்டாளர் கேட்க மறுத்துவிட்டதாக அருள்செல்வன் சாடினார்.\nஎம்பிகேஜே-யும் விவகாரத்தைத் தீர்ப்பதில் “மந்தமாகவே செயல்பட்டது” என்று கூறிய அவர், அதைப் பார்க்கையில் மேம்பாட்டாளருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பக்கபலம் இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார்.\n“புதிய மலேசியாவில் மக்களின் உரிமைகள் செல்வாக்குமிக்க மேம்பாட்டாளர்களாலோ அதிகார நிலையில் அவர்களுக்குள்ள தொடர்புகளாலோ மீறப்படலாகாது என்று எதிர்பார்க்கின்றோம்.\n“இப்போதைக்கு ஆலய மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன”, என்றாரவர்.\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறா��்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseasons.blogspot.com/2018/06/", "date_download": "2019-08-21T15:57:29Z", "digest": "sha1:NARTUY73RC234A25MA7JV3SM2QD5YLS7", "length": 70594, "nlines": 814, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: June 2018", "raw_content": "\nஉலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்\nஎதிர்காலத்தைப் பற்றிய கனவுகள், ஆசைகள் எல்லாப் பருவத்தினருக்கும் உண்டு.சில நேரம் சிலருக்கு அவைகள் நிறைவேறியதும் உண்டு.சில நேரம் நிறைவேறாமல் போனதும் உண்டு.குறிப்பாக மாணவப் பருவத்தில் ஏற்படும் கனவுகளுக்கு எல்லைகள் என்பதே கிடையாது.அந்தக் கனவுகளில் ஒன்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். எதிர் காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.\nதற்போது, பொதுத்தேர்வுகள் தொடங்கி இருக்கும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனைவழங்க வேண்டியது அவசியம்.\nமத்திய தரைக் கடலின் அலைகள் தழுவும் ஒரு அழகிய கடற்கரை நகரம்.\nபிரான்ஸின் தெற்கே ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நீஸ் நகரத்தின் நீண்ட கடற்கரை உலகப் புகழ் பெற்றது.\nதலைநகர் பாரீஸூக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலம் இது . வருடத்தின் அத்தனை பருவக்காலத்திலும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.\nகடற்கரை என்றாலே மணல் என்ற கற்பனையில் வருபவர்களுக்கு இந்த கடற்கரை வியப்பளிக்கும். ஏனென்றால் இது ஒரு கூழாங்கல் கடற்கரை. ( Pebble Beach 🏖)\nதேயிலை கதை சீனாவில் தொடங்குகிறது.\nகி.மு. 2737 ஆம் ஆண்டில் கி.மு. 2737 ஆம் ஆண்டில், சீனாவின் பேரரசர் ஷேன் நங்\nஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது வேலைக்காரன் குடிநீரை கொதிக்க வைத்தபோது மரத்தின் சில இலைகள் கொதிக்க வைக்கப்பட்டிருக்கும் அத்த கொதிநீ��ில் விழுந்தன.. பேரரசர் ஷேன் நங், அவருடைய வேலைக்காரர் தற்செயலாக உருவாக்கிய அந்த இலைகள் சேர்ந்த கொதிநீர் தேத்தண்ணியானது .\nமுகஸ்துதிக்காக செய்யப் படும் சேவைகள் தர்மங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது\nமனநிலை மாறும்போது சுவாசிப்பும் மாறும்.\nநீங்கள் உங்கள் மூச்சு காற்றின் ஓட்டத்தை கவனித்தது உண்டா \nஉங்களது மனநிலை மாறும்போது உங்கள் சுவாசிப்பும் மாறும். இதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். உங்கள் மனநிலையில் நுனுக்கமான மாற்றம் ஏற்ப்பட்டால் கூட மூச்சு காற்றின் செயல் உடனே மாறிவிடும். இன்னும் பொருத்தமாக சொல்லவேண்டுமென்றால், உங்கள் மனநிலை முழுதும் மாறுவதற்குள்ளாகவே அதற்கேற்றாற் போல சுவாசம் ஏற்கனவே மாறிவிட்டிருக்கும்.\nகாஃபிக்கொட்டை, காஃபிச் செடியின் பெர்ரி பழத்திலிருந்து கிடைக்கிறது. இது காஃபியா (Coffea) என்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. காஃபியா கேனெபொரா (Coffea canephora) மற்றும் காஃபியா அராபிகா (Coffea arabica) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. காஃபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்னுமிடத்தில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரபு மொழியில் கஹ்வா (qahwa) என்றால் காஃபி செடி என்று பொருள். 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது.\nஅமெரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராச்சும் தும்மினால் \" Bless you\" என்று வாழ்த்துவார்கள்.\nஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை\nஒருவர் தும்மினால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கையாகும்.\n\"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்\" ஆதாரம் : புகாரி 4826.\nதும்மினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்கிறோம். ஏன் என்றால் தும்மும் போது எந்நேரமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் கண நேரம் நின்று விடுகிறது. பிறகு உடனே அதற்கு உயிர் கொடுத்து இயங்க வைத்த அல்லாஹ்விற்கு நன்றி கூறும் விதமாக இவ்வாறு கூறுகிறோம்.\nசர்வதேச அகதி��ள் தினம் இன்று\nஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே \nஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே \nஇனிய குரலால் பாடல் பாடும் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் மிக்க நன்றி.\nஇன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nTHAAYUF NAGARATHU தாயூப் நகரத்து வீதியிலே\nஇஸ்லாம் குறித்து இயக்குனர் S.A.சந்திர சேகர் |\n'அல்லாஹ்வின் ஓவியம் அழகான காவியம்'\nஇந்த பாடலை எழுதி பாடிக்கொண்டிருப்பவர் திண்டுக்கல் கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள் கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களுக்கும் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நன்றி S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ \"Allah will reward you [with] goodness.\"\nஈகைத் திருநாள் / பாடல் பாடுபவர் தாஜுதீன் அவர்கள்\nஅப்துல் பாசித் மிஸ்பாஹி குத்பா\nஹஜ்ரத் R.அப்துர்ரஹ்மான்Rahman Rashadhi அவர்களது சொற்பொழிவு\nரமளானின் உயர்வு பற்றி தாஜுதீன் பாடுகின்றார்\nஇன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே\nபெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு\nஇஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது\nயாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.\nநாளும் ஒரு பழமொழி@மௌலவி MKI.மன்சூர் அலி நூரி அவர்கள் (கீழக்கரை).தலைப்பு :உயிரிகள் பல்வேறு வகைபட்டவையாகும்\nஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..\nஇதோ பெருநாள் நம்மை நெருங்கி விட்டது.\nபெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக , ஈத் பெருநாளை தொழுது விட்டு மகிழ்ச்சியான பொழுதை நாம் அடைய இருக்கிறோம்.\nவீட்டில் பிரியாண��யோ, குஸ்காவோ சமையலில் தயார்\nசெய்யும் திட்டம் நமக்கு இருக்கலாம்.\nமத்தியானம் நல்லா சாப்பிட்டு விட்டு, ஐஸ் க்ரீம் சாப்பிட்டு விட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, சாயங்கலாமா எங்கயாவது அவுட்டிங் போனா பெருநாள் தினம் சந்தோசமா முடிஞ்சுடும் என்று நினைக்கிற சராசரி மனிதரா நீங்கள்.\nஇந்த பெருநாள் தினம் வெறுமனே உண்டு ருசித்து, உடுத்தி மகிழ்ந்து, உறங்கி எழுந்து , ஊர் சுற்றிக் களிப்பதற்கான நாளல்ல.\nஅன்று நாம் செய்ய வேண்டிய வேறு பல வேலைகளும் இருக்கிறது.\nஅடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர்\n.முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்\n.கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்\nபொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்கதீர்\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு ரமலான் பிறை ,28\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு\nஞானம் பெறுவது தலையாய கடமை\nஇஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும். மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.\nபொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன. திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன. அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.\nசோதனைகள் சாதனைகளாக மாறி வாழ்வை வெற்றி பாதையில் நகர்த்தும்..\nஏன் தான் இப்படி சோதிக்கிறானோ.. பிரச்சினை ஒருநாள் இருக்கும் இரண்டு நாள் இருக்கும்.. ஆனால் தினம் தினம் பிரச்சினைகளை தருவதில் இறைவனுக்கு எத்தனை இன்பம்\nஉண்மையிலேயே இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் தான்..\nஇறைவன் உங்களை அதிகம் விரும்புகிறான்..\nஇந்த உலகத்தில் மனிதனை பரீட்சித்து யார் மிகச் சிறந���த செயல் புரிகிறார் என்பதை பார்க்கத் தான் இறைவன் படைத்திருக்கின்றான்..\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் \nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் \nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் \nபாருங்கள் அல்லது க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்\n#குர்ஆன்_இறங்கிய_இரவு ... - அபு ஹாஷிமா\nதிருமறையின் சிறப்பு பிறை 27 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் #சாஹ்மதார்மிஸ்பாஹி\nதிருமறையின் சிறப்பு பிறை 27 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித்\nS.E.A. முஹம்மது அலி ஜின்னா\n\"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94: அஸ் ஷர்ஹ்)\nஇமாம் சாஹ் மதார் மிஸ்பாகி அவர்கள் tமுல்லைல் துவா/ நீடுர் அபூஅய்மன் காணொளி\nநீடூர்-நெய்வாசல் ஜாமியா மஸ்ஜித் துணை இமாம் சாஹ் மதார் மிஸ்பாகி அவர்கள் துவா\nபடப்பிடிப்பு நீடுர் அபூஅய்மன் அன்புடன் நன்றி முகம்மது அலி ஜின்னா\nரமலான் பிறை 25 சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்\nநாளும்ஒருநபிமொழி நறுமணமும் நவீன அறிவியலும்\nமௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி ஜும்மா சொற்பொழிவு\nநீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்\nமௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி\nAbdul Rahman M.A.,அவர்கள் ஜும்மா சொற்பொழிவு\nதிக்ரின் சிறப்புகள்/ சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்\\படப்பிடிப்பு நீடூர் அபூஅய்மன்\nதிக்ரின் சிறப்புகள் சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத் படப்பிடிப்பு நீடுர் அபூஅய்மன் அன்புடன் நன்றி முகம்மது அலி ஜின்னா\nநாளும் ஒரு நபி மொழி இறை வணக்கம்\nமெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ. ************************************ கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு\nநாளும் ஒரு நபி மொழி வெள்ளிக்கிழமை *⏬⬇ பறவை சகுனம்\nவழங்குபவர்: மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ. ************************************ கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு\nஅன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா\nஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு\nநீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு\nS.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 93 வத்துஹா)\n- Sabeer Ahmed -சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்\nஊர்வன விழுங்கிய இரைக்கு -குடலுள்\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு..ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில்\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு... நன்றி அபுஅய்மன் அவர்களுக்கு அன்புடன் , S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ \"Allah will reward you [with] goodness.\"\n*லைலத்துல் கத்ர்* song by Tajudeen.\n*புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்* *நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்* 👇👇👇👇\n1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள். அது.. *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்.\nஇறைவன் அருளால் இனிய நினைவுகளோடு....\n' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்\"\n\"அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்\"\nஇணை இணையாக படைத்தவனும் இறைவன்\n(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -\n\"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\nநபிமொழிக் கவிதைகள் — 05\nநபிமொழிக் கவிதைகள் — 05\nதானம் எப்படிக் கொடுக்க முடியும்\n(சதகா என்பது தர்மம். ஹதியா என்பது அன்பளிப்பு. பெருமானார் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரு நபியின் அந்தஸ்துக்கு உகந்ததல்ல என்பதால் பெருமானார் சதகாவை ஏற்றுக்கொள்வதில்லை. புகாரி, அ:அபூஹுரைரா. 03 – பல நபிமொழிகள்)\nநபிமொழிக் கவிதைகள் — 04\n(புகாரி, அ:ஆயிஷா. 04 – 2935)\nஅன்பு மனிதர்களே நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் உங்களுக்காக நான் செய்யும் பணிகள் என்ன என்ன என்பதை உங்கள் பார்வைக்குத் தருகிறேன் பார்த்துவிட்டு நீஙகளும் என் மீது அன்பு செலுத்தினால் நாம் இருவரும் நலமாக இருக்கலாம்.\n1. உங்களுக்கு தேவையான இரும்பு சத்துகளை சேமித்து வைக்கிறேன் அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் சேமித்து வைக்கிறேன்\nநான் இல்லாமல் உங்களால் சக்தியாக இயங்க முடியாது\n2. உங்கள் உணவு செரிப்பதற்கான திரவத்தை நானே சுரக்கிறேன்\nநான் இல்லையேல் உங்கள் உணவு செரிமானமாகமல் உடலுக்கு தேவையான சத்துகளாக மாற்றப் படாது.\n3. நச்சுத் தன்மை மிகுந்த இரசாயனங்கள் மது, போதைப் பொருட்கள் detoxify poisonous chemical போன்றவைகளை என்னுள் செலுத்துகிறீர்கள்.\nநபிமொழிக் கவிதைகள் – 03\n(திர்மிதி, அ: அபூ உமாமா. 05 – 2685)\nபல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை.\nஅதுவும் துன்ப காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும்போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை.\nஇத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..\nமுன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.\nஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...\nகம்பீர கலைஞர் கருணாநிதி..ஹாஜி E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்கள்..\nசப்தமிடும் நட்சத்திரங்கள் Pulsr Stars\nசப்தமிடும் நட்சத்திரங்கள் (குர்ஆனிய அதிசயம்) With Video Voice Explanations குர்ஆன் பொய்யென நிறுவ உலகில் இன்னும் பலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் குர்ஆன் காலம் செல்ல செல்ல உண்மையாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. குர்ஆனில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால அல்லாஹ்வில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதோ இந்த பாரிய விஞ்ஞான உண்மைய பார்த்து உங்கள் சந்தேகத்த தீர்த்து ஈமானை உறுதி செய்து கொள்ளுங்கள்\nநபிமொழிக் கவிதைகள் — 02\nமகளுடன் பிணங்கிக்கொண்ட மருகரை அழைத்துவர\nதட்டி விட்டு தட்டி விட்டு\n(அதன் தந்தையே, இதன் தந்தையே என்று பட்டப்பெயர் வைப்பது அரேபியர் பழக்கம். உதாரணம்: அபூ ஹுரைரா: ‘ப��னையின் தந்தை’, அபூ ஜஹல், ’அறியாமயின் தந்தை’. அதேபோல தூசி படிந்த நிலையில் இருந்த அலீ அவர்களைப் பார்த்து பெருமானார் சொன்னது: அபா துராப்: ’மண்ணின் தந்தை’).\n(புகாரி, அ: சஹ்ல் இப்னு ச’அத். 08 – 6204)\nஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்புகள் ஆறு உள்ளன. என் கணக்குப்படி இமாம் மாலிக் அவர்களின் மு’அத்தா, இமாம் அஹ்மது அவர்களின் முஸ்னது போன்ற இன்னும் சில தொகுப்புகளும் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் வாழ்வது திருமறையையும் திருநபி வழிகாட்டுதலையும் அடியொற்றித்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர் திருமறையையும் திருநபி வாக்கையும் முழுமையாகப் படித்துள்ளோம் நேர்மையான பதில் சிலர் மட்டும்தான் என்பதாகவே இருக்கும். நம்மில் பெரும்பாலோர் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளில் இருந்தும், அவர்களது நூல்களில் இருந்தும்தான் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகிறோமே தவிர, நாமாக சொந்தமாக உள்ளே சென்று பார்த்ததில்லை என்பதுதான் நிஜம். இதில் அவர் சொன்னதையும் இவர் சொன்னதையும் ஆதாரமாக வைத்து நமக்குள் பிரிந்துகிடப்பதுதான் சோகமே.\nஇரவில் இறைவனைத் துதிக்கவும் / நாளும் ஒரு நபிமொழ்\nநாளும் ஒரு நபி மொழி\nவழங்குபவர்: மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ.\nஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு\nநீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு\nS.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்\nகோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.\nகோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.\n/////// \"ஆபிரிக்காவில் வாழும் சிறுவனுக்கு தேவையான ஒரு சோடி செருப்புக்கே எனது செல்வம் பெறுமதியானது.\"///////\n(படிப்பினை தரும் இந்த சம்பவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்).........................................\nஅவுஸ்திரேலியா, சிட்னியை பிறப்பிடமாககொண்ட அரபு வம்சாவளியை சேர்ந்த 27 வயது நிரம்பிய செல்வந்தர் அலிபனா......\nமுதலில் இவருடைய செல்வ செழிப்பை விளக்குவதற்கு இங்கு ஒரு சில துளிகள்..........\nஅலிபனாவின் கரங்களில் அணிந்திருக்கும் பிளாட்டினத்தினாலான பிரேஸ்லட் ஒன்று மட்டும் 60 ஆயிரம் டாலர்(42 இலட்சம் இந்திய ரூபாய்கள் )\nஇவர் உபயோகிக்கும் Ferrari கார் 6 இலட்சம் டாலர்..(4 கோடி 20 இலட்சம் இந்திய ரூபாய்கள்)........\nஇவ்வாறாக மிகச்சிறிய வயதிலேயே அல்லாஹ்வின் அருட் கொடைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற நிலையில், மிகவும் வெற்றிகரமான செல்வச் செழிப்பான வாழ்கையின் நடுவே அலிபனாவை பேரிடியாக தாக்கியது உயிர்கொல்லி நோயான புற்றுநோய்.\nஇதுவே இவரது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு காரணியாகவும் அமைந்தது.\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஉலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்\nதேயிலை கதை சீனாவில் தொடங்குகிறது.\nமனநிலை மாறும்போது சுவாசிப்பும் மாறும்.\nசர்வதேச அகதிகள் தினம் இன்று\nஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே \nTHAAYUF NAGARATHU தாயூப் நகரத்து வீதியிலே\nஇஸ்லாம் குறித்து இயக்குனர் S.A.சந்திர சேகர் |\n'அல்லாஹ்வின் ஓவியம் அழகான காவியம்'\nஈகைத் திருநாள் / பாடல் பாடுபவர் தாஜுதீன் அவர்கள்\nஅப்துல் பாசித் மிஸ்பாஹி குத்பா\nஹஜ்ரத் R.அப்துர்ரஹ்மான்Rahman Rashadhi அவர்களது ச...\nரமளானின் உயர்வு பற்றி தாஜுதீன் பாடுகின்றார்\nஇன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே\nஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு ரமலான் பிறை ...\nஞானம் பெறுவது தலையாய கடமை\nசோதனைகள் சாதனைகளாக மாறி வாழ்வை வெற்றி பாதையில் நகர...\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் ...\n#குர்ஆன்_இறங்கிய_இரவு ... - அபு ஹாஷிமா\nதிருமறையின் சிறப்பு பிறை 27 நீடூர்நெய்வாசல் ஜாமிஆ ...\nஇமாம் சாஹ் மதார் மிஸ்பாகி அவர்கள் tமுல்லைல் துவா/ ...\nரமலான் பிறை 25 சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்\nநாளும்ஒருநபிமொழி நறுமணமும் நவீன அறிவியலும்\nமௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி ஜும்மா சொற்பொழிவு\nதிக்ரின் சிறப்புகள்/ சொற்பொழிவு இஸ்மாயில் ஹஜ்ரத்\\ப...\nநாளும் ஒரு நபி மொழி இறை வணக்கம்\nநாளும் ஒரு நபி மொழி வெள்ளிக்கிழமை *⏬⬇ பறவை சகுனம்\nஇஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு..ரமளான் இறுதி...\n*லைலத்துல் கத்ர்* song by Tajudeen.\nஇறைவன் அருளால் இனிய நினைவுகளோடு....\nநபிமொழிக் கவிதைகள் — 05\nநபிமொழிக் கவிதைகள் — 04\nநபிமொழிக் கவிதைகள் – 03\nஇத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..\nகம்பீர கலைஞர் கருணாநிதி..ஹாஜி E.M.நாகூர் ஹனிபா அவர...\nசப்தமிடும் நட்சத்திரங்கள் Pulsr Stars\nநபிமொழிக் கவிதைகள் — 02\nஇரவில் இறைவனைத் துதிக்கவும் / நாளும் ஒரு நபிமொழ்\nகோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T16:02:07Z", "digest": "sha1:OV4LDLZZ72DAIBLJQHTYLPXAYFU5G3T5", "length": 10583, "nlines": 110, "source_domain": "uyirmmai.com", "title": "எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம் – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nAugust 12, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம் / செய்திகள்\nஎஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய இடைநிலைக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவுசெய்ய வேண்டும், அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11ஆம் வகுப்பிலேயே பதிவுசெய்ய வேண்டும். கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வு கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளைத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இதற்கு முன்பு ரூ.50 கட்டணம் செலுத்தி வந்தனர். சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வு கட்டணத்தின்படி, தற்போது அவர்கள், ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது சி.பி.எஸ்.இ.\n12ஆம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்கு கட்டணம் ஏதும் இதற்குமுன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து சி.பி.எஸ்.இ விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை எனவும் சுயநிதியில் இயங்கக்கூடிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆட்சிமன்றக் குழுதான் இந்தத் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக்கட்டணம் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (NIOS) போன்ற பிற தேர்வு வாரியங்களின் கட்டணத்தைவிட குறைவு எனத் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு முழு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபொதுப்பிரிவினர், சி.பி.எஸ்.இ, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு, தேர்வு கட்டணம், எஸ்.சி., எஸ்.டி.\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-08-21T16:43:43Z", "digest": "sha1:EZ5VP6LH5JSA6VFQL2G7OWWEWPITQQWM", "length": 4501, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “வடசென்னை தனுஷ்”\nவடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா,…\nசினிமாவில் மட்டுமே எங்களுக்கு போட்டி; தனுஷுக்கு சிம்பு வாழ்த்து\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்பட��் உலகம் முழுவதும் இன்று…\nஒரு இயக்குனராகவும் நடிகை அதிதி ராவை கவர்ந்த தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வட சென்னை’ திரைப்படம் ஆயுதபூஜை வெளியீடாக…\nவடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.\nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த…\nரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.\nதனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி 2′. அந்தப் படம்…\nஇணையத்தில் வைரலாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக்\nதனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 3 பாகங்களாக உருவாகியுள்ள படம் வடசென்னை. தற்போது…\nவடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்\nகனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி…\nதனுஷ் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியானது\nவெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடிப்பில் மூன்று பாகங்களாக உருவாகும் வரும் படம் வடசென்னை.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/08/blog-post.html", "date_download": "2019-08-21T16:05:50Z", "digest": "sha1:HD4UPUW4UWYI3CPWYO3L2NGZC4SUIOUP", "length": 66904, "nlines": 336, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, காஷ்மீர் என்னதான் பிரச்சினை ??? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகாஷ்மீர் உலகிலேயே மிக ஆபத்தான பகுதி என்கிறது நியூயார்க் டைம்ஸ். காண்க:\nஉண்மைதானா... என்னதான் அங்கே நடக்கிறது... சற்று தேடித்தான் பார்ப்போமே.\nபொதுவாக நமது இந்திய வரைபடம் முழு ஜம்மு காஷ்மீர் உடன் இருக்கும்.\nநிலவியல் நிலவரத்தை முதலில் காண்போம்.\nபொதுவாக கீழே காண்பதுதான் ஜம்மு காஷ்மீர் என்பது நமக்கு தரப்படும் வரைபட காஷ்மீர்.\n1. காஷ்மீர் தற்சமயம் 3 நாடுகளின் கைகளில்.\nகீழே உள்ள வரை படம் காட்டுவது போல்\n1. இந்தியாவிடம் (பழுப்பு நிற ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதி)\n2. பாகிஸ்தானிடம் (பச்சை நிற காரகோரம் மற்றும் மர நிற ஆசாத் காஷ்மீர் - இதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவிடம் இலவசமாக கொடுத்து விட்டது)\n3. சீனாவிடம் (மஞ்சள் நிற அக்சாய் சின், 1962 போரில் இந்தியா இழந்த பகுதி)\nஇது தான் உண்மை. பழுப்பு நிற காஷ்மீர் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தம் என்று எல்லா கட்சி அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இருந்தாலும் நாட்டுப்பற்று என்று பாவ்லா காட்ட முழு காசுமீரும் இந்தியாவுடையது என்று இன்னும் சொந்தம் கொண்டாடுவதாய் மக்களை ஏமாற்றுகிறார்கள், வரைபடத்தில் போட்டுக்கொள்கிறார்கள்.\nஇந்தியப் பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரண்டு தலைநகரங்கள்.\n(குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனி, குளிர் அதிகம் என்பதால் தலைநகர் ஜம்மு)\nமேலுள்ள படத்தில் அந்த இரண்டு நகரங்களைக் காணலாம்.\nமுழு காஷ்மீரும் இந்தியாவுடையது என்று இருந்தால் இந்த இரண்டு தலை நகரங்களில் ஒன்றாவதுபழுப்பு நிற ஜம்மு காஷ்மீரைத் தவிர்த்து வேறு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா\n2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா பகுதியில் மட்டுமே ஏன் இந்தியா தேர்தல் நடத்தியது.முழுகாஷ்மீரும் இந்தியாவுடையது என்று இருந்தால் அங்கும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா\n2. கார்கில் போரும் காஷ்மீர் பிரச்சினையும்\nஇன்று 26 ஜூலை கார்கில் நினைவு தினம்.\nபிரதமர் வாஜ்பாய் காலத்தில் நடந்தகார்கில் போர் கூட நமது பழுப்பு நிற காஷ்மீர் எல்லையில் நடந்தது தான். மேலே உள்ள வரைபடத்தில் கார்கில் தெரியும்.\nகார்கில் போரில் வெற்றி என்று சொல்லும்போது காசுமீர் முழுவதையும் வென்றோம் என்ற அர்த்தத்தில் அல்ல. நமது பழுப்பு நிற பகுதி காஷ்மீருக்குள்ளேயும் அவர்கள் நுழைந்த போது விரட்டி அடித்தது மட்டுமே.\n3. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடும் (LoC) காஷ்மீரும்\n1972 ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தைஇந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு சமயம் எல்லா வெளிநாட்டு தலைவர்களும் இந்தியா வரும்போது சொல்வது வழக்கமாக இருக்கும்.\nஅந்த ஒப்பந்தம் மேலே உள்ள இன்றைய நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.காண்க: இந்த எல்லையைத்தான் (Line of Control) என்பார்கள். கீழே உள்ள வரைபடம் (சிவப்புக்கோடு) தெளிவாக்கும்.\nஜனவரி 1948 - இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. போரின் முடிவில் லைன் ஆப் கண்ட்ரோல் எற்படுத்தப்பட்டது. காண்க:\nஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் லைன் ஆப் கண்ட்ரோலை எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம���மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன. காண்க:\nமேலுள்ள படத்தில் வர்த்தக பாதை ஒன்று உள்ளது.\n4. இந்திய ஸ்ரீநகரிலிருந்துபாகிஸ்தானின் முசாபராபாத்நகருக்கு பேருந்து விட்டதை நினைவில் கொள்வோம்.\nநம்ம பிரதமர்கள் அந்த நகரத்திற்குபேருந்து விடும்போது தெரியாதாமுசாபராபாத் பாகிஸ்தானின் காஷ்மீரில் தான் இருக்குது என்று.\n5. இந்தியா-பாக்கிஸ்தான் இடையே ஆன Line of Control எல்லைக்கோடு தவிர,\nசீனாவோடு இந்தியா காஷ்மீரில் ஏற்படுத்திக் கொண்ட எல்லைக்கோடு\n1962 ல் ஏற்பட்ட உடன்பாடு. காண்க:\n6. இந்தியா தவிர்த்த பிற உலக நாடுகள்\n25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் இந்த உண்மையை தான் உலக வரைபடத்தில் போடுவார்கள்.\nஆனால் இந்தியா அதை கொள்கை ரீதியாக \n7. சியாச்சின் போர்ப் பிரதேசம் (Siachen Glacier)\nஉலகின் மிக உயரமான, கடும் பனிமிக்க போர் பிரதேசம். 1984 முதல் இந்தியா உரிமை கொண்டாடுவதால் எப்போதும் இந்திய ராணுவம் அங்கே கடும் குளிரில் இருக்க வேண்டிய சூழல். அதனால் வீரர்களின் இழப்புகளும் அதிகம். இராணுவ செலவுகளும் அதிகம்.\n8. காஷ்மீர் பிரச்சினை பற்றி ஒரு சுருக்கமான வரலாறு.\n1. இன்றைய இந்தியப்பகுதி காஷ்மீர் 3 பகுதிகள் உடையது. லடாக், ஜம்மு, காஷ்மீர்.\n12 க்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டாலும் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது என 5 முக்கிய மொழிகள். இசுலாமியர் 70 %, இந்துக்கள் 25% மீதம் புத்தமும் சீக்கியமும்.\n2. ஆனால் காஷ்மீரில் 150 ஆண்டு கால விடுதலைப் போராட்டம்நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்வோம்.\n1846 க்கு முன்பு வரை\nஜம்மு பகுதியை ராஜஸ்தானின் ராஜ்புட் இன டோக்ரா இந்து குடும்ப அரசன் குலாப் சிங்கும்,\nகாஷ்மீர் பகுதியை சீக்கிய அரசன் ரஞ்சித் சிங்கும் ஆண்டனர்.\nஆங்கிலேயன் வழக்கம் போல பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் இந்து குலாப் சிங் கின் உதவியால் சீக்கிய அரசனை தோற்கடித்துகாஷ்மீரை இந்து குலாப் சிங்கிற்கே விற்றனர்.\nஆக 1846 ல் இந்தியப்பேரரசின் இரண்டாவது மிகப்பெரிய இராஜ்ஜியத்தின் (ஜம்மு-காஷ்மீர்) மன்னர் ஆனார் குலாப் சிங்.\n3. இந்து குலாப் அரசனின் நிர்வாகிகள் 90% இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியர் 90%.\nஇசுலாமியர் பெரும்பாலும் சூஃபி (Sufi), அதாவது எளிமையான பக்தி மார்க்கம் தான் அவர்கள் மதம்.\n4. டோக்ரா இந்து வம்ச கொடூர ஆட்சி எதிர்ப்பு இயக்கம் 1931 ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்களால் உருவாக்கப்பட்டு\n1932 ல் \"ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் மாநாடு\" என்ற பெயரிலும், பின்னர் பெயர் மாற்றப்பட்டு\n1938 ல் \"ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு\" என்ற பெயரிலும்\nமதச்சார்பற்ற ஜனநாயக காஷ்மீரை உருவாக்க இந்துக்கள், சீக்கியர்கள், இசுலாமியர்கள் இணைந்து போராடினர்.\n5. 1946 ல் டோக்ரா ராஜாவே காஷ்மீரை விட்டு வெளியேறு, சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை எனப் போராட்டம் வெடித்தது. 1947 ல் இந்திய-பாகிஸ்தான் விடுதலை. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ, அல்லது தனித்திருக்கவோ முடிவெடுக்கலாம் என ஆங்கிலேயர் அனுமதித்தபோது ஹைதராபாத் நிஜாமும் (முஸ்லீம்), காஷ்மீரின் ஹரி சிங்கும் (இந்து)தனித்திருக்க முடிவு செய்தனர்.\nதொடர்பான ஹைதராபாத் நிஜாம்-தெலுங்கானா பற்றி ஒரு சிறு குறிப்பு:\n6. 1946 ல் தெலுங்கானாவில் தொடங்கிய தெலுங்கானா உழவர்கள் போராட்டம் வேகமாகப் பரவி போராளிகள் ஹைதராபாத் நிஜாமின் 3000 க்கும் அதிகமான கிராமங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஜமீன்தார்கள் ஆக்கிரமித்திருந்த நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளித்தார்கள், நிலச்சீர்திருத்தம் செய்தார்கள்.\n7. தனியாக ஆள நினைத்த ஹைதராபாத் நிஜாம் உழவர்களின் பொதுவுடைமைப் போராட்டத்தால் பயந்து, இந்திய உதவியை நாட 1948 செப்டெம்பரில் இந்திய ராணுவம் தன் சொந்த மக்களையே வேட்டையாட துவங்கியது. நிலசீர்திருத்தம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொன்றது. 50 ஆயிரம் பேரை சிறையிலடைத்து சித்திரவதை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. 1951 வரை சொந்த நாட்டின் மக்கள் மீது நடந்த இந்த கொடுங்கோன்மை காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நேருவின் கோர முகத்தைவெளிக்காட்டியது. இந்தியாவின் மையப்பகுதியில் பொதுவுடைமை அரசு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலப்பிரபுத்துவ பாசிச அரசு இந்தியா என்பது வெளிப்பட்டது. 1948 ல் தொடங்கிய அந்த தெலுங்கானா போராட்டம் தான் குறைந்த பட்சம் ஒரு தனி மாநிலமாவது பெறுவதில் 2014 ஜூன் 2 ல் சிறு வெற்றி பெற்றிருக்கிறது. காண்க:\n9. காஷ்மீரில் சூழ்நிலை வேறு வகையில்:\nஇந்து அரசன் ஹரிசிங் (கரண் சிங்கின் தந்தை )\nஆட்சியைத் தக்கவைக்க, மக்களின் சுயாட்சி எதிர்ப்புகளை மீறி பாகிஸ்தானுடன் சேர 1947 ல் ஒப்பந்தம் போட்டார். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி ஜமீன்தாரிகளின் கட்சிஎன்பதால் சுதந்திரமாகவோ, இந்தியாவுடனோ இருக்கவே விரும்பினார்.\n10. 1947 ல் இந்தியப்-பாகிஸ்தான்பிரிவினையின்போதுஏராளமான இந்து- முஸ்லீம்கொல்லப்பட்ட போது ஜம்மு-காஷ்மீர் கலவரமின்றிஅமைதியாகவே இருந்ததுகுறிப்பிடத்தக்கது.\nஆனால் வேறு வகையில்பிரச்சினை உருவானது. 1947அக்டோபரில் அரசர் ஹரிசிங்கிற்கு எதிராக கலவரம்உருவாக, பாகிஸ்தான்பகுதியில் இருந்துகலவரத்தில் தப்பிக்க காஷ்மீர்வந்த இந்துக்கள் இருந்தசூழலில்\n1. ஒரு புறம் அரசன் ஹரிசிங்ஆர். எஸ். எஸ் துணையுடன்முஸ்லிம்களை விரட்ட,\n2. மறுபுறம் பாகிஸ்தானின்ராணுவம் கலகக்காரர்களுக்கு ஆயுதம் தந்துஊடுருவ\nபொது மக்கள் ஏராளமாககொல்லப்பட்டனர், பாலியல்வன்முறைக்கு உள்ளாகினர்.\n11. சிக்கலான சூழ்நிலையில்அரசர் ஹரிசிங்இந்தியாவோடு இணையசம்மதித்தார்.\n1947 அக்டோபர் 26 ல்இணைப்பு சாசனம்கையெழுத்தானது.\nஏற்றுக்கொண்ட அன்றையபிரதமர் நேருவும், உள்துறைஅமைச்சர் படேலும் இந்தியராணுவத்தை அனுப்பிகாஷ்மீரை இந்தியாவோடுசேர்த்துக்கொண்டனர். 1951 ல்நடந்த தேர்தலில் ஷேக்அப்துல்லாவின் தேசியமாநாடு கட்சி பெரு வெற்றிபெற, 1952 ல் இந்தியாவோடுசெய்த ஒப்பந்தம் 370 ஐ உறுதிசெய்தார். இந்தியாவுடனானகாஷ்மீர் இணைப்பைபாகிஸ்தான் தொடக்கம்முதலே ஏற்கவில்லை. காண்க:\nஇந்தியா அளித்த உறுதியும்அதை ஏமாற்றியதும்.\n12. இணைப்பு சாசனத்தின்இரண்டு முக்கிய சரத்துகள்:\n1. காஷ்மீரின் பாதுகாப்பு,அயலுறவு, நாணயம், செய்தித்தொடர்பு ஆகியவை இந்தியஅதிகாரத்தின் கீழ் வரும்.\n2. சட்டம் ஒழுங்குசீரடைந்தவுடன் ஜம்மு-காஷ்மீர்மக்களின் சம்மதத்தை அறிந்துஇந்தியாவுடனான இணைப்புமுடிவு செய்யப்படும். அதுவரைஇணைப்புதாற்காலிகமானதுதான்எனவும் முடிவு செய்யப்பட்டது.\n1. அன்றைய இந்திய கவர்னர்ஜெனரல் மவுண்ட் பேட்டனும்தற்காலிக இணைப்பைஏற்றார்.\n2. 1947 நவம்பர் 2 ம் நாள்இந்திய வானொலியில்ஆற்றிய உரையில் நேருவும்,\"ஜம்மு-காஷ்மீர் மக்களின்எதிர்காலத்தை மக்களேதீர்மானிப்பார்கள்,\" என்றார்.\n3. 1947 டிசம்பர் 31 ல் ஐ.நா.சபைக்கு கொடுத்த புகாரிலும்ஐ.நா. சபையின்மேற்பார்வையில் அந்த மாநிலமக்களின் கருத்தை அறியவாக்கெடுப்பு நடத்தப்படும் எனஇந்திய அ��சு உறுதிஅளித்தது. அந்த உறுதிமொழிஇன்று வரைநிறைவேற்றப்படவில்லை.\n13. இந்தியா சாதுரியமாக பலகாரணங்களைக் கூறி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல்காலம் கழித்தது.\n1. 1953 ல் பாகிஸ்தான்அமெரிக்காவுடன்இணைந்ததை காரணம்காட்டியது.\n2. 1957 ல் காஷ்மீர்இந்தியாவின்ஒருங்கிணைந்த பகுதி என்றுகாஷ்மீர் சட்டமன்றம்நிறைவேற்றிய சட்டத்தைசுட்டிக் காட்டியது.\n3. இந்திய அரசியல்சாசனத்தின் 370ஆம்பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சிஉரிமையும் சிறப்பு அந்தஸ்தும்வழங்கப்பட்டன.\nஆனால் பல விதி மீறல்கள்நடந்தன.\n1. 1951 ல் ஷேக் அப்துல்லாகாஷ்மீரின் பிரதமர் (370பிரிவின்படி தன்னாட்சியில்அவர் பிரதமர்) ஆனார்.அம்மாநிலத்தின்ஜனாதிபதியை (ஆளுநர்)காஷ்மீர் சட்டமன்றம் தான்முடிவு செய்ய வேண்டும்.ஆனால் நேரு ஷேக்அப்துல்லாவை நிர்பந்தித்து 30வயதான கரண் சிங்கை (எந்தஅரச வம்சத்துக்கு எதிராகமக்கள் போராடினார்களோஅந்த மன்னர் ஹரிசிங் கின்மகன் தான் கரண் சிங்) மாநிலஆளுநர் ஆக்கியது. காண்க:\n2. 1952 லேயே ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான பிரஜாபரிஷத் என்ற இந்து அமைப்புகாஷ்மீர் மாநில சுயாட்சியைநீக்க வேண்டும் எனடில்லியின் தூண்டுதலால்போராட்டம் நடத்தியது.\n3. இந்தியாவின் மீதுநம்பிக்கை இழந்த ஷேக்அப்துல்லா முழுச்சுதந்திரமேதங்கள் நோக்கம் என்று பேசஆரம்பிக்க 1953 ல் நேருகாஷ்மீர் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக்அப்துல்லா ஆட்சியினைகலைத்துவிட்டு அவரையும்சிறையில் அடைத்தார். ஷேக்அப்துல்லா 18 ஆண்டுகள்சிறையில் இருந்தார்.\n4. 1953 லிருந்து டில்லியின்பொம்மை அரசு பக்ஷி குலாம்முகம்மது தலைமையில்காஷ்மீரில். ஒப்பந்தங்கள்அவ்வளவுதான்.\nமேலும் நடந்த சட்ட விதிமீறல்கள்:\n5. 1954 ல் டில்லியில் இருந்துகாஷ்மீருக்கு சட்டம் இயற்றசட்ட திருத்தம்.\n6. 1957 ல் ஜம்மு-காஷ்மீர்இந்தியாவின் ஒரு அங்கமேஎன இன்னொரு சட்டம்.\n7. 1958 ல் ஜம்மு-காஷ்மீர்மத்திய நிர்வாகத்தின் கீழ்தான் என இன்னொரு சட்டம்.\n8. 1964-65 ல் ஜம்மு-காஷ்மீரில்தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்அரசை கலைக்க டில்லிக்குஅதிகார சட்டம்.\n9. 370 பிரிவை மீறிய இந்தியநடவடிக்கைகளைஅதிகாரப்பெருமையோடுஎல்.கே. அத்வானி தனதுசுயசரிதையில் எழுதினார்:\"ஜம்மு-காஷ்மீர்சட்டமன்றத்தில் அனுமதிபெற்றுத்தான் எதையும் செய்யவேண்டும் என்றவெறுக்கக்கூடிய முறையைஇந்திய அரசு நீக்கியத��.அம்மாநிலத்தில் இந்தியக்குடியரசின் நிறுவனங்களுக்குவிதிக்கப்பட்டிருந்த பலகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.தேர்தல் ஆணையம், தலைமைதணிக்கை அதிகாரியின்அதிகாரம், காஷ்மீருக்குவிரிவாக்கப்பட்டது. அம்மாநிலமுதல்வரை பிரதமர் என்றுஅழைக்கப்படும் முறைஒழிக்கப்பட்டது.\" என்று.\n14. இப்படியாக தொடர்ந்துஜம்மு-காஷ்மீர் மக்களின்உரிமைகள் அவமதிக்கப்பட்டேவந்தது. எதிர்த்த மக்களின்போராட்டங்கள் தீவிரவாதம்என்ற பெயரிலும், பாகிஸ்தான்தூண்டுதல் என்ற பெயரிலும்நசுக்கப்பட்டது.\nஉண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டுநாடுகளுமே காஷ்மீரைபயன்படுத்திக் கொண்டனவேதவிர அம்மக்களின்நியாயமான உரிமைகளைமதிக்கத் தயாராக இல்லை.\nஉண்மையில் காஷ்மீரிகள்என்ற மண்ணின் மக்கள்மதங்களால் பிளவுபடவேஇல்லை. இந்துக்கள், சீக்கியர்,இசுலாமியர் அனைத்துகாஷ்மீரிகளின் அடிப்படைதன்னுரிமை மத்திய அரசுமற்றும் பத்திரிக்கைகளால்வஞ்சகமாக, திட்டமிடப்பட்டு,மத சாயம் பூசப்பட்டுகொச்சைப்படுத்தப்பட்டேவந்துள்ளது.\n15. இன்று அங்குள்ள உண்மைநிலையை அறிய சென்ற குழு:\n1. கர்நாடகாவின் மக்கள்ஜனநாயக மன்றத்தைச் (PDF)சேர்ந்த நான்கு பேர்,\n2. ஆந்திராவின் மனித உரிமைஅமைப்பைச் (HRF) சேர்ந்தஇருவர்,\n3. ஆந்திரப் பிரதேச சிவில்உரிமை மையத்தைச் சேர்ந்தஇருவர்,\n4. டெல்லியிலுள்ள வளரும்சமுதாயங்களின் ஆய்வுமையத்திலிருந்து (SDS)ஒருவர்\n5. மற்றும் இரண்டுபத்திரிகையாளர்கள் என 11பேர் கொண்ட உண்மைஅறியும் குழு மே 4ஆம் தேதிஸ்ரீநகரை அடைந்தது.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கின்மொத்த மக்கள் தொகை 35லட்சம். (சென்னை நகர மக்கள்தொகை 47 இலட்சம் 2011ல்காண்க:) ஆனால் அங்குள்ள 5லட்சத்துக்கும் அதிகமாகஇராணுவ வீரர்கள்.\nஇராணுவத்தினருக்கு உள்ளவரம்பற்ற அதிகாரத்தால்யாரை, எப்போதுவேண்டுமானாலும் வாரண்ட்இல்லாமல் கைது செய்யலாம்,கொல்லலாம், காணாமற்போகச் செய்யலாம், பாலியல்வல்லுறவு செய்யலாம், பொய்வழக்கு சுமத்தி பணம்பறிக்கலாம். அதற்காகஅவர்கள்நாடாளுமன்றத்துக்குக் கூடபதில் சொல்ல தேவைஇல்லை. கடந்த 18வருடங்களில் 80,000 க்கும்அதிகமானவர்கள்கொல்லப்பட்டுள்ளனர்.அவர்களில் தீவிரவாதிகள்கொன்றது 20,000. ராணுவம்கொன்றது 60,000 க்கும்அதிகம். பல சமயங்களில்பணம் கொடுத்தால் உயிர்பிழைக்கலாம்,இல்லையென்றால் ரோட்டில்பிணம் கிடக்கும்.\nநடந்த பல துயரங்களில் ஒருதுயரம்:\nபாரா முல்லா மாவட்டத்தைச்சேர்ந்த பண்டிபோராநகரத்திலிருந்து 15 கிமீதொலைவில் உள்ள கிராமம்சும்லார். ஒரு நாள் பிற்பகல்அங்குள்ள ஒரு வீட்டைக்காவல் துறையினர்சோதனையிட்டார்கள்.வீட்டிலிருந்தவர்கள்எல்லோரும் வெளியேநிறுத்தப்பட்டார்கள். ஒருமணி நேரத்துக்குப் பிறகுஅவர்கள் வீட்டுக்குள்போகலாம் எனச்சொல்லிவிட்டுக் காவல்துறையினர்வெளியேறினார்கள்.அக்குடும்பத்தைச் சேர்ந்தஒரு மகனையும் அவர்கள்அழைத்துச் சென்றதுபிறகுதான் தெரியவந்தது.குடும்பத் தலைவர் அரசியல்பிரமுகர் ஒருவரதுதுணையுடன் காவல்நிலையத்துக்குச் சென்றுவிசாரித்தார். பையன்விசாரணைக்காகராணுவத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டதுதெரியவந்தது. இருவரும்அங்குச் சென்றார்கள். ஒருதொகை கொடுத்தால்,சிறுவனை அன்று மாலையேஅனுப்பிவிடுவதாகராணுவத்தினர்கூறினார்கள்.அத்தொகையைப் பையனின்தந்தையால் திரட்டமுடியவில்லை. நான்குநாள்களுக்குப் பிறகுமகனின் பிணம்தான்அவரிடம்ஒப்படைக்கப்பட்டது.\nரௌடிகளைதீவிரவாதிகளுக்கு எதிராகபயன்படுத்துவது. இந்தரௌடிகளின் கொலை,கொள்ளைகள்கண்டுகொள்ளப்படாது.ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ.தொலைவில் உள்ளபாம்போர் கிராமம். இங்குபாபா கிஷ்த் வாரி என்பவன்80 களின் இறுதியில்எதிர்புரட்சிக்குஇராணுவத்தால்பயன்படுத்தப்பட்டவன்.இராணுவத்தின்துணையுடன் இவன் செய்தபாலியல் வல்லுறவுகளும்,கொலைகளும் 150க்கு மேல்.அவன் மேல் எந்தக் குற்றமும்இதுவரை பதிவாகவில்லை.\nஇராணுவம் செய்துவரும்இன்னொரு தொழில் காட்டுமரக்கடத்தல்.\n2. இந்திய அரசுக்கு காஷ்மீர்மக்களைவிட அந்த மண் தான்முக்கியம்.\nஇந்தியாவின் பிறமாநிலத்தவர்களை அவர்கள்இந்தியர்கள் என்றேஅழைக்கிறார்கள். காரணம்இந்திய ராணுவம் அயல்நாட்டு இராணுவம் அதுஎங்கள் நாட்டை ஆக்கிரமித்துஅடக்கு முறையில் ஈடுபட்டுவருகிறது என்ற கருத்தே,மனநிலையே அங்குமேலோங்கி நிற்கிறது. இந்தியஇராணுவத்தின் தொடர்அத்துமீனால் இந்த உணர்வைஅதிகப்படுத்தவே செய்கிறது.\nமேலும் காஷ்மீரில் இந்துக்கள்கொல்லப்படுகிறார்கள்,இந்துக் கோயில்கள்இடிக்கப்படுகின்றன என்றுஊடகங்கள் பொய்ப்பிரச்சாரம்செய்கின்றன.\nஇது உண்மையில்லை என்று1993 ல் டெல்லியைச்சேர்ந்தஆங்கிலப்பத்திரிக்கைக் குழுஅம்பலப்படுத்தியது. பா.ஜ.க.இடிக்கப்பட்டதாகக் கூறிய 23கோயில்களில் 21 கோயில்கள்அனந்த்நாக் பகுதியில் எந்தவித சேதாரம் இல்லாமல்இருந்ததை புகைப்படங்கள்மூலம் ஆதாரங்களைமுன்வைத்தனர்.\nஅதே போல் 1990 களில்காஷ்மீரின் ஆளுநராய் இருந்தஆர்.எஸ்.எஸ். காரரானஜக்மோகன் தேசவிடுதலைப்போராட்டத்தைமதவாதப் போராட்டமாக காட்டமத்திய அரசோடு சேர்ந்துகொண்டு பல காரியங்களைசெய்தார். இந்து பண்டிட்களைதூண்டிவிட்டார், அவர்களைபொய்யான அகதிகள்ஆக்கினார். ஆனால்காஷ்மீரில் இந்துபண்டிட்டுகளும்,முஸ்லிம்களும் காஷ்மீரிகள்என்ற நேச உணர்வுடனேஇருக்கிறார்கள். 1947 ல்நாட்டின் பல பாகத்திலும்மதக்கலவரம் ஏற்பட்ட போதுஅமைதிபூமியாய் இருந்ததுகாஷ்மீர். ஆனால்அன்றிலிருந்தே காஷ்மீரின்மைய நிர்வாகச் செயல்பாட்டில்90 சதவிகிதம் பிராமணஇந்துக்களின் தலையீட்டைவலியத் திணித்தேவந்திருக்கிறது மைய அரசு.\n16. இன்று இந்திய அரசும் பலபத்திரிக்கைகளும் முன்வைக்கும் வாதம் இதுதான்.\nஆண்டொன்றுக்கு 6000 கோடிரூபாய் செலவிட்டு ராணுவம்மூலம் காஷ்மீர் மண்ணைகாப்பாற்றி வருகிறோம்.இந்தியாவின் பாதுகாப்பிற்குகாஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருப்பதுஅவசியம்.\n1. இன்று ஒரு நாட்டுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தஅண்டை நாடாகத்தான்இருக்க வேண்டுமென்பதல்ல.\nஎங்கோ இருக்கும் சீனாஇலங்கையில் கடற்படைஅமைக்கிறது. நிலவியல்எல்லை என்பது பிற நாடுகள்மீதான ஆக்கிரமிப்பிற்கு ஒருஅடிப்படையாக இருக்கும்தேவை இந்தக் காலத்தில்இல்லை.\n2. காஷ்மீரிகள் சுய நிர்ணயஉரிமை மதிக்கப்படும்போதுநமதுஇராணுவத்தேவைகளும்குறையும். பிறராஜ்ஜியங்களின் சுயமரியாதையை மதிக்கும்இந்தியாவை பிற பிராந்தியநாடுகளும் மரியாதையோடுநேசிக்கும். காண்க:\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார்மய, உலகமய சூழலில் இரண்டு முக்கிய காரணிகள் பங்கு வகிக்கின்றன.\nகட்டுப்பாடுகளை ஒரே மைய இடத்தில் கொண்டுள்ள பொது சந்தை தேவைப்படுகிறது. ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே சிவில் சட்டம், ஒரே பொருளாதாரக்கொள்கை போன்றவைகள் கொண்ட பரந்த நிலப்பரப்பு, வசதிபடைத்த மத்திய தர வர்க்கம் இவை இந்தியாவில் இருப்பதால் இந்த கட்டமைப்பு குலைக்கப்படாமல் இருப்பது பன்னாட்டு கார்பொரேட் கொள்ளைக்கு எளிது.\n2. தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்ட் எதிர்ப்பு, நக்சலைட் எதிர்ப்பு, தேசிய இனங்களின் எழுச்சி அடக்குதல் மூலம் ���ாட்டில் எப்போதும் ஒரு நிலையற்ற தன்மை இருப்பது போல் காண்பித்து காவல் துறை, இராணுவம், பாதுகாப்பு போன்றவைகளுக்கான செலவினங்கள் பெயரில் ஊழல் செய்யவும், மக்களை எப்போதும் ஒரு அச்ச நிலையிலேயே வைத்திருந்து கேள்வி கேட்க பயப்பட வைத்தல்,\nநியாயத்திற்கு யாரும் குரல் எழுப்ப விடாமல் அடக்குதல்,\nநாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து பொது மக்களின் கவனம் திசை திருப்புதல், மது போதை போன்றவை மூலம் மயக்க நிலையில் வைத்திருத்தல் இவை மூலம் உலகமயத்தை உள்நாட்டின் அடிப்படை தேவை ஆக்குதல்.\n18. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கை.ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.\nகாஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, \"காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையிலான ஒரே அரசியல் சட்ட தொடர்பு 370வது பிரிவுதான். எனவே, ஒன்று, 370வது பிரிவு இருக்கும் அல்லது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்\" என்று கூறினார்.\n19. அது என்ன 370\n370 சிறப்புத்தகுதியின் சில முக்கிய அம்சங்கள்:\n* இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.\n* இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.\nஇந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இடைஞ்சல் தானே. பெரிய நிறுவனங்களும், அந்நிய நாட்டு நிறுவனங்களும் அங்கே நிலங்களை வாங்க முடியாது அல்லவா. இன்று நாட்டையே அந்நிய நாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா மோடிக்கும், காங்கிரசின் மன்மோகன்சிங்கிற்கும் இது எப்படி பிடிக்கும்.\n* ஜம்மு காஷ்மீர் மாநில பெண��கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். ஆனால் 2002 ல் காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் மாற்றி காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்தது.\n* ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.\n* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.\n20. காஷ்மீருக்கு மட்டுமல்ல வேறு சில மாநிலங்களிலும் சில சிறப்புத் தகுதி சட்டங்கள் உண்டு.\n1. 371 பிரிவின்படி மகாராஷ்டிராவில் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் (பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள பகுதிகள்) பகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.\n2. 371 ஏ. பிரிவின்படி நாகாலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும் (மியான்மர் நாட்டுக்கருகில் உள்ள பகுதி),\n3. 371 ஜே பிரிவின்படி ஐதராபாத்திற்கும்சிறப்புத்தகுதிகள் உண்டு.\n21. காஷ்மீரிகளின் விடுதலைப்போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும். அந்நிய ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட அவர்கள் 150 ஆண்டுகளாக நடத்தும் போராட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நடைபெறும் போராட்டம்.\nபாகிஸ்தான் பிரிந்தது; பிரியக்கூடாது என்று சொல்கிறோமா, ஏன் பர்மா கூட ஆங்கிலேய இந்தியாவோடு தான் இருந்தது, பிரிந்த போது தடுத்தோமா, அதையெல்லாம் விட பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாட்டை பிரித்து கொடுத்ததே இந்தியாதானே. அப்போதெல்லாம் பிரிவினை வாதம் என்று கூக்குரல் வரவில்லை. ஏன் இப்போது மட்டும்.\nஇந்த இராணுவ அத்துமீறல் என்பதனை இந்திய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு என்பதைத் தாண்டி மத்திய அரசு அந்நிய நாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்காக இந்தியாவின் சொந்த மக்களையே, சொந்த மண்ணையே விலை பேசி விற்கும் விபச்சாரத்தொழில் செய்கிறது, அதற்கு இராணுவம், காவல்துறைகளை பயன்படுத்திக் கொள்கிறது, கொல்கிறது என்பதை மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும்.\nஇந்த இராணுவம் வட கிழக்கு மாநிலங்களில் செய்யாத அட்டூழியம் இல்லை.\nநம்ம தமிழீழத்தில் IPKF (Indian Peace Keeping Force) ஆனால் (Indian People Killing Force) என்று நம் தமிழ் மக்களைக் கொன்றது போல வடகிழக்கு மாநிலங்களிலும் கொடூரங்கள் புரிய\nஅஸ்ஸாமின் இராணுவத்தின் அடக்குமுறை, பாலியல் வன்முறைகள் அளவுக்கு அதிகம் மீறவே, கொடுமைக்கு ஆளான பெண்கள் போராடத்தொடங்கினர், ஒரு கட்டத்தில் அடக்குமுறை தாங்காமல் எந்த அளவிற்கு போராட்டத்தை எதிர்த்தார்கள் என்பதற்கு கீழே உள்ள படமே போதும்.\nமணிப்பூரில் இராணுவ சிறப்பு சட்டம் [Armed Forces Special Powers Act (AFSPA)]அமலில் உள்ளதால் அவர்கள் வைத்ததுதான் சட்டம்.\nஐரோம் சர்மிளா (Irom Sharmila)என்பவர் தனது 28 வயது முதல், 2000 நவம்பர் 5 முதல் உண்ணாநிலைப் போராட்டம்நடத்துகிறார்.\nகட்டாயப்படுத்தி மூக்கின் வழியே திரவ உணவு கொடுக்கப்படுகிறது. காண்க:\nவருகிற ஆகஸ்ட் 9 ந் தேதியோடு (2016) தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளார். காண்க:\nமேலும், பல வழிகளில் வஞ்சிக்கப்படும் இனமாகத்தானே தமிழ்நாடும் இருக்கிறது, இல்லையா\nஅப்படியே கூட்டாட்சி அமைப்பை ஏற்றுக்கொள்வது என்றால் கூட\nபிற இனங்களை, மொழிகளை அடிமைப்படுத்தாத கூட்டாட்சியா என்றால் அதுவும் இல்லையே.\nமேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nLabels: தகவல், வரலாறு, விமல்\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்த���றை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3827632&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-08-21T15:35:18Z", "digest": "sha1:VZJEG72CFXG3FCR2VHBECTQPYSG54EN5", "length": 15329, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா? உண்மை என்ன தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா\nகுறைவாக சாப்பிட்டால் தொப்பை குறையுமா\nதொப்பையை குறைக்க நாம் பெரும்பாலும் பின்பற்றும் முதல் வழி உணவின் அளவை குறைப்பதுதான். குறைவாக சாப்பிட்டால் எடையை குறைக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது மிகவும் தவறான நம்பிக்கையாகும். கலோரிகளை குறைக்கிறோம் என்ற பெயரில் கடுமையாக டயட் இருப்பது, மிகவும் குறைவாக சாப்பிடுவது போன்றவை நீங்கள் எதிர்பார்க்கும் பலனை தராது. மாறாக ஆற்றல் இழப்பு, இரத்த அழுத்த அதிகரிப்பு போன்ற பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும்.\nகுறைவாக சாப்பிட்டால் என்ன நடக்கும்\nஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு உங்கள் எடை எவ்வளவு அதிகரித்தாலும் உங்கள் வயிற்றின் அளவு மாறாது என்பது உண்மையாகும். அதாவது உங்கள் உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் உங்கள் வயிற்றின் அளவு மாறாமல் ஒல்லியான தோற்றத்தையே கொடுக்கும். இதன்மூலம் நீங்கள் சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் வயிறு சுருங்குவதில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். சொல்லப்போனால் இப்படி பட்டினி கிடப்பது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். உங்கள் வளர்சிதை மாற்றம் குறைவதால் எடையை குறைப்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். உங்கள் உடலுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை எனில் அது எப்படி போதுமான ஆற்றலை வழங்கும்.\nMOST READ: இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nஇவ்வாறு உணவின் அளவை குறைத்து பட்டினி கிடப்பதால் பலவீனமும், சோர்வும் உண்டாகும். பசியை தூண்டும் ஹார்மோன்கள் அதிகளவு சுரப்பதால் உங்களின் உணவு தேவை அதிகரிக்கும். உங்கள் மூளை உங்களுக்கு உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை வழங்கும், இதனால் க்ரெலின் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கும், இதனால் உணவை தவிர்ப்பது என்பது முடியாத காரியமாக மாறிவிடும். இத்தனை போராட்டங்களுக்கு பிறகு உணவு உண்ணுவதால் தீமைகளே அதிகம் ஏற்படும். இதனால் வழக்கத்தை விட நீங்கள் அதிகமாகவே சாப்பிட நேரிடும்.\nவயிற்று கொழுப்பை எப்படி குறைக்கலாம்\nஉங்கள் வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க மிகவும் சுலபமான வழி படிப்படியாக நீங்கள் சாப்பிடும் அளவின் குறைப்பதும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் தவிர்ப்பதும்தான். மாறாக திடீரென சாப்பிடும் உணவின் அளவை குறைப்பது எந்த பலனையும் தராது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை கணக்கில் கொள்ள வேண்டும், அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகண்மூடித்தனமாக எந்த டயட்டையும், மற்றவர்களின் அறிவுரைகளையும் பின்பற்றாதீர்கள். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் உடலுக்கேற்ற டயட் என்பதை ஆராய்ந்து அதனை தொடங்கலாமா, கூடாதா என்று மருத்துவரை ஆலோசித்த பிறகே டயட்டில் இறங்க வேண்டும்.\nMOST READ: உங்கள் சிறுநீரகத்த��� சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nஉங்களின் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும், குறிப்பாக சில அடிவயிற்று உடற்பயிற்சிகளையும், போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் என அனைத்தையும் சரியாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களின் பழக்கங்களுக்கு உங்கள் உடல் பழகிக்கொள்ள போதுமான நேரம் வழங்குங்கள். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை பெருமளவு தவிர்க்கலாம். சுடுதண்ணீரில் எலுமிச்சைசாறை கலந்து தினமும் காலையில் குடிப்பது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.\nதொப்பை என்பது இன்றைய ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். இன்றைய காலக்கட்டத்தில் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். சென்ற தலைமுறையினரை விட இந்த தலைமுறையில் அதிக நபர்கள் தொப்பையுடன் இருக்க காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான்.\nஎடையை குறைப்பது என்பதை காட்டிலும் தொப்பையை குறைக்க உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டும். அடிவயிற்று சதையை குறைப்பது இன்று அனைவருக்கும் இருக்கும் பெரும் போராட்டமாகும். தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும் ஆனால் அதற்காக நாம் கடைபிடிக்கும் சில வழிமுறைகள்தான் தவறானவையாக இருக்கிறது.\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்பு��ள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183891", "date_download": "2019-08-21T16:19:24Z", "digest": "sha1:HNSW2FJ6LHVZWSF6F6GNZBZZWBOXUAGZ", "length": 5852, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்\nசென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் கொலைகாரன்.\nஇத்திரைப்படத்தில் அவர் பல்வேறு கொலைகளை செய்து, புத்திசாலித்தனமாக தப்பிக்கும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரை எளிதாக திசை திருப்பும் திறமையைக் கொண்டிருப்பதோடு, உளச்சிக்கல் உள்ளவராகவும் இத்திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், சீதா, சத்யன், மயில்சாமி, ஜான் விஜய் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.\nமே மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.\nகீழே காணப்படும் இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளிய��க் காணலாம்:\nPrevious articleஇலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு, நிலை தடுமாறும் மக்கள்\nNext articleஇஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்\nதிரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”\nதிரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை\nவிஜய் ஆண்டனியின் ‘காளி’ முன்னோட்டம்\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-receipes.blogspot.com/2015/01/blog-post_13.html", "date_download": "2019-08-21T16:38:39Z", "digest": "sha1:7OO5CXZZWN6AYRWWOYJCXBUHM4VOCFSE", "length": 4563, "nlines": 55, "source_domain": "tamilpower-receipes.blogspot.com", "title": "::TamilPower.com:: Receipes, Cooking: சுவை கிளப்பும் மீன் குழம்பு", "raw_content": "\nசுவை கிளப்பும் மீன் குழம்பு\nஎப்போதும் சிக்கன், மட்டன் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்த வார இறுதியில் தக்காளி மீன் குழம்பு செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மீன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும்.\nதக்காளி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:\nமீன் – 6-7 துண்டுகள்\nமிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி – 6 (அரைத்தது)\nசீரகப் பொடி – 1\nபூண்டு – 6-8 பற்கள்\nவெங்காயம் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nதேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி மீன் குழம்பு செய்முறை:\nமுதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nபின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அதி��் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவிவில்லால் காரமான தக்காளி மீன் குழம்பு தயார்.\nசுவை கிளப்பும் மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/04/", "date_download": "2019-08-21T16:57:52Z", "digest": "sha1:FP2O2322EPDPJJUJTSMR53HBL52JEQO7", "length": 72079, "nlines": 167, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: April 2018", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\n1990-களின் தொடக்கத்தில், ரஜினி ஒரு காங்கிரஸ் ஆதரவாளராகவே பார்க்கப்பட்டார். அதற்கு காரணம் மூப்பனார் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரிடம் கொண்டு இருந்த நட்பு தான். 1996- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூப்பனார் அவர்களை, முதல்வர் வேட்பாளராக நிற்குமாறு வலியுறித்தினார். அவர் மறுத்ததால் திமுக - தா .ம. க கூட்டணியை ஆதரித்தார். பின்பு நடந்த 1998 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் திமுக - தா .ம. க கூட்டணியை ஆதரித்தார். தனது ரசிகர்களையும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். 1998 ஆண்டு தான் கடைசியாக ரஜினி தன்னுடைய ரசிகனை இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்ட கடைசி முறை.\n2004-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, வாஜ்பாய் அவர்கள் இந்திய அளவில் நல்லாட்சி வழுங்குவதாகவும் (இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறன்), எனவே என்னுடைய ஓட்டு வாஜ்பாய் அவர்களுக்குத்தான் என்று கூறினார். நான் வாஜ்பாய் அவர்களுக்கு ஒட்டு போடுகிறேன் என்பதற்காக எனது ரசிகர்கள் அவருக்கு ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டு போடலாம் என்று கூறினார்.\nபிறகு 2014- ஆம் ஆண்டு வரை, அவர் எந்த ஒரு தேர்தல் நிகழ்விலும் பங்கு ஏற்கவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் அமைதியாக இருந்தார். ஆனால் இடைப்பட்ட காலத்தில், அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அவரை சந்திப்பது வழக்கம். இப்படி இருக்கையில், 2014 ஆம் ஆண்டு, மோடி அவர்கள் ரஜினி அவர்களைத் தன் இல்லத்தில் சந்திக்கிறார். வெளியே வந்த ரஜினி, செய்தியா���ர்களிடம் பேசும்போது, பா.ஜ.க விற்கு ஒட்டு போடுமாறு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை பற்றியும் கூறவில்லை. ரஜினி அவர்கள் இது நாள்வரை , கலைஞர், ஜெயலலிதா, நரசிம்மராவ் உள்ளிட்டோரைதான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறாரே தவிர, பா.ஜ.க தலைவர்கள் யாரையும் அவர் நேரில் சென்று சந்தித்தது இல்லை.(மற்ற சில நடிகர்கள் 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது, மோடியை கோவை சென்று நேரில் சந்தித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்).\nஅதாவது அவர் கடைசியாக தன் ரசிகர்களை ஓட்டு போட சொன்னது, திமுக மற்றும் தா.ம.க கட்சிகளுக்கு தான். அவர் இது நாள் வரை பா.ஜ.க விற்கு ஓட்டு போடுமாறு தனது ரசிகர்களைக் கேட்டு கொண்டது இல்லை. அவர் இந்து கடவுளை வழிபடுகிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக, அவர் பா.ஜ.க ஆதரவாளர் என்றால், அவர்கள் மனநிலையில் பிரச்சனை உள்ளது என்பது தவிர வேறு என்ன கூற முடியும். இனிமேலாவது, அவர் பா.ஜ.க வின் ஆதரவாளன் என்கின்ற கருத்தைப் பரப்புவதை நடுநிலையாளர்கள் நிறுத்த வேண்டும். ரஜினி அவர்கள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர்.\nநடுநிலையாளர்கள் ரஜினியை ஏன் ஆதரிக்க வேண்டும்\nவிஜயகாந்த், ரஜினியைப் பற்றி சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார். நரசிம்மா என்ற மகா உன்னதமான காவியத்தில் , ரஜினியை விமர்சித்து இப்படி ஒரு வசனம் வைத்து இருப்பார். \" நான் இப்போ, வருவேன், அப்போ வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வரணும்னு முடிவு எடுத்தா உடனே வருவேன்\". அந்த படம் அடைந்த இமாலய தோல்வி, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையின் முடிவிற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.\nஅதன் பிறகு, நெய்வேலி போராட்டத்தின் போது, நெய்வேலில போராட்டம் பண்ணா தண்ணி வருமான்னு ஒருத்தர் கேட்குறாரு உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா அப்படி என்று பேசினார். அவர் அப்படி கூறியதும், அவர் பக்கத்தில் உள்ள குண்டு கல்யாணம் உள்ளிட்ட அல்லக்கைகள், ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் கைதட்டி குதூகலித்தனர். அப்பொழுது, விஜயகாந்த் மீது எனக்கு மிக பெரிய கோபம் ஏற்பட்டது.\nஅவர் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருக்குதான் நான் வாக்களித்தேன். விஜயகாந்த் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அதனை விட பெரிய கோபம் திமுக மற்றும் அதிமுக அவர்களின் மீது தான். அவர்களை ஆட்சிக்கு வரவிட கூடாது என்கின்ற நியாயமான கோபம் எல்லாரையும் போல் எனக்கும் இருந்தது. அதனால், அவர் தலைவர் ரஜினியைப் பற்றி பேசியதை எல்லாம் மறந்து அவருக்கு வாக்கு அளித்தேன். எனக்கு அப்போதைய பெரிய தேவை மாற்றம் ஒன்று தான். விஜயகாந்தை பொறுத்தவரை நான் அப்பொழுது நடுநிலையாளன்தான். அதன் பிறகு அவர் செய்த கோமாளித்தனங்களைப் பார்த்து, அவருக்கு வாக்களிப்பதை நிறுத்தினேன்.\nஇதேபோல் தான் விஜயகாந்தை விட பலமடங்கு செல்வாக்கு பெற்ற ரஜினி தற்பொழுது கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். நடுநிலையாளர்கள் பலர் அவர்மீது சிற்சில விமர்சங்கள் வைக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்று தான், நீங்கள் ரஜினியைப் பற்றி வைக்கும் விமர்சனங்கள் அனைத்திலும் துளி கூட உண்மை இல்லை. நீங்கள் அதனை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ரஜினியின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.\nகண்டிப்பாக ரஜினியின் வாக்கு வங்கி என்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று முன்வைக்கின்ற மற்ற அரசியல்வாதிகளை விட மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் சென்ற தேர்தலில் கண்கூட பார்த்து இருக்கின்றோம். இனவெறி, ஜாதிவெறி கொண்ட அவர்களால் இன்னும் 10 ஜென்மம் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நிச்சயமாக வர முடியாது. அதனால், நடுநிலையாளர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களித்து, ரஜினியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் நினைத்த மாதிரி அவர் செயல்படவில்லையென்றால், அவரே மூன்று வருடங்களில், அவர் கூறியது போல் ராஜினாமா செய்வார். இல்லையென்றால், நீங்கள் அவரை ஓட்டு என்கின்ற ஆயுதத்தின் மூலம் மறுபடியும் நிராகரிக்கலாம். மாறாக, நீங்கள் ��ந்த முறை ரஜினிக்கு வாக்களிக்கத் தவறினால், இன்னும் 100 வருடங்களுக்கு திமுக மற்றும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்.\nவிஜயகாந்த், ரஜினியைப் பற்றி சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார். நரசிம்மா என்ற மகா உன்னதமான காவியத்தில் , ரஜினியை விமர்சித்து இப்படி ஒரு வசனம் வைத்து இருப்பார். \" நான் இப்போ, வருவேன், அப்போ வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வரணும்னு முடிவு எடுத்தா உடனே வருவேன்\". அந்த படம் அடைந்த இமாலய தோல்வி, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையின் முடிவிற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.\nஅதன் பிறகு, நெய்வேலி போராட்டத்தின் போது, நெய்வேலில போராட்டம் பண்ணா தண்ணி வருமான்னு ஒருத்தர் கேட்குறாரு உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா அப்படி என்று பேசினார். அவர் அப்படி கூறியதும், அவர் பக்கத்தில் உள்ள குண்டு கல்யாணம் உள்ளிட்ட அல்லக்கைகள், ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் கைதட்டி குதூகலித்தனர். அப்பொழுது, விஜயகாந்த் மீது எனக்கு மிக பெரிய கோபம் ஏற்பட்டது.\nஅவர் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருக்குதான் நான் வாக்களித்தேன். விஜயகாந்த் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அதனை விட பெரிய கோபம் திமுக மற்றும் அதிமுக அவர்களின் மீது தான். அவர்களை ஆட்சிக்கு வரவிட கூடாது என்கின்ற நியாயமான கோபம் எல்லாரையும் போல் எனக்கும் இருந்தது. அதனால், அவர் தலைவர் ரஜினியைப் பற்றி பேசியதை எல்லாம் மறந்து அவருக்கு வாக்கு அளித்தேன். எனக்கு அப்போதைய பெரிய தேவை மாற்றம் ஒன்று தான். விஜயகாந்தை பொறுத்தவரை நான் அப்பொழுது நடுநிலையாளன்தான். அதன் பிறகு அவர் செய்த கோமாளித்தனங்களைப் பார்த்து, அவருக்கு வாக்களிப்பதை நிறுத்தினேன்.\nஇதேபோல் தான் விஜயகாந்தை விட பலமடங்கு செல்வாக்கு பெற்ற ரஜினி தற்பொழுது கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். நடுநிலையாளர்கள் பலர் அவர்மீது சிற்சில விமர்சங்கள் வைக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்���ளுக்கு நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்று தான், நீங்கள் ரஜினியைப் பற்றி வைக்கும் விமர்சனங்கள் அனைத்திலும் துளி கூட உண்மை இல்லை. நீங்கள் அதனை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ரஜினியின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.\nகண்டிப்பாக ரஜினியின் வாக்கு வங்கி என்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று முன்வைக்கின்ற மற்ற அரசியல்வாதிகளை விட மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் சென்ற தேர்தலில் கண்கூட பார்த்து இருக்கின்றோம். இனவெறி, ஜாதிவெறி கொண்ட அவர்களால் இன்னும் 10 ஜென்மம் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நிச்சயமாக வர முடியாது. அதனால், நடுநிலையாளர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களித்து, ரஜினியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் நினைத்த மாதிரி அவர் செயல்படவில்லையென்றால், அவரே மூன்று வருடங்களில், அவர் கூறியது போல் ராஜினாமா செய்வார். இல்லையென்றால், நீங்கள் அவரை ஓட்டு என்கின்ற ஆயுதத்தின் மூலம் மறுபடியும் நிராகரிக்கலாம். மாறாக, நீங்கள் இந்த முறை ரஜினிக்கு வாக்களிக்கத் தவறினால், இன்னும் 100 வருடங்களுக்கு திமுக மற்றும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்.\n2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து() வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.\nஇதனால், ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சில மாதங்களில் வெளிவந்த குசேலன் படத்தை, ரஜினி மன்னிப்பு கேட்டால்தான் திரையிடுவோம் என்று கூறினர். எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்\" என்று ரஜினி கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.\nஅப்பொழுது சத்யராஜ், \"தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்\" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். அவர் அப்படி கூறியதற்கு இன்னொரு முக்கிய காரணம், அவர் படம் தமிழ்நாட்டிலே ஓடாது. கர்நாடகாவிலா ஓடப் போகிறது என்கின்ற தைரியம் தான்.\nஅவர் நினைத்தது போலவே, 2008 முதல் 2017 வரை, சத்யராஜ் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை., ஏன் தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா என்று கூட நமக்கே தெரியாது. ஷாருக் கானுடன் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படமும், ஷாருக் திரையுலக வரலாற்றில் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த நேரத்தில் 2015 ஆம் ஆண்டு பாஹுபலி வருகிறது. அந்த படத்தையும் கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவில்லை. அந்த படம் அடைந்த இமாலய வெற்றியைப் பார்த்து, பாஹுபலி 2 படம் நிச்சயமாக வெற்றி பெரும். சத்யராஜ் மட்டும் தனியாக நடித்து ஒரு படம் கர்நாடகாவில் வெற்றி வர இந்த ஜென்மத்தில் வர வாய்ப்பு இல்லை என்று நம்பிய கன்னட அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நம்ம படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பா என்று மனதிற்குள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாலும், வெளியே வீர தமிழன் போல் பேசி வந்தார். பிறகு, வேறு வழியே இல்லாமல், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டுவிட்டு, வருத்தம் தான் தெரிவித்தேன் என்று மீசையில் மண் ஒட்டாதது போல் பேசினார்.\nஅதாவது அவர் பேசி 10 வருடம் கழித்து, ஒரு படத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுவே, அவருக்கு மிக பெரிய அவமானம். அதுவும் தான் நாயகனாக நடிக்காத ஒரு படத்திற்கு. இதில் இவர் இராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டாராம். போன் வொயரு பிஞ்சி பல வருஷம் ஆச்சு சத்யராஜ் சார் \nரசிகர்கள் எதிர்பார்த்தது போல் ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று அவரை முதல்வர் ஆக்கும் மிக பெரிய கடமை நம்மிடம் உள்ளது. இனியும் ரஜினியை ந���ிகனாக முன்னுறுத்தி பயன் இல்லை. அவரை தலைவராக முன்னிறுத்த வேண்டிய நேரம் வந்தாயிற்று\nஎம்.ஜி.ஆரின் மிக பெரிய வெற்றிக்கு காரணம், அவரும் சரி, அவரது ரசிகர்கர்களும் சரி. எம்.ஜி.ஆரை நம் சமகாலத்து அரசியல் கட்சி தலைவரான கலைஞரை விட மிக பெரிய தலைவராக காட்ட விரும்பினார்களே தவிர, அண்ணா, பெரியார், காமராஜர் போன்றவர்களை விட பெரிய தலைவராக காட்ட விரும்பவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம், எம்,ஜிஆர் தன்னுடைய தலைவராக அண்ணா அவர்ளை ஏற்றுக்கொண்டது கூட இருக்கலாம். ரஜினியை பொறுத்தவரை , ரஜினி நிச்சயமாக தன்னுடைய அரசியல் தலைவராக யாரையும் அறிவிக்க மாட்டார். எல்லா தலைவர்களிடமும் உள்ள, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படுவார்.இதனைத்தான் ஜெயலலிதாவின் ஆளுமை, கலைஞரின் தன்னம்பிக்கை , எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சி, ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கூறினார்.\nஆனால் பல ரசிகர்கள் என்ன செய்கின்றனர் ரஜினியை பெரியார், அண்ணா ,ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களை விட மிக பெரியவராக காட்ட முயல்கின்றனர். இது மிக பெரிய தவறு. மிக பெரிய ஆபத்தை உண்டாக்கும். ரஜினியை ஸ்டாலின்,கமல் ,OPS ,EPS ,அன்புமணி, சீமான் போன்ற சமகாலத் தலைவர்களை விட பெரிய தலைவர் என்பதை தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதைத் தான் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ரஜினியே தற்பொழுது தான் தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெளிவாக கூறியுள்ளார். அதேபோல், சமகால அரசியல் தவறுகள் மற்றும் திட்டங்களை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும் .மாறாக, அண்ணா, எம்,ஜிஆர், பெரியார், கலைஞர்,ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் அவர்களின் திட்டங்களையும் விமர்சனம் செய்வது, அவர்களை நேசிக்கும் தொண்டர்களிடம், ரஜினி மீது வெறுப்பை உண்டாக்கலாம்.\nஅண்ணா,பெரியார் போன்றவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சொந்தமான பெரிய தலைவர்கள். அவர்களை பற்றி தவறாக பேசினால், பெருவாரியான மக்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் கலைஞர், திமுகவினர் நேசிக்கும் ஒரு பெரிய தலைவர். திமுகவினர் பலர் ஸ்டாலின் மீது தற்பொழுது கோபமாக உள்ளனர். அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். மாறாக, இந்த நேரத்தில் கலைஞரை பற்றி நாம் தவறாக பேசினால், அவர்களுக்கு ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா. அதிமுகவினருக்கு தற்பொழுது OPS மற்றும் EPS மீது வெறுப்பு உள்ளது. அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நாம் விமர்சனம் செய்தால், அதிகவினருக்கும் ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம்.\nஇதையே தான் ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசும் பலர் செய்கின்றனர். தலைமை என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசுபவர்களின் கருத்துக்களை ரஜினியின் கருத்தாக நம்ப பல பேர் இருக்கின்றனர். ரஜினியை ஆதரித்து பேசுகிறேன் என்ற போர்வையில் பாஜகவை சேர்ந்த சிலர் பெரியார், அண்ணா,கலைஞர் ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். நான், மனது விட்டு சொல்கிறேன். குறிப்பாக ஒரு அமைப்பை சார்ந்த ஒருவர்( (பெயர் சொல்ல விரும்பவில்லை) , ரஜினியை ஆதரித்து பேசும் ஒவ்வொரு விவாத நிகழ்ச்சியிலும் நாம் சில ஓட்டுக்களை இழக்கின்றோம். இதனைத்தடுக்க தலைமை சார்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச மிக சிறந்த அறிஞர்களை கூடிய விரைவில் தேர்வு செய்து ரஜினி அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு சமகால அரசியல் தலைவர்கள் மற்றும் சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டு பேச அறிவுறுத்தப்பட வேண்டும்.\nஇதனால் பெரியார், அண்ணா,ஜெயலலிதா,கலைஞர், எம்.ஜி,ஆர் போன்றவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா என்று கேட்பது எனக்கு புரிகிறது. கண்டிப்பா கிடையாது தான். தற்பொழுதைய நிலையில் நாம் ரஜினியை வெற்றிபெற செய்வது தான் முக்கியம். நாம் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எண்ணினால் , மாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும். இப்போதைக்கு, அர்ஜுனன் அம்புக்கு தெரிந்த கிளியை போல, ரசிகர்களாகிய நமக்கு வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும்.\nஎன்ன ஆச்சு ரஜினி ரசிகர்களுக்கு\n என்று ஒரு வாரம் யோசித்துவிட்டு தான் எழுதுகிறேன்.\n2007 ஆம் ஆண்டு ரஜினியின் சிவாஜி படம் ரிலீஸ் ஆகும் தருணம். ரஜினியும், ஷங்கரும் இணையும் முதல் படம். பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள். அதிரடிக்காரன் பாடலுக்கு ரஜினி எப்படி ஆடி இருப்பார். அதனைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி எனக்கு பல நாட்கள் தூக்கம் கூட தொலைந்தது. அந்த நேரத்தில் ஒரு சோகமான செய்தி வந்தது. அரக்கோணம் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனக்கு ஒரே ஆச்சிரியம். ரசிகர்கள் பலர் உலகமே அழிந்தாலும் அது சிவாஜி படம் பார்த்துவிட்டு அழியட்டும் என்கின்ற மனநிலையில் இருக்கும்போது, மிக பெரிய ரஜினி ரசிகரான அவர், எதனால் அவ்வாறு செய்தார் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. படத்தை பார்த்துவிட்டாவது இறந்து இருக்கலாமே என்று எண்ணினேன்.\nஆனால், அதன் பிறகுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. என்னதான் நாம் ரஜினி ரசிகராக இருந்தாலும், பார்ப்பவர்கள் அனைவருக்கும் நாம் ரஜினிக்காக உயிர் கொடுக்கும் பைத்தியங்கள் என்று தோன்றினாலும், நம் குடும்பத்திற்கு அல்லது நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் , அதற்கு தான் முன்னரிமை அளிப்போம். எனக்கு இந்த வாரம் திங்கள் அன்று ஒரு பரிட்சை இருந்தது. என்னை அறியாமல் நான் என்னுடைய பதிவுகளைக் குறைத்துக் கொண்டேன். அனைவருமே அவ்வாறுதான்.\nஇந்த நிகழ்ச்சிகளை நான் குறிப்பிடுவதற்கு காரணம், ரஜினி முன் வைக்கும் அரசியல்தான். அவரைப் பொறுத்தவரை ரஜினி ரசிகர் மையத்தில் பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் சரி உறுப்பினர்களும் சரி பகுதி நேரமாக இயங்கினால் போதும், ஏனென்றால், அது ஊதியம் பெறாமல் உழைக்கும் ஒரு பதவி மற்றும் தொண்டு. நாம் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு, மீதி இருக்கும் நேரத்தில் மன்றத்திற்கு தொண்டாற்றினால் போதுமானது. ஆனால் அரசு பதவி( MLA, MP போன்றவை) வகிப்பவர்கள் முழு நேரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அவற்றுக்கு ஊதியம் தரப்படுகிறது. கட்சி பதவி பகுதி நேரம், அரசு பதவி முழு நேரம். இது தான் ரஜினி முன் வைக்கும் அரசியல்.\nஇப்படி ரஜினியின் கருத்து இருக்கும்போது, நம் ரசிகர்களிடம் கட்சி பதிவிக்காக சில சண்டைகள் நேர்வதை, நான் சில பதிவுகளில் பார்த்தேன். ரஜினி கூறியது போல, \" ரஜினி ரசிகர் மன்றத்தில் பதவி என்பது கூடுதல் சுமை தானே ஒழிய வேறு ஒன்றுமில்லை.நாம், இதுநாள் வரை ரஜினி அரசியலுக்கு வந்தால் போதும் என்று கூறிக் கொண்டு இருந்தோம். இந்த வயதிலும், ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும், தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும், தலைவன் இல்லாமல் தவிக்கும் நம் தமிழகத்திற்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ரஜினி அரசியலுக்கு வருகிறார். நாம் இந்த மாதிரி சிற்சில சண்டைகள் மூலம், அவருக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த வேண்டாம். நாம் ஒன்று இணைவது ரஜினியை நம்பிதானே தவிர, அவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை நம்பி அல்ல. அதனை மனதில் கொள்ள வேண்டும்.\nரசிகர் மன்றத்திற்கு எவ்வளவோ, தொண்டாற்றி உள்ள எனக்கு இதுநாள் வரை ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்தது இல்லை. எத்தனையோ முறை தலைவரிடம் புகைப்படம் எடுக்க பல பேரிடம் மன்றாடி உள்ளேன். ஆனால் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.நான் எத்தனையோ ரஜினி பற்றி பதிவுகள் எழுதி உள்ளேன். அதனை கொஞ்சம் ஷேர்செய்யுமாறு rajinifans facebook பேஜ்-இல் பலமுறை கேட்டு உள்ளேன். அவர்கள் ஷேர் செய்தது கிடையாது. ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை செய்யவேண்டும் என்று சொன்னவுடன், கண்டிப்பாக நம்மிடம் உறுப்பினர் படிவம் எல்லாம் கொடுக்கமாட்டார்கள் என்று எண்ணி, வார இறுதி நாட்களில், என்னுடைய, சொந்தக்காரர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, அவர்களிடம் ரஜினி வெற்றி பெற வேண்டிய அவசியத்தைக் கூறி, என்னுடைய மடிகணினியில் அவர்களை உறுப்பினராக பதிவு செய்தேன். நான் யாருக்காகவும், எதற்காகவும் காத்து இருக்கவில்லை. மன்றத்தில் பதவியில் இருப்பவர்கள் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கொடுத்தால், சேர்ந்து பணியாற்றுவேன். இல்லையேல் ரஜினிக்காக என்னால் முடிந்தவரை தனியாக பணியாற்றுவேன்.\nஅதனால் யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல், எந்த பதவியையும் எதிர்பாராமல், ரஜினி என்ற ஒற்றை நல்ல மனிதனுக்காக நம் சேவையை செய்வோம். மாறாக, மக்கள் மன்றத்தில் உள்ளவர்களும், ரஜினி அளவிற்கு பெருந்தன்மையாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பினால் பல சமயம் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் ரஜினியால் பதவியில் நியமியக்கபட்டவர்கள், ரசிகர்களுக்கு வேண்டுமானால் துரோகம் செய்யலாம், ஆனால் கண்டிப்பாக ரஜினிக்கு செய்யமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே, நாம் அனைவரும் ரஜினிக்கு மட்டுமே என்றென்றும் காவலர்கள். நம் பிரச்சனைகளை மறந்துவிட்டு, முடிந்தால் கூட்டாக, இல்லேயேல் தனியாக நின்று ரஜினியை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம்.\nரஜினியை ஆட்சியில் அமர வைக்க செய்ய வேண்டியது என்ன\nநேற்று திடீரென்று எனக்கு தோன்றிய யோசனை இது. மிகவும் முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். உங்கள் கருத்துக்களை கமெண்டில் கூறலாம். நம் அன்றாட வாழ்வில், தினமும் பல உதவிகளை செய்கின்றோம். அவற்றை நாம் எங்கும் பதிவு செய்வது கிடையாது. அதற்கு ஒரு முக்கியமான காரணம், நாம் செய்த உதவிகளை கூறினால், இவன் பெருமை பிடித்தவன் என்று நினைப்பார்கள் என்கின்ற காரணம் தான். ஆனால்,தற்போதைய உலகில் நாம் செய்த உதவிகளை மற்றவர்கள் இடம் நாம் கூறினால், அவர்களும் அதனை செய்யவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படலாம். நாம் செய்கின்ற உதவிகள் அனைத்தையும் நாம் ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்தப்பதிவில், #helpbyRajinifan என்று குறிப்பிடவேண்டும். இவ்வாறு நாம் செய்யும்போது, ரஜினியின் ரசிகர்கள் மீது மதிப்பு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தலைவரின் புகழுக்கும் இது உதவும். ஒரு நாளைக்கு 50 உதவிகள்(ஆதாரபூர்வமாக) #helpbyRajinifan என்கின்ற டேக்கில் பதிவானாலே, அது நமக்கு மிக பெரிய வெற்றி. இப்படி நாம் செய்தால், மற்ற கட்சி தொண்டர்களும் இப்படி செய்ய வாய்ப்பு உண்டு. அதனால் சமூகவலைத்தளம் முழுவதும், ஒரு விதமான நற்க்கருத்துகளே பரவும்.\nஉதவிகள் எவ்வளவு சிறியதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஆதாரம் இருந்தால் தான், அதன்மீது நம்பகத்தன்மை வரும்.( உதாரணம், முதியோர்களுக்கு உணவு வழங்குவது, லிப்ட் கொடுப்பது, மருத்துவ செலவிற்கு பணம் கொடுப்பது, கண் தானம் செய்வது, கண் தன முகாம், ரத்த தானம் செய்வது). இந்த கருத்தில், உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்கள் பகிரலாம். இல்லையென்றால், உங்கள் கருத்துகளை நீங்கள் கூறலாம்.\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nஇந்த திருக்குறளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் ரஜினி தான். ஏன் என்று சில நிகழ்வுகள் மூலம் காண்போம்.\n1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ரஜினியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, ஜெயலலிதா தேர்ந்து எடுத்த ஒருவர் தான் ஆச்சி மனோரமா. இவருக்கு கொடுத்து இருக்கும் வேலையே ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேச வேண்டும். அதாவது, வடிவேலு அவர்களை விஜயகாந்திற்கு எதிராக கலைஞர் எப்படி பயன்படுத்தினாரோ, அப்படிதான் உண்மையிலேயே மனோரமா அப்படி எல்லாம் பேசுவாரா உண்மையிலேயே மனோரமா அப்படி எல்லாம் பேசுவாரா என்று எண்ணும் வண்ணம் ரஜினியைப் பற்றி மிகவும் கண்ணியம் இல்லாமல் பேசி விட்��ார். ரஜினியை பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு சென்று விட்டார். தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் அதிர்ந்து விட்டன. வழக்கம் போல் ரஜினியிடம் இருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை. ( எப்படிதான், இவ்வளவு பொறுமையுடன் நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை). 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வருகின்றன. ரஜினி ஆதரித்த திமுக-தாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறுகிறது. அதன் பிறகு, மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு வரவில்லை. எங்கே, இவருக்கு படம் கொடுத்தால் ரஜினியைப் பகைத்து கொண்டது போல ஆகி விடுமோ என்று எண்ணும் வண்ணம் ரஜினியைப் பற்றி மிகவும் கண்ணியம் இல்லாமல் பேசி விட்டார். ரஜினியை பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு சென்று விட்டார். தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் அதிர்ந்து விட்டன. வழக்கம் போல் ரஜினியிடம் இருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை. ( எப்படிதான், இவ்வளவு பொறுமையுடன் நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை). 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வருகின்றன. ரஜினி ஆதரித்த திமுக-தாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறுகிறது. அதன் பிறகு, மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு வரவில்லை. எங்கே, இவருக்கு படம் கொடுத்தால் ரஜினியைப் பகைத்து கொண்டது போல ஆகி விடுமோ\nஇதனை கவனித்த ரஜினி, தான் நடித்த அருணாச்சலம் படத்தில் மனோரமா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பின் மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு குவிந்தது.\nஇதனைப்பற்றி சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனோரமா பாராட்டு விழாவில் குறிப்பிட்ட ரஜினி, உங்கள எவ்வளவோ பேசி இருக்காங்க, உங்களுக்கு மனஸ்தாபம் இல்லையா அப்படினு நிறைய பேரு என்கிட்டே கேட்டாங்க அப்படினு நிறைய பேரு என்கிட்டே கேட்டாங்க பில்லா படப்பிடிப்பின்போது \"நாட்டுக்குள்ளே எனக்கொரு பேர் உண்டு\" பாடல் காட்சி சென்னையில் ஒரு கடற்கரையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போ ஷூட்டிங் வேடிக்கை பார்த்த ஒருத்தர் , \" பரவாயில்லை பில்லா படப்பிடிப்பின்போது \"நாட்டுக்குள்ளே எனக்கொரு பேர் உண்டு\" பாடல் காட்சி சென்னையில் ஒரு கடற்கரையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போ ஷூட்டிங் வேடிக்கை பார்த்த ஒருத்தர் , \" பரவாயில்லை பைத்தியம் நல்லா ஆடுது\" அப்படினு சொல்லிட்டார். அப்ப நான் நெர்வஸ் பிரேக்டௌன் ஆகி மருத்துவமனையில இருந்து வந்து இருக்கேன���. அவர் என்னை பைத்தியம்னு சொன்ன உடனே, ஆச்சிக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அவரை பிடிச்சு கன்னத்துல அடிச்சு, அந்த ஆளு அங்க இருந்து போனாதான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க பைத்தியம் நல்லா ஆடுது\" அப்படினு சொல்லிட்டார். அப்ப நான் நெர்வஸ் பிரேக்டௌன் ஆகி மருத்துவமனையில இருந்து வந்து இருக்கேன். அவர் என்னை பைத்தியம்னு சொன்ன உடனே, ஆச்சிக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அவரை பிடிச்சு கன்னத்துல அடிச்சு, அந்த ஆளு அங்க இருந்து போனாதான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க அந்த ஒரு முறை என்னை காத்த கைகள் எத்தனை முறை என்ன அடிச்சாலும் அத ஏத்துக்கும் அந்த ஒரு முறை என்னை காத்த கைகள் எத்தனை முறை என்ன அடிச்சாலும் அத ஏத்துக்கும் அப்படினு சொல்லி மிக நெகிழ்ச்சியாக பேசி முடித்தார். ஆச்சி மனோரமா அவர்களும் கண் கலங்கி விட்டார்.\n1993 ஆம் ஆண்டு உழைப்பாளி படப்பிடிப்பின்போது, விநியோகஸ்தர்கள், நடிகர்கள் இடையே ஒரு கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். கோடிகளில் எல்லாம் சம்பளம் தர முடியாது என்று கூறுகிறார்கள். அங்கு இருந்த ரஜினி சட்டென்று எழுந்து, இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மார்க்கெட் இருக்குறதுனாலதான், நீங்க நடிகர்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க உங்களுக்கு விருப்பம் இல்லனா, அவங்களை வெச்சு படம் எடுக்காதீங்க உங்களுக்கு விருப்பம் இல்லனா, அவங்களை வெச்சு படம் எடுக்காதீங்க அதை விட்டுட்டு சம்பளத்தை குறைத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆத்திரம் அடைந்த விநியோகஸ்தர்கள், ரஜினிக்கு ரெட் கார்டு போட்டு விட்டனர். உழைப்பாளி படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் ரஜினியைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள். \"தலைவா அதை விட்டுட்டு சம்பளத்தை குறைத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆத்திரம் அடைந்த விநியோகஸ்தர்கள், ரஜினிக்கு ரெட் கார்டு போட்டு விட்டனர். உழைப்பாளி படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் ரஜினியைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள். \"தலைவா ஆணையிடு விநியோகஸ்தர்களின் தலை உங்கள் முன்னால்\" என்கின்ற ரீதியில் அமைந்தன. ரஜினி விபரீதத்தை உணர்ந்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் நானே படத்தை வெளியிடுறேன் என்று கூறினார்.\nவிநியோகஸ்தர்கள் தியேட்டர்களைத் தரக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். அதையும் மீறி தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட தகுந்த தியேட்டர்கள், ரஜினியிடம் படத்தை நேரடியாக வாங்க முன்வருகின்றன. படமும் மாபெரும் வெற்றி பெறுகிறது. விநியோகஸ்தர்கள் தாங்கள் அவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்று எண்ணி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டனர். அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு விளக்கிக்கொள்ளப்பட்டது அப்பொழுது ரஜினியை மிரட்டிய அனைத்து விநியோகஸ்தர்ககளுக்கும் தன்னுடைய அடுத்த படத்தை கொடுப்பதில் அவர் எந்த இடையூறும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், உழைப்பாளி படத்தை தன்னிடம் நேரடியாக வாங்கிய தியேட்டர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் தரப்படுகின்றதா என்பதை கண்டறிந்து உறுதி செய்தார். (இதனை சந்திரமுகி படம் வரையில் அவர் உறுதி செய்ததாக ஏதோ ஒரு தியேட்டர் ஓனர் (பெரம்பூர் பிருந்தா என்பதை கண்டறிந்து உறுதி செய்தார். (இதனை சந்திரமுகி படம் வரையில் அவர் உறுதி செய்ததாக ஏதோ ஒரு தியேட்டர் ஓனர் (பெரம்பூர் பிருந்தா) கூறியதை படித்து இருக்கிறேன்)\n1998 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான், ரஜினியைத் தேவை இல்லமால் தரக்குறைவாக பேசினார். அவருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனது. படையப்பா படத்தில் ஒரு சிறிய ரோல் கொடுத்து அவருக்கு பட வாய்ப்பு வர வழி செய்தார். ஆனால் ,மன்சூர் அலிகான் திருந்துவதாக தெரியவில்லை. தற்பொழுதும் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி இணையும் படத்தில் நடிக்க இவ்வாறு செய்கிறாரா\nபாரதிராஜா - இவரைப்பற்றி கூறவே வேண்டாம். ரஜினியை கேவலமாக விமர்சித்தவர்களில் முதலிடம் இவருக்குத்தான். ஆனால், இவருடைய நடிப்பு தொழிற்கூடத்தை திறந்து வைத்தது நம் ரஜினி தான். இவரை போன்ற ஆட்களுக்கு நிச்சயமாக ரஜினி எவ்வளவு செய்தாலும், வருத்தம் ஏற்படாது. தற்பொழுதும் தேவை இல்லாததை பேசி வருகிறார்.\nசத்யராஜ் - பச்சை, மஞ்சள், பிங்க் தமிழன் . ரஜினியை விமர்சித்து பச்சை தமிழன் என்று பெயர் பெற்றவர். இவருடைய மகன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் ரங்கா. ரஜினி முழு மனதோடு படத்தின் பெயரை பயன்படுத்திக்கொள்ள சொல்லி இருக்கிறார்.\nஆர்.ஜே.பாலாஜி - கடந்த மே மாதம் ரஜினி போருக்குத் தயாராகுங்கள் என்று கூறியபோது, அவர் வீட்டில் பேரன், பேத்திகளோது, விளையாடட்டும் என்று கூறியவர். இவருக்கு ஜல்லிக்கட்டு வீரன் என்று நினைப்பு. ஆனால் அடுத்த இரண்டாவது மாதத்தில் நடத்த 2.0 இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கியதே இவர்தான். அதற்கு ரஜினி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nஇதுபோன்று, இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை சொல்லி கொண்டே போகலாம். இது வரை ரஜினியாக சென்று யாரையும் புண்படுத்தும் வண்ணம் பேசியது கிடையாது. அதேபோல், மற்றவர்கள் பேசினாலும், அமைதி காத்து, அவர்கள் மனம் நோகும்படி நல்லது செய்து விடுவார். இவரை விமர்சனம் செய்பவர்கள், நாம் எதற்காக இவரை விமர்சனம் செய்கிறோம் என்று தங்களை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.பொறுமையே உனக்கு மறு பெயர் தான் ரஜினியா\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nநடுநிலையாளர்கள் ரஜினியை ஏன் ஆதரிக்க வேண்டும்\nஎன்ன ஆச்சு ரஜினி ரசிகர்களுக்கு\nரஜினியை ஆட்சியில் அமர வைக்க செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_9.html", "date_download": "2019-08-21T15:31:37Z", "digest": "sha1:KTNBDBI3YAMYVFEYDBCIVVZFBG7DKQRL", "length": 18160, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nபெண்ணுக்கே உரிய நளினத்தைத் தருவது நீண்ட கூந்தல்தான். சிலருக்கு நீளமான முடி இருந்தும் போதிய நேரமின்மை காரணமாக, பார்லருக்கு சென்று வெட்டிக்கொள்கின்றனர். குதிரை வால் அளவில் முடி இருக்கும் பலரும், நீண்ட கூந்தலுக்கு ஆசைப்பட்டு, விளம்பரங்களில் வரும் வளர்ச்சிக்கான ஷாம்பு, கண்டிஷனர்கள் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். முடி வளர வேண்டும் என்ற ஆசையில் ச��ய்யும் இந்த அழகு விஷயங்கள், முடி வளர்ச்சியை அடியோடு நிறுத்திவிடுவதுடன், முடி உதிர்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திவிடும்.\nமுடி வளராமல் போவதற்கு என்ன காரணம்\nதிருச்சியைச் சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ராஜசேகரனிடம் கேட்டோம்.\n'பொதுவாக முடியின் வாழ்க்கைச் சுழற்சியை ஆனஜென், கேட்டஜென், டெலோஜென் (anagen, catagen, telogen) என மூன்றாகப் பிரிப்பார்கள். 'ஆனஜென்' பருவத்தில் முடி தடிமனாக, ஆரோக்கியமாக இருக்கும். 'கேட்டஜென்' காலத்தில் முடி வலுவிழந்து, உதிரக்கூடிய நிலையில் இருக்கும். 'டெலோஜென்' காலத்தில், முடி உதிரும். அந்த நேரத்தில் மீண்டும் முடியின் வேர்க்காலில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.\nஒரு நாளைக்கு 100 முடிகளுக்கு மேல் விழுகின்றன. அதே அளவுக்கு, புதிதாக முடி முளைத்துவிடும். இப்படி 100 முடி கொட்டுவதைப் பார்த்ததும் முடி முற்றிலும் கொட்டிவிடுமோ என்ற பயத்தில் தலைமுடிக்கு, கண்ட கண்ட க்ரீம், ஷாம்புக்களைப் போடுகின்றனர். உதிர்ந்த முடி தானாகவே மீண்டும் முளைக்கும்போது, நாம் பயன்படுத்திய ஷாம்புவால்தான் முடி வளர்ந்திருக்கிறது என்று தவறாக நினைத்து, தொடர்ந்து அந்த ஷாம்புக்களைப் பயன்படுத்துகின்றனர். ஷாம்புவில் உள்ள ரசாயனம், முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்கிறது என்பதுதான் உண்மை.\nஅந்தக் காலத்தில் மக்கள், தலைக்கு சீயக்காய் பயன்படுத்தினர். அதனால் முடியும் கருகருவென நீளமாக இருந்தது. இன்று 99 சதவிகிதம் பேர், ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதால்தான் முடி அதிகமாக உதிர்கிறது.\nசெயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தாமல், கவலைகளுக்கு இடம் கொடுக்காமல், எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே முடி கொட்டாமல், ஆரோக்கியமாக இருக்கும்.'' என்றவர், முடி உதிர்வதை விரைவுபடுத்தும் நாம் செய்யும் தவறுகளைப் பட்டியலிட்டார்.\nகுளித்து முடித்தவுடன், ஈரமாக இருக்கும் முடியில், 'ஹேர் ட்ரையர்' பயன்படுத்தும்போது அதிக வெப்பத்தின் காரணமாக முடியில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையைப் பாதிக்கும். இதனால், முடியில் உள்ள புரதம் உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து முடியை வலுவிழக்கச் செய்துவிடும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.\nபல பெண்கள், குளிப்பதற்கு முன்பு, தலை வாருவது இல்லை. ஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும். இந்த நிலையில், தல��யில் அதிகமாகச் சிக்கு ஏற்படும். எனவே, தலைக்குக் குளிப்பதற்கு முன்பு தலையை வாரிக்கொள்ள வேண்டும்.\nகுளிக்கும்போது கைவிரல்களை, சீப்பு போல் பயன்படுத்தி, சிக்கு எடுக்க வேண்டும்.\nதலைமுடியின் முனைப் பகுதியில் அதிக அளவில் உடைதல், பிளவு இருப்பதால் அடிப்பகுதியில் மட்டும் நீண்ட நேரம் முடியை கோதிவிடுவது கூடாது. உச்சந்தலையில் இயற்கை கண்டிஷனர் உள்ளது பலருக்குத் தெரியவில்லை.\nமுடியின் வேர்ப்பகுதியில் வாரும்போது, இந்த இயற்கை கண்டிஷனர் தூண்டப்பட்டு முடிக்கு ஆரோக்கியம் அளிக்கும். தலை வாரும்போது வேர்ப்பகுதியில் இருந்து வார வேண்டும்.\nதலைமுடியை உலர்த்தப் பயன்படுத்தப்படும் டவல் மென்மையானதாக இருக்க வேண்டும். தலைமுடியைக் காய வைக்கும்போது, டவலால் அழுத்தித் துடைப்பது கூடாது. இதனால், முடி கடினமாகிப் பொலிவு இழந்து, உடைபட வாய்ப்பு உண்டு. டவலால் ஒத்தி எடுத்து, கைவிரல்களால் கோதி, காயவிட வேண்டும். இப்படிச் செய்ய நேரம் ஆகலாம், ஆனால், கேசம் ஆரோக்கியமாக இருக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூ��ம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_28.html", "date_download": "2019-08-21T16:00:10Z", "digest": "sha1:P3U6OVIPTGXNHVUPFM44JJITLAQXFVLO", "length": 14683, "nlines": 231, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சங்க இலக்கிய தேன் துளிகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nபுலவர்களுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டான் பாரி . மூவேந்தர்களே , சீக்கிரம் பாரியை புகழ்ந்து பாடி மிச்சம் இருப்பதையாவது வாங்கி செல்லுங்கள் . மிச்சம் என்ன இருக்கிறதா பாரி , நான் மற்றும் மலை # புற நானூறு\nஅமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண நினைக்காதவர்கள்.கோபப்படாதவர்கள். அஞ்சாதவர்கள். ஆனால் பழிக்கு அஞ்சுபவர்கள்.புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள். மனத்தளர்ச்சி இல்லாதவர்கள்.. இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது - கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி\nதச்சு வேலை தெரிந்தவனுக்கு காட்டிற்கு போனால் பார்க்கும் இட��ெல்லாம் அவன் வேலை செய்ய தேவையான மரம் கிடைக்கும் என்னைபோன்ற புலவர்களுக்கு எந்த திசை போனாலும் சோறு கிடைக்கும்- ஒலவையார்\nஅன்பற்ற மனைவியை விட , தேவையான நேரத்தில் கைகொடுக்காத கல்வி கொடுமையானது - நீதி நெறி விளக்கம்\nமாணிக்கத்தின் தரம் கழுவினால் தெரியும்.. குதிரையின் தரம் சவாரியில் தெரியும். பொன்னின் தரம் சுட்டால் தெரியும்.. நண்பர்களின் தரம் நம் துன்பத்தில் தெரியும் - நான்மணிக்கடிகை\nஅந்த காலத்தில் அரசர்கள் , தம்மை புகழும் புலவர்களுக்கு யானையை பரிசளிப்பார்களாம். தனக்கு சாப்பாடு இல்லாமல்தானே அந்த புலவர் வருகிறார். அவர் எப்படி யானைக்கு தீனி போடுவார் யானையை வைத்து என்ன செய்வார் \nநீ அளித்த யானைகளின் எண்ணிக்கை\nவேல்களின் எண்ணிக்கையை விட அதிகம்\nநான் அவளை பிரிய நேர்ந்தால்\n-கலல்பொரு சிறுனரையார் ( குறுந்தொகை )\nபாரியைப் பற்றி மட்டுமே பாடுகிறீர்களே , அவனுக்கு நிகரான மாரி(மழை)யை பற்றியும் பாடுங்கள்-கபிலர்#வஞ்சப்புகழ்ச்சி:-)\nலைக் , கமெண்டுகள் இல்லாத அந்த காலத்தில் எப்படி இத்தனை தேன்சுவை பாடல்கள் \nவறண்ட ஓலைகள் சலசலவென ஓசை எழுப்பும்..ஈரப்பசையுள்ள ஓலைகள் அமைதியாக இருக்கும் - ( நிறைகுடம் தளும்பாது அளவுக்கு இது ஏன் ஃபேமஸ் ஆகவில்லை ) # நாலடியார்\nபசிக்கு சோறுகேட்டால் யானையையே தருவான் அரசன் . நம்தகுதிக்கேற்ப அல்ல , அவன் தகுதிக்கேற்பவே தானம் -அவ்வையார்\n -முதுகண்ணன் சாத்தனார் rocks # புறநானூறு\nஅவர்தம் பேச்சால் அறியலாம் ‪#‎நாலடியார்‬\nபாலால் கழுவினாலும் அடுப்புக்கரி வெண்மையாகாது\nபலபல நூல்கள் கற்றாலும் மூடனுக்கு நன்மை கிட்டாது\nLabels: இலக்கியம், சங்க இலக்கியம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்திய...\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் ச���ல- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட...\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )...\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி...\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/02/", "date_download": "2019-08-21T15:39:41Z", "digest": "sha1:4VCLPMZBMZKEI3YT4I3OSZ3ZGWNLMI7G", "length": 13089, "nlines": 196, "source_domain": "www.thangabalu.com", "title": "February 2018 - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nதோல்விகளை வெற்றியாய் மாற்றும் ரகசியம்\n”வாழ்க்கையில் தொடர் தோல்விகளாய் இருக்கிறதே. இந்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து என்னால் சாதிக்க முடியுமா” என்ற சந்தேகம் உங்களுக்குள...\nகாதலை ஈர்க்கும் சக்தி வாய்ந்த சுய பிரகடனம்\nஅன்பான வாழ்க்கை துணை அமைந்து விட்டால் வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கும். அன்பான வாழ்க்கை துணையை பெற வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா...\nஅவமானங்களையும், விமர்சனங்களையும், வலிகளையும், காயங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்ற அருமையான ரகசியத்தை இந்த வீடியோவில் நீங்கள்...\nதன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nதன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு பெரிய சாதனையை வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லை என்றால் ஒரு துரும்பை கூட அசைக்க முடி...\nசுவையான இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி\nசெட்டிநாட்டு ஸ்டலைலில் சுவையான இறால் பெப்பர் மசாலா செய்து சாப்பிடலாமா நண்பர்களே. கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க(ஆங்கிலத்தில்)\nகவனத்தை கூர்மையாக்க ஈசியான வழிமுறைகள்\nவாழ்க்கையில் எந்த ஒரு வேலையை செய்தாலும், முழு கவனத்துடன் செய்வது மிகவும் அவசியம். முழு கவனம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் முழுமை பெறாது. ...\nஒரே மந்திரத்தில் கடன் அடையும் அதிசயம்\nஉங்களின் கடனை முழுமையாய் அடைத்து விட்டு, செல்வந்தனாய் வாழ்வதற்கு ஒரு அருமையான மந்திரம் இருக்கிறது. ஆமாம். ஒரே ஒரு மந்திரம் தான். உங்கள் கடன்...\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியை புரிய வைக்கும் அருமையான கதை\nஇந்த வீடியோவில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பற்றி மிக அருமையாக புரிய வைக்கும். அனைவரும் இந்த விதியை பற்றி கண்டிப்பாக ...\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nதோல்விகளை வெற்றியாய் மாற்றும் ரகசியம்\nகாதலை ஈர��க்கும் சக்தி வாய்ந்த சுய பிரகடனம்\nதன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nசுவையான இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி\nகவனத்தை கூர்மையாக்க ஈசியான வழிமுறைகள்\nஒரே மந்திரத்தில் கடன் அடையும் அதிசயம்\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியை புரிய வைக்கும் அருமையான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/17172618/1228219/Dhanush-Villan-role-revealed.vpf", "date_download": "2019-08-21T17:19:09Z", "digest": "sha1:5TVYFXF2NMDNJGBWMLPALTH75CYDTIGE", "length": 14735, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தனுஷின் வில்லன் கதாபாத்திரம் வெளியானது || Dhanush Villan role revealed", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதனுஷின் வில்லன் கதாபாத்திரம் வெளியானது\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran\n`வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nதற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி சக்திவேலுடன் நடிகர் பசுபதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் நிற்கிறார்கள்.\nதற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஅசுரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅசுரன் படத்தில் இணைந்த ராட்சசன் பிரபலம்\nஅசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுசின் அக்டோபர் மாத ராசி\nஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதி\nமேலும் அசுரன் பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.எ��்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்\n3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா ஆனந்த்\nதிரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nகிறிஸ்துமஸ் ரிலீசுக்கு தயாராகும் பட்டாஸ் அசுரன் படத்தில் இணைந்த ராட்சசன் பிரபலம் அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு சூர்யா, தனுஷ் பட அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடிப்பார் தனுஷ்- பட்டாஸ் நடிகை தனுஷின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/05/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2019-08-21T16:49:04Z", "digest": "sha1:YLDYPFT42EFFP4S7ULI7RT275K437UYY", "length": 14647, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு – THE TIMES TAMIL", "raw_content": "\n: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 5, 2018\nLeave a Comment on எச்சரிக்கையோடு இருப்போம்: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு\nசமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவ���ன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nநாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்.\nநமது இந்த முயற்சியை முறியடிக்க,தொடர்ச்சியாக தலித் விரோத இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன.\nஒருசில தற்குறி தலித்களை வைத்து ‘லெட்டர் பேடு’ அமைப்புகளை உருவாக்கி தங்களது அடிமைகளாக வைத்துக்கொள்வதை நாம் அறிவோம். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக போஸ்டர் போடுவது, நமது அமைப்புக்கு எதிராகப் பேசுவது என பச்சைத்துரோகத்தைச் செய்து வருகிறார்கள். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.\nஇன்று தலித்துகளுடைய இந்தத் திரட்சி நமது போராளித்தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்\nஅவர்களின் தலைமையில் வெற்றிகரமாக ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சாதிய- இந்துத்துவ\nசக்திகள் கவனமாக உள்ளனர். இதற்கென கோடிக்கணக்கில் செலவு செய்து நம்முடைய அணி திரட்சியை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர்.\nஅதில் ஒன்று தான் சினிமாவைப் பயன்படுத்தும் உத்தியாகும். தலித் மக்களின் கதை போல அடையாளப்படுத்தும் முயற்சியாகும். இதனை நாம் எச்சரிக்கையாக அணுகவேண்டும்.\nஇந்த எச்சரிக்கை உணர்வோடு தான் நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் ‘காலா’ படத்தின் பின்னணி அரசியல் குறித்து எழுதினார்.இது இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிரானது என்று நமது தோழர்கள் புரிந்துகொண்டதுதான் வேதனைக்குரியதாகும்.\nஅண்ணன் ரவிக்குமார் அவர்கள் நமது இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு அறிவுச்சொத்து.\nஎழுச்சித்தமிழரின் தோளோடு தோள் நிற்கும் நம்பிக்கைக்குரிய தோழமை. மிகச்சிறந்த\nதலித் ஆளுமை. அப்படிப்பட்டவரைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.\nதலித் விடுதலை பயணம் இன்னும் இன்னும் போராடி பெற வேண்டியிருக்கிறது. ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.அதை நோக்கி பயணம் செய்வோம். ரசிக மன ந���லை தலித் விடுதலைக்கு\nஎதிரானது. சினிமாவை சினிமாவாக பார்ப்போம், ரசிப்போம்\nகுறிச்சொற்கள்: சினிமா தலித் ஆவணம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry நமது மாவோயிஸ்ட் தோழர்கள் எங்கே\nNext Entry “ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/07/20104111/1252015/Surgical-delivery-and-complications.vpf", "date_download": "2019-08-21T16:59:18Z", "digest": "sha1:KQRMH522XGEW2IPCZLH2HLWIR2BCRXNL", "length": 12745, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Surgical delivery and complications", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nஅறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nஇயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சுகப் பிரசவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், உபாதைகளும் நிச்சயம் அதிகமே. அதனால் இந்த அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது நல்லது.\nபுணர் புழை வாயிலாகப் பிறக்காமல் தாயின் கருப்பையிலிருந்து நேரடியாக அறுவைசிகிச்சை மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதையே அறுவைசிகிச்சை பிரசவம் என்று கூறுகின்றோம்.\nதற்போது அறுவை சிகிச்சை பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அறுவைசிகிச்சை பிரசவத்தை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் சில தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தேர்ந்து எடுக்கின்றனர். வேறு சமயங்களில் சிகிச்சை தரும் மருத்துவர்களால் சில மருத்துவ காரணங்களை முன்னிட்டு இந்த சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனினும் இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். அதாவது தாய் அல்லது சேய்க்கு மருத்துவ அவசர உதவி வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனால் உடல் ரீதியான பல உபாதைகளும் பிரச்சனைகளும் நாளடைவில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது\nஅறுவைசிகிச்சை பிரசவத்தின் போது முதலில் வால் பகுதி தண்டுவடம் அல்லது முதுகுத் தண���டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முறையில் தாய்க்கு முழுமையான மயக்க மருந்தும் தரப்படுகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படுகிறது. இதனால் அந்த இடம் மரத்துப் போய் வலியை உணருவதில்லை. தாய்க்குச் சுயநினைவு இருந்தபடியே இருக்கும்.\nஇந்த அறுவைசிகிச்சை முறையில் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதி வெட்டப்படுகிறது. அதனால் வயிற்றுத் தசைகள் பிரிக்கப்படுகிறது. பின்னர் கருப்பையில் கீறல் போடப்படுகிறது. இதனால் கருப்பையைத் திறக்கலாம். அதன் பின் தொப்புள் தண்டு வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. அதன் பின் கர்ப்பப்பையில் தையல் போடப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை சுமார் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது\nஅறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்,\nஅறுவைசிகிச்சை செய்யும் போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஅதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகர்ப்பப்பை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தாய் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.\nகால்களில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nதாய் அதிக கவனத்தோடும் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தனி நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து நடக்கும். எனினும், பொதுவாக இந்த முறை சிகிச்சையில் உடல் முன்னேற்றம் பெற சுகப்பிரசவத்தை விட அதிக நாட்கள் எடுக்கும்.\nபிரசவம் | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nபெண்களுக்கு வரும் குதிகால் வலி\nகருவில் இருக்கும் குழந்தைக்கும் அறுவை சிகிச்சை\nபிரசவத்திற்குப்பின் உடல் எடையைக் குறைப்பது எப்படி\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nயாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா\nபல வகையான பிரசவ முறைகள்\n��ாப்கினை தொடர்ந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/seeman-angry-speech", "date_download": "2019-08-21T17:06:06Z", "digest": "sha1:XZGZB3SD2OEMLWRH6R2KY7SGD6OP22C3", "length": 15050, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு... தொண்டரிடம் சீறினாரா சீமான்? | seeman angry speech | nakkheeran", "raw_content": "\nநான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு... தொண்டரிடம் சீறினாரா சீமான்\nநேற்று சீமான் தன் தொண்டரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது, அந்த ஆடியோ...\nஎன்ன நீ சீட்டு அவருக்குதான் கொடுக்கணும், இவருக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறியாமே\nசீட்டு இந்திராங்குற பொண்ணுக்குதான் கொடுக்கணும்னு சட்டம் போடுறுயாமே நீ\nஇந்திரா அக்காவுக்கு கொடுக்கணும்னு சட்டம்லாம் போடலணே, தொகுதில வேலை பார்க்குறவங்களுக்கு, களத்தில இருக்குறவங்களுக்கு...\nஏன் அது எனக்கு தெரியாதா, வேலை பார்க்குறவங்க, களத்துல இருக்குறவங்களையெல்லாம் உனக்கு தெரியும், எனக்கு தெரியாதா\nநம்ம களத்துல இருக்குறவங்க யாருக்காவது கொடுங்கணுதான் சொல்றோம்.\nஏன் எங்களுக்கு தெரியாதா யார நிப்பாட்டணும்னு, நாங்களாம் என்ன முட்டாப்பயலுக என்னடா, நீங்க களத்துல இருக்குறவங்களை கண்டுபிடிச்சு எங்களுக்கு காட்டிருவிங்க.\nஅண்ணே இங்க நடக்குறத சொல்றோம் அவ்வளவுதான்.\nஎன்ன நடக்குது, என்ன நடக்குதுனு சொல்லு, எங்களுக்கு தெரியாதது உங்களுக்கு தெரியுதா\nகளத்துல இருக்குறவங்களுக்கு வேலை கொடுத்தா நாங்க கூட இருந்து வேலை பாக்குறோம். களத்துல இருக்குறவங்க யாராக இருந்தாலும் சரி. அது இந்திரா அக்கானு கிடையாது. களத்துல நிக்குறவங்க யார வேணும்னாலும் சொல்லுங்க, அவங்களுக்கு கீழ நாங்க வேலை பார்க்கிறோம்.\nதம்பி நான் நிறுத்துற ஆளுக்குவேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு. நீ என்ன, களத்துல நிக்குறவங்களுக்கு கொடுங்கணு, நீ என்னடா எனக்கு விதி விதிக்குற.\nஎன்ன அண்ணே நீங்களே இப்படி பேசலாமா\nநான்தான்டா பேசுவேன், நான்தான் பேசுவேன். என்ன நீங்கனா. நீ சொல்றதுக்குதான் நான் இங்க நிற்கிறேனா.\nகளத்துல வேலை பார்க்குறவங்களுக்கு மதிப்பு கிடையாது, கடைசி வரைக்கும் சுவரொட்டி ஒட்டிட்டே இருக்கணும்.\nஒட்ட வேணாம் போடா, போடா நீ, ஒட்டவேணாம்டா போடா, எனக்கு போஸ்டர் ஒட்டிக்கத் தெரியும் போடா.\nகட்சி நம்ம கட்சிணே வேற யாருணே சொல்றது.\nஅப்போ வாயை மூடிட்டு இரு. எனக்குத் தெரியும், சொல்றத செய். முடியலைனா வெளிய போயிட்டே இரு.\nஅப்படியெல்லாம் போயிற முடியாதுணே. களத்துல நின்னு நாம வேலை செய்றோம். நாங்க கேள்வி கேட்கத்தான் செய்வோம். நீங்க அதற்கு தகுந்த மாதிரி ஆளப்போடுங்க அவ்வளவுதான்.\nபோட முடியாது என்னடா செய்வ இப்ப. நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடுஞ்சா செய். இல்லைனா வெளியேறி போய்ட்டே இரு. கேள்வி கேப்பேன், கேள்வி கேப்பேனு நக்கல் பண்ணிட்டு திரியிறியா\nஅடிப்படை உறுப்பினர், வேலை செய்றவன் கேள்வி கேட்கக்கூடாதா, வேற என்னணே தப்பா கேட்டுட்டேன்.\nநீ எனக்கு வேட்பாளர் தேர்வு பண்ணித்தர என்னடா\nவேட்பாளர் தேர்வுலாம் பண்ணித்தரல, தொகுதில நிக்குறவங்க...\nதம்பி நீ இவ்வளவு எல்லாம் பேசாத தம்பி, இவ்வளவுலாம் பேசாத..\nஇப்படியாக அந்த ஆடியோ முடிகிறது. இதுகுறித்து வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அதை எதிர்த்தும் பேசி வருகின்றனர். அந்த ஆடியோ உண்மையானதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இந்த ஆடியோ குறித்து கட்சி சார்பிலும் மறுப்பு ஏதும் வெளியாகவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியை இழந்த மருத்துவருக்கு சீமான் ஆறுதல்\nதிருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் தொடரட்டும்\nமழையால் பாதித்த நீலகிரி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்\nநாளை தமிழகத்திற்கும் இதே நிலைதான்- சீமான் ஆவேசம்...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nபிஜேபிக்கு எதிராக களமிறங்கிய திமுக... ஆதரவாக 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/01/", "date_download": "2019-08-21T15:37:48Z", "digest": "sha1:AFKQ7A7QL3QV56Q45LGI5WVLXU4OTUFN", "length": 50053, "nlines": 429, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/1/16 - 2/1/16", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇரண்டு பயணங்கள் (‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ )\nதஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகள் மூன்றை என் மொழியாக்கத்தில் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற தலைப்பில் ஈரோடு புத்தகக்காண்காட்சியில் சென்னை நற்றிணை பதிப்பகம் சென்ற ஆண்டு[2015] வெளியிட்டது.\nதற்போது தஸ்தயெவ்ஸ்கியின் NOTES FROM THE UNDERGROUND, THE DOUBLE ஆகியவற்றை மொழியாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.அவை சிறிய படைப்புக்கள்தான் என்றாலும் குறிப்பாக முழுக்க முழுக்க இருப்பியல் வாதப்பாணியில் எழுதப்பட்டிருக்கும் NOTES FROM THE UNDERGROUND ஐ மொழிபெயர்ப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது;இப்போதுதான் முதல் பகுதியை முடித்து இரண்டாம் பகுதியில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இந்த வேளையில் முன்பு நான் மிக விரைவாகக் குறுகிய காலத்தில் செய்து முடித்த உலகப்பேரிலக்கியங்களான ‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ ஆகியவற்றைத் திரும்பிப்பார்த்து நானே மலைத்துப்போகிறேன்.\nஎனது ‘அசடன்’ நாவலுக்கு முதல் அங்கீகாரமாக கனடா இலக்கியத் தோட்ட மொழியாக்க விருதளித்துப் பெருமைப்படுத்திய பெருமைக்குரிய எழுத்தாளர் திரு அ முத்துலிங்கம் என்னை அப்போது கனடா இலக்கிய மலருக்காக எழுதப்பணித்த இரண்டு பயணங்கள் என்ற கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்து அந்த நாட்களைத் திரும்பப்பார்க்கிறேன்.அந்த அனுபவங்களை மீட்டெடுப்பதன் வழி என்னை நானே உற்சாகப்படுத்திக்கொள்ள மு���ல்கிறேன்.\nஎன் ஆற்றலை இதன் வழி நிரப்பிக்கொண்டு அடுத்த ஓட்டத்துக்குத் தயாராக முடியுமா என முயல்கிறேன்.\nஅசடனுக்கு கனடா இலக்கியத் தோட்ட மொழியாக்க விருது, நல்லி-திசை எட்டும் விருது,எஸ் ஆர் எம் பல்கலைக்கழக ஜி யூ போப் விருது என மூன்று அங்கீகாரங்கள் கிடைக்கும் அளவு அந்த நூலை முன்னெடுத்துச்சென்ற தமிழ் உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.\nஆரம்பநிலைமொழிபெயர்ப்பாளரெனக்கருதாது என் மீது நம்பிக்கை கொண்டு ‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ ஆகியவற்றை என்னைச்செய்யப்பணித்த மதுரை பாரதி புக் ஹவுஸ் திரு துரைப்பாண்டி அவர்களையும், தஸ்தயெவ்ஸ்கி கதைகளைப்பதிப்பித்திருக்கும் நற்றிணைப்பதிப்பகத்தின் யுகன் அவர்களையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.\nசிறுகதைப்படைப்புக்களையும் கட்டுரைகளையும் மட்டுமே அவ்வப்போது\nமுயன்று பார்த்திருந்த நான் மொழியாக்க முயற்சியில் முனைய நேர்ந்தது ஒரு\nஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ என்ற\nஇரண்டு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழி பெயர்க்க நேர்ந்தது,\n’வாராது போல் வந்த மாமணியாய்’ வாய்த்த அடுத்ததொரு\nசொந்தப்படைப்புக்களை உருவாக்கும் அளவுக்குப் பதற்றங்கள் அற்ற\nஅமைதியான ஒரு சூழலையோ மனநிலையையோ உருவாக்கிக்கொள்ள\nமுடியாத ஒரு காலகட்டத்தில், எழுத்தோடும், மொழியோடும் கொண்டிருந்த\nநீண்டநாள் தொடர்பை விட்டுவிடாமல் தக்க வைத்துக்கொள்வதற்காக\nமட்டுமே கைக்கொள்ளப்பட்ட இந்த இரண்டு மொழியாக்க முயற்சிகளும்\nமறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப்போகும் குறிப்பிடத்தக்க இருபெரும்\nபயணங்களாக அமையவிருக்கின்றன என்பதை அப்போது நான்\nமொழியாக்கமும்கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலையே என்பதை அறிந்துவைத்திருந்தபோதும், ஓரளவு எஞ்சியிருக்கும் சொந்தப் படைப்புத் திறனையும்\nகூட மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக\nஅது ஆகிவிடுமோ என்னும் அச்சமும், மனத்தடையும் தொடக்க நிலையில்\nஎன்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன.\nமுதல் முயற்சியான‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கி\nஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான\nபிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் –\nஅதிலும் குறிப்பாகப் புனைகதை சா��்ந்த மொழிமாற்றம் - சுயமான\nபடைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச்\nநாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும்\nஅனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை.\n’’மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என வைக்கப்படும்\nசில விமரிசனங்களுக்கு மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு\nஎன்பது, இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல...,இரண்டாந்தர\nஇலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது\nஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன், போன்ற சம காலப்\nபடைப்பாளிகள் வரை பலரும் ,தங்கள் சொந்தப்படைப்புக்களுடன் கூடவே\nஅவற்றுக்கு இணையாகவே பல நல்ல மொழிபெயர்ப்புக்களையும்\nகொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’ என்றும்,‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’ என்றும்கூறிய\nபாரதியின் வரிகளின் வழி நாம் பெறும் செய்தி, ’மொழிபெயர்ப்பு என்பது அறிவுத் தளத்திலான ஒரு சமூகச்செயல்பாடு’ என்பதே.\n‘’துளசிஜெயராமன், சரஸ்வதிராம்நாத், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா,\nசி ஏ பாலன், ரா.பூர்ணையா, நா.தர்மராஜன், த.நா.குமாரசாமி, த,நா.சேனாபதி,\nஅ.கி.கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், சு.குப்புசாமி, சா.தேவதாஸ் போன்ற\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு நம் அறிவுச்சூழலில் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம்’’ என்று எனக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்.\nத நா குமாரசுவாமி, த நா சேனாபதி ஆகியோர் வாயிலாகத் தாகூரையும்,\nகா ஸ்ரீஸ்ரீ வழியே காண்டேகரையும், சு.கிருஷ்ணமூர்த்தியின் மூலம்\nமஹாஸ்வேதாதேவி மற்றும் அதீன் பந்தோபாத்யாயாவையும்,ரகுநாதனின்\nதுணையால் கார்க்கியையும், டி எஸ் சொக்கலிங்கத்தின் உதவியால் போரும்\nஅமைதியையும் ,க நாசுவால் ஃபேர்லாகர் க்விஸ்டையும் இன்னும் பல இந்திய,\nஉலக இலக்கியங்களையும் அணுக முடிந்திருந்த நான், அத்தகையதொரு\nசமூகச்செயல்பாட்டுப் பேரியக்கத்தின் சக்கரமாக இருக்கும் வாய்ப்பு எனக்கும்\nகிட்டியிருப்பது பெரும்பேறு என்பதை உணர்ந்து கொண்டேன்.\nமொழியாக்கம் ஒரு சமூகச்செயல்பாடென்பது ஒரு புறமிருக்க- மூலநூலை\nஉரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை\nநிகழ்���்தப்படுகையில் மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்ல\nமுடிவதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய\nசெய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று\nஇனம் காண்பதும் சாத்தியமாகிறதென்பது ஓர் அரிய அனுபவம்.\nஅந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில்\nகாலூன்றி நிற்கும்போதே மூலமொழியாசிரியனை விட்டு விலகாத\nமொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது\nமூலத்திற்கு துரோகம் செய்யாமல் -அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல் – மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம்\n''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு\nபடைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின்\nதலையாய சவால்.’’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை\nஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்.\nபொதுவாகவே பிறநாட்டு/ பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே அவற்றைப் படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு\nதயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதியஅளவு விற்பனை செய்யப்படாமலும்,அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.\nஅயல்நாட்டு இலக்கியங்களை வாசிக்கையில் / மொழிபெயர்க்கையில்\nஅவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-surname-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் ,அங்குள்ள தட்ப\nவெப்ப சூழல்கள்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும்\nஏற்படுவது இயல்புதான்.ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன்,\nபாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும்\nமனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக்\nகட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக்\nகிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி\nநாவல்களிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை\nமொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும்,\nதனிமனித உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும்\nஉறவுச்சிக்கல்கள், அவற்றை மீறித் தளும்பும் காருண்யம் ஆகியவை உலகின்\nஎந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவை ,\nஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு\nஅவதிப்படும் ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவை நம்மைச்சுற்றி\nநாளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ’அசடன்’ நாவலில் பணக்காரன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம்\nஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைந்தே\nகழிவிரக்கம் கொண்டவளாகி ,முறையான திருமண வாழ்விற்கான தாபமும்\nஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாகத் தன்னைக்\nகருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப்\nபோகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவை\n(சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை;\nஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள் வாங்கிக்\nகொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களைக்கடந்து விட்டால்\nஉணர்ச்சிமயமானதும், நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான்\nஅங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான\nஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும்\nஉலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான பல\nதருணங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். தஸ்தயெவ்ஸ்கியின்\nகுறிப்பிட்ட இரு படைப்புக்களும் கூட அவ்வாறானவையே.\nதஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர்/ முழுமையான\nதீயவர் என்று எவருமில்லை. ''குற்றமும் தண்டனையும்''நாவலில்காமுகனாகச்சித்தரிக்கப்படும்\nகுழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது.கண்டிப்பாகச் செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகொவ் மீதுதோழமை ஜனிக்கிறது. குழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,\nகளங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும்காட்சிதரும்’’அசடன்’’ நாவலின்’இளவரசன் மிஷ்கி’னின் பாத்திரத்தைக் கபடுகளும்\nசூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும்\nதலைகாட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே இந்த ஆக்கத்தின் எல்லாக்\nகட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட வேண்டுமென முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.\nஉலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கவும்,\nபரிகசிக்கவும்பட்டாலும்,அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் எவரும்\nமறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும்\nகன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு\nதானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள்\nதஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே\nஒருமுறை குறிப்பிட்டார்.மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில்\nஎல்லாம் பயணம் செய்து,இண்டு இடுக்குகளை எல்லாம் கூடத்துழாவி,அங்கே\nஅன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும்\nஅவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின்\nமேற்குறித்த தருணங்களில்உணர நேரும் இத்தகைய உச்ச கட்ட கணங்களை - அவற்றிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் தரவேண்டுமெனில்\nஅதற்கேற்றதாக மொழிபெயர்ப்பாளனின் மொழி அமைந்தாக வேண்டும்;\nதட்டையான,நேரடியான மொழியாக்கத்தைத் தவிர்த்து மூலப்படைப்பிலேயே\nபயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதுவே ஒரு தனிப்படைப்பு போல\nதோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான\nஉழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.\nஎளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு\nவாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட\nஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை\nகுறிப்பிட்ட ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, இன்னொரு\nமொழியில் உரு மாறி வருகையில்,அதிலும் அப்படைப்பின் ஜீவனும்\nவீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படும்போது மட்டுமே\nமுன்னவர் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை இன்னொரு மொழியில்\nநவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல\nஎழுத்துக்களைத் தேடிக்கண்டடை��ும் எளிய வாசகனாயினும் இன்றைய\nவாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை\nஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய\nதேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே.\nஅ-புனைவுகள் இவற்றோடு மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த\nஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து\nவிட்டு, அத்தகைய மொழிநடையை நமக்கு வசப்படுத்துபவை.குற்றமும்\nதண்டனையும் ,அசடன்,இவ்விரு நாவல்களையும் தமிழுக்குக் கொணரும் முயற்சியில் பலரும் அவ்வப்போது முனைந்திருந்தபோதும் மூலத்திலிருந்து கொஞ்சமும் சுருக்கப்படாத முழுமையான வடிவம் தரப்பட்டது குறிப்பிட்ட இந்த\nஎனினும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக்களும் - ரஷிய மொழி தெரியாததால்- ஆங்கிலத்தின் வழியாகச் செய்யப்பட்டவையே..\nமூல மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் இன்னும்\nகூட நம்பகத்தன்மை கொண்டவை என்பது உண்மையான வாதமே.. ஆனால் அது உரியமுறையில் நிகழும் வரை ,உலக இலக்கியத் தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையுமே தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கிப் போய் இருப்பதை விட மூலத்துக்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு மொழி வழி முயற்சிப்பதில் பிழையிருக்க முடியாது.\nநோபல்பரிசு பெற்ற நாவல்கள் உட்பட- உலகின் தலை சிறந்த படைப்புக்கள்\nபலவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்து தமிழ்\nவாசிப்பையும்,எழுத்தையும் கிணற்றுத் தவளை நிலையிலிருந்து மீட்டெடுத்த\nக.நா.சுஅவர்கள் ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார்.\nபன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் வழங்கும் அஸ்ஸாமிய,ஒரிய,\nமணிப்புரிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய இந்தியே\nஇடை மொழியாக நின்று உதவியிருக்கிறது.கா.ஸ்ரீ ஸ்ரீ(மராத்தி),\nஜெயமோகன்(மலையாளம்) , ஸ்ரீராம்யவனிகா(பிரெஞ்ச்) போன்ற வெகு சிலரே\nமூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்புச்\nசெய்பவர்களாக இருக்கிறார்கள். மூல மொழி தெரிந்திருந்தாலும்,போதிய\nசொல்வளமோ,கதையோட்டத்தைக் காட்சிப்படுத்தும் அனுபவமோ அற்ற ஒரு\nநபரால் செய்யப்படும் மொழியாக்கங்கள் வறட்சியான மொழிநடையுடன் உயிரற்றதாக ஆகிவிடுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளாமல் இருக்க இயலாது.\nபொதுவாக பிறமொழிப் படைப்புக்களுக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்\nமொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்கு\nஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே\nஅவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.\nமூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருவதால் அந்த ஆங்கில மொழி\nபெயர்ப்பே இவ்விரு நாவல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. தெளிவு\nகிடைக்காத சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டஆங்கிலமொழிபெயர்ப்புக்கள், வேர்ட்ஸ்வர்த் கிளாசிக்மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஒப்புநோக்கி சில புரிதல்களைப்பெற முடிந்தது. மொழிபெயர்ப்பின்\nதெளிவுக்காகப்பல முறை,பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்\nதொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக\nஅவிழ்ந்துகொண்டே வந்தன.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டுதமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மன\nமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.\nஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன்\nபடும் அவதிகளைஅந்த ஒற்றைப்பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய\nஇடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types)\nபாத்திரங்களையும் கொண்டது. பல்வேறு முடிச்சுக்களும்,உணர்வுப்\nபோராட்டங்களும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,\nதத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட\nமனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டேசெல்வது.\nஆகியவை விரவி வருவது.இந்தக் காரணங்களால் கொஞ்சம் அதிகமான\nமுயற்சி,உழைப்பு,நேரம் ஆகியவை இந்நூலின் மொழிபெயர்ப்பைச் செய்து\nகுற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தில் எட்டு மாதங்களும் அசடன் மொழிபெயர்ப்பில் ஒன்றரை ஆண்டுகளுமாய்த் தொடர்ந்த இந்த இருபயணங்களையும் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும்\nமுடிந்தபோது என்னுள் விளைந்த பரவசச் சிலிர்ப்பு சொல்லுக்குள் அடங்காத\nமகத்துவமும் உன்னதமும் வாய்ந்தது; அந்தப் பேரனுபவத்தின் ஒருசில துளிகளையாவது\nஇம்மொழிபெயர்ப்புக்கள் அளித்திருக்குமானால் அதுவே இம்முயற்சிகளுக்குக் கிடைத்த\n[கட்டுரையை வெளியிட்டிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ப்பேரவை 26ஆவது ஆண்டு மலருக்கும்,கட்டுரையை அனுப்பக்கோரிய எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களுக்கும்....]\nநேரம் 21.1.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘அசடன்’ , ‘குற்றமும் தண்டனையும்’ , இரண்டு பயணங்கள் , தஸ்தயெவ்ஸ்கி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஇரண்டு பயணங்கள் (‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ )\nஅந்தி மழை இதழில் ’’யாதுமாகி’’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-android-marshmallow/", "date_download": "2019-08-21T17:15:11Z", "digest": "sha1:HPMJNZKKWO4TOSYUVHCMMKIF3A2LZYRL", "length": 3630, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "விரைவில் வருகிறது Android Marshmallow | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவிரைவில் வருகிறது Android Marshmallow\nகூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளமானது தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.\nஇவ் இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்பினையும் அந் நிறுவனம் உணவுப் பண்டங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அறிமுகம் செய்து வந்தது.\nஇந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள அன்ரோயிட் 6.0 பதிப்பிற்கு Android Marshmallow அல்லது Android M (அன்ரோயிட் மாஸ்மலோ) என பெயரிட்டுள்ளது.\nதற்போது சோதனையில் இருக்கும் இவ் இயங்குதளப் பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகளும் நீக்கப்பட்டுவருகின்றன.\nஇப்பதிப்பானது இன்னும் சில மாதங்களில் மொபைல் சாதனங்களில் தவழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/siluvai-sumakkum-manithan_15781.html", "date_download": "2019-08-21T16:16:52Z", "digest": "sha1:5SPNP7MZ6A6GSNRFHHXGLEH4FNKIRLPP", "length": 27209, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "சிலுவை சுமக்கும் மனிதன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nசிலுவை சுமக்கும் மனிதன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன்\nமனிதனின் எல்லா செயல்களும் ....\nகுடும்பம் என்னும் உறவை ....\nஅன்பு என்னும் ஆணியால் .....\nகல்வி, பதவி, என்னும் ....\nஅதிகாரம் என்னும் ஆணியால் .....\nஉழைப்பு, வருமானம் எனும் ...\nவிரத்தி நோய் என்னும் ஆணியால் .....\nபோட்டி வெற்றி என்னும் ....\nபகைமை ,பொறாமை ,ஆணியால் .....\nவிடுதலை ஒன்றே விடுதலை ....\nஓடும் புளியம்பழம் போல் ....\nசிலுவை சுமக்கும் மனிதன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன்\nமர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் \nமனிதநேய மையம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்��ளுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்��ுலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ��வையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை ���ுரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-08-21T16:36:26Z", "digest": "sha1:BPC3MDR4W5T5Q25MPOU5PXDKECUHMSHJ", "length": 9754, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "போலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபோலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்\nபோலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது.\nகடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும்.\nஅங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான் அங்கு செல்வதற்கான வழியாக இருக்கின்றது.\nஇந்தநிலையில், போலந்துத் தீயணைப்புத்துறை இளம் தொண்டர் குழுக்களுக்குப் போட்டி ஒன்றை அண்மையில் அறிவித்திருந்தது.\nஅந்தக் கிராமத்திலிருந்து வந்த குழுவில் அனைவரும் பெண் பிள்ளைகள் என்பதால் ஊடகங்களின் கவனத்தை அது ஈர்த்தது.\nதொலைக்காட்சி நிறுவனங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன.\nபெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பதன் பின்னணியை ஆய்வுசெய்ய ஆய்வாளர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.\nஅந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியின் மேயர் ஒரு படிக்கு மேலே சென்று பெண் குழந்தைக்கு அடுத்து ஆண் குழந்தையாய் பிறந்தால் பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதிலுமிருந்து மருத்துவர்கள் நகர மேயரைத் தொலைபேசியில் அழைத்து, ஆண் குழந்தை பிறப்பதற்குரிய சாத்தியங்கள் தொடர்பாக குறிப்புகளை வழங்கி வருகின்றனர்.\nகடந்த பத்தாண்டில் பிறந்த 12 குழந்தைகளும் பெண் பிள்ளைகள் என்பது தற்செயல் என்றும் சிலர் கூறுகின்றனர். போலந்தின் பல கிராமங்களில் மக்கள்தொகை வெகுவாகச் சரிடைந்து வருகின்றது.\nMiejsce Odrzanskie-வில் இரண்டாம் உலகப் போர்க்காலத���தில் 1,200 பேர் வாழ்ந்து வந்தனர். இப்போது 272 பேர் மட்டுமே அங்கு வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nவினோத உலகம் Comments Off on போலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம் Print this News\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு\nஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்யமேலும் படிக்க…\n116 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்து கின்னஸ் சாதனை\nபெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே(48). இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116மேலும் படிக்க…\n93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nஅடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nஇரண்டு தலையுடன் பிறந்த ஆமை\nஉடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.net/tamil/authors/umar/ramalan/ramalan2012day1.html", "date_download": "2019-08-21T16:29:00Z", "digest": "sha1:U4R4W25HTBKA6KZED46QQLZTSNVTYUEJ", "length": 15106, "nlines": 49, "source_domain": "answeringislam.net", "title": "2012 ரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)", "raw_content": "\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nஉமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வே���ை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.\nரமளான் நாள் 1 – நோன்பு\nஇந்த வருடம் என்னோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவாய் என்று நினைத்தேன், ஆனால், நீ ரமளான் பண்டிகையை கொண்டாடப்போகிறாய். இந்த வருடம் டிசம்பர் மாதம் ஊருக்கு வருவாய் என்று நாங்கள் எல்லாரும் காத்திருக்கிறோம். ஆனால், நீயோ இன்னும் இரண்டு வருடங்கள் ஊருக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாய். உனக்குள் ஏற்பட்ட மாற்றம் பற்றி சிறிது அறிந்துக் கொள்ளலாம் என்றும், நீ இஸ்லாம் பற்றி முழுவதும் அறிந்த பிறகு தான் அதனை தழுவினாய் என்பதை அறிந்துக் கொள்ளவும் என்றும் இந்த கடிதங்களை எழுதுகிறேன்.\nநானும் நீயும் ஒன்றாக சேர்ந்து வேதம் வாசித்தோம், ஜெபித்தோம், அனேக விஷயங்களை தியானித்தோம், எனவே உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு \"அண்ணன் தம்பி\" என்ற முறையில் இருந்தாலும், நாம் அதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இதன் அடிப்படையில் இந்த ரமளான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய கடிதத்தை உனக்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவைகளை நீ படித்து எனக்கு பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன். இந்த கடிதத்தை கண்டவுடன் நீ இதனை கிழித்துப்போடவேண்டாம், ஏனென்றால், இது உன் நித்தியத்தைப் பற்றிய விஷயமாகும். நீ எடுக்கும் முடிவுகளில் அதிமுக்கியமான முடிவு, உன் நித்தியம் பற்றிய முடிவாகும். உன்னுடைய வெற்றி இந்த அண்ணனின் வெற்றியாகும், உன்னுடைய தோல்வி இந்த அண்ணனின் தோல்வியாகும்.\nஇன்று ரமளான் முதல் நோன்பு ஆரம்பமாகியுள்ளது, நீயும் நோன்பு இருக்கிறாய் என்று நம்புகிறேன்.\nநாம் இருவரும் அனேக முறை உபவாசம் இருந்துள்ளோம், அந்நாட்களில் அதிகமாக பல விஷயங்களுக்காக ஜெபித்துள்ளோம். உனக்கு ஞாபகம் இருக்கிறதா ஒரு முறை நான் என் முகத்தை மிகவும் வாடலாக வைத்திருந்த போது என்னை நீ கண்டித்தாய், முகத்தை உற்சாகமாக வைத்திருக்கவேண்டும், மற்றவர்களுக்கு நாம் உபவாச��் இருப்பது தெரியக்கூடாது என்று கூறினாய், அந்தரங்கத்தில் தேவனுக்கு காணப்படவேண்டிய உபவாசத்தை மக்களின் முன்பாக மறந்தும் கூட காட்டக்கூடாது என்று கடிந்துக்கொண்டாய். ஆனால், இன்று நீ உபவாசம் இருக்கிறாய், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையாக எல்லா சடங்காச்சாரங்களையும் செய்கிறாய், இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த 'பல தெய்வ வழிப்பாட்டு மக்கள்' பின்பற்றின \"30 நாட்கள் நோன்பு\" என்ற சடங்காச்சாரத்தை இன்று நீ பின்பற்றுகிறாய். இஸ்லாமிய நோன்பு என்பது 'பல தெய்வங்களை வணங்கும் மக்களின்' மதச்சடங்கு என்று உனக்குத் தெரியுமா ஒரு முறை நான் என் முகத்தை மிகவும் வாடலாக வைத்திருந்த போது என்னை நீ கண்டித்தாய், முகத்தை உற்சாகமாக வைத்திருக்கவேண்டும், மற்றவர்களுக்கு நாம் உபவாசம் இருப்பது தெரியக்கூடாது என்று கூறினாய், அந்தரங்கத்தில் தேவனுக்கு காணப்படவேண்டிய உபவாசத்தை மக்களின் முன்பாக மறந்தும் கூட காட்டக்கூடாது என்று கடிந்துக்கொண்டாய். ஆனால், இன்று நீ உபவாசம் இருக்கிறாய், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையாக எல்லா சடங்காச்சாரங்களையும் செய்கிறாய், இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த 'பல தெய்வ வழிப்பாட்டு மக்கள்' பின்பற்றின \"30 நாட்கள் நோன்பு\" என்ற சடங்காச்சாரத்தை இன்று நீ பின்பற்றுகிறாய். இஸ்லாமிய நோன்பு என்பது 'பல தெய்வங்களை வணங்கும் மக்களின்' மதச்சடங்கு என்று உனக்குத் தெரியுமா மேலும் இஸ்லாமில் காணப்படும் அனேக சடங்காச்சாரங்களாகிய தொழுகை செய்வதிலிருந்து, மக்காவிற்கு ஹஜ் செய்யும் வரையுள்ள பெரும்பான்மையான சடங்குகள் பழங்குடி மக்கள் பின்பற்றியவைகள் என்று உனக்கு தெரியுமா\nஅன்று தேவனுக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்தரங்கத்தில் உன் பக்தியை காண்பித்த நீ, இன்று எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்கிறாய். இதைப் பற்றி நீ சிந்தித்து பார்த்ததுண்டா கதவு மூடப்பட்ட ஒரு அறைக்குள்ளே உன் பிதாவை நோக்கி அந்தரங்கத்தில் வேண்டுதல் செய் என்ற கட்டளைக்கு எதிராக உலக மக்கள் காணும்படியாக வெளிப்படையாக நீ தொழுதுக்கொள்கிறாய்.\nமெய்யான தேவனாகிய யெகோவா தான் 'அல்லாஹ்' என்று நீ சொல்கிறாய், ஆனால், அந்த பைபிளின் மெய் தேவன் விதித்த கட்டளைகளை நீ மறந்துபோனாய் அந்நிய தெய்வங்களையும், அவர்களின் ��ாரம்பரியங்களையும் பின்பற்றாதீர்கள் என்று அவர் கட்டளையிட்டு இருக்கும் போது, நீ இஸ்லாமிய போர்வையில், அந்நிய தெய்வத்தை பின் பற்றிக்கொண்டு இருக்கிறாய்.\nஉன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம் (உபாகமம் 18:9) .\nநீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவியராகமம் 18:3-4).\nநீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்தேயு 6:16-18).\nதம்பி, நீ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து முடிவு எடுப்பவன் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நீ சரியாக இஸ்லாமை சோதிக்காமல் முடிவு எடுத்துள்ளாய் என்பதை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். நம்முடைய இந்த கடிதத்தொடர்பு நம் இருவருக்கும் உபயோகமாக இருக்கும். உன்னுடைய புதிய மார்க்கம் பற்றி நீ அறிந்துக்கொண்டவைகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும். எனவே, இதனை நீ நல் முறையில் பயன்படுத்திக்கொள்வாய் என்று நம்புகிறேன்.\nஇந்த கடிதத்தை படித்த பிறகு எனக்கு நீ பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன்.\nஉமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947137/amp", "date_download": "2019-08-21T16:21:31Z", "digest": "sha1:CTUXL3BENUOHH6IO5MKK2SP7TCL7DIZX", "length": 9789, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மதகடிப்பட்டு சந்தையில் வசிக்கும் 20 நரிக்க��றவர்கள் குடும்பம் | Dinakaran", "raw_content": "\nமதகடிப்பட்டு சந்தையில் வசிக்கும் 20 நரிக்குறவர்கள் குடும்பம்\nதிருபுவனை, ஜூலை 16: திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் 40 குடும்பங்களுக்கு ஊறல்குட்டை பகுதியில் அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் மதகடிப்பட்டு சந்தை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.\nதங்களுக்கு நிரந்தர இடம் வேண்டி சென்னை பழங்குடியினர் நலத்துறையிடம் மனு கொடுத்தனர். மேலும் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மழையில் கூடாரங்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் மழையால் பாதிக்கப்பட்டனர். மழையில் நனைந்து குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருபுவனை போலீசார் நரிக்குறவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி திருபுவனையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நரிக்குறவர்கள் 20க்கும் மேற்பட்டோர் தீ குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மனைப்பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் மனைப்பட்டா வழங்கப்படவில்லை. சந்தை பகுதியில் கூடாரம் அமைத்து வசிப்பதால் நரிக்குறவர்களுக்கும், வாரம் ஒருமுறை கடை போடும் வியாபாரிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் வர உள்ளதால் நரிக்குறவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் கூரியர் ஊழியர் கைது: 2 பேருக்கு வலை\nஅரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்\nமணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு\nமாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா\nமாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது\nதொழிலாளர் துறை ஆபீசு முன்பு மாத்திரை கம்பெனி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவையில் டிஐஜி தலைமையில் சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை\nபுதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி\nசாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகள் பேரணி\nசுதந்திர தினவிழாவுக்கு கட்டுப்பாடு விதிப்பு கடற்கரை சாலையில் நாளை வாகனங்கள் செல்ல தடை\nமத்திய பல்கலைக்கழகம் ஓரவஞ்சனை புதுவைக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கொடுக்காமல் அலைக்கழிப்பு\nகோட்டுச்சேரி தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில் பணமோசடி\nஅனைத்துதுறை அதிகாரிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும்\nகூரியர் பார்சல் பையை திருடிய சென்னை வாலிபர் கைது\nஉயர்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை\nபுதுவை காவல்துறையை மேம்படுத்த திட்டம்\nதீ விபத்தில் ₹2 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175778", "date_download": "2019-08-21T15:31:58Z", "digest": "sha1:T7KXTCGYJEQWIABVM2OK7LDRNPFNPQ7B", "length": 6632, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 22, 2019\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது.\nஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.\nஇதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/neet-mothers-suicide-does-not-fulfill-daughters-medical-dream/", "date_download": "2019-08-21T16:44:57Z", "digest": "sha1:Z2YJ5R6GI7ITSQVQ6YMDRJ3HEPKP5DZK", "length": 14293, "nlines": 188, "source_domain": "patrikai.com", "title": "'நீட்': மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»‘நீட்’: மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை\n‘நீட்’: மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காத காரணத்தால், தமிழக பாடத்திட்டத்தின் மூலம் படித்த மாணவியின் டாக்டர் கனவு பொய்த்து போனதால், அந்த பெண்ணின் தாய் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.\nதமிழக அரசு கொண்டுவந்த நீட் அவசர சட்டத்துக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் தமிழகத்துக்கு மாபெரும் துரோகம் செய்துள்ளது.\nஇதன் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து மருத்துவர் ஆவோம் என்ற தமிழக மாணவர்களின் கனவு வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தனது மகளுக்கு மருத்துவ படிப்புக்கு ‘சீட்’ கிடைக்காது என்ற பயத்தால் தலைமை ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nநெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம், வேலூர் அருகே நடைபெற்றுள்ளது. வேலூரை அடுத்த பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம், நித்தியலட்சுமி தம்பதியினர். இவர்களது மகள் அபிதாஸ்ரீ ( வயழ 17) . இவர் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். ‘நீட்’ தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஆனால், நேற்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு காரணமாக, நித்தியலட்சுமி தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’ கிடைக்காது என அவர் நினைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் வஞ்சகமா காரணமாக, ஒரு ம��ணவியின் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநீட் எதிர்ப்பு: 4வது நாளாக தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nநீட் விவகாரத்தால் தாய் தற்கொலை: திசை திருப்பும் பாஜக\nநீட் தேர்வு – அனிதா தற்கொலை: பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-21T16:02:45Z", "digest": "sha1:IAXMCNNNRKAFIWQGNQJXKNJZBHOG5YIQ", "length": 20968, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜீவ் காந்தி கேல் ரத்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ராஜீவ் காந்தி கேல் ரத்னா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nபகுப்பு விளையாட்டு (தனிநபர்/ குழு)\nநிறுவியது 1991 - 1992\nமுதலில் வழங்கப்பட்டது 1991 - 1992\nவிவரம் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருது.\nமுதல் வெற்றியாளர்(கள்) விசுவநாதன் ஆனந்த்\nகடைசி வெற்றியாளர்(கள்) ககன் நரங்\n← ராஜீவ் காந்தி கேல் ரத்னா → அருச்சுனா விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண��டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் 750,000க்கு கூட்டப்பட்டது.[1]\n1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.\n2 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றோர்\nநடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,ஆசிய விளையாட்டுகள் அல்லது பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும்.விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ்,சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள்.இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும்.தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.[2] தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசிற்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கே வழங்கப்படல் வழக்கம் என்றபோதிலும் விலக்குகள் உள்ளன.[3] எந்த விளையாட்டு வீரருமே வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் விருது அந்த ஆண்டிற்கு கொடுக்கப்படாது இருக்கலாம்.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றோர்[தொகு]\n01 1991-92 விசுவநாதன் ஆனந்த் சதுரங்கம்\n02 1992-93 கீத் சேத்தி பில்லியடு\n03 1993-94 வழங்கப்படவில்லை* -\n04 1994-95 ஹோமி மோதிவாலா மற்றும் பி. கே. கர்க் பாய்மரப் படகோட்டம் (குழு நிகழ்வு)\n05 1995-96 கர்ணம் மல்லேசுவரி பளு தூக்குதல்\n06 1996-97 லியாண்டர் பயஸ் மற்றும் நாமேரிக்பம் குஞ்சராணி (இணைந்து) முறையே டென்னிசு மற்றும் பளு தூக்குதல்\n07 1997-98 சச��சின் டெண்டுல்கர் கிரிக்கெட்\n08 1998-99 சோதிர்மயீ சிக்தார் தட கள விளையாட்டுக்கள்\n09 1999-2000 தன்ராசு பிள்ளை ஹாக்கி\n10 2000-01 புல்லேலா கோபிசந்த் இறகுப் பந்தாட்டம்\n11 2001-02 அபினவ் பிந்த்ரா சுடுதல்\n12 2002-03 அஞ்சலி வேத் பதக் பாக்வத் மற்றும் கே. எம். பீனாமோல் (இணைந்து) முறையே சுடுதல் மற்றும் தட கள விளையாட்டுக்கள்\n13 2003-04 அஞ்சு பாபி ஜார்ஜ் தட கள விளையாட்டுக்கள்\n14 2004-05 ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுடுதல்\n15 2005-06 பங்கஜ் அத்வானி பில்லியடும் சுனூக்கரும்\n16 2006-07 மானவ்ஜித் சிங் சாந்து சுடுதல்\n17 2007-08 மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்\n18 2008-09 மேரி கோம், சுசீல் குமார், விஜேந்தர் குமார் முறையே குத்துச்சண்டை, மல்யுத்தம், குத்துச்சண்டை\n19 2009-10 சாய்னா நேவால் இறகுப் பந்தாட்டம்\n20 2010-11 ககன் நரங் சுடுதல்\n21 2011-12 விஜய் குமார், யோகேசுவர் தத் முறையே சுடுதல், மல்யுத்தம்\n22 2012-13 ரஞ்சன் சோதி சுடுதல்\n22 2014-15 சானியா மிர்சா\n2017. - தேவேந்திர ஜஜாரியா(PARA)\n1993-94 ஆண்டில் இவ்விருது வழங்கப்படவில்லை.\n↑ அமைச்சரவை, இளைஞர் மற்றும் விளையாட்டு (2005-08-30). \"விருதுகள்– ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது\" (HTML). தேசிய தகவலியல் மையம். பார்த்த நாள் 2006-05-15.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வென்றவர்கள்\nவிசுவநாதன் ஆனந்த் * கீத் சேத்தி * ஹோமி மோதிவாலா * பி. கே. கர்க் * கர்ணம் மல்லேசுவரி * லியாண்டர் பயஸ் * நாமேரிக்பம் குஞ்சராணி * சச்சின் டெண்டுல்கர் * சோதிர்மயீ சிக்தார் * தன்ராசு பிள்ளை * புல்லேலா கோபிசந்த் * அபினவ் பிந்த்ரா * அஞ்சலி வேத் பதக் பாக்வத் * கே. எம். பீனாமோல் * அஞ்சு பாபி ஜார்ஜ் * ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் * பங்கஜ் அத்வானி * மானவ்ஜித் சிங் சாந்து * மகேந்திர சிங் தோனி * மேரி கோம் * சுசீல் குமார் * விஜேந்தர் குமார் * சாய்னா நேவால் * ககன் நரங் * விஜய் குமார் * யோகேசுவர் தத் * ரஞ்சன் சோதி\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nராஜீவ் காந்தி கேல் ���த்னா விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/exclusive/", "date_download": "2019-08-21T16:49:20Z", "digest": "sha1:JBUI373XGQGJTF3MPTWJ42ZXARSBACU5", "length": 6745, "nlines": 170, "source_domain": "tamilscreen.com", "title": "Featured – Tamilscreen", "raw_content": "\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nநக்கீரன் கோபால் அப்பவே அப்படி\nலோ பட்ஜெட்டில் ஹைவோல்டேஜ் படம்- நெடுநல்வாடை\nபடத்தின் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை...\nவி.ஜி.பி ரிசார்ட்டில் இளம் பெண்கள் உடன் யோகிபாபு\nஎஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று...\nவிஜய்யை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பும் நடிகை\nமார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென்,...\nபடத்தை ஓடவைக்க விஜய்ஆண்டனியின் பலே மாஸ்டர் பிளான்\nவிஜய் ஆண்டனி நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகின்றன. கடைசியாக அவர் நடித்த திமிரு புடிச்சவன் படம் மிகப்பெரிய தோல்விப்படம். எனவே நடிப்பை கைவிட்டு...\nசிவகார்த்திகேயன், விக்னேஷ்சிவன் இடையில் என்ன பிரச்சனை\n‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதைவிட நயன்தாராவின் லேட்டஸ்ட் காதலர் என்பதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்\nகௌதம் மேனனுக்கு செக் வைத்த ஃபைனான்சியர்கள் சங்கம்\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் குறித்த நேரத்தில் வெளியானால் உலகசாதனைதான். அதிர்ஷடவசமாக அப்படியொரு சாதனையை அவர் செய்யவே இல்லை. கௌதம் மேனன் இயக்கும் படங்கள் சொன்னபடி...\nஆமாம், இருட்டு அறையில் முரட்டு குத்துதான்\n90ML இயக்குநர் அனிதா உதீப் பேட்டி – Promo Video\nஅஜீ��் பெயரை கெடுத்த ரசிகர்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/10/119151?ref=archive-feed", "date_download": "2019-08-21T16:25:25Z", "digest": "sha1:SREGVWJ3FUL6DQXCARKOLX6TO6ZEQ3QT", "length": 5381, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆர்.ஜே பாலாஜியை மணிரத்னம் சரியாக பழிவாங்கிவிட்டார் - பாக்யராஜ் ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்\nமீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nஆர்.ஜே பாலாஜியை மணிரத்னம் சரியாக பழிவாங்கிவிட்டார் - பாக்யராஜ் ஓபன்டாக்\nஆர்.ஜே பாலாஜியை மணிரத்னம் சரியாக பழிவாங்கிவிட்டார் - பாக்யராஜ் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/04/blog-post.html", "date_download": "2019-08-21T15:49:33Z", "digest": "sha1:ISHCVB4WBBU6BWFNJOWCO6FYQ6DC5I3A", "length": 64759, "nlines": 311, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நீலவேணி", "raw_content": "\nஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா\nபரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.\nமீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”\nஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.\nஅமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.\n‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.\n“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான்.\n வணிகம். நான் மீண்டும் ஒரு முறை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பாரசீக நாட்டின் விலையுயர்ந்த பண்டங்களில் ஒன்றாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. எத்தனைமுறை கை மாற்றப்பட்டேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனால் என்னை வாங்கிய எவனுக்கும் நான் அடங்கிப் போனதில்லை. அது மட்டும்தான் என்னுடைய பெருமை. ‘அடங்கா குதிரைக்கு விலை அதிகம்’ என்று எங்��ள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. எனக்கு அது அப்பட்டமாய் பொருந்தும்.\nநான் பிறந்த ஊரில் மருந்துக்கு கூட பசுமை கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாலைதான். எக்காலத்திலோ வறண்டுப்போன ஏரி ஒன்றுதான் எங்கள் ஊரின் அடையாளம். பாதங்கள் புதையுமளவுக்கு மென்மையான செம்மணல் ஏரிப்பரப்பு முழுக்க வியாபித்திருக்கும். இக்கரைக்கும் அக்கரைக்குமாக இலக்கில்லாமல் ஓடுவேன். மந்திரவாதி ஏவிவிட்ட பிசாசு துரத்துவதைப் போல அசுரவேகத்தில் ஓடுவேன். அதே வேகத்தில் திரும்ப வருவேன். செந்தூசி பறக்கும்.\nதூரத்தில் இருந்து யாரேனும் அக்காட்சியை காண நேர்ந்திருந்தால் அமானுஷ்யமான ஓர் அனுபவத்தை உணர்வார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திண்மை என் நெஞ்சுக்கு கிடைத்தது அந்த இலக்கற்ற ஓட்டங்களால்தான். ஓடி ஓடி வலுவானது என் கால்கள். உரமேறியது உடம்பு. உறுதியோடு உபவிளைவாக வனப்பும் கூடியது. நானே சொல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே அழகி நான்தான். என் அழகோடு போட்டிபோட யாருக்குமே அருகதை இல்லை. பேரெழில் என்கிற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் நிச்சயமாக அது நான்தான். என் அழகை வருணிக்க பாரசீக மொழியில் வார்த்தைகளின்றி கவிஞர்கள் தடுமாறுவார்கள். அழகுதான் ஆபத்து. அழகின் விளைவு இரண்டு. ஒன்று அழகுக்கு மற்றவர்கள் அடிமை ஆவார்கள். அல்லது அழகு மற்றவர்களுக்கு அடிமை ஆகவேண்டும். துரதிருஷ்டவசமாக என் விஷயத்தில் இரண்டாவது நடந்தது.\nசிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும். அந்த ஏரி முழுக்க நீலநீர் நிறைந்திருக்கும். அதில் நானும் என்னுடைய தோழிகளும் நேரம் காலம் இல்லாமல் விளையாடி களித்திருப்போம். கனவு. வெறும் பகற்கனவு. நிஜத்தில் எனக்கு தோழிகளே இருந்ததில்லை. தனிமை மட்டுமே நிழலுக்கு நிகரான என்னுடைய துணைவன். நான் அந்த ஊரில் இருந்தவரை ஒரு சொட்டு கூட மழை பொழிந்ததாக நினைவேயில்லை. மழைகூட கருணை காட்ட வக்கில்லாத ஓர் ஊரில் உயிரினங்கள் எத்தனை காலத்துக்கு ஜீவித்திருக்க முடியும். எல்லோரும் வேறு வேறு ஊர்களுக்கு இடம்பெயரும்போது நானும் இடம்பெயர்ந்தேன். பிடித்தது பீடை.\nஎன்னை முதன்முதலாக பிடித்தவன் கொஞ்சம் நல்லவன்தான். இப்ராஹிம். கோதுமை விவசாயி. தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்பவன். முதன்முதலாக பச்சை நிறத்தை கண்ணில் கண்டதே இப்ராஹிமின் பரந்து வளர்ந்�� வயலில்தான். எனது அழகை பற்றி அவனுக்கு அக்கறை எதுவுமில்லை. எனக்கு பரிகாரி என்று பெயர் சூட்டியவனே அவன்தான். வீட்டிலும், வயற்காட்டிலும் கொஞ்சம் ஒத்தாசை செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தான். காட்டுகுதிரையாய் திரிந்த எனக்கு வீட்டுவேலை என்ன தெரியும். அவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதே எனக்கு அவஸ்தையாக இருந்தது. நல்ல மதுமயக்கத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த ஓரிரவில் தப்பித்து ஓடினேன். ஓடப்பிறந்தவள் ஆயிற்றே நான். ஓரிடத்தில் தேங்க முடியுமா.\nநான் எங்கெல்லாம் ஓடுகிறேனோ, அங்கெல்லாம் என்னை பிடிக்க எவனோ ஒருவன் தயாராக இருந்தான். எல்லாருமே பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த பேராசைக்காரன்கள். மனிதர்களைவிட அபாயகரமான ஜந்துகள் காட்டில்கூட கிடையாது. என்னை பார்த்ததுமே ஆசைபட்டு உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். எவனுக்குமே நான் அடங்கியதில்லை. இதனாலேயேதான் அடிக்கடி கைமாறி கொண்டிருந்தேன்.\n“பரிகாரி நம்மிடம் இருக்கவேண்டியவளே அல்ல. பாரசீக மன்னரின் அரண்மனையை அலங்கரிக்க வேண்டியவள்” என் காதுபடவே நாலு பேர் பேசுவார்கள். பெருமையாகதான் இருக்கும். என்றோ ஒருநாள் காபூலுக்கும் வாழ்க்கைப்பட்டு தொலைக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொள்வேன்.\nஅந்த பச்சை குல்லாகாரன் என்னை காபூலுக்கு அழைத்துச்செல்லதான் வாங்கியிருக்கிறான். காபூல் சுல்தானின் அந்தரங்க ஆலோசகனாம் இவன்.\n சுல்தான் என்ன பெரிய இவனா நான் அவனுக்கும் அடங்கப் போவதில்லை. என்னுடைய இலட்சியம் இந்துஸ்தான். டெல்லி அரண்மனையை அலங்கரிக்கப் பிறந்தவள் நான். காபூல் எனக்கு சுண்டைக்காய்.\nபச்சை குல்லா என்னை பட்டாடைகளால் அலங்கரித்தான். உடல் முழுக்க வாசனைத் திரவியங்களை தெளித்தான். இதுவரை எனக்கு யாருமே செய்யாத அலங்காரமாக, என்னுடைய வாலில் மல்லிகைச் சரத்தை சுற்றினான். ஆம், வாலில்தான்.\n ஏன் குழப்பமடைகிறீர். நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நானொரு குதிரை. மேலேயே இரண்டு முறை என்னை நான் குதிரை என்றுதான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மனிதர்கள்தான் கதை சொல்ல வேண்டுமா. குதிரை சொல்லக்கூடாதா. சொல்லுகிறேன். கேளுங்கள்.\n“இதுதானா காபூலில் இருந்து எனக்கு வந்து சேர்ந்திருக்கும் பிறந்தநாள் பரிசு” டெல்லி பாத��ஷா என்னை பார்த்ததுமே திருப்தி அடைந்தார் என்றுதான் அவரது இறுக்கம் தளர்ந்த சிரிப்பை பார்த்ததுமே எனக்கு தோன்றியது.\nமுதுகுவளைந்து பாதுஷாவுக்கு தொடர்ந்து சலாம் போட்டுக்கொண்டே இருந்த காபூல் மன்னரின் தூதன், என்னைப்பற்றி விளக்க ஆரம்பித்தான்.\n“உயர்ஜாதி குதிரை பாதுஷா. புயல்வேகத்தில் பறக்கும். ஓராண்டு காலத்துக்கும் மேலாக கடுமையான பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறோம். போர்க்களத்தில் தன் உயிர்கொடுத்து நம்முயிர் காக்கும். காபூல் மன்னர் பெரும் பொருள் கொடுத்து வாங்கினார். இந்துஸ்தானின் பேரரசர்தான் இதில் ஆரோகணித்து பயணிக்க வேண்டும் என்று எங்கள் மன்னர் ஆணையிட்டுவிட்டதால், இதுவரை இந்த குதிரையின் மீது யாருமே ஏறியதில்லை. இது உங்களது பிரத்யேக சொத்து”\n“அச்சா” என்று அவனை ஆமோதித்த ஆலம் ஷா, என்னை சுற்றி வந்து பார்க்கத் தொடங்கினார். உயர்ரக மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார். வழக்கமாக அரசர்கள் அணியும் தலைப்பாகை அன்று அவர் தலையில் இல்லை. ஏனோ ஒரு எளிமையான கதர் குல்லா அணிந்திருந்தார். அத்தர் நெடி அளவுக்கதிகமாய் வீசியது.\n“அபாரம். ஆலம்ஷா அகமகிழ்ந்துவிட்டான் என்று போய் உன் மன்னனிடம் சொல். நினைவில் வாழும் என்னுடைய தந்தையார் பாதுஷா அவுரங்கசீப் இதே மாதிரி தோற்றம் கொண்ட குதிரையில்தான் கம்பீரமாக டெல்லியை வலம் வருவார். அவரது மகனான எனக்கும் அந்த பாக்கியம் அமைந்திருக்கிறது”\nமன்னரை சுற்றி நின்றிருந்தவர்கள், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தார்கள். லாயத்தில் திடீரென தீனமான, பரிதாபமான, எந்த விலங்கின் ஒலி என்று அடையாளம் காண இயலாத சப்தம் கேட்டது. இந்த சப்தம் காதில் விழுந்ததுமே மன்னர் எரிச்சலடைந்தார். லாயத்துக்கு பொறுப்பானவனை அழைத்தார்.\n“இன்னும் அந்த சனியனை வெட்டிப் போட்டு புதைக்கவில்லையா என்னுடைய ராஜாங்கத்தில் தகுதியற்றவர்களுக்கு இடம் இல்லை. இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு அவகாசம். இதே சப்தத்தை மீண்டும் ஒருமுறை கேட்டால் என்னுடைய வாள் உன் கழுத்தில் இருக்கும்” மன்னரின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு மறைந்தது. கடுகடுவென மாறியது அவர் முகம்.\n“இதோ பாதுஷா. பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன்” லாயக்காரன் மன்னரின் ஆணையை கேட்டதுமே அரக்க பரக்க ஓடினான்.\n” நறுவிசாக உடையணிந்திருந்த இளைஞன் ஒர���வன் கேட்டான். அவனுடைய தோரணையைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.\n“சென்ற வாரம் வேட்டைக்கு போனபோது, ஒரு மானை துரத்த முயன்றேன். பாழாய்ப்போன குதிரை எங்கோ பள்ளத்தில் தெரியாத்தனமாக பாதம் பதித்து, காலை உடைத்துக் கொண்டது. இனி பழைய மாதிரி நலம் பெறாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு வீணாக அதையும் வைத்து அரண்மனை லாயத்தில் பராமரிக்க வேண்டுமென்று கொன்றுவிடச் சொன்னேன். மடையன், இன்னும் செய்யவில்லை” மன்னரின் குரலில் தெரிந்த அரக்கத்தனம் எனக்கு அருவருப்பு ஊட்டியது.\nஎந்த டெல்லியை என் கனவுதேசமாக நினைத்தேனோ, அதை ஆளுபவர்கள் இரக்கமற்றவர்கள் என்று தெரிந்ததும் மனக்கசப்படைந்தேன். திமிர் பிடித்த இந்த பேரரசன் மட்டுமல்ல. மொகலாய சாம்ராஜ்யத்தின் எடுபிடி எவனும் கூட என் மீது ஏறி அமர்ந்துவிடக்கூடாது என்று உடனடியாக ஒரு சபதம் மேற்கொண்டேன். கோபத்தில் முன்னங்கால் இரண்டையும் ஒன்றரை அடி தூரத்துக்கு தரைக்கு மேலாக தூக்கி பலமாக கனைத்தேன்.\nமன்னன் என் அருகே வந்தான். இனி வந்தான்தான். வந்தார் அல்ல. உயிரின் அருமை தெரியாத, இரக்கம் என்கிற குணத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இவனுக்கு எதற்கு மரியாதை\n“இரும்மா செல்லம். இதோ வந்துவிட்டேன். நகர் முழுக்க ஓர் உலா போகலாம். தங்கள் பாதுஷாவின் புதிய பட்டத்துக் குதிரையை டெல்லிவாசிகள் தரிசிக்கட்டும்” பட்டத்தரசியை கொஞ்சுவது மாதிரி என்னையும் கொஞ்சினான். எரிச்சலாக இருந்தது. முதுகை தடவிக் கொடுத்தான். பூச்சி ஊர்வதைப் போல அருவருப்பாக உணர்ந்தேன்.\n” மன்னன் யாருக்கோ குரல் கொடுத்தான்.\nஒருவன் ஓடி வந்தான். நீரெடுத்து வந்து என் உடல் துடைத்தான். இன்னொருவன் கையில் நிறைய பட்டுத்துணி. எனக்கு அணிவிக்க தொடங்கினான். ஒருவன் வாசனைத்திரவியங்களை என் உடல் முழுக்க பூசினான். முகத்தில் நான்கைந்து வண்ணங்கள் பூசி என்னை அலங்கரித்தார்கள். டெல்லி பாதுஷாவின் குதிரையாம். எல்லோரும் பார்த்ததுமே மூக்கில் விரல்வைக்க வேண்டுமாம்.\nஅமைதியாக எல்லா கூத்துகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன். மன்னன் ஓரமாக நின்று, முதலிரவு புதுப்பெண்ணை மாப்பிள்ளை ரசிப்பது மாதிரி என்னை ரசித்துக் கொண்டிருந்தான்.\nமுல்லா ஒருவர் வந்து ஏதேதோ மந்திரங்களை ஓதினார். என்னுள் ஏதேனு��் சைத்தான் ஒளிந்திருந்தால், அதை அவரது மந்திரம் துரத்திவிடுமாம். சாம்பிராணி புகையெழுப்பி என் உடலை கதகதப்பாக்கினார்கள்.\nஎன் மீது ஆரோகணிக்க, கம்பீரநடை நடந்து வந்தான் மன்னன். என் கழுத்துக்கு கீழாக காலுக்கு அருகில் நீண்டிருந்த பட்டையில் அவன் கால் வைத்து, ஒரு எக்கு எக்கி, இன்னொரு காலை தூக்க முயற்சித்ததுமே ஒரு குலுக்கு குலுக்கி, முன்னங்கால்களை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். பாதுஷா தூரமாக போய்விழுந்தான். நீ இந்த வெறும் மண்ணுக்குதான் மன்னன். நானோ உலகக் குதிரைகளுக்கெல்லாம் பேரரசி. உன் திமிர் உனக்கென்றால், என் திமிர் எனக்கு.\nசுற்றி நின்ற மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. பேரரசன் அவமானப்பட்டு எழுந்து நின்றான். அவனுக்கு அழுகையே வந்திருக்கும்.\n“என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் பத்து நாளில் இந்த குதிரை எனக்கு அடங்க வேண்டும். தயார் செய்யுங்கள்” கரகரவென கத்திவிட்டு, திரும்பிப்பாராமல் நடந்தான்.\nபிரதம அமைச்சர் என்னை கவலையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். “தளபதி உடனடியாக செங்கிரிக்கு ஆளனுப்பி ஸ்வரூப் சிங்கை கையோடு அழைத்துவர ஆவன செய்யுங்கள். அடங்காத குதிரையெல்லாம் அவனுக்குதான் அடங்கும்”\n“அப்படியே ஆகட்டும் அமைச்சரே. ஸ்வரூப்சிங்கின் மகன் தேஜ்சிங்கையும் உடன் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுகிறேன். அவன் அப்பனை மிஞ்சிய கெட்டிக்காரனாக வளர்ந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்” என்றான் தளபதி. கட்டி வா என்றால் வெட்டி வருவான் போலிருக்கிறது. ஆர்வக்கோளாறு. அவசரக் குடுக்கை.\n வரட்டும். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், நான் அனுமதிக்காமல் என் மீது எவனும் ஏற முடியாது. அப்பனையும், மகனையும் ஒரு வழி பண்ணாமல் அனுப்பமாட்டேன்.\n“பரிகாரி, இதுதான் டெல்லி” அரண்மனை லாயத்துக்கு பொறுப்பான அமர்சிங் எனக்கு டெல்லியை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களில் இந்நகரில் எனக்கு கிடைத்த பிரபலம் அளப்பரியது. பாதுஷாவையே ஏற்க மறுத்த குதிரையென்று முதலில் கோட்டையில் வசிப்பவர்கள் அசந்தார்கள். விஷயம் மெதுவாக நகர்வாசிகளுக்கும் பரவியிருந்தது. அமர்சிங்குக்கு ஏனோ என்னை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. என்னிடம் அன்பாக நடந்து கொண்டான். நிரம்பவும் பரிவாக நடத்தினான். கவனமாக பராமரித்தான். என்னை குதிரையாக நடத்தாமல், அவனுடைய நண்பன் மாதிரி பழகினான். சக மனிதர்களோடு பேசுவது மாதிரி, என்னோடும் பேசினான். அவன் பேசியது எனக்கு நன்றாகவே புரிந்தது.\nலாயத்திலேயே அடைந்து கிடந்த என்னை இரண்டு நாட்களாக டெல்லியை சுற்றிக்காட்ட நடத்திக் கொண்டிருக்கிறான். நான் செல்லும் தெருவெங்கும் டெல்லிவாசிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னை காட்டி, “அதுதான் பரிகாரி. இந்துஸ்தானத்திலேயே தலைசிறந்த குதிரை” என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஅன்று பதேபூர் சிக்ரி அருகே நானும், அமர்சிங்கும் நடந்துக் கொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே இருந்த மக்களிடையே திடீர் பரபரப்பு. ஏதோ ஒரு இந்து கோயிலுக்கு உரிமையான கோயில்மாடு ஒன்று வெறிபிடித்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைநிற காளை மாடு. நெற்றியில் நிறைய குங்குமம் அப்பிடப்பட்டிருந்தது. கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது. வீரர்கள் சிலர் அதை அடக்குவதற்காக, தங்களது ஈட்டியை கையில் ஏந்தியவாறு அதை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அதை கொன்று அடக்கும் வண்ணம், அதை நோக்கி ஈட்டியை எறிந்தார்கள். காளையோ லாகவமாக அதை தவிர்த்து, அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளைமாட்டின் கூரிய கொம்புகளால், நான்கைந்து பேரின் குடல் உருவப்பட்டு விட்டது. தெருவெங்கும் ரத்தக்களரி.\nஎன்னைவிட பெரிய அடங்காப்பிடாரியை அன்றுதான் கண்டேன். காளை என்னையும், அமர்சிங்கையும் நோக்கிதான் அதிவேகமாக வந்துகொண்டிருக்கிறது. பதட்டத்தில் அமர்சிங் என் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தான். போயும் போயும் ஒரு லாயக்காரன் என் மீது ஏறுவதா. வறட்டுக் கவுரவம் தலைக்கேறியது. அவனை ஏறவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். காளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் தப்பினால் போதுமென்று என்னை விட்டு விட்டு அமர்சிங் தெறித்து ஓடினான். பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நான், அந்த காளைக்கு வித்தியாசமாக தெரிந்திருக்க வேண்டும். என்னை குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோதி பார்த்துவிடலாமா. வெறிகொண்ட ஒரு காளையை, ஒரு குதிரையால் மோதி வென்றுவிட முடியுமா\nஅப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கருநிற குதிரை, எனக்கும் காளைக்கும் இடையில் வந்து நின்றது. அதன் மீது நெட்டையாய் ஒருவன் ஆரோகணித்திருந்தான். ஒரு கையில் வாளும், மறு கையில் வேலுமாக கம்பீரமாக காட்சியளித்தான். நான் இருந்த இடத்திலிருந்து அவனுடைய பின்புறத்தைதான் காணமுடிந்தது. ஆவேசமாக வந்த காளை அவனை கண்டதும் தயங்கி நின்றது. குதிரையிலிருந்து வழக்கமான பாணியில் இறங்காமல், அப்படியே எகிறிக் குதித்தான். அச்சம் சிறிதுமின்றி காளையை நெருங்கினான். தன்னைப் பார்த்து பயப்படாமல் நெருங்கி வரும் வீரனை கண்ட காளைக்கு ஆவேசம் பன்மடங்கானது. முன்கால்கள் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொடூரமாக உறுமியது. புழுதி பறந்தது.\n“இந்துஸ்தான் பேரரசரின் விசுவாசி, செங்கிரி கோட்டையை ஆளும் மாவீரன் ஸ்வரூப்சிங்கின் திருமகன் இளவரசன் தேஜ்சிங் ஆணையிடுகிறேன். அறிவுகெட்ட காளையே அடங்கிப்போ” என்று உரத்த குரலில் ஆணையிட்டான். அவன் மொழி காளைக்கு எப்படி தெரியும் அவனை ஒரு வழியாக்கும் முடிவோடு ஆவேசத்தோடு நெருங்கி பாய்ந்தது. கூட்டம் ஓடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை காண முனைந்தது.\nமுதல் மோதலில் அவனுடைய வாளும், வேலும் தூரமாகப் போய் விழுந்தது. காளையின் இரண்டு கால்களுக்கிடையே நுழைந்து உயிர் தப்பினான். வேகமாக விலகி வாலைப்பிடித்து இழுத்து, பட்டென்று காளை மீதேறி, அதன் திமிலை வலுவாகப் பிடித்து, அவனுடைய கால்களை காளையின் உடலில் பின்னி அடக்க முனைந்தான். இப்படியும் அப்படியுமாக திமிறி காளை அவனை தூக்கியெறிந்தது. ஓரமாக விழுந்தவன் உடனே எழுந்தான். காளையே எதிர்ப்பார்க்காத கணத்தில் அதன் முன் நிறு இருகைகளாலும் கொம்பினை பிடித்தான். கால்களை தரையில் நன்றாக ஊன்றி, காளையின் தலையை அசையாதவாறு ஒரு நிமிடத்துக்கு அப்படியே நிறுத்தினான். கனத்த சரீரத்தை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டிருந்த காளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அதன் கண்களில் மின்னிய கொலைவெறி அப்படியே மறைந்தது.\nமக்கள் வாழ்த்தொலி முழங்க தொடங்கினார்கள். “இந்துஸ்தான் பாதுஷா ஆலம்ஷா நீடூழி வாழ்க. செங்கிரி இளவரசர் தேஜ்சிங் பல்லாண்டு வாழ்க”\nசில நிமிடங்களுக்கு முன்னராக காட்டுமிருகமாக காட்சியளித்த காளை இப்போது பூனையாய் தேஜ்சிங்கின் கைகளுக்கு அடங்கியது. அதை தட்டி, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் இருந்து வந்த ஒருவ��், அதன் கழுத்தில் கயிறு மாட்டினார். தேஜ்சிங்குக்கு நன்றி சொல்லிவிட்டு காளையை நடத்திச் சென்றார்.\nஆஹா இவனல்லவோ வீரன். இப்படியொரு வீரன் அல்லவா என்மீது ஏறி சவாரி செய்ய வேண்டும். முதல் பார்வையிலேயே எனக்கு தேஜ்சிங்கை பிடித்துவிட்டது. எங்கிருந்தோ அமர்சிங் ஓடிவந்தான். தேஜ்சிங்குக்கு வணங்கி வணக்கம் தெரிவித்தான். “இளவரசரே இதோ நிற்கிறதே இதுதான் பரிகாரி. இதை அடக்கத்தான் பேரரசர் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார்”\nதேஜ்சிங் என்னை பார்த்தான். தீர்க்கமான பார்வை. அவனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும். தோள்கள் வலுவாக உரமேறி இருந்தது. கால்களும், கைகளும் நல்ல பருமனில் தூண்கள் மாதிரி இருந்தது. நெற்றியில் நீளவாக்கில் செந்தூரம் இட்டிருந்தான். பின்னங்கழுத்தில் முடி பரவலாக அடங்காமல் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.\nஎன்னிடம் வந்தவன் பரவசமாக என் முதுகை தொட்டான். தடவிக் கொடுத்தான். சிலிர்த்தது. வார்பட்டையில் கால்வைத்து, ஒரே மூச்சில் என் மீதேறினான். அமைதியாக, மகிழ்ச்சியாக அவனை அனுமதித்தேன். கடிவாளம் பிடித்து என்னை செலுத்த ஆரம்பித்தான். எதிர்காற்று முகத்தில் மோத, என்றுமில்லாத வேகத்தில் கோட்டையை நோக்கி பறக்க ஆரம்பித்தேன்.\n“ஆண்டவா, நான் வெல்லவேண்டும் என்று உன்னிடம் பிரார்த்திக்கவில்லை. அதர்மம் வென்றுவிடக்கூடாது. எனவே தர்மத்தின் பக்கமாக நிற்கும் செஞ்சிப்படைகள், ஆற்காடுப்படைகளை வெல்ல நீ உத்தரவிட வேண்டும்” சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமிகள் சன்னதியில் நின்று மனமுருக வேண்டினான் ராஜா தேசிங்கு.\nதேசிங்கு வேறு யாருமல்ல. யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கிய தேஜ் சிங்தான். செங்கிரியை இங்கே எல்லோரும் செஞ்சி என்கிறார்கள். அந்த செஞ்சி கோட்டையின் ராஜா தேஜ்சிங்கை, சுருக்கமாக தேசிங்கு என்று அழைக்கிறார்கள். பரிவாதினி என்கிற என்னுடைய இயற்பெயரை மாற்றி, என்னை எல்லோரும் இங்கே ‘நீலவேணி’ என்று அழைக்கிறார்கள்.\nஎந்த காரியமாக இருந்தாலும் அரங்கநாத சுவாமிகளின் உத்தரவு கிடைத்தபிறகே தேஜ்சிங் செய்வது வழக்கம். அதையொட்டிதான் போருக்கு தன் இஷ்டதெய்வத்திடம் அனுமதி வாங்க சிங்கவரம் வந்திருந்தான். அன்று இறைவன் என்ன நினைத்தானோ. தேஜ்சிங் இவ்வாறு பிரார்த்தித்ததுமே அவரது தலை பின்புறமாக திரும்பிக் கொண்டது.\n இந்த போரில் இறைவனுக்கு நாட்டமில்லை போலும். தன்னுடைய சிரசை திருப்பிக் கொண்டார். இம்முடிவு குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்”\nஅரசியும் கூட போர்வேண்டாம் என்று ராஜாவை வற்புறுத்தினாள்.\n“முன்வைத்த காலை பின்வைக்க முடியாது ராணி. ஆற்காடு நவாப் சாதத் உல்லா கான், செஞ்சி மீது அநீதியாக போர் தொடுத்திருக்கிறார். எண்பத்தைந்தாயிரம் குதிரை வீரர்கள் நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் பக்கம் இருப்பதோ முன்னூற்றி ஐம்பது பேர்தான். நாம் வெல்லுவது நிச்சயமல்ல. நவாப் என்னை போரில் கொல்லலாம். ஆனாலும் வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும். திலகமிட்டு சிரித்த முகத்தோடு என்னை வழியனுப்பி வை தேவி” என்று கேட்டுக் கொண்டான்.\n“மன்னர் மன்னா. இந்துஸ்தானின் பேரரசரின் அமைச்சருக்கு மகளாக டெல்லியில் பிறந்தவள் நான். உங்கள் வீரத்துக்கு பரிசாக என் தந்தை, எம்மை உமக்கு மணமுடித்து வைத்தார். விதியின் பயனாக இணைந்தோம். ஓரிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்ந்தோம். இந்த குறுகிய மணவாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உயிராய் மாறினோம். போர்க்களத்தில் உங்கள் உயிர் பிரிந்தது என்று சேதி கேட்டால் அடுத்த நொடியே என் உயிரும் பிரியும். இது சத்தியம்” என்று ஆரத்தித் தட்டில் எரிந்துக்கொண்டிருந்த கற்பூரம் மீது ராணிபாய் சத்தியம் செய்தாள். குங்குமம் எடுத்து தன் தாலியில் ஒற்றிக் கொண்டாள். அதே குங்குமத்தை கணவன் தேஜ்சிங் நெற்றியிலும் இட்டாள்.\n” என்று முழங்கிக்கொண்டே உருவிய வாளோடு, ஓடிவந்து என் மீதமர்ந்தான் தேஜ்சிங். பாரசீகத்தில் பிறந்து, காபூலில் வாழ்ந்து, டெல்லிக்கு வந்து, கடைசியாக செஞ்சியில் பட்டத்து குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் மீதமர்ந்து ஏகப்பட்ட போர்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறான் தேசிங்கு. இம்முறை வெற்றி சாத்தியமல்ல என்று அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரிகிறது. போரில் வெற்றியா முக்கியம். வீரம்தானே பிரதானம் தேசிங்குவின் பெயர் வரலாற்றில் வாழ்ந்தால், இந்த நீலவேணியின் பெயரும் கூடவே வாழாதா\nகண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் நவாப்பின் வீரர்கள். கருநிற ஆடை அணிந்திருந்தார்கள். சமுத்திரமாய் விரிந்திருந்த நவாப்பின் படைகளுக்கு முன்பு சிறுகு��்டையாய் தேசிங்குவின் படைகள்.\n முன்னேறுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாளுக்கும் குறைந்தது பத்து ஆற்காடு தலைகள் மண்ணில் உருளட்டும். அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் செஞ்சி அடங்காது என்று ஆற்காடு நவாப்பு உணரட்டும்” வீரர்களை உரத்தக்குரலில் உற்சாகப்படுத்தினான் தேசிங்கு. அவனது உற்சாகம் வீரர்களுக்கும் தொற்றிகொள்ள போர் தொடங்கியது.\nமனிதசுவர்களால் உறுதியாய் நின்றிருந்த நவாப்பின் சிப்பாய்களை ஊடறுத்து உள்ளே புகுந்தேன். எங்களை சுற்றி வளைத்த வீரர்களின் தலைகளை மண்ணுக்கு உரமாக்கினான் தேசிங்கு. அவனுடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் வேகத்தோடு நான் இயங்கினேன்.\nபோர் தொடங்கி ஒரு மணி நேரம் ஆகியும், தேசிங்குவின் வீரப்படை சலிப்பில்லாமல் மோதிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தலைகளை மண்ணில் உருட்டினாலும், போர் முடியவே முடியாது என்று தெரிந்திருந்தும் செஞ்சி வீரர்கள் மன உறுதியோடு போராடினார்கள். உயிரை இழந்தார்கள். தேசிங்கு மட்டுமே நானூறு, ஐநூறு பேரை வீழ்த்தியிருப்பான். ‘சுண்டக்காய் நாடு, நசுக்கி விடுகிறேன்’ என்று நவாப்பிடம் கிண்டலடித்துவிட்டு வந்த, ஆற்காடு தளபதி அசந்துப் போனான். தன்னுடைய வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் எய்திக்கொண்டே இருந்தபோதும், தனிமனிதனாக தேசிங்கு போராடினான். தானே நேரடியாக தேசிங்குவை எதிர்கொள்ள, பொறுக்கியெடுத்த இருபத்தைந்து பாதுகாவலர்களோடு களத்துக்கு வந்தான்.\nசக்கரமாய் வட்டமாக நின்ற ஆற்காடு வீரர்களுக்கு நடுவிலே தேசிங்குவும், நானும் மட்டும்தான்.\n வீரத்தின் விளைநிலமே. உங்கள் வீரத்துக்கு முன்பாக நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உம்மை வீரத்தால் வெல்ல எங்களில் தனியொருவர் எவராலும் முடியாது. ஆனால் நாங்கள் நிறைய பேர். இப்போது நீங்களோ ஒருவர் மட்டும்தான். தயவுசெய்து ஆற்காடு நவாப்புக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் தளபதி.\n உயிரைவிடும் முடிவோடுதான் போர்க்களத்துக்கு வந்திருக்கிறேன். அநீதிக்கு அடிபணிந்தான் தேசிங்கு என்று யாரும் பேசிவிடமுடியாது. அதுதான் எனக்கு கிடைக்கப்போகும் வெற்றி. போரில் நீங்கள் வெல்லலாம். ஆனால் மக்கள் மனதில் தோற்கப்போகிறீர்கள். தயவுசெய்து உங்கள் ஆயுதங்கள் என் நெஞ்சில் பாய்ச்சுங்கள்” என்று சொல்லியவ���றே தன்னை சுற்றி நின்றவர்களை எதிர்கொள்ள தயார் ஆனான் தேசிங்கு.\nஆற்காடு வீரர்களின் சக்கர வட்டம் சுருங்கியது. நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் என் கதையும் இந்த வரியோடு முடிந்தது.\n* தேசிங்கு மறைந்த செய்தியை கேட்டதும் ராணிபாய் தீக்குளித்து மாய்ந்தாள். அவளுடைய நினைவாக ஒரு ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர்வைத்தார் ஆற்காடு நவாப்.\n* தேசிங்குவோடு வீரமரணம் எய்திய எனக்கும் தனியாக சமாதி வைத்து கவுரவித்தார்கள் ஆற்காடு வீரர்கள்.\n* தேசிங்குவின் வீரத்தை போற்றும் வகையில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள், அவன் கதையை வில்லுப்பாட்டாக தெருக்கூத்தாக இன்றும் தமிழகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\n* பொய்க்கால் குதிரை என்று புதியதோர் கலை தமிழர்களுக்கு கிடைத்தது. பொய்க்கால் குதிரையில் வீற்றிருக்கும் ராஜா வேறு யார் தேசிங்குதான். குதிரை\n(தினகரன் வசந்தம் இதழில் நான்குவார தொடர்கதையாக வெளியான கதை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, April 07, 2015\nசூப்பரா இருக்கு கதை (அல்ல நிஜம்), ஆர்வத்தைத் தூண்ட கவர்ச்சிப்படம் போட்ட உங்கள் யுக்தியும் போற்றத்தக்கது.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவிழிகளால் மொழி பேசிய வித்யா\nதாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/68128-sakthi-peedam-14-sri-bramaraambaa-devi.html", "date_download": "2019-08-21T16:54:31Z", "digest": "sha1:YYFDUN6P76SF2LM4MLGMB7VLX4B7XREA", "length": 15181, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சக்தி பீடம் -14 ஸ்ரீ பிரமராம்பா தேவி | sakthi peedam -14 sri bramaraambaa devi", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nசக்தி பீடம் -14 ஸ்ரீ பிரமராம்பா தேவி\nசக்திபீடங்களில் சைல சக்திபீடம் என்றழைக்கப்படுகிறது தாயார் பிரமராம்பாள் வீற்றிருக்கும் மல்லிகார்ஜூனர் திருக் கோயில். ஸ்ரீ சைலத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் சிவனின் 12 ஜோதிர்லிங்கதலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ���ம்பெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 268 வது திருத்தலம் ஆகும்.\nஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரமராம்பிகை ஆலயம் அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின் கீழ்ப் பகுதி விழுந்த இடமாக இது விளங்குகிறது.\nசிலாதர் என்ற மகரிஷி குழந்தைப்பேறு வேண்டி சிவனை நோக்கி தவமிருந்தார் எம்பெருமானுடைய அருளால் இவருக்கு நந்தி, பர்வதன் என்ற ஆண்குழந்தைகள் இவருக்கு பிறந்தது. சிலாதரின் குழந்தைகளைப் பார்க்க வந்த சனகாதி முனிவர்கள் நந் திக்கு ஆயுள் குறைவு என்றார்கள். இதைக் கேட்டு வருந்திய சிலாதரின் துயரை நீக்க நந்தி சிவனை நோக்கி தவம் புரிந்தார்.\nநந்திபகவானின் தவத்தை மெச்சிய சிவபெருமான் நந்தியைத் தன் வாகனமாக மாற்றிக்கொண்டார். நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகே சிவனை காணமுடியும் என்னும் உரிமையையும் அவருக்கு கொடுத்தார். நந்தியின் சகோதரனான பர்வதனும் தமையனைப் பின்தொடர்ந்து சிவனை நோக்கி விரதமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.\nஇத்தலம் மலையுச்சியில் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் கீழி ருந்து 3 மணி நேர பயணத்துக்கு பிறகே ஸ்ரீ சைலத்தை அடைய முடி யும். சிவபெருமான் நந்தியை தன்னுடைய வாகனமாக கொண்டது இத்தலத்தில் தான்\nசிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். நந்திபகவான் அவதரித்ததலம். நந்தியே மலையாக சிவனைத் தாங்கும் இத்தலத்தில் தான் விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம் இது.\nபிரதோஷத்தன்று நந்திபகவானை வணங்கினால் புண்ணியம் என்று சொல்வார்கள்.நந்தி அவதரித்த தலத்திற்கே சென்று அவ ரை வணங்கி வந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும். காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும், கங்கையில் 2000 முறை குளித்த புண்ணியமும், இத்தல இறைவனை வணங்குவதால் பெறலாம் என்கிறது கந்த புராணம். சிவத்தலங்களுக்கு முதன்மையான இடம் கயிலாயம் என்றால் நந்தி பகவானுக்குரிய முதல் இடம் ஸ்ரீ சைலமாக இருக்கிறது.\nஇத்தலத்தில் சிவன் சன்னிதி கீழே அமைந்திருக்கிறது. பிரமராம்பாளைத் தரிசிக்க சிவனைத் தாண்டி 30 படிக்கட்டுகள் உயர மாக ஏறி தரிசிக்க வேண்டும்.மனத்தூய்மையோடு எவ்வித நித்ய கர்மமுமில்லாமல் மல்லிகார்ஜுனரை வணங்கலாம். ஜோதிர் லிங்கத்தின் தலையைத் தொட்டு வணங்கலாம். தரிசனம் ஒன்று போதும் எல்லா புகழும் பெறுவார்கள் என்கிறார்கள���.\nமராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி படைவீரர்களோடு ஸ்ரீ சைலத்தைக் கடக்கும் போது மலைக்காடுகளில் இயற்கை எழிலி லும் தன்னை மறந்து வீரர்களைத் தெற்கு நோக்கி யாத்திரை புரிய கட்டளையிட்டு இத்தல இறைவன் ஸ்ரீ மல்லிகார்ஜுனனை தரிசித்து தியானத்தில் ஈடுபட்டான். பக்தியில் தம்முடைய நிலையை மறந்து குடும்பத்தையும் மறந்தான். எஞ்சிய வாழ்நாளை இங்கேயே கடந்துவிடலாம் என்று நினைத்து அதில் உறுதியும் கொண்டான்.\nஇறைவி ஸ்ரீ பிரம்மராம்பா தேவி பவானி வடிவில் சிவாஜிக்கு காட்சி அளித்தாள். சிவாஜிக்கு பெரியவாளைத் தந்து கடமை உணர்வை எடுத்துரைத்ததோடு பகைவரை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்தினாள். அன்று முதல் பல வெற்றிகளைக் குவித்த சிவாஜி சத்ரபதி சிவாஜி என்றழைக்கப்பட்டார். சக்தி பீடங்களில் மூன்றாவது சக்திபீடமாக இத்தலம் விளங்குகிறது.\nஇத்தலத்தில் பிரதான மண்டபத்தில் இருக்கும் நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என்கிறார்கள் பக்தர்கள். கலி யுகம் முடியும் தருணத்துக்குள் நாம் ஸ்ரீ பிரம்மராம்பா தேவியையும், ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் தரிசித்து வருவோமா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசக்தி பீடம் -13 வைஷ்ணவி தேவி\nசக்திபீடம் -11: பகவதி அம்மன்\nசக்தி பீடம் -10: கமலாம்பிகை\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவ��்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/25013-", "date_download": "2019-08-21T16:25:19Z", "digest": "sha1:GC6VHDVY3VNXI24OFKNPW3R4RTSTLYK2", "length": 5579, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு! | Madras High Court petition to protest the division of Andhra Pradesh!", "raw_content": "\nஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு\nஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு\nசென்னை: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலங்கானா மாநிலம் உருவாக்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.கிருஷ்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், ''ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் அரசியல் அமைப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.\nமேலும், ஜனாதிபதி சுயமாக முடிவு எடுக்க வேண்டும். அமைச்சரவை அறிவுரையை ஏற்ககூடாது. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டது அரசியல் வழிமுறை மீறல். எனவே, ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், இந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி ராஜேந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு தகுந்ததா என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/news/5037-", "date_download": "2019-08-21T16:15:52Z", "digest": "sha1:KDWKAMXIVQIX4T76ZGPV5RXXALE2T5X3", "length": 5056, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.", "raw_content": "\nபரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் குறைந்த பட்ச காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.\nஇதனால், தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளையில், ஞாயிறுக்கிழமை தொடங்கி மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் மாதம் இறுதி வரை உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.\nசென்னையில் நேற்றிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதையடுத்து, நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மழை விட்டிருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/i-will-fix-the-pakistan-cricket-team-says-imran-khan", "date_download": "2019-08-21T16:56:38Z", "digest": "sha1:XS6RV2Q6MDRXHQPH2IUSP57Y2JOU2E7B", "length": 9864, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நான் சரிசெய்கிறேன்!'- அமெரிக்காவில் இம்ரான் கான் சபதம் | I will fix the Pakistan cricket team says imran khan", "raw_content": "\n`பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நான் சரிசெய்கிறேன்'- அமெரிக்காவில் இம்ரான் கான் சபதம்\n``பாகிஸ்தான் அணியை நான் சரிசெய்கிறேன்'' என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவில் பேசியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என முன்னாள் வீரர்கள் சிலர் கூறியிருந்தனர். இதுபோன்ற பெரிய தொடர்களின் போது, வழக்கமாக முன்னாள் வீரர்கள் தங்கள் அணிக்கு ஆதரவாகப் பேசுவது வழக்கம்தான். உலகக் கோப்பை தொடரின் முதல் போ��்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. அப்போது பேசிய முன்னாள் வீரர்கள் சிலர், 1992-ல் இம்ரான் கான் தலைமையில் நாங்கள் உலகக் கோப்பை வென்றபோதும் ஆரம்பத்தில் தோல்வி முகம்தான். அதில் இருந்து பாகிஸ்தான் அணி எழுச்சிபெற்றது. இப்போதும் அப்படி நடக்கும்'' என்றனர்.\nஇந்தத் தொடரில், வெற்றி தோல்வி என பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்தித்தது. வலுவான நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது மீண்டும் அதே ஒப்பீடு. இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் களமிறங்கினார். 1992-ம் ஆண்டு, நியூசிலாந்தை வீழ்த்திய பிறகு தான் எங்களுக்கு அரையிறுதி வாய்ப்பு தெரிந்தது. இந்த முறையும் அதேபோல்தான் உள்ளது, வரலாறு திரும்பும் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் எனப் பேசினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசுமுறை பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடன் இம்ரான் கான் உரையாடினார். அப்போது பேசியவர், “ நான் இங்கிலாந்து சென்றேன். அங்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன். நாங்கள் அங்கிருந்து திரும்பியபோது, மற்ற வீரர்களின் தரத்தை உயர்த்தினோம். தற்போது, உலகக் கோப்பை முடிந்துள்ளது. பாகிஸ்தான் அணியை சரிசெய்ய முடிவுசெய்துள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த உலகக் கோப்பையில், நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி ஒரு தொழில்முறை அணியாக இருக்கும். நாங்கள், எங்களது அமைப்புகளைச் சரிசெய்ய உள்ளோம். திறமையாளர்களை வெளிக்கொண்டுவருவோம்'' என்று பேசியுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சில அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. உலகக் கோப்பை தொடரில் கேப்டனாகச் செயல்பட்ட சர்ப்ராஸ் கான் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்குவதற்கு, இந்த மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், அடுத்த வருடம் டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால், ஒருநாள் போட்டிகளைக் குறைத்���ுக்கொண்டு, டி-20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/tv-show-jessie", "date_download": "2019-08-21T16:06:28Z", "digest": "sha1:DVBJJDO27RANSU52VFFNDG5I5647AX4M", "length": 3853, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "TV show Jessie News in Tamil, Latest TV show Jessie news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nபிரபல நடிகர் திடீர் மரணம், அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்\nடிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் தூக்கத்தில் இருந்த பேதே இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஆக., 21: சற்று சரிவில் காணப்படும் தங்கம், வெள்ளி விலை..\nசுயஇன்பத்திற்காக ஆணுருப்புக்குள் ஊசியைச் செருகிய 14 வயது சிறுவன்\nப.சிதம்பரம் விசாரணைக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்த சிபிஐ\n செப்டம்பர் 1 முதல் கடுமையான அபராதம்\nப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி\nராசிபலன்: குடும்பத்தில் நிறைவான மனநிலை நிகழும் நாள் இன்று....\nFIR-ல் பெயர் இல்லாத போது முன்ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்\n44 ஆண்டு பழமையான விமானங்களை ஏன் இயக்க வேண்டும்: BS தனோவா\nசிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்குமா சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nடெல்லி-மும்பை பயண நேரம் குறைப்பு; ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வேகம் 160 KM அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57679/", "date_download": "2019-08-21T15:35:05Z", "digest": "sha1:KYRNNZIAGYRCUZJPVOXCD4HXQXDRLQ4N", "length": 11953, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளூராட்சி தேர்தலின் பின், 2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை இலங்கை மீண்டும் எதிர்கொள்ளும்!!! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி தேர்தலின் பின், 2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை இலங்கை மீண்டும் எதிர்கொள்ளும்\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…\nஉள்ளூராட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை, மாற்றத்தை கட்டியம் கூறுமா\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் அதன் பின் வரப்போகும், அனைத்து தேர்தல்களிளும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் மீதும் தாக்கம் செலுத்தும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் இட���்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய அரசியல் முகங்களை தெரிவு செய்வதன் மூலம், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னான மாற்றத்தை மக்களால் ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.\n“இது மிகவும் முக்கியமான ஓரு தேர்தல் நாங்கள் இந்த தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளோம் இவை அனைத்தும் நாட்டை மாற்றும் நாங்கள் பின்னோக்கி செல்ல முடியாது. குறிப்பிடத்தக்க அரசியல் அனுபவம் உள்ளவன் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எதிர்வுகூறுகின்றேன்” எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\n2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை நாடு மீண்டும் எதிர்கொள்ளும், புதிய முகங்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், அதேவேளை பழைய முகங்களை மக்கள் மறக்கும் நிலை ஏற்படும் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நாமல் ராஜபக்சவிற்கான பாதையை வகுக்கவே, மகிந்த ராஜபக்ஸ ஏன் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nTagsஉள்ளுராட்சி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் மகிந்த ராஜபக்ஸ மாகாணசபை தேர்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nசீனாவின் “முள்ளிவாய்க்காலா” தியன்மென் சதுக்கம் டாங்கிகளால் கொன்றொழிக்கப்பட்ட மாணவர்களும் நசுக்கப்பட்ட போராட்டமும்….\nபிராந்திய அரசியல் அக்கப் போரில், மீண்டும் சிக்கும் இலங்கை.. 2018ல், ஆடுகளம் சொல்லும் செய்தி என்ன\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனும���ி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185279", "date_download": "2019-08-21T16:17:29Z", "digest": "sha1:E7TVCXWMVLDM6W2GOWTZCB33XCBOTUMQ", "length": 7354, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nகோலாலம்பூர்: மாமன்னரின் தந்தையான முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா, இன்று புதன்கிழமை காலை 8:50 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.\nஇச்செய்தியை பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரொஸ்டி அறிக்கையின் மூலமாக இன்று தெரிவித்தார்.\nகடந்த ஜனவரி 12-ஆம் தேதி, பகாங் மாநில சிம்மாசனத்தை சுல்தான் அப்துல்லாவிற்கு சுல்தான் அகமட் ஷா விட்டுக் கொடுத்தார்.\nகடந்த 1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி பெக்கானில் உள்ள மாங்கா துங்கால் அரண்மனையில் பிறந்த சுல்தான் அகமட் ஷா, சுல்தான் அபு பாகாருக்கு மூன்றாவது குழந்தை���ாவார்.\nஅவரது 14-வது வயதில் பகாங் மாநிலத்தின் தெங்கு மக்கோத்தாவாக நியமிக்கப்பட்டார்.\n1974-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பகாங் மாநிலத்தின் ஐந்தாவது சுல்தானாக பிரகடனப்படுத்தப்பட்டார்.\nகடந்த 1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நாட்டின் துணை மாமன்னராக நியமிக்கப்பட்டார். பிறகு, 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி நாட்டின் மாமன்னராக பதவியேற்றார்.\nPrevious articleநில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…\nNext articleகொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கைது\n“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” – காமாட்சி துரைராஜூ\nதோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக சங்கம் தொடர்ந்து போராடும் – ஜி.சங்கரன்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-21T17:11:13Z", "digest": "sha1:ATPB357N4HRPMPA3ECV6I5RK4FVBPHD7", "length": 4667, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்\nஅருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.\nநாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.\nஇளம் சூடு பதத்திற்கு ஆறி,அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்\nதேங்காய் பால் – 1/2 கப், எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.\nஒருவர் பயன்படுத்திய சீப்பு மற்றும் தலையாணை,துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.\nதலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\nகொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகு வருவதை தவிர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-21T17:12:39Z", "digest": "sha1:QNFJ6L6YGP226A6JUVWGPGHIRJMCO35W", "length": 5537, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முள்ளங்கி ஆவலு பச்சடி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெருங்காயத் துண்டு – குண்டு மணி அளவு\nமிளகாய் வற்றல் – 2\nபொட்டுக்கடலை – 1 1/2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nபுளி – சிறு நெல்லிக்காய் அளவு\nஉப்பு – 3/4 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் – கால் கப்\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி\nகடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகொத்தமல்லி – 2 கொத்து\nமுள்ளங்கியை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். மேற்சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் வற்றல், புளி, பொரித்த பெருங்காயத்துண்டு, பொட்டுக்கடலை, அரை தேக்கரண்டி கடுகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் துருவிய முள்ளங்கியை போட்டு அதனுடன் அரைத்த விழுதை போடவும்.\nகறிவேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு அதனுடன் கால் தேக்கரண்டி உப்பு வைத்து கசக்கி அதை முள்ளங்கியுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். மேலே கொத்தமல்லியை தூவவும். கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து கசக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரை தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து அதை முள்ளங்கியுடன் போடவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகும்படி நன்கு கலந்து வைக்கவும். சுவையான முள்ளங்கி ஆவலு பச்சடி ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947814", "date_download": "2019-08-21T15:31:02Z", "digest": "sha1:TKU2OPXNBVH7TBU2P7E3ADXY4BY4CBTE", "length": 6523, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர�� பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்\nகோவை, ஜூலை18: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆர்.கே.தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரத்னமாலா ராஜேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 26 ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகையையும் வழங்கினார். இதில் தெய்வேந்திரன் நாடார் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் ஜெபசீலன் செய்திருந்தார்.\nதீ காயத்துடன் சிகிச்சை பெற்ற பெண் சாவு\nகுடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்ய வேண்டும்\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய அமைச்சக செயலாளர் ஆய்வு\nகருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு\nகோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு\nஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு பயிற்சி\nபாங்க் ஆப் பரோடா கலந்தாய்வு கூட்டம்\n× RELATED மாரத்தான் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175625", "date_download": "2019-08-21T16:50:52Z", "digest": "sha1:LI2NEWBVPP7YYYOFLIT47UFEADDM7FJI", "length": 9344, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "அப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 18, 2019\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்\nபோயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்ததாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157 பேர் பலியாகினர்.\nஇந்த இரு விமானங்களும் 737 மேக்ஸ் ரக போயிங் விமானங்கள் ஆகும். இவ்விரு வ��பத்துகளும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த 737 மேக்ஸ் ரக விமானங்களை தரை இறக்கியது.\nஇந்த விபத்துகளுக்கு விமானத்தை கையாளும் அமைப்பு பழுதானதே காரணம் என கண்டறியப்பட்டது. இதனால் 737 மேக்ஸ் ரக விமானங்களை அப்டேட் செய்ய பல முயற்சிகளை போயிங் நிறுவனம் மேற்கொண்டது.\nதற்போது 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிமானங்கள் மீண்டும் சேவைக்கு செல்லும் முன் அமெரிக்க மற்றும் சர்வதேச விமான கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.\nவிமானங்களின் அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளன. விமானம் இறுதி ஒப்புதலுக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது என தலைமை நிர்வாகி டென்னிஸ் முய்லேன்பர்க் தெரிவித்துள்ளார்.\nவிமானங்களில் தானியங்கி முறையில் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் மென்பொருள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு சுமார் 207 737 மேக்ஸ் ரக விமானங்கள் சுமார் 360 மணி நேரங்களுக்கு சோதனை செய்யப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது.\nமீண்டும் விமான போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறும் வகையில் ஃபெடரல் நிர்வாகத்திற்கு கூடுதல் தகவல்களை போயிங் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\n737 மேக்ஸ் ரக போயிங் விமானங்களை மீண்டும் இயக்க, வரும் 23ம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் ஆலோசனை நடத்த இருக்கிறது.\nஅமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்களை சர்வதேச அளவில் மீண்டும் இயக்க அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஃபெடரல் நிர்வாக அமைப்பின் டேனியல் எல்வேல் கூறினார். இதனை போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ��வுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-89-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-08-21T16:36:16Z", "digest": "sha1:AHBCCIHOB7422A5SVSPCJMJPHE3LGUFB", "length": 7709, "nlines": 131, "source_domain": "uyirmmai.com", "title": "நற்றிணை கதைகள் 89: ‘எங்கள் எல்லாருக்கும் சொந்தவீடு இருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம் – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nநற்றிணை கதைகள் 89: ‘எங்கள் எல்லாருக்கும் சொந்தவீடு இருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nAugust 2, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் / தொடர்\nபாட்டம் பொய்யாது பரதவர் பகர,\nஇரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்\nஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு\nமெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் 5\nகழி சூழ் படப்பைக் காண்டவாயில்,\nஒலி காவோலை முள் மிடை வேலி,\nவெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. 10\nஎங்கள் ஊர் ஒரு கடலோரக் கிராமம்.\nஎங்கள் கடலில் எங்கள் பரதவர்களுக்கு நல்ல மீன்பாடு இருக்கிறது.\nபரதவர்கள் அழகாக வியாபாரம் செய்கிறார்கள்.\nபரதவர்களிடம் நல்ல பணப்புழக்கம் இருக்கிறது.\nஎங்கள் ஊரில் மழைக்குக் குறைச்சல் இல்லை.\nகம்மா கிடங்கு ஊரணிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கிறது.\nதோட்டக் காடுகள் செழித்திருக்கிற ஊர் எங்கள் .\nஎங்கள் ஊரில் ஏகப்பட்ட பனைமரங்கள் இருக்கு.\nபனைமரங்கள் எங்களுக்கு ஓலை தருகிறது. எங்கள் கொட்டாரத்தை நாங்கள் பனை ஓலைகளால் அடைத்திருக்கிறோம்.\nபனைமரங்கள் கள் தருகிறது. கள் வியாபாரம் எங்கள் ஊரில் கொடிகட்டிப் பறக்கிறது.\nநாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம்.\nஎங்கள் ஊரில் எங்கள் எல்லாரிடமும் பணப்புழக்கம் இருக்கிறது.\nஎங்கள் எல்லாருக்கும் சொந்த ஈடு இருக்கிறது.\nஎங்கள் ஊரில் செழிப்பாக இருக்கிறது.\n15.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nநூறு கதை நூறு சினிமா: 75 - வசந்த மாளிகை (29.09.1972)\nபாளைய தேசம் - 15 ஆதூரச் சாலை பயணம்\nநூறு கதை நூறு சினிமா: 74 - உலகம் சுற்றும் வாலிபன் (11.05.1973)\nமனுஷ்ய புத்திரன் - சாதாரணர்களின் பாணன்\n- மாதவன் இளங்கோ (பெல்ஜியம்)\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-21T15:32:12Z", "digest": "sha1:G2WVNGKVB5OCFK6K2DHIV4J544Q6AIL6", "length": 21913, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "பார்வதியம்​மாள் 2-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களா��் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nபார்வதியம்​மாள் 2-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.\nதேசியத்தலைவரின் தாயாரும் நம் தேசிய தாயுமான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களுக்கு, நேற்று 20.02.2013 புதன் அன்று இரண்டாம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் மேட்டூர்-மணிவேல்,பிரேமா, சோனியா, சோபியா, யுவராசு, தேவி, முரளி, விசயகுமார், தொட்டில் பட்டி-முருகேசன்,குளத்தூர் பகுதி-வழக்கறிஞர் ராசா, முருகன், ஜான், சக்திவேல், புதுச்சாம்பள்ளி ஜெயபிரகாசு, எடப்பாடி சீராளன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nநாம் தமிழர் கட்சி சேலம்\nசிங்கள கொடி எரிப்பு போராட்டம் 21-2-2013\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சன��யை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/property-issues-and-solutions", "date_download": "2019-08-21T17:05:19Z", "digest": "sha1:GVBUJTZNHIDWYBPZJ2RJJMTN66V2WHXE", "length": 15614, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "சொத்துப் பிரச்சனையா? | Property issues and solutions | nakkheeran", "raw_content": "\nசிலருக்குக் கிடைக்கவேண்டிய சொத்துகள் இறுதி நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு ஜோதிடரீதியான காரணத்தையும், பரிகாரத்தையும் இங்கு காணலாம்.ஜாதகத்திலிருக்கும் 2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றிக் குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும். முக்கியமாக 4-க்குரிய கிரகம் நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேரவேண்டிய வாகனம், வீடு, நிலம், பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.\n2-ஆம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது பலவீனமாக அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால், அவருக்கு நகைகள், அலங்காரப் பொருட்கள் வந்து சேர்வதில் சிக்கல் உண்டாகும்.ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்கவேண்டிய சூழல் உண்டாகும். நெருக்கமான உறவினரே அவரை ஏமாற்றிவிடுவார். ஜாதகத்தில் 4-க்கு அதிபதி பலவீனமாக இருந்து, பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது. அப்படியே வீடு அமைந்தாலும், அதில் தோஷமிருக்கும் அல்லது அவருடைய சொத்து கைநழுவிச் சென்றுவிடும். தசா காலங்கள் சரியில்லாமலிருந்தால், தற்போது இருக்கும் சொத்தையே இழக்கவேண்டியதிருக்கும். 4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், அவருடைய பிறந்த ஊரிலுள்ள சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வெளியே சென்று சொத்து சம்பாதித்திருந்தாலும் சிக்கல்கள் உண்டாகும்.\nஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜ���தகர் தன் சொத்துகளை அனுபவிக்கமுடியாது. அவருடைய சொத்து அவருக்குக் கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள். அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்தால், அதிலும் குறிப்பாக 3-ஆம் வீட்டில் சேர்ந்தால், சகோதரர்கள் சொத்துகளை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் 11-ல் உச்சமாக இருந்து, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், ஜாதகர் தன் பேராசை குணத்தால் ஏமாந்துவிடுவார். தனது சொத்து அவருக்குக் கிடைக்காது. 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.\n4-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் ராகு இருந்தால், வரவேண்டிய குடும்பச் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 8-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால், தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது. 4-க்கு அதிபதி நீசமடைந்து, 8-ல் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது 8-ஆம் அதிபதியுடன் இருந்தால், அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.\nசெவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து வணங்கவேண்டும். செவ்வாயின் \"ஓம் அங்க் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.\nதினமும் அரசமரத்திற்கு நீரூற்றி,சுற்றிவர வேண்டும். சனிக்கிழமைகளில் அரசமரத்திற்கு தீபமேற்றி வைப்பது நல்லது.\nதினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் வார்ப்பது சிறந்தது.\nதன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது. படுக்கையறையில் செருப்பை விடுவது நல்லதல்ல. படுக்கையை காலால் உதைப்பதும் தவறு.\nஞாயிற்றுக்கிழமை மாலை பைரவர் சந்நிதிக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.\nமேற்கண்ட வழிமுறைகளை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், சொத்து விஷயங்களிலிலிருக்கும் தோஷங்களும் பிரச்சினைகளும் நீங்கும். வரவேண்டிய சொத்துகள் நிச்சயம் தேடிவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்\nகுடிகாரர்களை திருத்தும் வீரபத்திர அய்யனார்\nஅத்திவரதர் குளம்- உயர்நீதிமன்றம் அதிரடி\nகுடும்பத்துடன் சென்று அத்திவரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் - 21.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.08.2019\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3829307&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-08-21T15:38:25Z", "digest": "sha1:G5ECW7QJWCNDSW742P4EGQU36CKYAAYI", "length": 23769, "nlines": 108, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டமா என நவீன யுவதிகள் கேள்வி எழுப்புகிறார்கள் வெளிப்படையாக இல்லாமல் மனக்குமறலின் வழியாக ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். பொதுவெளியில் மோர் சாப்பிட்டு போரடித்துப் போனதால், இலைமறை காய்மறையாக பீர் சாப்பிடுகிறார்கள்.\nஇனி அவர்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெர்பல் பீர். நவநாகரீக யுகத்தில் மூலிகை பீருக்கு பரிந்துரை செய்யும் இந்தப் பெண்மணி, எப்படி தயாரிப்பது என்பதை ஒரு சுயசரிதை போல நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறார். இதற்காக அகராதிகளையும், வரலாறுகளையும் புரட்டிப்போடும் அவர், ஒரு மதுபானம் தயாரிப்பாளரின் மனைவி.\nநான் கற்றுக் கொண்டது பீர்\nபீரைப்பற்றி எழுதவேண்டும் என்று ஒருபோதும் கற்பனை செய்தது இல்லை. இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆல்கஹால் மூலம் மதுபானங்களை தயாரிக்கத் தெரிந்த எனக்கு, ஹெர்பல் அகாடமியி���் சேர்ந்த பின்னர்தான் நொதித்தல் மூலம் மூலிகை பீர் தயாரிக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். அதில் வெவ்வேறு வகைகளில், ஹெர்பல் மதுவை, உணவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை அந்த பாடத்திட்டத்தின் வழியாக கற்றுக் கொண்டேன்.\nசரி நாம் ஏன் நமக்கு விருப்பமான மூலிகை பீரை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் என்னை உந்தித்தள்ளியது. பண்டைய காலங்களில் மூலிகை பீரின் பயன்பாடு என்ன, நமது முன்னோர்கள் எப்படி பயன்படுத்தினார்கள். இந்த நவீன காலத்தில் அது அவசியமா என்பது குறித்து பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கொஞ்சம் கவனத்தை என் கட்டுரையில் திருப்ப முடியுமா. உங்களை நூற்றாண்டுகளுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறேன்.\nஎல்லா திட, தி்ரவப் பொருளுக்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்தை பீர் என்று அழைக்க முடியுமா. இலக்கணப்படி அது சரியா என்பது கேள்வி.\nஅதாவது hops மற்றும் கோதுமை சுவையுடன் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுவது பீர் என ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது. தொழில்நுட்ப வார்த்தையில் இது பீர் வகையில் அடங்காது. கசப்பு மற்றும் சுவையூட்டும் ஒரு மூலிகை கலவை ஆகும். ஆனால் மது உற்பத்தியாளர்கள் இதனை பீர் என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்.\nMOST READ: இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\nReinheitsgebot காலம் வரை பீர் என்ற பொருளிலேயே அழைக்கப்பட்டது. ஏப்ரல் 1516 ஆண்டு பவாரியன்களால் இயற்றப்பட்ட சட்டத்தில் வரையறைகள் உருவாக்கப்பட்டன. பார்லி, தண்ணீர் மற்றும் hops ஆகிய பொருட்களால் தயாரிப்பது மட்டுமே பீர் என்றது. அந்த சட்டம். வணிக ரீதியான விலைப் போட்டியிலிருந்து விலக்கு அளித்தது. கோதுமை, கம்பு ரொட்டி உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதித்து.\nஅதேநேரத்தில் இந்தச் சட்டம் மதப்பாகுபாடுகளை உருவாக்குவதாக சந்தேகிக்கப்பட்டது. ஜெர்மானிய புரிட்டன்ஸ் இனம் மதச்சடங்குகளில் புனித பானத்தில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. Hops பாலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் சுலபமான வழி என இதனை கருதினார்கள்.\nபீர் முதன்முதலாக கண்டறியப்பட்டபோது மக்கள் அதனை புனித ரசமாக கொண்டாடினார்கள். அந்த மது சுதியை கூடுதலாக ஏற்றும் அளவுக்கு ஆல்ஹகால் தாரா���மாக சேர்க்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் மூலிகை கரைசல் சேர்க்கப்பட்டது. நீத்தார் கடனாற்றும் சடங்குகளில் மூதாதையர்களுடன் அந்தரங்கமாக உரையாற்றுவதற்கு பீ்ர் ஒரு ஆன்மீகத் தேவையாக மாறியது. தங்களை சுற்றி குறுக்கும், நெடுக்குமாக அலைந்து நிம்மதியைக் கெடுக்கும் சாத்தான்களை விரட்டும் புனிதப் பொருளாகவும் ஆனது.\nMOST READ: எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nதாவரங்கள்,பாறைகள், மரங்களில் இருந்து புத்துயிர் அளித்த யாகங்களுக்கு உயிருடன் ஒன்றாக இணைந்திருப்பதாக மூதாதையர் நம்பினர். புனிதமான ரசம் தங்கள் சரீரங்களில் பாய்வதாக கருதி பீரை அருந்தினார்கள்.\nமுன்னோர்கள் உட்கொண்ட மூலிகை பீர் , இந்த நவீன யுகத்திற்கு பொருத்தமான, அழகான வழி என கருதுகிறேன். டைவ் பார்கள், காலேஜ் பார்ட்டிகளில் போதை பானங்களைவிட இது உத்தமமானது. தற்போது ஆல்கஹாலுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது.. அசிங்கமானது.\nMOST READ: புராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா\nபழங்காலத்தில் பாக்கெட்டுகளில் சேகரிக்கப்பட்ட ஈஸ்டுகளை பயன்படுத்தவில்லை. விழாக்காலங்களில் மிருகங்களை பலியிட்டு, அதை இறைவனுக்கு ஆகுதியாக்கும் வழிமுறைகளில் ஈஸ்டுகளை சேகரித்தார்கள். அது சக்தி வாய்ந்ததாக இருந்த்து. இதற்காக மூதாதையர்கள் விழாக்களை எடுத்தார்கள். அதுபோல இன்றைய தலைமுறை விலங்குகளில் இருந்து ஈஸ்ட் சேகரிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.\nசந்தோசம் தரும் மூலிகை பீர்\nசெயற்கையான பீர் இப்போது ஆங்காங்கே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் முழுமையான உற்சாகம் இல்லை. நமது மூதாதையர் தயாரித்த பானத்தை உருவாக்கும்போது சந்தோசம் நம் வீட்டை நிரப்புகிறது. நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது அலாதியானது. உணவும், வீடும் களைகட்டும். இதன்மூலம் ஒரு அன்பு பொதிந்த சமூகம் உருவாக்கப்படும்.\nMOST READ: உங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nமூலிகைச் செடிகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். பீர் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். எனக்குத் தெரிந்த செய்முறை நான் புத்தகங்களின் வழியாகச் சொல்கிறேன்.\nமூலிகை பீர் செய்ய தேவையான பொருட்கள்.\nஒரு கப் எலுமி���்சை சாறு (Melissa officinalis)\nமுக்கால் கப் உலர்ந்த எலுமிச்சை (Aloysia citrodora)\nஅரை கப் உலர்ந்த வண்ண மலர்ச்செடி Hibiscus spp.)\n1 பவுண்ட் பழுப்பு சர்க்கரை\nகொதிக்க வைக்க பெரிய பானை ஒன்று\nஒரு கலன் கண்ணாடி கார் பாய்\nகாற்றை தடுக்க Airlock ஒன்று\nபீர் பாட்டில்கள் மற்றும் மூடிகள்.\nசுத்திகரிப்பு கருவி (Star San sanitizer)\n• சுத்திகரிப்பு கருவி உதவியுடன் உபகரணங்களை தூய்மைப்படுத்த வேண்டும். கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை ஆற விடவும். அதில் மூலிகைப் பொருட்களை சேர்த்து மூடி ஒரு மணிநேரம் ஸ்ட்ரெயின் மற்றும் குளிர விடவும். பின்னர் சர்க்கரையை சேர்க்கவும். அதனை மூடி புவியீர்ப்பை உள்வாங்கும் வகையில் வைக்கவும். உள்ளே செல்லுமாறு கார்பாயில் சர்க்கரையை செலுத்த வேண்டும்.\nபின்னர் ஈஸ்டை சேர்த்து 68 முதல் 70 டிகிரி வரையிலான குளிரில் வைக்கவும். நாள்தோறும் அதன் நடவடிக்கையை கவனிக்கவும். சில நாட்களுக்குப் பின்னர் சோதித்து சுவையை சரிபார்க்கவும். ஆல்ஹகாலை சரிபார்த்து ஒப்பிட்டு மீண்டும் ஊறல் போடவும். உங்கள் பீர் பாட்டிலை எடுத்து பீரை நிரப்பவும். காற்று வெளியேறாதுவாறு அடைத்து வைக்கவும். 2 வாரங்களுக்குப் பின் எடுக்கும்போது அது பீராக மாறி இருக்கும். இப்போது மூலிகை பீர் தயார்.\nMOST READ: வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்\nஇதிகாச காலத்தில் அவதார புருஷர்கள் தொடங்கி வைத்த சோம்பான, சுராபான சங்கதிகள், விரும்பியோ விரும்பாமலோ இன்றுவரை புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்தப்புரத்தில் அரச மகுடங்களோடு வந்தவர்களை மஞ்சத்தில் புரட்டவும், இன்பத்தில் திளைக்க வைக்கவும் அன்று இது பயன்பட்டது. இன்று டாஸ்மாக் கடைகளில் வெரைட்டி வெரைட்டியாக கிடைக்கிறது. அன்று மகுடங்களோடு வந்தவர்கள் மாதுவோடு திரும்பினார்கள்.\nஇன்று வேட்டியோடு வருபவர்கள் ஜட்டியோடு திரும்புகிறார்கள். இன்பமோ, துன்பமோ, கல்யாண வீடோ, கருமாதி வீடோ மது இல்லாமல் அந்த நிகழ்ச்சியோ, விழாவோ முழுமை அடைவதில்லை. பாலின வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் நவீன யுகத்தில் அங்கிங்கெணாதபடி எங்கும் புழங்கப்படுகிறது மது. அது பீரோ, பிராந்தியோ...\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன ��ெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/andava-kaanom-official-teaser-2/", "date_download": "2019-08-21T16:45:38Z", "digest": "sha1:KGCSLABBLYDTITGZAYCPVRLT3RDOOZ4T", "length": 2811, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Andava Kaanom – Official Teaser – Kollywood Voice", "raw_content": "\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\n‘மாநாடு’ படத்துக்க���க தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=7894", "date_download": "2019-08-21T16:20:11Z", "digest": "sha1:JJ3MSNB3RUBOCSK4ZGYJDHNOYGUTDCGW", "length": 27978, "nlines": 176, "source_domain": "suvanacholai.com", "title": "[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nHome / கட்டுரை / [கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஅலாவுதீன் பாக்கவி 20/05/2019\tகட்டுரை, சுவனம், பொதுவானவை Leave a comment 158 Views\nஉலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை.\nஅதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் இவனது வாரிசுகளோ, அல்லது சொந்த‌ பந்தங்களோ அனுபவிக்கிறார்கள். இவனால் அனுபவிக்க முடிவதில்லை.\nகாலமாற்றத்தால், இயற்கை பேரழிவுகளால் எந்நேரமும் அழிந்துவிடலாம் என்ற நிலையிலுள்ள ஒருவீட்டைத்தான், கனவு இல்லம் எனக்கருதி, தனது வாழ்நாளில் எப்படியேனும் அடைந்துவிடவேண்டும் என மனிதன் தனது ஆயுளையே தியாகம் செய்கிறான்.\nஆனால் நாம் அன்றாடம் ச‌ந்திக்கும் (கொசு, மூட்டை, எலி, பல்லி, மின்வெட்டு, கழிவறை பிரச்ச‌னை, நீராதாரத் தேவை, திருட்டு பயம், மரண பயம் இப்படி) எவ்வித தொல்லைகளுக்கும் அழிவுகளுக்கும் அப்பாற்பட்டு, மின்சாரம் தேவைப்படாத, கழிவறைகள் இல்லாத, திருடன் புக முடியாத, இவற்றுக்கெல்லாம் மேலாக மரணமே நுழையாத என்றும் நிலையான பொலிவுடன், எண்ணிலடங்காத, கற்பனைக்கு எட்டாத எல்லா வச‌திகளையும் தன்னகத்தே கொண்ட எண்ணற்ற அரண்மனைகளை, தனது ஒவ்வொரு அடியானுக்கும் தருவதாக இறைவன் அவனது தூதரின் வாயிலாக ஒவ்வொரு முஃமினுக்கும் வாக்களிக்கிறான். இதுதான் ஒவ்வொரு முஃமினுக்கும் தனது கனவு இல்லமாக இருக்க வேண்டும்.\nஎவ்வித பொருட்செலவோ, தியாகமோ இன்றி, அதைப் பெறுவதற்கான எளிய வழிகளை ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படிடையில் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.\nஇதைப்படித்து, இதன்படி அமல்செய்து சொர்க்கத்தில் எண்ணற்ற அரண்மனைகளுக்கு சொந்தக்காரர்களாக ஆகுவதற்கு, நம் அனைவருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக \nநாமும் அதற்கான முயற்ச்சியை இன்றிலிருந்தே துவங்குவோம்… வல்ல நாயன் அருள்புரிவான். \nசொர்க்கத்தில் நமக்கென ஒரு சொந்தவீடு\nநபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “ யார் ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியைக்கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” (புஹாரி – முஸ்லிம்)\n2. சூரத்துல் இஹ்லாஸ் ஓதுதல்:\nநபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “எவர் ஒருவர் குல்ஹுவல்லாஹுஅஹத் (சூரத்துல் இஹ்லாஸ்) சூராவை தினமும் தொடரந்து பத்து முறை ஓதுவாரோ அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக்கட்டுகிறான்.” இதை முஆத் பின் அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6472)\n3. தனது குழந்தையை இழந்துவிட்டால் பொறுமையோடு அல்லாஹ்வை புகழ்தல்:\nநபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “ஒருவர் தனது குழந்தை மரணித்துவிட்டால், உடனே மலக்குகளிடம் அல்லாஹ்: “எனது அடியானின் இதயக்கனியை நீங்கள் பறித்து வந்து விட்டீர்களா என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம், பறித்து வந்துவிட்டோம்” என சொல்வார்கள். மீண்டும் அவர்களிடம் அல்லாஹ்: எனது அடினானின் இதயக்கனியை நீங்கள் பறித்தபோது, எனது அடியான் என்ன சொன்னான் என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம், பறித்து வந்துவிட்டோம்” என சொல்வார்கள். மீண்டும் அவர்களிடம் அல்லாஹ்: எனது அடினானின் இதயக்கனியை நீங்கள் பறித்தபோது, எனது அடியான் என்ன சொன்னான் என கேட்பான். அதற்கு அவர்கள் “இறைவா என கேட்பான். அதற்கு அவர்கள் “இறைவா அந்த அடியான் “ அல்ஹம்துலில்லாஹ், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று சொன்னான் என மலக்குகள் கூறுவார்கள். உடனே அல்லாஹ் மலக்குகளிடம், “அந்த அடியானுக்காக சொர்க்கத்தில் ஒருவீட்டைக்கட்டுங்கள், அந்த வீட்டிற்கு “புகழுக்குரிய வீடு” என்று பெயரிடுங்கள்” என சொல்வான். இதை அபுமூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ரியாலுஸ்ஸாலிஹீன்-362-1)\n4. கடைவீதியில் ஓதவேண்டிய திக்ரை ஓதுதல்:\nஎவர் ஒருவர் கடைவீதியில் நுழைந்தவுடன் “ லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல்முல்கு, வலஹுல்ஹம்து, யுஹ்யீ, வ யுமீது, வஹுவ ஹய்யுன் லா யமூத்து, பி யதிகல் ஹைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று சொல்கிராறோ அவருக்கு, அல்லாஹ் பத்து லட்ச‌ம் நன்மைகளை வழங்குகிறான், பத்து லட்ச‌ம் தீங்குக‌ளைவிட்டும் அவரை விலக்குகிறான், பத்து லட்ச‌ம் அந்தஸ்துகளை உயர்த்துகிறான், மேலும் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1113-1)\n5. ஜமாஅத் தொழுகையில் வரிசையில் ஏற்படும் இடைவெளியை நிரப்புதல்:\nஎவர் ஒருவர் ஜமாஅத் தொழுகையின்போது, வரிசைகளில் ஏற்படும் இடைவெளியை நிரப்புகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்ர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1843)\n6. ஃபர்ளான தொழுகையில் முன்-பின் சுன்னத் 12 ரக்கஅத்-களை தொடர்ந்து தொழுதல்:\nஎவர் ஒருவர் ஃபர்ளான தொழுகையின் முன்-பின் சுன்னத் தொழுகைகளை 12 ரக்கஅத் (ளுஹருக்கு முன் இரண்டு இரண்டாக நான்கும், ளுஹருக்கு பின் இரண்டும், மஃரிபுக்குப்பின் இரண்டும், இஷாவுக்குப்பின் இரண்டும், ஃபஜ்ருக்கு முன் இரண்டும், மொத்தம் 12 ரக்கஅத்)தை தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு, அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான். என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா – திர்மிதி)\n7. அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தல்:\nஎவர் அ��்லாஹ்வை ஈமான்கொண்டு, என்னைப்பின்பற்றி அல்லாஹ்வுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஃபளாழத் பின் அபீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-235-1)\nஎவர் ஒருவர் தன்பக்கம் உரிமையிருந்தும், பிறருக்கு விட்டுக்கொடுக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், எவர் ஒருவர் நகைச்சுவைக்காகக்கூட பொய் பேசாமல் தன்னை பேணிக்கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் நடுத்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், அழகிய நற்பண்புகளை தனதாக்கிக்கொள்பவருக்கு சொர்க்கத்தின் மேல் தளத்தில் ஒருவீடு கிடைப்பதற்கும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபீ அமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (صحيح الترغيب وترهيب 6-3)\nசொர்க்கத்தில் நமக்கென ஒரு தோட்டம்\n அதைச்சுற்றி தோட்டம், தோப்பு, பூங்கா போன்றவை வேண்டாமா மனிதன் எதை விரும்புவான் என்பதை அவனைப்படைத்த இறைவனுக்குத் தெரியாதா மனிதன் எதை விரும்புவான் என்பதை அவனைப்படைத்த இறைவனுக்குத் தெரியாதா. இதோ, இறைவன் தனது அடியானுக்கு பரிசளிக்கும் அரண்மணையைச்சுற்றி தோட்டம் அமைத்துத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.\nஇவ்வுலகில் நாம் அமைக்கும் தோட்டம் போன்றதல்ல, இறைவன் ஏற்படுத்தும் தோட்டம். அது என்றும் பலன்தரக்கூடிய நிலையான சொர்க்கப் பூஞ்சோலைகளாகும். அத்தகைய தோட்டங்களைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அண்ணல் (நபி) ஸல் அவர்கள் நமக்கு அறிவித்துத்தருகிறார்கள்.\nஇறைவனை நினைவுகூர்வதன் வழியாக அதனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான நபிவழியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள திக்ருகளை தொடர்ந்து ஓதிவருவோமானால் அரண்மணைகள் மட்டுமல்லாது, அத்துடன் அழகிய தோட்டங்களையும் நமக்கு பரிசளிப்பதற்கு இறைவன் காத்திருக்கிறான்.\nஇவ்வுலகில் பொருளைத்தேடுவதற்காக எந்தளவிற்கு போராடுகிறோமோ, அதைவிட பன்மடங்கு ஆர்வத்தோடு எல்லையில்லா இன்பங்களை தன்னகத்தே கொண்ட அரண்மனைகளையும் தோட்டங்களையும் நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடும் இறைவன் தருவான் என்ற நம்பிககையோடும் நமது வாழ்வில் எல்லா நிலையிலும் முயற்சி செய்யவேண்டும் அதற்கு ஏக இறைவனா��ிய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக\nஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபுஹுரைரா (ரழி) அவர்களின் இல்லத்தின் வழியாக சென்றபொழுது, அபுஹுரைரா (ரழி) அவர்கள் தோட்டவேலை செய்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட ரஸூ{ல் (ஸல்) அவர்கள்,\n என கேட்டார்கள். அதற்கு நான் மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறேன், என சொன்னபொழுது, அபுஹுரைராவே மரம் நடுவதைவிட சிறந்த ஒன்றை நான் அறிவித்துத் தரட்டுமா மரம் நடுவதைவிட சிறந்த ஒன்றை நான் அறிவித்துத் தரட்டுமா என கேட்டார்கள். அறிவித்துத்தாருங்கள், யா ரஸூலுல்லாஹ் என அபுஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹுவல்லாஹுஅக்பர்” என நீர் ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அல்லாஹ் உமக்காக சொர்க்கத்தில் ஒரு மரத்தை நடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபுஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கறார்கள் (ஸஹீஹுல் ஜாமிஃ)\nஎவர் ஒருவர் தினமும் ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி என கூறுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு ஈச்ச‌மரத்தை நடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6429)\nஉரையாக்கம் : மவ்லவி அல்லாவுதீன் பாகவி (வீடியோ)\nஎழுத்தாக்கம் : மதுரை நிஸார்\nஇடைவெளி ஈச்சமரம் சுன்னத் தொழுகை தோட்டம் பங்களா பிள்ளை வசதி வாழ்க்கை வீடு\t2019-05-20\nTags இடைவெளி ஈச்சமரம் சுன்னத் தொழுகை தோட்டம் பங்களா பிள்ளை வசதி வாழ்க்கை வீடு\nஇராமநாதபுரம் - ஆத்தாங்கரையைச் சார்ந்த அலாவுதின் பாக்கவி அவர்கள் அலஅஹ்சாவில் பல வரடங்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். ஆரம்ப காலங்களிலிருந்து தெளஹீது பிராச்சாரங்களை எல்லா தஃவா நிலையங்களிலும் பேசி வருகின்றார்கள். அவர்கள் பேச்சில் இடையிடையே நகைச்சுவை மிளிரும். அதே சமயம் சிந்தனைத் தூண்டுவதாகவும் இருக்கும்\nPrevious இஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nNext நபி வழியில் ஒழு செய்யும் முறை (v)\nநபிகளாரின் இறுதி வஸீய்யத் (v)\nஅல்லாஹ்வை அறிந்த நிலையில் மரணிப்போம் (v)\nசோதனை நிறைந்த உலகமும், மகிழ்ச்சிகரமான சொர்க்கமும்\n[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் \nஇமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே ...\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1993/10/09/4724/?replytocom=7553", "date_download": "2019-08-21T16:38:49Z", "digest": "sha1:3ZIJTDLD4EYGWPKVVRI4JDHRT2FO2JGT", "length": 4114, "nlines": 38, "source_domain": "thannambikkai.org", "title": " சூப்பர் நினைவாற்றலுக்கு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » சூப்பர் நினைவாற்றலுக்கு\nஞாபக சக்திக்கும், தாது உப்புகள், அயர்ன் மற்றும் சிங்க் ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nடெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பரிசோதனை ஒன்றில் இரத்தத்தில் இவ்விரு மினரல்கள் இருக்கவேண்டிய அளவை விடக்குறைவாக இருந்த 34 பெண்களை (வயது 18லிருந்து 40க்குள்) இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவினருக்கு அயர்ன் மாத்திரைகளும், ஒரு பிரிவினருக்கு சிங்க் மாத்திரைகளும் எட்டு வார காலத்திற்கு தொடர்ந்து தினமும் கொடுக்கப்பட்டன.\nஎட்டு வாரங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட நினைவாற்றலைப் பரிசோதிக்கும் சோதனைகளில் சிங்க் மாத்திரைகளை சாப்பிட்டவர்களால் கண்வழியே பார்த்த சம்பவங்களை நினைவு கூறும் ஆற்றல் அதிகரித்திருப்பதையும், அயர்ன் மாத்திரைகளைச் சாப்பிட்டவர்களால் பேசப்பட்ட விஷயங்களை நினைவு கூறும் ஆற்றல் அதிகரிப்பதையும் கண்டறிந்தார்கள்.\nஇரண்டு மினரல்களையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சூப்பர் நினைவாற்றலை வளர்க்க முடியுமா முடியாது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இந்த இரண்டு மினரல்களும் ஒன்றாக கொடுக்கப்பட்டால் ஒன்று மற்றொன்று உடலில் சேர்வதைத் தடுத்துவிடும். இயற்கை உணவுகளான மீன், பீன்ஸ் மற்றும் கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது மேற்கூறிய பலன்களை நீங்கள் நிச்சயம் பெற உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2015/08/blog-post.html", "date_download": "2019-08-21T16:07:36Z", "digest": "sha1:PEJVPOJV7E7RSUFHLLQZR6B2FVXOCFDI", "length": 9159, "nlines": 136, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரிக் காப்பு ஊர்தி��் பரப்புரை நான்குமுனை ஊர்திப் பயன நிறைவு பூம்புகார் பொதுக் கூட்ட காணொளிகள்! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » காணொளிகள் » காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை நான்குமுனை ஊர்திப் பயன நிறைவு பூம்புகார் பொதுக் கூட்ட காணொளிகள்\nகாவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை நான்குமுனை ஊர்திப் பயன நிறைவு பூம்புகார் பொதுக் கூட்ட காணொளிகள்\n“கர்நாடகம் காவிரியில் புதிய அணைகட்டாமல் தடை செய்”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும் , தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும் , தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை” ஆகிய மூன்று முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17.07.2015 அன்று முதல் 19.07.2015 வரை - மூன்று நாட்களாக, காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய, “காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை” நான்குமுனை ஊர்திப் பயன நிறைவு பூம்புகார் பொதுக் கூட்டம் 19.07.2015 அன்று மாலை, பூம்புகாரில் நிறைவுற்றது.\nதலைமை உரை, திரு வலிவலம் மு. சேரன், தலைவர்,விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு\nசிறப்பு உரை, பேராசிரியர் த. செயராமன், ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு\nபோராட்ட அறிவிப்பு உரை, திரு பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு\nசிறப்பு உரை, திரு கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை நான்குமுனை ஊர்திப...\n“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/03/blog-post_09.html", "date_download": "2019-08-21T16:24:25Z", "digest": "sha1:NSJLOY7UTXIDIFZV3AP37SUYALRXAIED", "length": 17999, "nlines": 256, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா !!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nசிறிய வயதில், நான் முதல் முதலில் படிக்க தொடங்கியது ராஜேஷ்குமார் கதைகள்தான்.. (பள்ளிகூட பருவத்தில் )\nகல்கண்டில்தான் கதை படிப்பது ஆரம்பித்தது. சஸ்பென்ஸ் கதையில் வல்லவரான அவர் எழுத்து சின்ன வயதில் என்னை கவர்ந்தது.. கல்கண்டு வெளிவரும் தினத்துக்காக ஆவலுடன் காத்து இருப்பேன்.\nஅந்த தினம் வந்துவிட்டால், பரபரப்பாக புத்தகத்தை வாங்கி , தொடர்கதையை , வரும் வழியிலேயே படிக்க ஆரம்பிப்பேன்.\nஅதன் பின், தொடர்கதை ஆர்வம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து , ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்றது.\nபத்திரிக்கை படிக்கும் ஆர்வமும் குறைந்து விட்டது..\nநாவல்கள் படிக்க ஆரம்பித்ததும், நல்ல புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும், பத்திரிக்கைகள் படிக்க நேரமில்லாமல் போனது.. ஆனாலும் அன்றாட செய்திகளை அறிய அவ்வப்போது படிப்பேன்.\nஆனால் பதிவுலகம் அறிமுகமானபின். அனைத்து தர்ப்பு செய்திகளும் நேர்மையான பார்வையில் இங்கேயே கிடைப்பதால், பத்திரிக்கைகள் என்னை பொறுத்தவரை முக்கியத்துவம் இழந்தன,. ( இலக்கிய பத்திரிக்கள், ஒரு குறிப்பிட்ட துறை சம்பந்தமான பத்திரிகைகள் வேறு வகை.. அவற்றை தேடி தேடி படிப்பது இன்றும் என் வழக்கம் )\nஇந்த நிலையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் கட்டுரை தொடர் துக்ளக்��ில் வர ஆரம்பித்து இருப்பது, என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது..\nஇன்று துக்ளக் வரும் என்பதால், அதற்காகவே சீக்கிரம் எழுந்தேன்... அப்போதுதான் , புத்தகம் வாங்கி படித்து விட்டு , வேலைக்கு கிளம்ப முடியும்...\nவெகு நாள் கழித்து இப்படி ஆர்வமாக காத்து இருந்து அவர் கட்டுரையை படித்த என்னை சாரு ஏமாற்றவில்லை..\nதுக்ளக்குக்காக ஒரு தனி ஃபார்மேட் அமைத்து கொண்டு , தனக்கே உரிய சமரசமற்ற , துணிச்சலான , இன்ஃபர்மேட்டிவான எழுத்தை வழங்கி இருந்தார் அவர்..\nநகைச்சுவை , கிண்டல் பற்றி சொல்லவே வேண்டாம்.. கலக்கல்..\nஇன்றைய பொழுதையே மகிழ்ச்சியாக ஆக்கியது அவர் எழுத்து..\nஅவர் கட்டுரையின் சில வரிகள், இதோ உங்கள் பார்வைக்கு\nஒரு நாள் மந்தை வெளி பஸ் டெப்போவில் ஒரே போலீஸ் பட்டாளமாக இருந்தது. முதல் மந்திரியின் பேரனுக்கும், கொள்ளுப்பேரனுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசுக்கு இங்கென்ன வேலை என ஆச்சரியத்துடன் விசாரித்தேன்..\n35 ஆண்டு அரசியல் வாழ்வில் அண்ணன்மார்கள் சேர்க்காத பணத்தை மூன்றே ஆண்டுகளில் உலக இலக்கியம் படித்த தங்கை சேர்த்து விட்டாரே\nசென்னையில் சர்வதேச தரம் கொண்ட பள்ளியில் படிக்கும் சிறுமி ( ஐந்தாம் வகுப்பு ) தான் ஒரு ஆர்னிதாலஜிஸ்ட் ஆக போவதாக என்னிடம் சொன்னாள்.. ஆர்னிதாலஜி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய எனக்கு 40 ஆண்டுகள் ஆயிற்று\nசோஷியல் எவாலூயேஷன் என ஒரு பெண்மணி எழுதி இருந்தார். அதற்கு என்ன அர்த்தம் என்றேன். சமூக மதிப்பீடுகள் என்றார். அது சோஷியல் வால்யூஸ் என்றல்லவா இருக்க வேண்டும் என்றேன். விழித்தார் அவர்.\nஇது தவிர ஜி நாகராஜன் , Michael Foucault குறித்து எழுதி இருப்பது இன்ஃபர்மேட்டிவாக இருந்தது...\n துக்ளக் கட்டுரைய ஸ்கேன் பண்ணி போடுங்க\nஅந்தக் கட்டுரையிலிருந்து இன்னும் கொஞ்சம் போடுங்க பாஸ்\n//கல்கண்டு வெளிவரும் தினத்துக்காக ஆவலுடன் காத்து இருப்பேன்//\nபைலட் பிரேம்குமாரின் காதல் தீவு ஆவலாய்ப் படித்த ஞாபகம் வருகிறது.\nஆமாம் லேனா எங்கே, கல்கண்டு இன்னும் வருகிறதா.\n(மன்னிக்கவும், பல காலங்கள் ஆகி விட்டன பத்திரிக்கைகள் பார்த்து)\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக ���ுரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-15.html", "date_download": "2019-08-21T16:55:17Z", "digest": "sha1:ETZ535ZGGN35O6P7HPGMCVQZC4ZQRGBV", "length": 40685, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்த���மன்! - சௌப்திக பர்வம் பகுதி – 15 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன் - சௌப்திக பர்வம் பகுதி – 15\n(ஐஷீக பர்வம் - 06)\nபதிவின் சுருக்கம் : தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், \"நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, \"(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்\" என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்\" என்றான்.(4)\nஇந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுன��் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)\nஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) \"ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) \"ஓ தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் தி���ும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(18)\n குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)\nஇக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நி���ைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்\" என்றார் {வியாசர்}.(27)\n[1] \"யுதிஷ்டிரன் உன்னைக் கொன்று ஆட்சி செய்ய மாட்டான் என்று இதற்குப் பொருள் என நான் நினைக்கிறேன்\" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ராஜரிஷியான பாண்டவன் அதர்மத்தினால் வெல்வதற்கு விரும்பவில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அரசமுனியான பாண்டவன், அதர்மத்தின் மூலம் வெல்லவிரும்பவில்லை\" என்றிருக்கிறது.\nதுரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, \"பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)\nவியாசர், \"இவ்வாறே செய். எனினும், ஓ பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}\" என்றார்\".(34)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்\".(36)\nசௌப்திக பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், சௌப்திக பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்க�� விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/tips-for-baby-head-shape-in-tamil", "date_download": "2019-08-21T16:49:39Z", "digest": "sha1:PO6E3DFRDALIIT2K3ZYFNKMBCZEPWJ7T", "length": 23792, "nlines": 166, "source_domain": "tamil.babydestination.com", "title": "Tips for Baby Head Shape in Tamil, உள்ளங்கையால் தலையை உருட்டி விடுங்கள்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nபிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்\nபிறந்த குழந்தைக்கு தலையானது எப்போதும் சரியான உருண்டை வடிவத்தில் இருப்பதில்லை. பொதுவாகப் பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும். மேலும், உங்கள் குழந்தை எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தால், அதன் தலை தட்டையாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆகவே இதைத் தட்டை தலை என்றும் கூறுகிறார்கள்.\nசிலர் குழந்தையைக் குப்பற படுக்க வைப்பார்கள். இதுவும் அந்தக் குழந்தைக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அஜீரண பிரச்சனை மற்றும் முழு உடலுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். அதனால், உங்கள் பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற வேண்டும் என்றால், நீங்கள் சரியான முயற்சி மற்றும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.\nஏன் குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருப்பதில்லை (Why baby’s head is not in proper shape\nஉங்கள் பிறந்த குழந்தையின் தலை ஏன் சரியான உருண்டை வடிவத்தைப் பெறுவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். பின் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்வீர்கள். இந்தப் புரிதல் இன்று இருக்கும் நவீன தாய்மார்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. இது அவர்களது அறியாமை என்றும் கூறலாம். எனினும், இதனை நீங்கள் எளிதாகச் சரி செய்து உங்கள் குழந்தைக்கு நல்ல தலை வடிவத்தைப் பெறலாம்.\nஎதனால் குழந்தை தலை வடிவம் சரியாக இருப்பதில்லை- இங்கே சில காரணங்கள்:\nபிரசவத்தின் போது மிகவும் சிரமப்பட்டு குழந்தை வெளியில் வந்தால், அதன் தலையானது சில நேரங்களில் சீரற்ற வடிவத்தைப் பெறுகி��து.\nசில தருணங்களில் குழந்தைக்குப் பிறக்கும் போது நல்ல வடிவத்தில் தலை இருந்தாலும், பிறந்த பின் அதன் வடிவம் மாற வாய்ப்பிருக்கிறது. அதாவது குழந்தையை படுக்க வைக்கும் போது, சில மாதங்களுக்குக் குழந்தை ஒரே நிலையில் படுத்திருப்பதால், பின் பகுதி தலையானது அழுத்தத்தின் காரணமாகத் தட்டையாக மாறுகின்றது\nஉங்கள் குழந்தையின் தலை பகுதியில் இரண்டு மிருதுவான இடங்களை நீங்கள் காணலாம். அது மண்டை ஓடு முழுமையாக வளரவில்லை என்பதை குறிக்கின்றது. இந்த அறிகுறிகள் பிறப்பு கால்வாய் வழியாகக் குழந்தையின் தலை வெளியே எடுக்கும் போது ஏற்பட்டதாக இருக்கும்\nபெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போது சற்று கூர்மையான தலையோடே பிறக்கின்றனர்.\nஇப்படி சில காரணங்கள் இருந்தாலும், நீங்கள் எது இயல்பான தலை மற்றும் எது இயல்பற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஒரு பக்கம் தட்டையாக இருந்து மற்றொரு பக்கம் சீரான வடிவம் இல்லாமல் இருந்தால், நீங்கள் சில முயற்சிகளை எடுத்துத்தான் ஆக வேண்டும்.\nசீரற்ற தலை வடிவம் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமா (Will unshaped head cause problem\nதலையின் வடிவம் அந்தக் குழந்தை வளரும் போது அழகு குறித்த சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தையின் பின்னந்தலையில் ஏற்படும் அழுத்தத்தால் தலை தட்டையாக மாறுவதால், அதன் மூளை பாதிக்கப்படாது. மேலும் அது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்காது.\nநீங்கள் உங்கள் குழந்தையின் தலை வடிவத்தை பற்றிப் பெரிதும் கவலைப்படுவதால், உங்கள் குழந்தையோடு நீங்கள் செலவு செய்ய வேண்டிய மகிழ்ச்சியான நேரத்தை மட்டுமே இழப்பீர்கள். சில எளிதான முயற்சிகளை நீங்கள் எடுக்கும் போது, வெகு விரைவாகவே உங்கள் குழந்தையின் தலை நல்ல உருண்டையான வடிவத்தைப் பெற்று விடும். இதனால் மண்டை ஓடும் சீராகும்.\nதட்டையான தலையைத் தவிர்க்க சில குறிப்புகள் (Tips to prevent flat head in Tamil)\nஉங்கள் குழந்தையின் தட்டையான தலை உங்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கின்றது என்றால், அதனைப் போக்க இங்கே சில எளிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பின்வருவனவற்றை நீங்கள் முயற்சிக்கும் போது, நீங்கள் எதிர் பார்த்த பலனைச் சில நாட்களிலேயே காணலாம். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்:\nதூங்க சரியான படுக்கை அமைத்தல் (Proper bed while sleeping)\nஉங்கள் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே, அவன்/அவள் தூங்குவதற்கு சரியான படுக்கையை தேர்ந்தெடுங்கள். பிறந்த முதல் சில நாட்கள் பின்னந்த்தலை மிக மிருதுவாக இருக்கும். அதனால் ஒரே நிலையில் தூங்க வைத்தால், தலையின் வடிவம் தட்டையாகலாம்.\nதலையை ஒரே பக்கத்தில் வைக்காமல் இருப்பது (Not keep the head position in the same side)\nகுழந்தை பிறந்த சில வாரங்கள் கழித்து, ஒவ்வொரு இரவும் அவன்/அவள் தூங்கும் போது தலையை வேறு வேறு பக்கத்தில் வைத்துப் படுக்கும் படி செய்யுங்கள். இதனால் தலைக்குப் போதுமான சுழற்சி கிடைத்து நல்ல வடிவம் கிடைக்கும்.\nதுணி வைத்து, தலைக்கு வாட்டம் தருவது (Give cloth support to head)\nதுணியைச் சுருட்டி உங்கள் குழந்தையின் தலை எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் படி செய்யாதீர்கள். இதனால் தலை தட்டையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nகுழந்தையை நேராக படுக்க வைப்பது (Make baby lay straight)\nகுழந்தையை எப்போதும் நேராகப் படுக்க வையுங்கள். அவனைச் சுற்றி தலையணை மற்றும் பொம்மைகள் என்று எதுவும் வைக்க வேண்டாம். அவன் குப்பற படுக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபால் கொடுக்கும் போது தலையின் வாட்டத்தை மாற்றி வைப்பது (Change position while feeding milk)\nபாலூட்டும் போது மாற்றி மாற்றி குழந்தையைப் படுக்க வைத்துக் கொள்ளுங்கள். எபோதும் ஒரே கையில் அனைத்துக் கொள்ளாமல் நிலையை மாற்றிப் பால் கொடுப்பதால் தலைக்கு வேறு வேறு பக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு, தலை தட்டையாகும் வாய்ப்பு குறையும்.\nஒரே நிலையில் உங்கள் குழந்தை அதிக நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் தலைக்கு ஏற்படும் அழுத்தம் குறையும், மேலும் உருண்டையான தலை வடிவமும் கிடைக்கும்.\nஉள்ளங்கையால் தலையை உருட்டி விடுங்கள் (Roll the baby head shape with your palm)\nஅவ்வப்போது உங்கள் குழந்தையின் தலைக்கு உங்கள் உள்ளங்கைகளால் தலையில் உருட்டித் தேய்த்து மசாஜ் கொடுங்கள். இதனால் நல்ல உருண்டையான வடிவம் பெரும். எனினும், அதிகம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மிருதுவாக மற்றும் மென்மையாகத் தடவவேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைப் பகுதியில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.\nஇந்த முயற்சிகளை எடுத்த பின்னும் உங்கள் குழந்தையின் தலை தட்டையாக இருந்தால், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.\nஉங்கள் குழந்தையின் கழுத்துப் பகுதி திடமாகத் தொடங்கியதும், அவனைச் சில நிமிடங்களுக்குக் குப்பறப் படுக்க வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது பின் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்துத் தட்டையான தலை ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.\nஉங்கள் குழந்தை விளையாடும் இடத்தை அவ்வப்போது மாற்றுவது நல்லது. இதனால் வெவ்வேறு நிலையில் அவன் தலையை வைத்து விளையாடும் போது, தலை தட்டையாவது தடுக்கப்படுகிறது.\nஇத்தனை முயற்சிகளுக்குப் பின்னும் உங்கள் குழந்தையின் தலை உருண்டையான வடிவத்தைப் பெறவில்லை என்றால், அதற்கெனப் பிரத்யேகமான தலை கவசம் கிடைக்கின்றது. இதனை நீங்கள் 6 மாதம் முதல் 8 மாதமான குழந்தைக்கு அணிவித்து, அவன் தலையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வடிவத்தைச் சீர் படுத்த முயற்சிக்கலாம். மேலும் இந்தத் தலை கவசம், குழந்தையின் தலைக்கு ஒரே பக்கத்திலிருந்து ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.\nஎப்போதும் உங்கள் குழந்தையைச் சரியான நிலையில் தூக்க முயற்சி செய்யுங்கள். இதனால், அவன் கழுத்துக்கு பிடிப்பு ஏற்படுவதோடு தலை பகுதியிலும் அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்\nஉங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் அல்லது மருத்துவர்களிடம் நீங்கள் எப்படி உருண்டையான தலையைப் பெறுவது என்று ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் சில செயல் முறை பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். அதனை பக்குவமாகப் பின்பற்றி நீங்கள் எதிர்பார்க்கும் அழகான தலை வடிவத்தை உங்கள் குழந்தைக்குப் பெறலாம்.\nRead Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/29/muslimleague.html", "date_download": "2019-08-21T15:43:24Z", "digest": "sha1:BD3DNFNSYJQKBI2TRPUXJXLDPI3B2KLY", "length": 12633, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொகுதிப் பங்கீடு .. த.மா.கா., முஸ்லிம் லீக் ஆலோசனை | banatwala meets moopanar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\n3 min ago காங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\n37 min ago என் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\n57 min ago அமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்\n1 hr ago ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொகுதிப் பங்கீடு .. த.மா.கா., முஸ்லிம் லீக் ஆலோசனை\nதொகுதிப் பங்கீடு தொடர்பாக மூப்பனாருடன் இந்திய தேசீய முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.\nவரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான, தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய தேசீய முஸ்லிம் லீக் தலைவர் பனத்வாலா, தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனாருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஇத்தகவலை முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூரில் திமுக பெற்றது சாதாரண வெற்றி அல்ல.. இமலாய வெற்றி.. அசத்தும் புள்ளி விவரம்\nஇந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து\nவேலூர் கற்றுக் கொடுத்த பாடம்.. திமுக கூட்டணிக்குள் காத்திருக்கிறதா பெரும் விரிசல்\nஸ்டாலினை அப்போதே எச்சரித்தார்கள்.. துரைமுருகனால் விரக்தியில் நிர்வாகிகள்.. வேலூரில் நடந்தது என்ன\nசர வெடி.. இனிப்பு.. ரிசல்ட் வரும்முன்பே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமொத்தம் 2 முக்கிய காரணம்.. வேலூரில் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டி கொடுத்த பரபர பின்னணி\nஅதிமுக, திமுகவை வைத்து செய்த நாம் தமிழர் கட்சி.. தீபலட்சுமியின் எழுச்சியால் எதிர்பார்க்காத மாற்றம்\nமநீம.. அமமுகவால் திமுகவிற்கு ஏற்பட்ட அந்த சிக்கல்.. வேலூர் இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா\nஓபிஎஸ் vs இபிஎஸ்.. வேலூர் தோல்வியால் விஸ்வரூபம் எடுக்கும் விரிசல்.. குறி வைக்கப்படும் ஓபிஆர்\nஐடி ரெய்டுக்கு பதிலடி.. பிரேமலதாவின் சொந்த ஊரிலேயே திமுக சம்பவம்.. வெற்றிக்கு காரணமான ஆம்பூர்\nவேலூரில் நடந்த திருப்பம்.. அதிமுகவின் காலை வாரிய பாஜக பார்முலா.. திமுக வென்றது இப்படித்தான்\nஅதிமுகவிற்கு நாம் தமிழர் கொடுத்த ஷாக்.. திமுகவின் வெற்றிக்கு இதுதான் மிக முக்கிய காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/12/temple.html", "date_download": "2019-08-21T15:51:55Z", "digest": "sha1:4H3DZRTQX5HMCHYXPX6V4N2AZVR2ATUD", "length": 9687, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீரங்கத்தில் 7 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் | religion, mahasamprokshanam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப. சிதம்பரம் குவிந்த சிபிஐ: சற்று நேரத்தில் கைது\n4 min ago ப. சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ.. கடும் வாக்குவாதம்... சற்று நேரத்தில் கைது\n12 min ago காங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\n45 min ago என் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\n1 hr ago அமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீரங்கத��தில் 7 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள 7 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது.\nஇந்த 7 கோவில்களும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ளவை.\nவியாசர் சன்னதி, வரதராஜர் சன்னதி, தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதி, செங்கமல நாச்சியார் சன்னதி,போஜராமர் சன்னதி, பார்த்தசாரதி சன்னதி, பரமபதநாதர் சன்னதி ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.\nஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kolaikaran-vijay-antony-news/", "date_download": "2019-08-21T16:38:22Z", "digest": "sha1:ANK3V3JLGT2CVYSX4J7ZOX556I62T7DX", "length": 6418, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "கொலைகாரன் படத்தைப் போட்டுக்காட்டிய தயாரிப்பாளர் – Tamilscreen", "raw_content": "\nகொலைகாரன் படத்தைப் போட்டுக்காட்டிய தயாரிப்பாளர்\nஅண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன் என தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ள விஜய் ஆண்டனியின் இப்போதைய நம்பிக்கை கொலைகாரன் படம்தான்.\n‘தியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பி.பிரதீப் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nஇந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக. அதாவது படத்தின் கதாநாயகியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளனர்.\nகொலைகாரனான விஜய் ஆண்டனியை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக, அர்ஜுன் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் நாசர், வி.டிவி.கணேஷ், சீதா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் ஒளிப்பதிவை முகேஷ் கவனித்திருக்க, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.\nகொலைகாரன் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கோ. தனஞ்செயனின் ‘பாஃப்டா மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.\nகொலைகாரன் படத்தை தயாரிப்பாளர் தைரியமாகப் போட்டுக்காட்டியுள்ளார்.\nபடத்தைப் பார்த்து பிடித்துப்போன பிறகே தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ளார் தனஞ்செயன்.\nஇந்த படம் அடுத்த மாதம் (மே) வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி'\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஹாரர் படம் ‘ஆகாசகங்கா-2’\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஅங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் தேனாம்பேட்டை மகேஷ்\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nபெண் கல்வியை வலியுறுத்தும் படம் ‘இது என் காதல் புத்தகம்’\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஹாரர் படம் ‘ஆகாசகங்கா-2’\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/soundarya-rajini-making-promo-song-for-dhanushs-vip2/", "date_download": "2019-08-21T16:27:04Z", "digest": "sha1:INPNY5TZGJSG33K7HNRYDC7ZMKMK4QFR", "length": 5203, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி", "raw_content": "\nதனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி\nதனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி\nகலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.\nசௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nசீன்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇதனை தனுஷ் பிறந்தநாளான ஜீலையில் 28இல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புரொமோசன் பாடல் ஒன்றை மும்பையில் படமாக்கவிருக்கிறார்களாம்.\nஅதில் தனுஷ் மற்றும் கஜோல் ஆட, டியோ பாஸ்கோ நடன அமைக்கிறார்.\nவிஐபி 2, வேலையில்லா பட்டதாரி 2\nஅமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், விவேக்\nSoundarya Rajini making promo song for Dhanushs VIP2, அமலாபால், கஜோல், கலைப்புலி தாணு, சமுத்திரக்கனி, தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி, தனுஷ் சௌந்தர்யா ரஜினி, விஐபி 2 கஜோல், விவேக், விவேக் தனுஷ், வேலையில்லா பட்டதாரி புரொமோ சாங்\nகமலுக்கு பிடிக்காத அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா.\nரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு; ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்ய தகவல்கள்\nரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.\nதனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம்…\nகாதலித்தோம்; ஊர் சுற்றினோம்.. மனம் திறக்கிறார் பிக்பாஸ் ரைசா\nகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி…\nவிஐபி2-ஐ திருட்டுத்தனமாக பார்த்தவரை போட்டுக் கொடுத்த வரலட்சுமி\nகடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சௌந்தர்யா…\nவிஐபி2 படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து; காரணம் யார்.\nசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/suresh-kamatchi/", "date_download": "2019-08-21T15:55:20Z", "digest": "sha1:4S622I5MBX7QZPRN56MCFGT3ADJS4L76", "length": 10254, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "suresh kamatchi Archives - New Tamil Cinema", "raw_content": "\nபுளூ சட்டை மீது புகார் மிக மிக அவசரம் பட விழாவில் விவாதம்\n மிக மிக அவசரத்துடன் ஒரு திட்டம்\nவரிசையா போட்டுத்தள்ளு… விஷாலின் கொடூர முடிவு\n அரசியலை ஒரு கை பார்ப்பாரா சிம்பு\n இப்படிக்கு நல்ல பட ரசிகர்கள்\nசுந்தர் சி, வெங்கட் பிரபு…\nமண்டைக்கு மேல மலை முளைக்கும் மனசுக்கு பக்கத்துல குயில் இசைக்கும் மனசுக்கு பக்கத்துல குயில் இசைக்கும்\nஎன்ன விஷால் இப்படி பண்ணிட்டீங்க\nவிஷாலை குறை சொல்வது தான் உங்க வேலையா\nவிஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\nபடம் பின்னே… நிஜம் முன்னே… கதறி அழும் பெண் போலீஸ்\nகாக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல் உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல் உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான்.…\n27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்\nஅண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும்…\nஅமளி துமளி… அரை மணிநேரத்தில் முடிந்த பொதுக்குழு\nதயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக்கள் ��துவும் அவ்வளவு ஸ்மூத்தாக நடந்ததில்லை... முடிந்ததில்லை. எப்பவும் எதிர் அணிக்கும் பொறுப்பில் இருக்கிற அணிக்கும் ஒரு வாக்கு வாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின்…\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2265", "date_download": "2019-08-21T15:36:09Z", "digest": "sha1:V2C457AZGK23VC26TI7MTAHY7HPDXEAH", "length": 6523, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n இதுவரை செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி\nமேற்கு லண்டனில் உள்ள 27 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதில் ஒரு இளம் தம்பதியும் சிக்கிக் கொண்டது. அந்த தம்பதியரின் பெண் தனது தாய்க்கு கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி சமூக வலைத் தளங்களில் வைரலானது. இந்த தீ விபத்தில் Gloria Trevisan மற்றும் Marco Gottardi என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலி நாட்டை சேர்ந்த கட்டட கலை நிபுணர்கள். இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தொழிலுக்காக லண்டனுக்கு சென்றுள்ளனர். 23வது மாடியில் இவர்கள் சிக்கியிருந்த நிலையில், அந்த பெண் தனது தாய்க்கு இறுதியாக அழைப்பு மேற்கொண்டுள்ளார். தாம் தீ விபத்தில் சிக்கியிருப் பதாகவும், காப்பாற்றுவதற்காக குழுவினர் வருவார்கள் என காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர்கள் காப்பாற்றப்படவில்லை. உயிரிழப் பதற்கு முன்னர் மீண்டும் தனது தாய்க்கு அழைப்பை மேற்கொண்டு இதுவரை செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி என குறிப்பிட்டு விட்டு உயிரிழந் துள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்���ட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2329&cpage=1", "date_download": "2019-08-21T16:14:13Z", "digest": "sha1:TP77RW4DQOZ6F7IJ3QTAJLKZRVTWFOAO", "length": 6476, "nlines": 99, "source_domain": "vallinam.com.my", "title": "மாயாவின் ஜனனம் |", "raw_content": "\nஆதிக்கும் ஆதியில் உலகில் இருந்தது என்னவென்று கேட்ட மாயாவிடம்\nஅவள் வெளியே விரல்களை நீட்டி\nவாகனங்களும் தெருவிளக்கும் நட்சத்திரங்களும்கூட இல்லாத\nநான் பதில் சொல்லும் முன்பே\nஎஞ்சியிருந்த சின்னஞ்சிறிய தீபத்தையும் ஊதினாள்\nநான் அவள் முகத்தைத் தடவித்தேடி\nதனது சிறிதினும் சிறிய விரலில்\nஎனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மாயா\n← ஓஷோவும் அரியட்னா குடியர்ரெஸும்\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… →\nOne thought on “மாயாவின் ஜனனம்”\nஎனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மாயா\nவாசகனை அழ வைக்கிறீர்கள் நவீன். இவ்வரிகள் என்னை பலவீனப்படுத்துகின்றன…\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nஎதிர்முகம் நேர்காணல் August 7, 2019\nமலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம் August 5, 2019\nவீரமான்: ஒரு சந்திப்பு July 7, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,183)\nசாகாத நாக்குகள் 9:… (1,930)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947613/amp", "date_download": "2019-08-21T15:27:42Z", "digest": "sha1:633JGOQR4MOKNJ62MARYUUY5D7ZITHWA", "length": 10650, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி துவங்கியது | Dinakaran", "raw_content": "\nசிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி துவங்கியது\nசிவ��ிரி, ஜூலை 18: சிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி, தினகரன் செய்தி எதிரொலியாக தொடங்கியுள்ளது. சிவகிரி பேரூராட்சி 8வது வார்டு கருங்குளம் வடக்குத்தெரு மையப்பகுதியில் பழமையான கிணறு உள்ளது. 50 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இக்கிணறு இருந்து வந்தது. சுமார் 25 அடி ஆழம், 5 அடி உயர சுற்றுச்சுவருடன் வட்டவடிவிலான இக்கிணறு, நாளடைவில் தெருவின் தரைத்தளம் உயர்ந்த காரணத்தால் சுற்றுச்சுவரின் உயரம் 1.5 அடி உயரமாக குறைந்தது.\nமேலும் தண்ணீரும் வற்றி குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பின்றி திறந்தவெளியில் காணப்பட்ட இக்கிணற்றில் இதுவரை 3 குழந்தைகள் தவறி விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள இக்கிணற்றுக்கு கம்பிவலை மூடி அமைத்து மழைநீர் சேமிப்பு தொட்டியாக பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும். இதுகுறித்து கடந்த 13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.\nஇந்நிலையில் கருங்குளம் வடக்குத்தெருவில் உள்ள திறந்தவெளி கிணற்றை பேரூராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நவராஜ், பேரூராட்சி பொறியாளர் சமுத்திரம், சுகாதார மேற்பார்வையாளர் குமார் மற்றம் ஊழியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nமேலும் குப்பை கூழமாக காணப்பட்ட கிணறு சுத்தப்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படும் வகையில், கிணற்றில் மணல், செங்கல் மற்றும் கருங்கற்கள் கொட்டப்பட்டன. தெருவில் மழை நேரத்தில் கரைபுரளும் தண்ணீர் கிணற்றுக்குள் விழும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டன.\nதொடர்ந்து கிணற்றின் மேல் பகுதியில் கம்பிவலை மூடி அமைப்பதற்காக அளவீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு துரிதமாக நடந்து வருகிறது.கிணற்றை சீரமைத்து மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி கம்பிவலை மூடி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கும், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.\nதலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு\nபேவர்பிளாக் பதிக்கும் முன்பு வி.கே.பு���த்தில் சாலை நடுவிலுள்ள குடிநீர் தொட்டி அகற்றப்படுமா\nவள்ளியூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி ஞானதிரவியம் எம்பி ஆய்வு\nகுற்றாலம் அருவி தடாகத்தில் மிதந்த வாலிபர் சடலம்\nஆழ்வார்குறிச்சி அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது\nநிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா\nபக்தர்கள் திரளானோர் தரிசனம் அம்பை, தென்காசி கோயில்களில் ஆடித்தபசு காட்சி\nகளக்காட்டில் 26 ஆண்டாக பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடம்\nஆலங்குளம் மலைப்பகுதியில் மான்கள், மயில்கள் உயிரிழப்பு அதிகரிப்பு\nசங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சியில் பருத்தியை வாரி இறைத்த விவசாயிகள்\n481 உதவி பொறியாளர்கள் பணிக்கு நெல்லையில் 2312 பேர் தேர்வு எழுதினர்\nகடையம் அருகே மதகு பள்ளத்தில் விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு பூங்கோதை எம்எல்ஏ ஆறுதல்\nஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்\nபணகுடி குத்ரபாஞ்சான் அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அதிரடி\nகுருவிகுளம் ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்\nகார்-பஸ் மோதலில் 6 பேர் காயம்\nதொடர் சாரல் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியது\nகாஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து கண்டித்து தவ்ஹீத் ஜமாத்தினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்\nகார் மோதி வாலிபர் பலி\nதங்கப்பழம் மெட்ரிக் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/noottrukku-nooru/2019/may/16/8-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3150882.html", "date_download": "2019-08-21T15:50:02Z", "digest": "sha1:KSFOIA7CGYZTJ6CI5Z6JS6QEBTMZND7K", "length": 17259, "nlines": 57, "source_domain": "m.dinamani.com", "title": "8. பாடங்கள் கஷ்டமில்லை..! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019\nபாடங்களில் எந்தச் சிரமும் இல்லை. அதைப் படிப்பதிலும் எந்தச் சிரமமும் இல்லை. சிரமம் என நினைப்பது எல்லாம் மனதுதான். சிரமம் என்னும் நினைப்பு மட்டுமே தடைக்கல். இந்தத் தடையைத் தாண்டி வருவது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.\nஇதில் மாணவர்களுக்கு உதவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வர வேண்டும். உதவி என்பது அவர்களுக்கான பாட நூல்கள், புத்தகங்கள் வாங்கித் தருதல் மட்டுமல்ல..\nபாடங்களைக் கற்பது சிரமம் என்ற மன��ிலையைத் துறந்து, பாடங்கள் மீது அக்கறை கொள்ள, மாணவர்கள் சில முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டு, கற்றுக்கொள்பவர்களை Auditory Learnes, Kinesthetic Learners, Visual Learners என்பதாகப் பிரிப்பார்கள்.\nAuditory Learnes என்பவர்கள், பொதுவாக சத்தம் போட்டு வாசிப்பவர்கள். இவர்களுக்கு அப்படி சத்தம் போட்டு வாசித்தால்தான் மனதில் பதியும். இது இயல்பு. இதை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குறை சொல்வதோ அல்லது கேலி செய்வதோ அந்த மாணவரின் மனநிலையைப் பாதிக்கும்.\nKinesthetic Learners என்பவர்களுக்கு அமைதியாகப் படிக்க வேண்டும். ஆனால் அதே சமயம், உடல் அசைவுகள் அதிகம் கொண்டவர்கள். இவர்களது வாசிப்புக்கும் கல்விக்கும் செய்முறைப் பயிற்சிகள் துணை செய்யும். இவர்கள் வாய்விட்டு சத்தமாகப் படிக்கமாட்டார்கள் என்றாலும், இவர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் சொல்லிப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும்.\nVisual Learners என்பவர்கள் கவனித்துக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். பெரிய பெரிய அளவில் எழுதப்பட்டிருக்கும் பாடங்களைவிட சிறிய அளவிலாக படங்கள், குறியீடுகள், வரைபடங்கள், கிராஃப் போன்றவற்றின் மூலம் கற்பது இவர்களுக்கு எளிதாக இருக்கும்.\nசிலர் இந்த மூன்று முறைகளையும் கலந்து கடைப்பிடித்து பாடம் படிக்கிறவர்களாக இருப்பார்கள். இப்படியானவர்கள், வெகு சிலர் என்பது மட்டுமல்ல, அபூர்வமானவர்கள்.\nபள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கல்வி தாண்டி அவர்கள் வீட்டில் பாடம் பயிலும்போது, அவர்களுக்குப் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.\nபெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பது, தன் மகன் அல்லது மகள் இந்த மூன்றுவிதமான முறைகளில் எந்த முறையில் பயிற்சி செய்வது பலன் அளிக்கும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு தரும் ஒத்துழைப்பு. இதில், பெற்றோர்கள் கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த மூன்று முறைகளில் ஒரு முறை சிறந்தது, மற்றொரு முறை தவறானது எனும் அணுகுமுறையும் எண்ணமும் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும்.\nமூன்று முறைகளுமே பலன் அளிக்கக்கூடிய சிறந்த முறைகள்தான். தனது மகன் அல்லது மகள் அவரது இயல்புக்கு ஏற்ப ஒரு முறையைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த முறை தேவையான பலனைத் தரவில்லை என்றால், அவராகவே அடுத்த முறைக்கு மாறிக்கொள்வார். இது இயல்பு எ���்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு எந்த முறை சரியாக வரும் என்பதைத் தேர்வு செய்ய இயலவில்லை எனும் நிலை மிக அபூர்வமானது. அந்தச் சமயத்தில் மட்டும் பெற்றோர் மிகக் கவனமுடன் பிள்ளைகளுடன் பேசி ஒத்துழைப்புத் தர வேண்டும்.\nஒரு மாணவர் அவரது எல்லா பாடங்களுக்கும் ஒரே முறையைக் கைக்கொள்ள மாட்டார். இதுவும் இயல்பு. அதேபோல, வயதுக்கு ஏற்ப கற்கும் முறை மாறுவதும் இயல்பு. பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கற்கும் முறை மாறுவதும் இயல்பு. இதனை பெற்றோர்கள் மிக கவனமாகப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பெற்றோர்களின் கணிப்பில் அவர்களது மகன் அல்லது மகள் ஒரு குறிப்பிட்ட முறையில் கற்பது பலன் அளிக்கும் என்பது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டால், அந்த முறையில் பிள்ளைகள் மாற்றம் கொண்டுவந்தால், பெற்றோர்கள் தேவையில்லாமல் அல்லது தேவைக்கு அதிகமாக அச்சமும் பதற்றமும் கொள்கிறார்கள். இது அவசியம் இல்லை என்பது பெற்றோர்களுக்குப் புரிய வேண்டும்.\nமிக முக்கியமானதொரு விஷயத்தைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வது, அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு மிகவும் பலம் சேர்க்கும் உதவியாக இருக்கும். பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்க எப்படி மூன்று வழிமுறைகள் இருக்கின்றனவோ, அதேபோல பெற்றோர்களுக்கும் அதே மூன்று வழிமுறைகள்தான். பெற்றோரின் வழிமுறையும் பிள்ளைகளின் வழிமுறைகளும் ஒன்றாக இருக்க இயலாது. இந்த வேறுபாட்டின் காரணமாக, தங்கள் பிள்ளைகள் படித்தது போதாது, அல்லது அவர்கள் குறைவாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது அவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு வருவது இயல்பு. இதனை முன்னிறுத்தி பிள்ளைகளிடம் விவாதிப்பது, அவர்களுக்குச் சோர்வு, எரிச்சல், அக்கறையின்மை இவற்றை உருவாக்கும்.\nதங்கள் பிள்ளைகள் எந்த முறையைக் கடைப்பிடித்து கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரிந்தால்தான், அவர்களுக்குப் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ள உதவிடுதல், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டுதல், அவர்களது வேலைகளைப் பாராட்டுதல் எனும் முக்கியப் பொறுப்புகளைச் சீராகவும் செம்மையாகவும் செய்ய இயலும்.\nஅவர்களது கற்றுக்கொள்ளும் முறை குறித்த புரிதல், அவர்களுடன் இனிமையாக ��ரையாடுதல், அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்கு எங்கே, எப்போது எந்தவிதமான உதவி தேவை என்பதை அறிந்துகொள்ளுதல் எனும் முக்கிய விஷயங்களில் உதவியாக இருக்கும்.\nதங்களது கற்றுக்கொள்ளும் முறை சொல்லப்பட்ட மூன்றில் எந்த முறை என்பதை மாணவர்கள் சரியாகத் தெரிந்துகொண்டு, அதை உணர்ந்து ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.\nஒவ்வொரு கற்றுக்கொள்ளும் முறைக்கும் சில அனுகூலங்களும் சில சவால்களும் இருக்கும். இது இயல்பு என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒவ்வொரு பாடத்துக்கும் தனது கற்றுக்கொள்ளும் முறை எப்படி உதவியாக இருக்கும், எங்கே அக்கறை அதிகம் தேவைப்படும், எங்கே கூடுதல் கவனமும் முயற்சியும் தேவைப்படும் என்பதை வரும் அத்தியாயங்களில் பாடங்கள் வாரியாக விவரமாகக் கவனிக்க இருக்கிறோம்.\nதங்களின் கற்றுக்கொள்ளும் முறையிலும், அதனை எப்படி இன்னமும் சீராக்கிப் புரிந்துகொள்ள முடியும் என்பதை மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியதொரு வித்தை.\nஇந்தத் தொடரை வாசிக்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம். பள்ளி கல்லூரிகளில் ஒரு வகுப்பில் சராசரியாக நாற்பது மாணவர்கள் இருப்பர். அவர்களில் இந்த மூன்று முறைகளின் வழியே கற்பவர்களைக் கண்டு, இனம் பிரித்து அவர்களுக்கு ஏற்ப பயிற்றுவிக்கும் முறையை மாற்றிக்கொள்வது என்பது மிகவும் சவால் நிறைந்த பணிதான். ஆனாலும், மூன்று முறைகளில் இருப்பவர்களும் பயன்பெறும்படி சில அறிவுரைகள், சில குறிப்புகளைத் தொடர்ந்து வகுப்பறையில் வழங்கினால், அவர்கள் நூற்றுக் நூறு பெறுவது சாத்தியம்தானே\nஅடுத்த வரும் அத்தியாயங்களில், Auditory Learnes, Kinesthetic Learners, Visual Learners எனும் மூன்று வகை மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடத்தில் இந்த முறைகள் எப்படி பலன் அளிக்கும், இந்த முறைகளை சரியாகப் பயன்படுத்தி பாடங்களைச் சிரமம் இல்லாமல் கற்பது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : மாணவர்கள் பாடம் பயிலும் முறை பள்ளி கல்லூரி பெற்றோர் ஆசிரியர்கள் வாசிப்பு\n17. அறிவியல் என்பது ஆச்சரியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/161613", "date_download": "2019-08-21T16:28:30Z", "digest": "sha1:O2GWU4JA6NVBPEVZ3C52I44EU3HMC2I2", "length": 15060, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "முக்கியமானது – வாக்காளர் வ��தியாகும்! மற்றவை அல்ல! – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 24, 2018\nமுக்கியமானது – வாக்காளர் வசதியாகும்\nகி. சீலதாஸ், ஏப்ரல் 24, 2018.\nபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல், வாக்குப்பதிவு செய்தல், தேர்தல் முடிவுகளை அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒரு வாக்காளர் தொகுதியில் தமது முகவரியைப் பதிவு செய்த வாக்காளர் நடந்து முடிந்த தேர்தல்களில் எந்த இடத்தில் வாக்களித்தாரோ அதே வாக்குச் சாவடிக்குப் போகத் தயாராகிவிடுகிறார். இது இயல்பான சூழல். கடந்தத் தேர்தலில் வாக்களித்த வாக்குச் சாவடி தமது இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே இருக்கலாம் அல்லது வெகுத்தொலைவுக்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. வாக்காளர்களின் வசதிதான் முக்கியம்; அதாவது, போக்குவரத்து வசதி, வெகுநேரம் காத்திருக்க வேண்டியதைத் தவிர்ப்பது, போன்றவைகள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வாக்காளர்களின் சௌகரியம்தான் முக்கியமே அன்றி அரசியல்வாதிகளின் திருவிளையாடல்களுக்கு இடம் அளிக்கக் கூடாது. இந்த நல்ல செயல்களை யார் பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் பேரரசரால், மற்ற ஆட்சியாளர்களோடு கலந்து ஆலோசித்து, நியமிக்கப்படுகிறார். அவர் நடுநிலை வகிக்க வேண்டும், வாக்காளர்களைப் பாதுகாக்க வேண்டும்.\nதேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் என்ன அதை அரசமைப்புச் சட்டம் அல்லது ஏனைய தேர்தல் தொடர்பானச் சட்டங்கள் விளக்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாம் பின்னிணைப்பானது வாக்காளர் தொகுதியை மாற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான நெறிமுறைகளைத் தெளிவுப்படுத்துகிறது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டப்பேரவைகளின், வாக்காளர் தொகுதிகளை நிர்ணயிக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டியவற்றைக் குறித்து விளக்கம் தந்திருப்பதைக் காணலாம்.\nமேலே குறிப்பிட்டுள்ள பதின்மூன்றாம் பின்னிணைப்பின் இரண்டாம் பிரிவில், எல்லா வாக்காளர்களும் பதிவு செய்யப்போவதற்கான எல்லாவிதமான நியாயமான வசதிகளைக் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். வாக்காளர் தொகுதி எல்லையை மாற்றம் செய்யும்போது மாநில சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற வாக்காளர் தொகுதி எல்லைய���க் கடந்து சென்று வாக்களிக்கச் செய்யக்கூடாது.\nஎடுத்துக்காட்டாக, ரோபர்ட்முருகன், இந்தப் பிரிவின்படி ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். ரோபர்ட்முருகன், கடந்த தேர்தல்களில் அவர் இல்லத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கூட தாண்டாத ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தமது வாக்கைப் பதிவு செய்தார். இதில் நியாயம், நேர்மை இருந்தது. வாக்காளர்களின் வசதிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. நடந்து முடிந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் கடைசியாக வாக்களித்த வாக்குச் சாவடியில் வாக்களித்தவரின் புதிய வாக்காளர் பட்டியலின்படி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவருக்கும் வயதாகிவிட்டது. பயணம் செய்வது சங்கடமாக இருக்கலாம். எனவே, இப்படிப்பட்ட வாக்காளர் தொகுதி மாற்றம் நியாயமானதா நேர்மையானதா என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது அல்லவா\nஇப்படிப்பட்ட வாக்குச் சாவடி மாற்றத்தால் வாக்காளர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே, அவர்கள் வாக்களிக்கப் போகாமல் இருந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குவது ஜனநாயகத்திற்கு முரணானச் செயல் என்பதோடு அது ஒரு பெரும் மோசடி என்றாலும் தகும். இப்படிப்பட்ட மோசடிகளுக்கு வழிவகுத்தவர்களை நம்பமுடியுமா தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத்தான் நேர்மையானது என்று சொல்ல தயக்கம் மேலிடுகிறது அல்லவா தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத்தான் நேர்மையானது என்று சொல்ல தயக்கம் மேலிடுகிறது அல்லவா. அதே வேளையில் வாக்காளர் பட்டியல் மோசடிக்கு ஒப்புதல் நல்கியவர்களை இனிமேலும் நம்புவதில் ஏதாகிலும் அர்த்தம் உண்டா\nஎடுத்துக்காட்டுக்காக நாம் எடுத்துக்கொண்ட ரோபர்ட்டின் சங்கடமான நிலை பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் பாதித்திருக்கக்கூடும். பாதிப்படைந்தனர் என்றால், தேர்தல் ஆணையத்தின்மீது சந்தேகம் எழுகிறது. புது வாக்காளர் பட்டியலை பிரதமர் அங்கீகரிக்கவேண்டும் எனும்போது அதில் அரசியல் நோக்கம் தலையிட வழி உள்ளது என்ற எண்ணமும் ஏற்படும். இதைத் தவிர்காதது ஏன் இப்படிப்பட்ட வாக்காளர் தொகுதியில் செய்யப்பட்ட மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் அங்க��கரிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு எதிரானவை என்றால் மிகையாகாது. அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மாற்றம் அநீதியானது, பாரபட்சம் கொண்டது. வாக்காளரின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல் வேறு ஏதோ ஒரு முடிவைக் காண எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொல்ல தோன்றும். நடுநிலை வகிக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் பிசகு அல்லவே.\nஎங்கெல்லாம் அநியாயம், அநீதி தலைவிரித்தாடுகின்றதோ அதை நீக்கும் உரிமையும், தகுதியும் வாக்காளர்களுக்கும் உண்டு. வாக்காளர்கள் துணிவோடு செயல்படவேண்டும் என்பதே நிகழ்கின்ற அநீதிகள் நினைவுப்படுத்துகின்றன.\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும்…\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nவெறுப்புணர்வு ஆளுகிறது – கி.சீலதாஸ்.\nகாணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும்…\nசிறையிலிருந்து ஒரு கடிதம் : நான்…\nமக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே…\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..\nமாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா\nமலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா\nஅம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது…\nNGK – நந்த கோபாலன் குமரன்…\nநிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்\n‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை –…\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nபொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது\nஅம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு…\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா\n‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/stress-fighting-tips-for-moms-in-tamil", "date_download": "2019-08-21T16:22:04Z", "digest": "sha1:A2U5IX7S7K7LESNFFTNCGNTY6MZTTR46", "length": 20501, "nlines": 154, "source_domain": "tamil.babydestination.com", "title": "தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே | Stress Fighting Tips for Mom", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்���ை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nதாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே...\nஸ்ட்ரெஸ்… யாருக்குத் தான் இல்லை… படிக்கும் குழந்தைகளுக்குகூட இருக்கிறதாம். அதுவும் பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிக அளவில் இருக்கும். அதை எப்படி சமாளிப்பது எப்படி ஸ்ட்ரெஸ் சூழ்நிலையிலிருந்து வெளியில் வருவது\nஸ்ட்ரெஸ் விரட்டலாம்… டெக்னிக் மற்றும் தீர்வுகள்...\nஇது மூன்றும் ஸ்ட்ரெஸை அதிகப்படுத்தும். உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் தரும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கும். ஆல்கஹால் அதிக அளவு பருகினால் ஸ்ட்ரெஸ் தூண்டப்படும். மிகவும் குறைந்த அளவு பயன்படுத்தினால், ரிலாக்ஸிங்காக இருக்கும். இதற்குப் பதிலாக தண்ணீர், ஃப்ரெஷ் ஜூஸ் சாப்பிடலாம். உங்களது உடலின் நீர்ச்சத்துகளின் அளவை நீங்கள் சரியாகப் பராமரித்தாலே, ஸ்ட்ரெஸ் உங்களைத் தாக்காது. மறைமுகமாக நம் உடலில் சேர்க்கப்படும் சர்க்கரையும் நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். குளிர்ப்பானங்கள் குடிக்க கூடாது. செயற்கையான பழச்சாறுகள், செயற்கையான ஆரோக்கிய பானங்களும் குடிக்க கூடாது.\nஃப்ரெஷ் ஜூஸ் இளநீர் பழங்கள், காய்கறிகள், கீரைகள் அளவான டார்க் சாக்லேட் உங்களுக்குப் பிடித்த நல்ல உணவுகள்\nஉடலில் உடலுழைப்பு குறைந்தால் ஸ்ட்ரெஸ் வரும். தசைகள், உடலுக்கான அசைவுகள் நிச்சயம் தேவை. வீட்டு வேலை செய்தாலும் உடல் முழுவதற்கும் வேலை இல்லை. உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடலுக்கான வேலைத் தரப்படும். தினமும் 30-40 நிமிடங்களுக்கு உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை செய்திடுங்கள். உங்களது தூக்கத்தின் தரத்தையும், உடற்பயிற்சி உயர்த்தும். காலை அல்லது மாலையில், சுத்தமான காற்று நிரம்ப இயற்கை சூழலில் பிரிஸ்க் வாக் செய்யுங்கள். இதையும் படிக்க: மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது\nதூக்கம் சரியாக இல்லாமல் இருந்தால், 100% ஸ்ட்ரெஸ் வரும். சிலருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தால், தூக்கம் சரியாக வராமலும் இருக்கும். தூங்கும் முன் உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டியது அவசியம். உங்களது தூங்கும் அறை, உங்களுக்கு நிம்மதி தரும் படி அமைத்துக்கொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ் தரும் எவையும் படுக்கை அறையில் இருக்க வேண்டாம். தூங்கும் முன்னர், மூளைக்கு அதிகம் வேலைக் கொடுக்க வேண்டாம். இதனால், மூளை இயல்பு நிலைக்கு வர நேரம் எடுக்கும். தூங்கும் முன்னர் இளஞ்சூடான தண்ணீரில் குளித்தாலும், நன்றாகத் தூக்கம் வரும். தூக்கம் வரவைக்கும் புத்தகங்களைப் படித்தாலும் தூக்கம் தானாக வரும். தூங்குவதற்கென சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்த நேரத்தில் தூங்கி எழுவதை சரியாகப் பின்பற்றுங்கள். இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...\nஉங்களுக்கு எனர்ஜி தரும் மந்திரங்களை சொல்லி பழகுங்கள். அமைதி, நல்லது, மகிழ்ச்சி, அன்பு, பாதுகாப்பு, நிம்மதி, காதல் போன்ற உற்சாகம் தரும் பாசிடிவ் வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள். எனக்கு நல்லதே நடக்கிறது, நான் ஹெல்தி, ஹாப்பி, நான் மகிழ்ச்சியானவள், என் வாழ்வில் எல்லாமே சிறப்பாகிறது, எல்லா நன்மைகளும் எனக்கு நடக்கிறது, நான் கடவுளால் விரும்பப்படுபவள், அதிர்ஷ்டசாலி என மாயஜால வார்த்தைகளை உங்களுக்குள்ளே சொல்லி உங்கள் வாழ்க்கையை நீங்களே சூப்பராக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கான நபரை நண்பராக்குங்கள் உங்களுக்கான ஒருவர் இருப்பது நல்லது. யாருடன் உங்களது பிரச்னைகள், ஐடியாஸ், குழப்பங்கள், தீர்வுகள் போன்றவை பேச முடியுமோ அவரை நண்பராக்குங்கள். டென்ஷன், பதற்றம் இவையெல்லாம் நீங்கும். நம்பிக்கையான நல்ல நண்பரைத் தேர்ந்தெடுங்கள்.\nஉங்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் தரும் விஷயங்களை எழுதி வையுங்கள். இதனால் எதனால் நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆகிறீர்கள் என்ற தெளிவு கிடைக்கும். அதைப் புத்திசாலித்தனமாக தவிர்க்க உதவியாக இருக்கும். ஸ்ட்ரஸ் தரும் விஷயங்களை எழுதிவிட்டு, அதில் 1 - 10 ரேட்டிங் கூட எழுதி வையுங்கள். எது அதிகம் , எது குறைவு எனத் தெரியும். பின்னர் அதைத் தவிர்க்க வழியும் கிடைக்கும். இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…\nஸ்ட்ரெஸ் டைரியில் எழுதியபடி, அதிக அளவு ஸ்ட்ரெஸ் தரும் பிரச்னையை எடுத்து, அதற்கானத் தீர்வு என்ன என்பதை எழுதுங���கள். அந்தத் தீர்வில் கிடைக்கும் நன்மை, தீமை எழுதுங்கள். நன்மை அதிகமாக இருந்தால், அந்த முடிவு சரியானது. தீமை அதிகமாக இருந்தால், அந்த முடிவு தவறானது. உங்களுக்குத் தெளிவான முடிவு நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துகள்…\nஉங்களது நேரத்தை டிசைன் செய்யுங்கள்\n'To Do' list’ எனச் சொல்வார்கள். இன்று எதை செய்வது என எழுதுங்கள். முக்கியத்துவம் 1, 2 மற்றும் 3 என எழுதி அதில் உங்களது வேலைகளை எழுதுங்கள். முக்கியத்துவம் 1 தலைப்பில் உள்ளதை முதலில் முடித்து விடுங்கள். பின் 2, 3 தலைப்புகளைக் கவனியுங்கள். இதனால் டென்ஷன், பதற்றம், தடுமாற்றம் நீங்கும். இதையும் படிக்க: தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா\nசில விஷயங்களுக்கு நோ சொல்லித்தான் ஆக வேண்டும்\nபிடிக்காத ஒரு நபர் உங்களை எரிச்சலாக்கினால், அவரை நோ சொல்லப் பழகுங்கள். தேவையில்லாத அழைப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். சில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை, அதை வேண்டாம் எனத் தைரியமாக நோ சொல்லுங்கள். தெரியாத நபர் உங்களைக் குழப்பினாலும், அவரது பழக்கத்தை நோ சொல்லி தவிர்த்து விடுங்கள். இதனால் தன்னம்பிக்கை வளரும்.\nதியானம் மூளையை அமைதிப்படுத்துகிறது என அறிவியல் பூர்வமாக சொல்கிறது சில ஆய்வுகள். உங்களைப் புதுமனிதனாக்க உதவுவது தியானம்.\nஉங்களது அழகான படங்கள், மகிழ்ச்சி தர கூடிய படங்கள், நிம்மதி தரக்கூடிய வால்பேப்பர், ஸ்கிரீன் சேவர், வீட்டில் நல்ல நல்ல வாசகங்களை மாட்டி வையுங்கள். இதெல்லாம் அன்றாடம் நீங்கள் பார்க்க, பார்க்க மாற்றங்கள் வரும். இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை... தேவையான சத்துகள் என்னென்ன எவ்வளவு ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/b-ed-application-form-2017-002261.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-21T15:37:59Z", "digest": "sha1:A6B5OU4VULXPME5AVRFTSOUC67AMFGJL", "length": 13516, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..! | B.ed Application form 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» பி��ட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21ந் தேதி முதல் ஆரம்பம்..\nசென்னை : பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21ந் தேதி முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டபடிப்பை முடித்துவிட்டு அடுத்து பிஎட் படித்து ஆசிரியராகி அனைவருக்கும் வழிகாட்டியாக வழ வேண்டும் என எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே வந்து விட்டது பிஎட் அட்மிஷன்\nதமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு மொத்தம் 1,777 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. ஜூன் 30ந் தேதி வரை பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.\nபிஎட் விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 500/-, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் கீழ் உள்ள முகவரியை சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி\nதமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018,\nவிலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி),\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்..\nபிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிட்டீங்களா உடனே வாங்குங்கள் இன்றே கடைசி..\nபிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 இன்று முதல் ஆரம்பமானது..\n40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா\nபட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ந் தேதி ஆரம்பம்..\nஇந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு\nபி.எட். படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் தொடங்���ியது\nபி.எட். அட்மிஷன்: ரேங்க் பட்டியல் ரிலீஸ்\nபி.எட் படிப்புகளில் சேர பி.இ. பட்டதாரிகள் ஆர்வம்\nபி.எட்.விண்ணப்ப விற்பனை படுஜோர்... செப்டம்பர் 28 முதல் கவுன்சிலிங்\nபி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் - தமிழக அரசு புதிய உத்தரவு\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n3 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n5 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n5 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n8 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nNews என் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: bed application form 2017, bed application, bed form 2017, bed, பிஎட் விண்ணப்பம், பிஎட் பட்டப் படிப்பு விண்ணப்பம், பிஎட் அப்ளிகேஷன், பிஎட் விண்ணப்பப் படிவம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/improper-medical-application-students-facing-struggle-002386.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-21T16:21:16Z", "digest": "sha1:YW2QVFOW2CQGPKVQXDR474JZ7MWGBVWV", "length": 14074, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து சோதனை நீட், கவுன்சிலிங், விண்ணப்பங்கள் வரை | improper medical application students facing struggle - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவம் படிக்கும் மாணவர���களுக்கு தொடர்ந்து சோதனை நீட், கவுன்சிலிங், விண்ணப்பங்கள் வரை\nமருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து சோதனை நீட், கவுன்சிலிங், விண்ணப்பங்கள் வரை\nமருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் குழறுபடிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் மாணவர்கள் .\nமருத்துவ படிப்புகளுக்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்கள் பிறந்த ஆண்டு பூர்த்திசெய்வது மற்றும் ஓம்எம் ஆர் பத்தி பூர்த்தி செய்வது போன்ற பகுதிகளை பூர்த்தி செய்வதில் சிரமத்திற்குள்ளானார்கள் . தமிழகத்தில் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பை சோதனைகளமாக கண்டனர் ஒருவழியாக நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று செல்லும் நிலையில் மற்றொரு சிக்கல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் சரியான நிலையில் இல்லையென மாணவர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநீட் தேர்வின் காரணமாக 85% வீதம் இடம் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இது மாணவர்களை திருப்தி படுத்தினாலும் , உடனடி நிதிமன்ற நீட் உத்தரவு தமிழக அரசையும் திக்குமுக்காட செய்தது உண்மை அதன்பொருட்டு அரசு வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றியுள்ளது. அத்துடன் அரசு தொடர்ந்து மத்திய அரசை நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும் .\nமருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேரில் பெற்று கொள்ளலாம்\nமெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன\nMore மருத்துவ படிப்பு News\nமருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க.. ஐகோர்ட் மறுப்பு\nரஷியாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி ஜூன் 10 மற்றும் 11...\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமத��ப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nபி.எட். கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n4 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n6 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n6 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n8 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nNews ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: மருத்துவ படிப்பு, மாணவர்கள், mbbs, students\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/08/19/", "date_download": "2019-08-21T16:23:46Z", "digest": "sha1:JBMYDQY6U3RG7XZRFJGUJLSF6VJ6GI2Y", "length": 11667, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 19, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் ���ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 08 19\nஅமெரிக்காவில் பிபிஓ பணிகளை துவக்கும் காக்னிஸைன்ட்\nவறட்சி.. ஆனாலும் விவசாயிகளுக்கு கடன் ரத்து இல்லை-பிரணாப்\n10 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி\nரீடர்ஸ் டைஜஸ்ட் திவால்: பாதிப்பில்லை- எச்சிஎல்\nஉலக தடகள 400 மீ ஓட்டம்-சான்யா ரிச்சர்ட்ஸ்க்கு தங்கம்\nதசைத்திறன் குன்றியோருக்கு சிறப்புப் பள்ளி\nஸ்வைன் பீதி-பெங்களூரில் அதிகரிக்கும் ஹோம் டெலிவரி\nசென்னையிலிருந்து பயிற்சிக்காக லண்டன் சென்ற இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை\nபன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து-புனே நிறுவனத்துக்கு ரூ. 10 கோடி\nஅத்வானி பதவி விலக ஆர்.எஸ்.எஸ். யோசனை\nபாக். எல்லையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்-ரூ. 125 கோடி மதிப்பு\nபன்றி காய்ச்சல்-மகாராஷ்டிரா ரயில்களை சோதனையிடும் மேற்கு வங்கம்\nபாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் அதிரடி நீக்கம்\nஸ்வைன்: டெஹ்ராடூன் மாணவர் 31வது பலி\nஜஸ்வந்த் நீ்க்கம்-இது பாஜகவின் திசை திருப்பல்\nகுஜராத் கடலோர பகுதிகளுக்கு லஷ்கர் குறி\nஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்\nராணுவத் தளபதி கபூர் மீது அதிகாரிகள் அதிருப்தி\nகற்பழிப்பு வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்\nகேபிக்கு எதிராக இலங்கை அரசு முன்வைக்கும் 600 குற்றச்சாட்டுக்கள்\nஅம்மன் சிலை தாலியை பறித்தவர் விரட்டிப் பிடிப்பு\nஇலங்கையில் கொடுமை: முகாம்களில் வெள்ளம்-5 தமிழர்கள் பலி\nசட்டசபை இடைத் தேர்தலில் 69.4% வாக்குகள் பதிவு\nரயில்வே டிராக்கில் இரும்புத் தூண் விழுந்ததில் தொழிலாளர் பலி\nசென்னை- விமானத்தின் அடியில் சிக்கிய லாரியால் பரபரப்பு\nதேர்தலில் போட்டியிடாமலேயே தோற்ற ஜெயலலிதா\nஸ்னேகா: ஹோட்டல் பில் கட்டாமல் சிறைக்கு போன ராகவேந்திரா\nமதுரையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் தப்பியோட்டம்\nதமிழக அரசு உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு-நெடுமாறன்\nநர்ஸ் படிப்பு- 'பெண்கள் மட்டுமே சேரலாம்'\nசிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம்: சாமி\nகுற்றாலம்: வெள்ளத்தில் சிக்கியவர் உயிருடன் மீடபு\nசென்னையை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க திட்டம்\nஜெ. பரிசுப் பொருள் வழக்கு - குற்றச்சாட்டு பதிவு செய்ய தேதி கோரும் சிபிஐ\nவேதம் படிப்போருக்கு அரசியல் கூடாது-எஸ்.வி.சேகர்\n���ென்னை மாநகருக்கு மேலும் 100 ஏசி பஸ்கள்\nநெல்லை மாநகராட்சியில் 'வடைக்கு தடை'\nகழிவு நீர்-ஊட்டியில் அதிமுக ஆர்ப்பாட்டம்\nஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்-காங்கிரஸ்\nசென்னை-2 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை\nரூ1.5 கோடி மோசடி-சிபிஐ பிடியில் காங் பிரமுகர்\nபுதிய சட்டசபை வளாகம் - அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை\nகாபூல் வங்கியில் தாலிபான்-போலீசார் துப்பாக்கி சண்டை\nஇங்கிலாந்து ஆயுதங்களை வைத்து தமிழர்களை அழித்த இலங்கை\nஅஸ்ஸாம், மேகாலயா, மிஸோரமில் லேசான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/yeddy-waiting-for-a-reply-from-bjp-national-chief-on-claiming-the-right-to-governance-357959.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-21T15:33:52Z", "digest": "sha1:U6W4S6WF3XHHSWGBLXROJNT2B3IYHMZB", "length": 17718, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொஞ்சம் பொறுங்கள்.. எடியூரப்பாவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! | Yeddy waiting for a reply from BJP national chief on claiming the right to governance - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n7 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n10 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n13 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n16 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nSports ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்��ுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொஞ்சம் பொறுங்கள்.. எடியூரப்பாவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்\nபெங்களூர்: கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தும் கூட எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க விடாமல் பாஜக தேசிய தலைமை காலம் தாழ்த்தி வருகிறது. எடியூரப்பா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\nஒரு வழியாக 14 மாதங்களுக்கு பின் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. நேற்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது. இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.\nஆனால் கர்நாடக ஆட்சி கவிழ்ந்து 24 மணி நேரம் முடிய போகிற நிலையிலும் கூட பாஜக தரப்பில் இருந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு உரிமை கோருவார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் மட்டுமே வந்தது. மாறாக அதிகாரப்பூர்வமாக பாஜக தரப்பில் இருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை.\nஅதேபோல் இன்று மதியம் எடியூரப்பா அவசரமாக அமித் ஷாவை பார்க்க டெல்லி போவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் டெல்லி செல்லும் பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. சில முக்கிய பாஜக உறுப்பினர்கள் மட்டும் இன்று டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.\nஅதேபோல்தான் இன்று நடப்பதாக இருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆம் இன்று மதியம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று அதில் எடியூரப்பாவை முதல்வராக ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதை பாஜக செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இன்று மீட்டிங் நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். எடியூரப்பா ஆதரவாளர்களை இந்த செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபாஜக இனி கர்நாடக விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான பல விஷயங்களை மனதில் வைத்து அமித் ஷா நேரம் தாழ்த்தி வருகிறார். பெரும்பாலும் எடியூரப்பா வெயிட்டிங் லிஸ்டில் இருப்பார், அவர் இன்று முதல்வராக பதவி ஏற்க மாட்டார். பதவி ஏற்பு கொஞ்சம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nவாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker karnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை சபாநாயகர் கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-agreed-take-back-31-rohingya-stranded-sent-them-tripura-police-339393.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T16:39:40Z", "digest": "sha1:AOBABYT5GMNA7B66OEXOYOIMIRUAGCAK", "length": 17254, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு | India agreed to take back 31 rohingya stranded and sent them to tripura police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 min ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n28 min ago ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\n42 min ago சேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் வீட்டில் என்ன நடக்கிறது\n52 min ago சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சிபிஐ.. ப. சிதம்பரம் அதிரடி கைது.. டெல்லியில் பெரும் பரபரப்பு\n எல்லாத்தையும் புடிச்சு வெளியே தள்ளுங்க.. இவரை தேர்வுக் குழு தலைவராக்குங்க..\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு\nகவுகாத்தி:ஜம்முவில் இருந்து வங்கதேசம் செல்ல முயன்று, முடியாமல் இந்திய, வங்க தேச எல்லையில் கடந்த 4 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த ரோஹிங்கயா மக்கள் 31 பேரும் பெரும் அலைக்கழிப்புக்கு பின்னர் திரிபுரா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.\nஜம்முகாஷ்மீரில் அச்சுறுத்தலுக்கு ஆளான ரோஹிங்கயா மக்கள்31 பேர், தமது நாடான வங்கதேசம் செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி 18ம் தேதி அவர்கள் அனைவரும் வங்க தேச எல்லைக்கு சென்ற போது.. அவர்களை அந்நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.\nஇந்திய எல்லைப்பகுதியாக வந்ததாக கூறி, அவர்களை வங்கதேச பகுதிக்குள் செல்ல மறுத்து தடைவிதித்தனர். இதையடுத்து, மீண்டும் இரு நாடுகளின் எல்லைப்பகுதியாக வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.\nஇரு நாடுகளின் எல்லைப்பகுதியாக ராய்முரா எல்லைப்பகுதியில் உள்ள புறக்காவல் சோதனைச்சாவடிக்கு அருகே உள்ள வயல்வெளியில் அவர்கள் அனைவரும் தவித்தனர். 8 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகள் உள்பட 31 பேரும் எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவோ.. அனுமதிக்கவோ மறுத்ததால் அந்த வயல் பகுதியிலேயே காத்துக் கிடந்தனர்.\nஅவர்களை என்ன செய்வது என்று எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந் நிலையில் அந்த ரோஹிங்கயா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்டவற்றை மனிதநேய அடிப்படையில் இந்திய எல்லைப்படையினர் உதவிகள் செய்தனர்.\nஇரு நாடுகளும் அவர்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 4 நாட்களாக தவித்த அவர்கள் திரிபுரா காவல்துறையினர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் இன்றி வேறு நாட்டுக்கு செல்ல முயன்றது, எல்லை தாண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nஅதன் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 6 ஆண்டுளாக ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்ததாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் சொந்த நாடான வங்கதேசம் செல்ல முயற்சித்தாகவும் கூறினர்.\n31 ரோஹிங்கயா முஸ்லீம்கள், தமது 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 16 பேருடன் வயல்வெளியில் இரு நாடுகளின் ஆதரவின்றி தவித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகமானது இந்தியாவுக்கு வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லீம்களை கணக்கெடுத்து.. அவர்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n500 நாள் சிறைவாசம் முடிந்தது.. 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் விடுவிப்பு.. மியான்மர் அரசு அதிரடி\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்\n93 ரோஹிங்கியா அகதிகள் கைது... மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்\nமனிதநேயமற்ற வங்கதேசம்.. மனித வாடையே அறியாத தீவில் குடியேற்றப்படும் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகள்\nரோஹிஞ்சா : ''மியான்மரில் நடந்தது மிகக்கடுமையான குற்றங்கள்'' -ஐ.நா\nஆட்கடத்தல், விபச்சாரத்தில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்\n9 நாட்கள் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்.. இந்தோனேசிய கடல் பகுதியில் அதிரடி மீட்பு\nவங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி ���ைப்பு\nகத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு\nமதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrohingya bangladesh முஸ்லீம் வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/union-minister-pon-radha-kirshanan-welcomes-kamal-visiting-ennore-port-299857.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T16:12:32Z", "digest": "sha1:6ZNUKXJVY4SWH6VVNWSL5OC36TSTENE7", "length": 13983, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதேமாதிரி தமிழ்நாடு முழுவதும் போயிட்டு வாங்களேன்.. கமலுக்கு பொன்.ராதா வலியுறுத்தல் | Union Minister Pon Radha kirshanan welcomes Kamal visiting in Ennore port - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப. சிதம்பரம் குவிந்த சிபிஐ: சற்று நேரத்தில் கைது\n1 min ago ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\n14 min ago சேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் வீட்டில் என்ன நடக்கிறது\n25 min ago ப. சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ.. கடும் வாக்குவாதம்.. களேபரம்.. சற்று நேரத்தில் கைது\n33 min ago காங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதேமாதிரி தமிழ்நாடு முழுவதும் போயிட்டு வாங்களேன்.. கமலுக்கு பொன்.ராதா வலியுறுத்தல்\nசென்னை: எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல் ஹாசன் இன்று காலையிலேயே துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.\nஅரசியல் பேச்சுகளுக்கு பிறகு முதல் முறையாக களத்தில் குதித்த கமல்\nகமலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.\nஇதேபோல் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டால் டெங்குவை தடுத்து விடலாம் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழக அரசு சர்க்கரை விலையை உயர்த்தியிருப்பது சாதாரண மக்களை பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\n'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்\nவெயிட் பதவி ஆன் தி வே.. பொன் ராதாகிருஷ்ணனை சும்மா விட மனசில்லாத பாஜக\nபொன் ராதாகிருஷ்ணனை விரட்டியடித்த ஓக்கி\n4 தொகுதி இடைத் தேர்தலிலும், அதிமுகவை கைவிட்டதா பாஜக\n'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nகுஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா.. காங். ஆட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அட்வைஸ்\nபாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன.. ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon radhakrishnan union minister welcomes kamal ennore port மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கமல் வரவேற்பு எண்ணூர் துறைமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/editing-jil-jung-juk-video/", "date_download": "2019-08-21T16:42:23Z", "digest": "sha1:G2AVFB6QF4UOF53E6LWEAU3NCFQVSYKE", "length": 3188, "nlines": 109, "source_domain": "tamilscreen.com", "title": "அங்க போட்றா அருவாளை…. நீளம் குறைக்கப்பட்ட ஜில் ஜங்க் ஜக் – Video – Tamilscreen", "raw_content": "\nஅங்க போட்றா அருவாளை…. நீளம் குறைக்கப்பட்ட ஜில் ஜங்க் ஜக் – Video\nரசிகர்களுக்கு திகில் படம்... விக்னேஷுக்கு திருப்புமுனை படம்\nநாய்... நாய்ங்குறீங்களே... நீங்க ஜெயம்ரவியா ராதாரவியா\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nநாய்... நாய்ங்குறீங்களே... நீங்க ஜெயம்ரவியா ராதாரவியா\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-05-09", "date_download": "2019-08-21T16:19:14Z", "digest": "sha1:PUEVAXZFMBW4F4BGUPDUPBJ4LHPUKAWS", "length": 14979, "nlines": 168, "source_domain": "www.cineulagam.com", "title": "09 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்\nமீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் ��ிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநான் இமயமலைக்கு செல்வதே இதற்காகத்தான் உண்மை காரணத்தை சொன்ன ரஜினிகாந்த்\n7 வயது குழந்தைக்கு அம்மாவாகும் நந்திதா\n சுஜா வருணி காட்டமான பதில்\nநடிகை சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா\nதிருமணத்திற்கு பிறகு பெயரை மாற்றிய சோனம் கபூர்\nபாட்ஷா, படையப்பாவிற்கு பிறகு காலாவில் தான் இந்த விஷயம் நடந்தது - ரஜினிகாந்த் \nஉங்க புருஷன வெச்சு மட்டும் தான் எடுப்பீங்களா மகளை பார்த்து ரஜினி கேட்ட கேள்வி\nஇது ஒரு சின்ன போராட்டத்தை உருவாக்கும்-ஸ்டேஜை அலறவிட்ட ரஞ்சித்\nரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு\nகாலா ஆடியோ விழாவிற்கு வித்தியாசமான உடையில் வந்த சந்தோஷ் நாரயணன் மனைவி- புகைப்படம் இதோ\nதிணறிய போலிஸ், காலா ஆடியோ விழாவில் நடந்த கெஞ்சிய டிடி\nபலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்\n - இருட்டறையில் இப்படியும் ஒரு நிகழ்ச்சியா - முழுத்தகவல்\nஇது நடந்துவிட்டால் அடுத்த நாளே நான் கண்மூட தயார்- காலா விழாவில் ரஜினியின் எமோஷ்னல் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்\nதனுஷின் மகன்களா இது, கலரிங் செய்து ஆள் இப்படி ஆகிவிட்டார்களே- ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nவிஜய்யின் 62வது படத்தின் தலைப்பு இதுவா\nபிரமாண்டமாக நடந்து வரும் சூப்பர் ஸ்டாரின் காலா பாடல் வெளியீட்டு விழா - லைவ் வீடியோ இதோ\nவிஷால் வாழ்க்கை பாதிக்கப்படாது, பத்திரிக்கையாளர்களிடம் அலட்சியமாக பதிலளித்த இரும்புத்திரை இயக்குனர் \nகீர்த்தி சுரேஷ் உடன் போட்டியிட ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸாம்\nகீர்த்திசுரேஷ், துல்கரை புகழ்ந்து தள்ளிய இந்தியாவின் சிறந்த இயக்குனர் \nஅட்லீயை அசர வைத்த ஒரு படம், நெகிழ்ச்சி கருத்தை வெளியிட்டார்\nஎந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம் - பிரகாஷ் ராஜ்\nரஜினிகாந்தின் காலா படத்திற்கு வந்த சர்ச்சை\nவிசுவாசம் படக்குழுவினர்களுடன் தல அஜித் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகாலாவில் அரசியல் மசாலா ஜாஸ்தி - வெளியான தகவல்\nரஜினியால் மக்களுக்கு என்ன பயன், இந்த நேரத்தில் இப்படி ஒரு விஷயம் தேவையா ரஜினியை தாக்கு���் தாடி பாலாஜி\nஜோதிகா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல்\nஇரும்புத்திரை தடை செய்ய போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரபல நாயகியின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- வைரல் போட்டோ இதோ\nஅப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா\nஎல்லோருக்கும் எடுத்துக்காட்டாக எளிமையாக நிரூபித்த அஜித்\nஇந்த முறை விஜய் பிறந்தநாளுக்கு என்ன பரிசு- கீர்த்தி சுரேஷ் பதில்\nவிஷால் வாழ்க்கையே வீணாகிடுமே, இரும்புத்திரை பத்திரிகையாளர் காட்சியில் எழுந்த பரபரப்பு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனருக்கு வந்த அதிர்ச்சி பார்சல் - புகைப்படம் உள்ளே \nஅஜித் மீண்டும் தன்னை ஒரு உதாரணம் என நிரூபித்து விட்டார்\nபிரபல நடிகை பார்வதிக்கு ஏற்பட்ட விபத்து- ஷாக் தகவல்\nகபாலியை தாண்டிய புரட்சியா இந்த காலா- பாடல்கள் சிறப்பு விமர்சனம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம் செய்யாத உண்மை பின்னணி\nமெர்சல் படம் போல விஷாலுக்கு வந்த பிரச்சனை\nவிஜய்யை நேரில் சந்தித்த தருணம்- கேரளத்து பெண் சொல்லும் சில சுவாரஸ்ய விஷயம்\nஇருட்டறையில் முரட்டுகுத்து படத்தை மோசமாக விமர்சித்த பிரமுகர்கள்\nசூர்யா செய்த பிரமாண்ட சாதனை, ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா, முதன் முறையாக இதோ- புகைப்படம் உள்ளே\nரசிகர்களுடன் நடிகை ராகுல் ப்ரீத் சிங் செய்த வேலையை பாருங்களேன்- புகைப்படம் இதோ\nதொலைக்காட்சி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் யார்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nலதா ராவ்-ராஜ் கமல் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்களா\nவெளியானது ரஜினியின் காலா படத்தின் அதிரடி மாஸ் பாடல்கள்- கேட்டு மகிழுங்கள்\n14 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது- யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/ponneri/", "date_download": "2019-08-21T15:52:09Z", "digest": "sha1:MGHQ7HS4TJE7DOMOC2RYSNM54NZEKUTL", "length": 22629, "nlines": 421, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொன்னேரி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச���சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nதீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி\non: July 03, 2019 In: கட்சி செய்திகள், பொன்னேரி\nபொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்...\tRead more\nபெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி\non: June 12, 2019 In: கட்சி செய்திகள், பொன்னேரி\nபொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார் மாவட்ட செயலாளர் ர. கோகு...\tRead more\non: March 07, 2019 In: கட்சி செய்திகள், பொன்னேரி\nநாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் இளைஞர்‌ பாசறை சார்பாக சார்பாக 03.03.2019 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tRead more\nவீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்-\non: January 31, 2019 In: கட்சி செய்திகள், பொன்னேரி\nதிருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க...\tRead more\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும��� பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\non: August 17, 2018 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொன்னேரி, அறிவிப்புகள், திருவொற்றியூர்\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,...\tRead more\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rajinikanth-kaala", "date_download": "2019-08-21T15:28:22Z", "digest": "sha1:INMPFMBZPZM6UEPGU2PUQHLKE4TNPR7Z", "length": 8321, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n'இந்தியா எல்லாம் கிடையாது…எல்லாமே சீனா தான்'- கொதிக்கும் ராகுல் காந்தி\nஒருவேளை கர்நாடகாவில் எந்தப்பிரச்சனையும் ஏற்படாது இருந்திருந்தால் காலாவின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் 300 கோடியாக இருந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது\nகாவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல\n`காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது\n' - ரஜினிக்குப் பிடித்தப் படம் எது தெரியுமா\nஇன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `காலா' திரைப்படம்\n'காலா' ரிலீஸுக்கு கர்நா��க உயர் நீதிமன்றத்தை அணுகிய ரஜினிகாந்த்\nஇந்த வாரம் வியாழக்கிழமை `காலா' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, `காலா' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரி ரஜினி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nரஜினி சாரின் எளிமை என்னை ஆச்சர்யப்படுத்தியது\nகாலா படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய ஹுமா குரேஷி, சூப்பர்ஸ்டாரின் எளிமையான தோற்றம் குறித்து ஆச்சரியப்பட்டுள்ளார்\n'இந்தியா எல்லாம் கிடையாது…எல்லாமே சீனா தான்'- கொதிக்கும் ராகுல் காந்தி\nஒருவேளை கர்நாடகாவில் எந்தப்பிரச்சனையும் ஏற்படாது இருந்திருந்தால் காலாவின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் 300 கோடியாக இருந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது\nகாவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல\n`காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது\n' - ரஜினிக்குப் பிடித்தப் படம் எது தெரியுமா\nஇன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `காலா' திரைப்படம்\n'காலா' ரிலீஸுக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய ரஜினிகாந்த்\nஇந்த வாரம் வியாழக்கிழமை `காலா' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, `காலா' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரி ரஜினி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nரஜினி சாரின் எளிமை என்னை ஆச்சர்யப்படுத்தியது\nகாலா படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய ஹுமா குரேஷி, சூப்பர்ஸ்டாரின் எளிமையான தோற்றம் குறித்து ஆச்சரியப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/rosana-top-children-pdf-sewing-pattern/", "date_download": "2019-08-21T16:42:54Z", "digest": "sha1:HKSALGCZOP3D6DTJRMA73QGAQEQK32BZ", "length": 45903, "nlines": 417, "source_domain": "www.the-tailoress.com", "title": "குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nமுகப்பு / குழந்தைகள் / டாப்ஸ் / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nகுழந்தை அளவுகள் (தொகுப்பு ஒன்றுக்கு) ஒரு விருப்பத்தை தேர்வு1-67-14 ஆண்டுகள்அனைத்து அளவுகளும் தெளிவு\nஎழு: பொ / இ வகைகள்: குழந்தைகள், டாப்ஸ்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRosana சிறந்த தோள்பட்டை frilly முன்கைகளுடனான மற்றும் ஒரு குறுகலான மற்றும் கூடி குழு ஆஃப் கொண்டுள்ளது. இலகுரக நெய்த துணிகள் க்கான லூஸ் பொருத்தமானது மற்றும் பொருத்தமான.\nபார்க்க தயவு செய்து Rosana முதல் டுடோரியல் இங்கே.\nஅச்சிடுதல் வழிமுறைகளை இங்கே காணலாம்.\nஅனைத்து வடிவங்கள் ஆவணங்கள் அளவிலான போன்ற முழு அளவிலான ஆவணங்கள் உங்களுடன் அத்துடன் வெவ்வேறு அளவிலான பக்கங்களில் அச்சிட A4 மற்றும் அமெரிக்க கடிதம் அனுமதிக்க வந்து.\nஒவ்வொரு பதிவிறக்கம் நிறம் வரைபடங்கள் அல்லது புகைப்படங்கள் ஒரு பயிற்சி வருகிறது. உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் உங்கள் குறிப்பிட்ட இணைப்பை வழியாக நேரடியாக உங்கள் முறை நேரம் வரம்பற்ற அளவு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எதிர்கால பயன்படுத்த உங்கள் கணினியில் நேரடியாக கோப்புகளை சேமிக்க.\nஇல்லையெனில் தெரிவிக்கப்பட்டால் தவிர ஒரு 1.5cm மடிப்பு கொடுப்பனவு அனைத்து முறை துண்டுகள் சேர்க்கப்படவில்லை.\nகுழந்தை அளவுகள் (தொகுப்பு ஒன்றுக்கு)\n1-6, 7-14 ஆண்டுகள், அனைத்து அளவுகளும்\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. அளவுடைய பக்கங்களை A4 மற்றும் அமெரிக்க கடிதம் மீது கிடைக்கிறது உடைந்தது. தனி பக்கங்களில் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் இருக்கும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும் கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\nபடங்களை முறை பதிவிறக்கம் கிடைக்கின்றன.\n1.5செ.மீ. மடிப்பு கொடுப்பனவு சேர்க்கப்பட்டுள்ளது\nமுன் முட்டையிடும் மூலம் தொடங்கலாம் & மீண்டும் ஒன்றாக பேனல் வலது பக்கங்களில் கூடி. சென்டர் மீண்டும் மடிப்பு வரி கண்டிப்பு.\nஉங்கள் குழு தேவைப்பட்டால் என்ற வாசகத்துடன் பக்கவாட்டு விளிம்பில் இணைகிறது, மேலும் அந்த தைக்க.\nஜிக்-ஜேக் தைத்து அல்லது ஒரு overlocker கொண்டு மடிப்பு படிகள் முடிக்க.\nஒன்றாக முன் மற்றும் பின் துண்டுகள் வலது பக்கங்களில் லே.\nகண்டிப்பு மற்றும் தோள்பட்டை மற்றும் என்ற வாசகத்துடன் பக்கவாட்டு விளிம்பில் படிகள் முடிக்க.\nதையல் இயந்திரம் ஒரு பெரிய தைத்து பயன்படுத்தவும் அல்லது ஒரு பெரிய கை தைத்து பயன்படுத்த மற்றும் ஸ்லீவ் மேல் மடிப்பு கொடுப்பனவு ஒரு வரி இடைப்பட்டசிதைவு தைக்க.\nஎட்டு ஒரு படத்���ில் ஒரு முள் சுற்றி நூல் ஒரு முனையில் தொகுப்பாளராக பின்னர் மெதுவாக சேகரிக்க நூல் மறு முனையில் இழுக்க.\nஅரை அதன் அசல் அளவு மேல் ஸ்லீவ் சேகரிக்கவும்.\nஒன்றாக அரை வலது பக்கங்களில் உள்ள ஸ்லீவ் மடிய அதனால் கைக்கு மடிப்பு படிகள் போட்டியில்.\nகண்டிப்பு மற்றும் மடிப்பு கொடுப்பனவு முடிக்க.\nபடி போலவே 3 ஸ்லீவ் க்கான, முன் மேல் மடிப்பு கொடுப்பனவு சேகரிக்க மீண்டும் குழு கூடி.\nமுன் மற்றும் பின் துண்டுகள் அகலத்திற்கு பொறுத்து சேகரிக்கவும்.\nஸ்லீவ் கைக்கு மடிப்பு வரி முன் மற்றும் பின் பக்க மடிப்பு வரிகளை சீரமை.\nமுள் மற்றும் முன் மற்றும் பின் மக்களை பாரபட்சமாகக் ஸ்லீவ் armhole மடிப்பு படிகள் விலாக்குத்தல்.\nமுன்பு போலவே மடிப்பு படிகள் முடிக்க.\narmhole மற்றும் neckline கச்சா விளிம்புகள் முடிக்க பைண்டிங் அல்லது பக்கச்சார்பாகவோ கீற்றுகள் ஒரு சார்பு பயன்படுத்தவும்.\nநீங்கள் கோடல் பயன்படுத்துபவராக இருந்தால் நெய்த துணி இருந்து வெட்டி கீற்றுகள் படிகள் பின்பற்ற 7-10.\nகட்டிங் மூலம் தொடங்கலாம் 3 கோடல் 4.5cm மீது துணி கீற்றுகள் அகலம் மற்றும் சிறிது நேரம் armhole விட.\nகோடல் ஒன்று முடிவு 1.5cm மீது மடி மற்றும் மடிப்பு கொடுப்பனவு தையல் தொடங்கும். நீங்கள் முடிவை அடைந்துள்ளீர்கள் ஒருமுறை கோடல் அனைத்து மூல விளிம்புகள் மறைக்க இறுதியில் மீது மடிந்த 1.5cm ஒன்றுடன் ஒன்று அனுமதிக்க. கோடல் டேப் ட்ரிம்.\nசுமார் 5mm செய்ய மடிப்பு கொடுப்பனவு ட்ரிம்.\nசுமார் 1cm கோடல் டேப் மீது மடி.\nமடிப்பு வரி சந்திக்க முந்தைய படியில் உருவாக்கப்பட்ட மடங்கு அனுமதிக்கிறது தவறான இடத்திற்கு கோடல் டேப் மடிய.\nபாதுகாக்க மடங்கு விளிம்பில் மேல் தைத்து முடிவடையும்.\nமுன் லே & திரும்பு முன் மற்றும் பின் சேர்ந்து பேனல் வலது பக்கங்களில் கூடி.\nபக்கங்களிலும் மற்றும் சென்டர் முன் மற்றும் பின் புள்ளிகள் பொருத்த.\nமுள், விலாக்குத்தல் மற்றும் மடிப்பு கொடுப்பனவு முடிக்க.\nஒரு பரவியது விளிம்பு உருவாக்குவதன் மூலம் ஆடை hemline முடிக்க. மீண்டும் 0.75mm விளிம்பு மடிய, பின்னர் மூல விளிம்பில் மறைக்க மீண்டும் 0.75mm மீண்டும் மடிய. ஹேம் கையால் தைத்து அல்லது பாதுகாக்க கணினியில் தைக்க. பிரஸ்.\nபதிவிறக்க Rosana முதல் பிடிஎப் தையல் பேட்டர்ன் இங்கே\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இ���்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 1.73 பெட்டகத்தில் சேர்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 3.68 – £ 5.18 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\n£ 3.91 பெட்டகத்தில் சேர்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 4.37 – £ 8.05 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nவாலண்ட��னா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்ட��்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை ��ேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/03/death.html", "date_download": "2019-08-21T16:56:14Z", "digest": "sha1:S3V5DMMKMS6VCU42V5YFJJLYCQ77TJ7M", "length": 13223, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதல் மணம்புரிந்த புதுப்பெண் தற்கொலை | woman committed suicide in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n9 min ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n33 min ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n45 min ago ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nMovies நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nSports 43 பந்துகள், 101 ரன்கள், டி 20 கிரிக்கெட்டில் புயல்வேக சதம்.. அசத்தியவர் இவரா..\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல் மணம்புரிந்த புதுப்பெண் தற்கொலை\nகாதல் திருமணம் செய்து கொண்ட இரு மாதங்களில், போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் மருமகள் தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டார்.\nகோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அண்ணாதுரை. இவரது மகன் ஸ்ரீராம் (22),என்பவரும் அஸ்வினி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தம்பதியினர் இருவருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டது. இதனால் அஸ்வினி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். குளியல் அறையில்மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.\nஇதில் உடல் கருகிய நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nஅடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nமாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்.. கொன்றது யார்.. சூளகிரி அருகே பரபரப்பு\nவேட்டியால் கள்ளக்காதலியின் கழுத்தை இறுக்கி கொலை.. புடவையில் தூக்கிட்டது போல் நாடகம் போட்டவர் கைது\n13 வயசு சிறுமியை கடத்தி 22 வயசு கலைஅமுது செஞ்ச கேவலமான காரியம்.. காரைக்காலில் பரபரப்பு\nபாத்ரூமில் பிங்கி.. ஃபுல் போதை.. \\\"அந்த\\\" விஷயத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் கொடூர கொலை.. 2 பேர் கைது\nபாத்ரூமில் பிணமாக கிடந்த பிங்கி.. கொலையாளி யார்.. முக்கிய தடயம் சிக்கியதாக தகவல்.. சென்னையில் பகீர்\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nபூந்தமல்லி ரோட்டில்.. வெட்டிய திருடன்.. கையில் ரத்தம் கொட்டியும்.. விடாமல் பிடித்த தைரியலட்சுமி\nஹாலிவுட் படத்தில் வந்த பஸ்ஸை பார்க்க ஆசைப்பட்ட புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபூர்ணிமாவுக்கு தூக்க கலக்கம்.. தடுமாறி விழுந்து.. ரயிலுக்கு அடியில் சிக்கி.. மதுரையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A8/", "date_download": "2019-08-21T16:08:39Z", "digest": "sha1:WNAVT6ZYGK7ZKECUQLSDBYQNC5AVZJNV", "length": 7805, "nlines": 110, "source_domain": "uyirmmai.com", "title": "அன்பை பரப்பும் சொமட்டோ நிறுவனம்! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nஅன்பை பரப்பும் சொமட்டோ நிறுவனம்\nAugust 12, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள் / பொது\nஎங்கள் உணவை திண்றுவிட்டார், முஸ்லிம் இளைஞர் உணவு கொண்டுவரக்கூடாது, சொமட்டோ உடையில் பாலியல் காட்சிகள் என பல சர்ச்சைகளில்மூலம் சொமட்டோ நிறுவனம் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட உணவு டெலிவரி செய்யும் செயலியாக உருவாகியுள்ளது.\nநாட்டின் மூலைமுடுக்குகளில் கூட சொமட்டோ நிறுவனம் கிளைகளை பரப்பி தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சொமட்டோ நிறுவனம் மக்களிடையே அன்பை பரப்பும் முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது\nஇர்ஷாத் தப்தாரி என்ற நபர் சொமட்டோவில் உணவை ஆர்டர் செய்கிறார், அவரது நான்கு வயது மகன், உணவு டெலிவரி செய்யவரும்போது எனக்கு பலூன், கார்கள், பொம்மைகளும் வேண்டும் என்று சொமட்டோவிற்கு மெசெஜ் செய்கிறார்.\nஇதை இர்ஷாத் தப்தாரி ட்விட்டரில், சொமட்டோ நிறுவனத்தோடு டேக் செய்கிறார். எனது 4 வயது குழந்தை கேட்டிருப்பதைப் பாருங்கள், இதையெல்லாம் அவர்கள் எடுத்துவருவார்களா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்று பதிவிடுகிறார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு தனது மகன் பொம்மை காருடன் அவனது 8 மாத தங்கையுடன் விளையாடுவதை ட்விட்டரில் பதிவிடுகிறார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த நெட்டிசன்களும் சொமட்டோ நிறுவனத்தை பாராட்டி தள்ளிவிட்டார்கள்.\nஅந்தக் குழந்தைக்கு பொம்மை கார் வாங்கி தந்ததின் மூலம் கோடிக்கணக்கானவர்களில் உள்ளங்களில் அன்பை பரப்பி கடந்த கால தவறுகளை சரிசெய்துள்ளது சொமட்டோ நிறுவனம்.\nசொமட்டோ நிறுவனம், சொமட்டோ ஊழியர், இர்ஷாத் தப்தாரி\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nகனமழை மற்றும் வெள்ள பாதிப்பு: 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nகேரள வெள்ளம்: 121 பேர் உயிரிழப்பு\nஅமலுக்கு வந்த பால் விலையேற்றமும் இல்லத்தரசிகளின் குமறலும்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/release/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2019/", "date_download": "2019-08-21T15:51:32Z", "digest": "sha1:42PZELA7HWXUOO363Q35ZF4BHQ76PT2P", "length": 11834, "nlines": 186, "source_domain": "uyirmmai.com", "title": "ஜூலை 2019 – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nஇரண்டாம் முறை மோடி பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு ஆயாசம் ஏற்பட்டதே தவிர பெரிய அதிர்ச்ச...\nகலை என்பதே கண்டறியும் சவால் அல்லவா\n1998ஆம் ஆண்டில் கன்னட நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கிரீஷ் கார்னாடுக்கு ஞானபீட விருது வழங...\nபிக்பாஸ்: பெண்களைத் தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா\nஆண்-பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் (மலையாளம் மற்றும் தமிழில்) எப்படி உள்ளது, இது நமது சமகால பண்பாட்ட...\nஒரு புளித்த மாவின் கதை\nசமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோக...\nமுகங்களை மூடிக்கொள்ளுங்கள் – இஸ்லாமியப் பெண்களின் முகமூடி குறித்து\nஇலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசு அந்நாட்டில் முஸ்லிம் ...\nநவோதயா பள்ளியும் தரம்குறித்த வெறியும்\nமதவெறி, இனவெறி, சாதிவெறி, நிறவெறி, மொழி வெறிக்கு இணையாக இப்போது தரவெறியும் சேர்ந்துகொண்டு மக்களுக...\nதேசியக் கல்விக் கொள்கை: 2019- மறைக்கப்படும் ஆபத்துகள்\nஅடர்ந்த கூந்தலைக் காணும் பொழுது கவர்ச்சி தென்படும். அழகாகவும் தெரியும். ஆனால் அதைக் களைந்து பார்க...\nமருத்துவர்களின்மீதான தாக்குதல்: உண்மையில் மருத்துவர்கள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும்\nகொல்கத்தாவில் ஒரு முதியவரின் மரணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த பயிற்சி மருத்துவர்களின்மீதான தாக்குதல் ...\nஒரே தேசம் ஒரே தேர்தல்...பாசிசத்தின் இறுதிக் கற்பனை\nமுதலில் இந்த ‘ஒரே’ குறித்த இந்துத்துவ சனாதனத்தின் ‘பாசிசப் பித்து’ பற்றி யோசிக்கலாம். அடிப்படையில...\nராஜ ராஜ சோழன் நான்; என்னை ஆளும் தேசம் எது\nமுதலில் ஒன்றைக் கூறிவிடுகிறேன். ராஜராஜசோழன் என்ற பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி செய்ததாக கர...\nநீரின்றி தேயும் தமிழ் நிலம்\nநிலம், நீர், காற்று, ஆகாயம் என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்பட...\n- (பூவுலகின் நண்பர்கள்) சுந்தர்ராஜன்\nபதினேழாவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறு...\nமிஸ்டர் கேயை எப்படியாவது அறிமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இந்தக் கதையைப் பொறுத்த...\nஎங்கள் தாத்தாவுக்கு ஒரு கிணறு இருந்தது இன்றுதான் சொன்னார்கள் எங்கள் தோட்டத்த...\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\nகாதற் சிறப்புரைத்தல் காதலர், தம் காதலின் இனிதும், பித்தும் ...\nகலை என்பதே கண்டறியும் சவால் அல்லவா\nபிக்பாஸ்: பெண்களைத் தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா\nஒரு புளித்த மாவின் கதை\nமுகங்களை மூடிக்கொள்ளுங்கள் – இஸ்லாமியப் பெண்களின் முகமூடி குறித்து\nநவோதயா பள்ளியும் தரம்குறித்த வெறியும்\nதேசியக் கல்விக் கொள்கை: 2019- மறைக்கப்படும் ஆபத்துகள்\nமருத்துவர்களின்மீதான தாக்குதல்: உண்மையில் மருத்துவர்கள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும்\nஒரே தேசம் ஒரே தேர்தல்...பாசிசத்தின் இறுதிக் கற்பனை\nராஜ ராஜ சோழன் நான்; என்னை ஆளும் தேசம் எது\nநீரின்றி தேயும் தமிழ் நிலம்\n- (பூவுலகின் நண்பர்கள்) சுந்தர்ராஜன்\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6736", "date_download": "2019-08-21T15:51:46Z", "digest": "sha1:ZT2FFGTP3JT2MADN4YFQWAN632PXH6K6", "length": 51557, "nlines": 190, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்", "raw_content": "\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\nஎன் மேஜையில் சில நூல்கள் இப்போது உள்ளன. ஏசுகிறிஸ்துவைப்பற்றிய சமீபத்திய ஆய்வுகள். Michael Baigent, Richard Leigh, and Henry Lincoln. எழுதிய The Holy Blood and the Holy Grail என்ற நூலை கஷ்டபட்டு வாசித்���ு முடித்து பெருமூச்சு விட்டேன். இந்த நூலை எப்படி புரிந்துகொள்வது. இதில் கடுமையான ஆராய்ச்சி உள்ளது. ஏசுவின் வரலாற்றைப்பற்றி பல்வேறு ஞானவாத கிறித்தவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஊகித்து எழுதப்பட்டது இது. ஏறத்தாழ இதே தலைப்பிலான இன்னும் இரு நூல்கள் மிச்சமிருக்கின்றன வாசிக்க. நண்பர் ஆனந்தக்கோனார் வாங்கி அளித்தவை.\nஇவை டாவின்ஸி கோட் நாவல் அளித்த பரபரப்பை விற்க முனைபவை. இவற்றை வைத்து ஏசுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஏசுவை புரிந்துகொள்ளும் முயற்சி அல்ல இவற்றில் உள்ளது. ஒரு பரபரப்பை உருவாக்கும் முயற்சி மட்டுமே. ஏசுவைப்பற்றிய சில தகவல்களை கற்பனையில் விரிவாக்கம்செய்யும் முயற்சி மட்டும்தான் இது. இப்படித்தான் மிச்ச நூல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்\nஅவுட்லுக் இதழில் Sheela Reddy எழுதிய கட்டுரை ஒன்றை நண்பர் அசோகன், சண்டே இண்டியன் அனுப்பியிருந்தார். Stephen Batchelor என்ற ஆய்வாளர் எழுதிய Confessions of a Buddhist Atheist என்ற நூலின் சுருக்கமான குறிப்பு இது. இக்கட்டுரையில் புத்தரின் வாழ்க்கையை ஸ்டீபன் பேச்சிலர் பாலிமொழியின் 6000 பக்க ஆவணங்களில் இருந்து திரட்டி மறுபரிசீலனை செய்து எழுதியதாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஸ்டீபன் பேச்சிலரின் நூலை வாசகர்கள் வாசிப்பதற்கு முன்னால் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம். ஆனால் அதற்கு முன் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரது தம்மமும்’ டி.டி.கோசாம்பி எழுதிய ‘பகவான் புத்தர்’ ஆகிய இரு நூல்களையும் வாசிக்கலாம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன.\nபுத்தர் மிக நெருக்கடியான ஓர் அரசியல் சூழலிலே செயல்பட்டவர் என்பது ஒரு வரலாற்று உண்மை. அவரது சாக்கிய குலம் ஒரு பழங்குடி அரசு. குலமுறை ஆசாரங்களால் ஆன ஒரு ஜனநாயக அமைப்பு அந்த அரசுக்கு இருந்தது. அதன் இளவரசர் அவர். அத்தகைய அரசுகள் பேரரசுகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் புத்தர் பிறந்தார்.\nகிட்டத்தட்ட சங்ககாலமும் அத்தகையதே. வேளிர்கள் போன்ற சிறுகுடி அரசர்கள் மூன்று முடிமன்னர்களாலும் அழிக்கப்பட்ட காலம் அது. உதிர ஆறு ஓடிய காலகட்டம். புத்தர் அவரது அகிம்சையை போதித்தது அந்தச் சூழலுக்கு எதிராகவே. அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே.\nபுத்தர் தன் கொள்கையால் பெரும் முடிமன்னராகிய கோசலமன்னரை வென்று அவரை தன் மாணவராக ஆக்கிக்கொண்டார். அவருக்கும் சாக்கிய குலத்திற்கும் இடையெ உறவு உருவாகியது. பௌத்தம் ஏன் வென்றது என்பதற்கு டி.டி.கோசாம்பி காட்டும் காரணம் என்னவென்றால் ஆயுதம் மூலம் சிறு அரசுகளை அடைக்கி பேரரசுகளை உருவாக்குவதற்குப் பதிலாக கருத்தியல் ஒருமை மூலம் பேரரசுகளாஇ உருவாக்கலாமென ஒரு வழியை அது காட்டியது என்பதுதான். வட இந்தியாவில் ஓடியிருந்த குருதிநதியை பௌத்தமும் சமணமும் நிறுத்தின\nஆனால் அது புத்தரின் மறைவுக்குப் பின்பு மெல்லமெல்ல உருவான ஒரு நிலைதான். புத்தரின் காலகட்டத்தில் பழங்குடி குல அரசுகள் அனைத்ததிகார மன்னர் அரசுகளாக மாறுவதன் சிக்கலான அரசியல் இருந்தது. அந்த அரசியல் பலவகையான உள்மோதல்களும் வன்முறையும் கொண்டதுதான்.\nதன் ஞானத்தால் மட்டுமல்ல ராஜதந்திரத்தாலும்தான் புத்தர் அச்சூழலை எதிர்கொண்டிருக்க முடியும். அவரது சங்கம் என்ற அமைப்புக்கு எதிராக எல்லாவகையான உட்பகையும் வெளிப்பகையும் இருந்திருக்கும். எல்லா ஞானிகளும் சமகாலத்தால் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தப்படுவார்கள். புத்தருக்கும் அத்தகைய சூழல்கள் இருந்திருக்கலாம்\nஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சூழலை பலவகையான தகவல்களுடன் அளிக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தகைய ஒரு ஆய்வுக்கும் பிம்ப உடைப்புக்கும் எல்லாவகையான வாய்ப்பும் புத்தர் வரலாற்றில் இடமுள்ளது. புத்தர், ராமர், கிருஷ்ணன், ஏசு, நபி எல்லாருமே அதற்கு உட்பட்டவர்களே — கடைசியாகச் சொல்லப்பட்டவர் மதவெறியர்களாலும், அசட்டுமுற்போக்காளர்களாலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார் என்ற போதிலும்.\nஇத்தகைய ஆய்வில் எழும் இரண்டு சிக்கல்களை மட்டும் வாசகர்கள் கருத்தில்கொள்ளவேண்டுமென விழைகிறேன். ஒன்று இந்த ஆளுமைகளை நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். தொன்ம ஆளுமை, தத்துவ ஆளுமை, வரலாற்று ஆளுமை .[குழப்பம் வேண்டாம், ஆளுமை என்றால் பர்சனாலிடி]\nபுத்தர் என்ற தொன்மம் ஈராயிரத்துக்கும் மேலான ஆண்டுகளால் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்ட ஒன்று. மானுடத்தின் மகத்தான இலட்சியக் கனவுகளில் ஒன்று அது. கருணையும் ஞானமும் ஒன்றாகும் ஒரு புள்ளி. அழியா விழுமியங்களால் ஆனது. அந்த தொன்ம புத்தர் என்றும் இருந்தாகவேண்டும். அதை நாம் ���ிறவற்றில் இருந்து பிரித்தே பார்க்க வேண்டும். பிற ஆளுமைகள் இந்த தொன்ம ஆளுமையை மறுப்பதில்லை என்றும் இது செயல்படும் தளம் முற்றிலும் வேறானது என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nதத்துவ ஆளுமை என்பது அவரது கூற்றுகள் மூலம் உருவாகி வந்தது. உண்மையில் புத்தரின் உபதேசங்கள் அவற்றின் மீதான எதிர்வினைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் உருவாகிவரும் சித்திரம் அது. புத்தரின் செய்தியே இந்த புத்தர். இந்த சித்திரத்தை ஓரளவுக்கு வரலாற்று புத்தர் சித்திரம் விளக்கலாம். ஆனாலும் புத்த நூல்கள் இருக்கும்வரை இந்தச் சித்திரமும் இருக்கும்\nவரலாற்று புத்தர் பல்வேறு வரலாற்றுச் செய்திகளால் நாம் கண்டடையும் ஒரு மனிதர் மட்டுமே. அந்த மனிதரை புரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த மனிதரின் செய்தியை இன்னமும் நெருக்கமாக உணர முடியும் அவ்வளவே. மிகையான கற்பிதங்களுக்குச் செல்லாமலிருக்க அது உதவும். காலம்தோறும் இந்த சித்திரம் வளரும், விரியும், திரியும்.\nஅவற்றில் எந்த சித்திரமும் முழுமையானதல்ல. பல்வேறு வகையான சித்தரிப்புகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைந்து நாம் தான் நமக்குரிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஆனால் வரலாற்றுச்சித்திரங்களை முன்வைப்பவர்கள் தாங்கள் உருவாக்கும் சித்திரங்கள் மூலம் அந்த மொத்த ஆளுமையையே மாற்றி எழுதிவிடுவதாக நம்புகிறார்கள். அங்கேதான் பிரச்சினையே.\nஇரண்டாவதாக உள்ள சிக்கல் என்பது இத்தகைய வரலாற்று உருவகங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் உதிரிச் செய்திகளை வைத்து கற்பனைசெய்யப்படுவதென்று நாம் உணர்ந்திருப்பதில்லை. அச்செய்திகளும் பல நூறு வருடங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டவை என்பதையும் உணர்வதில்லை. ‘இறுதி’ முடிவுகளுக்கு எளிதில் வந்துவிடுகிறோம்.\nமேலைநாட்டு ஆய்வாளர்கள் இரு வகை என்று எனக்குப் படுவதுண்டு. முதல்வகை கீழைநாட்டு ஆன்மீக,பண்பாட்டு விஷயங்கள் எதையும் சிறுமைப்படுத்தும் முன் தீர்மானங்களை உள்ளூரக் கொண்டவர்கள். இவர்களே பெரும்பான்மை.\nஇரண்டாம் வகையினர் , பொதுவான ஆய்வுமுறைகளைக் கொண்டு ஆராய்பவர்கள். இவர்கள் தங்கள் ஆய்வுகள் புறவயமானவை, பகுத்தறிவுக்குட் பட்டவை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த புறவயத்தன்மை, பகுத்தறிவு என்பனவேகூட பத்தொன்பது இர���பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கருத்தியல் பொதுப்போக்குகளால் சமைக்கப்பட்டவை என்று இவர்கள் உணர்வதில்லை.\nஉதாரணமாக, பெரும்பாலான மேலைநாட்டு ஆய்வாளர்களிடம் எதிர்மறை மானுட உணர்ச்சிகள் [ இட் என்று அவர்கள் சொல்லும் காமமும் வன்முறையும்] தான் மானுடனுடைய அடிப்படை உணர்ச்சிகள் என்றும் உன்னதம் நோக்கிய தேடல் என்பது செயற்கையானது என்றும் ஓர் எண்ணம் இருக்கிறது. ·ப்ராய்டியத்தில் இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டது இது. இதை ஒரு மதநம்பிக்கை போலவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் வைத்திருப்பதைக் காணலாம்\nஇந்த அடிப்படையில் இவர்கள் ஆன்மீக முன்னோடிகளையும் வரலாற்று நாயகர்களையும் ஆராயும்போது அவர்களின் அந்தரங்க பலவீனங்கள் என்ன, சரிவுகள் என்ன என்ற கோணத்திலேயே அணுகுகிறார்கள். அவற்றை வைத்தே அந்த ஆளுமைகளை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். பல ஆய்வுகள் இந்த ·ப்ராய்டிய மதநம்பிக்கையால் கோணலாகிப்போனவையாகவே உள்ளன. சிறந்த உதாரணம் மானுடவியலாளரான ஆலன் டண்டிஸ். வருங்காலத்தில் இத்தகைய ஆய்வுகளில் பெரும்பகுதி குப்பைக்கூடைக்கே சென்று சேரும் என்று நினைக்கிறேன்.\nஇந்த முன்னறிதல்களுடன் ஸ்டீபன் பேச்சிலர் முதலியவர்களின் ஆய்வுகளை அணுகுவது நல்லது என்பது என் அபிப்பிராயம். இந்தக் கட்டுரையிலேயே என் பார்வைக்குப் பட்ட சில பார்வைப்பிழைகளைச் சொல்கிறேன். புத்தரின் போதனைகளை பெரிய அளவில் மக்களிடம் கொண்டுசேர்க்க ஆரம்பத்தில் முயன்றவர் கோசல மன்னர். புத்தரின் தொடக்ககால மாணவர் அவர்.\nபின்னர் புத்தரின் சங்கத்திற்கும் கோசல மன்னருக்கும் கருத்துவேறுபாடுகள் உருவாயின. புத்தரின் சங்கம் கோசல எல்லைக்கு வெளியே பரவி பிறநாடுகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தபோது அதில் கோசல மன்னரின் இடம் குறைந்தது. மகதம் புத்த மதத்தின் மையமாக ஆகியது. இது இயல்பானதே. இந்த கட்டத்தில் புத்த சங்கம் புத்தரின் பிரதம சீடர்களின் ஆளுகைக்குள் சென்றதை கோசல மன்னர் விரும்பாமலிருக்கலாம்\nஆகவே பல வருடங்களுக்கு பின்னர் புத்தரின் வரலாறு எழுதப்பட்டபோது கோசல மன்னர் ஒரு போர் வெறியர் , புத்தரை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்ற நோக்கில் எழுதப்பட்டது. ஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சித்தரிப்பை அப்படியே ஒரு வரலாற்று உண்மையாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்.\nஅத்தகைய ஒரு கொடூர மன்னரால் ஆதரிக்கப்பட்டு அவர் வழியாக முன்வைக்கப்பட்டிருந்தால் புத்தரின் போதனைகள் எப்படி லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்ற எளிமையான கேள்வி இங்கே எழும். மேலும் அப்படி புத்தரால் கவரப்பட்டவர்கள் எளிய அடித்தள மக்களும்கூட.\nஅதேபோல அகிம்சையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட சமணர்கள், அவர்கள் அரசியலதிகாரம் நோக்கி வர ஆரம்பிக்காத காலத்திலேயே, பௌத்த பிட்சுக்களைக் கொன்றொழித்தார்கள் என்ற கதையை அப்படியே விழுங்கி வைக்கிறார் ஸ்டீபன் பேச்சிலர். இந்த வகையான மோதல்கள் நிகழ்ந்தது இருமதங்களும் அரசியலதிகார மதங்களாக அமைப்புகளாக ஆகிவிட்ட பிறகுதான். அப்போதும்கூட இம்மோதல்களை இருதரப்பும் மிகைப்படுத்தி எழுதி வைத்தன. தங்கள் எதிரிகளை குறைத்து சொல்லவும் தங்கள் முனிவர்களை புனிதர்களாக ஆக்கவும்.\nவராகபாதம் என்று பெயருள்ள ஒரு காளானை தவறுதலாக புத்தர் உண்டதாகச் சொல்லப்படுகிறது. அதையே அப்படியே பொருள்கொண்டு புத்தர் பன்றிக்கறி உண்டு இறந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மரணத்துக்கு விஷமே காரணம் என்றெல்லாம் ஸ்டீபன் பேச்சிலர் ஊகிப்பதற்கான எந்த முகாந்திரமும் பௌத்த நூல்களில் இல்லை – இருப்பதாக ஸ்டீபன் பேச்சிலரின் நூலிலும் இல்லை என்று இக்கட்டுரை காட்டுகிறது.\nஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும் எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார். இவ்வாறு ஒரு முன்தீர்மானமான சித்தரிப்புக்குத் தேவையான தரவுகளை தேடி அவற்றை ஓர் ஆய்வாளனுக்குரிய ஐயநோக்கு இன்றி பார்த்து எழுதப்பட்ட நூல் இது என்ற முதல்பதிவு என் மனதில் உருவாகியது.\nஸ்டீபனின் நூலை பௌத்த வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: புத்தர், வரலாறு, ஸ்டீபன் பேச்சிலர்\nஇவையிரண்டும் கூட வேறுமாதிரியாக விஷயத்தை சொல்கின்றன. சும்மா தெரிந்துவைத்துக்கொள்ளலாமே என்றுதான் படித்தேன். கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது.\n>>ஆனால் உண்மையில் இந்த புறவயத்தன்மை, பகுத்தறிவு என்பனவேகூட பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கருத்தியல் பொதுப்போக்குகளால் சமைக்கப்பட்டவை என்று இவர்கள் உணர்வதில்லை.\nஎன்ன சார் எக்ஸ்-மொங்க் ன்னு ஏதோ பெருமையா மைக்ரோசாப்ட்-ல ஓர்க் பண்ண மாதிரி சொல்லிக்கிறார் வாழ்வில் துச்சமாக எண்ணி துறந்து விட்டவற்றை மீண்டும் அணைதுக்கொள்வதை பற்றி என்ன ஒரு பெருமிதம் அவருக்கு. இந்த பட்டம் – துறவு, பௌத்தம் பற்றிய மேதமையை காட்டும் என்று யாரோ சொல்லி இருப்பார்கள் போல…\nஅவரது இந்த தனிப்பட்ட சாகசத்தை (personal adventure) நீக்கி விட்டு பார்த்தாலும் – வரலாற்றில் பின்னோக்கி போய் நடந்தது என்ன, முன்னோர்களின் நிலைப்பாடுகள் விளக்க முயலும் இது போன்ற ‘ஆராய்ச்சியாளர்களின்’ முயற்சிகள் அனைத்துமே சந்தேகதிர்க்கு உரியவகையாக படுகிறது. இவர்கள் கூற்றுக்கும், தனது முந்தய பிறவிகளின் ஞாபகம் வந்ததால் வரலாற்றில் நடந்தது என்ன என்று சொல்லும் சிலரின் கூற்றுக்கும் ஒரே மதிப்பீடு தான் தர முடிகிறது. யாருக்கு தெரியும் என்பது தான் உண்மையான பதிலாக இருக்க முடியும். அல்லது சுய முடிவுகளை விலக்கி ஆவணங்களை மட்டும் முன்வைக்கும் கறாறான கல்வி ஆராய்ச்சி (அகடமிக் ரிசர்ச்) ஆக இருக்க வேண்டும்.\nவரலாறு விடுங்கள் – இப்போது ஈழதிலோ இராகிலோ நடக்கும் சம்பவங்களே ஊடகங்களில் பல திரிபுகள் காணும் போது, வரலாற்றாசிரியர்கள் எழுதும் இது போன்ற புத்தகங்களை என்ன என்று கொள்வது புத்தக கடைகளும் இவற்றை பெருந்தன்மையாக ‘Non-fiction’ என்று வேறு கூப்பிடுகின்றன .\nபங்கஜ் மிஷ்ரா எதுதிய ‘ஆண் எண்ட் டோ சுஃப்பெரிங்க்’ (An End to Suffering) என்ற புத்தர் பற்றிய நூல் உண்மையில் ஆவணங்களுடன் ஆராய்ச்சி செய்து முன் முடிவுகள் குறைவுடன் எழுத பட்ட தாக தோன்றியது. படித்த பின் புத்தர் மிகவும் நடைமுறை வாதியாக, தெளிவுடன் செயல் பட்டவராக தெரிந்தார்.\nஅவுட்லுக்கின் கட்டுரையைப் படித்ததும் இவ்வுணர்வே ஏற்பட்டது. பௌத்தம் என்னும் மாபெரும் உலகநோக்கை மேலெடுத்துச் செல்லும் முயற்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. செய்தியை விட செய்தியாளன் தான் ��ுவாரஸ்யம்.\nஹோலி க்ரைல் நூல் என் ஞாபகம் சரியாக இருந்தால் 1977 ல் வெளியானது என நினைக்கிறேன் அதை முழுக்க புனைவு என்று சொல்லமுடியாது ஏசுவின் பரம்பரை என்று தங்களை இரண்டாயிரம் வருடங்களாக நம்பும் ஒரு பிரஞ்சு அரச குடும்பத்தின் நேர்காணல் அதில் உள்ளதென நினைவு இது தவிர Templars of christ என்ற கல்ட் பற்றியும்… அவர்கள் 15 ம் நூற்றண்டில் அவர்களிடமிருந்த பெருசொத்துக்க்காகவும் மரபுக்கு எதிரான சில நம்பிக்கைகளுக்க்காகவும் கொன்று ஒழிக்கப் பட்டனர் ஏசு சிலுவையில் மரிக்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் முன்னதாகவே உண்டு குர் ஆன் ‘அவ்வாறு காட்டப்பட்டது’ என்றே சொல்வதாக ஒரு வாசிப்பு உண்டு ஏசு காஷ்மீரில் மரித்தார் என்ற கருத்துக்களையும் கேள்வியுறலாம் சரித்திரத்தில் எப்போதுமே இடைவெளிகள் இருக்கவே செய்யும் நீங்களே சொல்வதுபோல் ஏசுவின் புனிதத்தை நிரூபிக்க அவரது மலை பிரசங்கம் ஒன்றே போதும்\nபெரியார் வைக்கம் வீரர் ஆகும் போது, காந்தி தலித் விரோதி ஆகும் போது… புத்தர் கொலைகாரராவது சாத்தியமே… அதே சமயம் கொலைகாரர் புத்தராவதும் சாத்தியமே…\nபுத்தர் பற்றி சில சிந்தனைகள் (பௌத்த ஜைன தத்துவங்களை பற்றி என்றே சொல்லலாம்)\nஎளிய நடை முறைக்காக, நம்பிக்கைகளையும், மரபு சார்ந்த விஷயங்களையும் தனியாக பிரித்து, நெறி முறைகளையும் கருணை சார்ந்த பழக்கங்களை நவீன கட்டமைப்பாக (அது இன்று கூட நவீனம் தான்)\nஏற்படுதிள்ளது. மரபு நம்பிக்கை உள்ளவர்களோ பக்தி மார்க்கம் செல்பவர்களுக்கு கூட இந்த கட்டமைப்பு, நேர்மையான பழக்கங்கள் மூலம் ஆன்மீக பலத்தை கூட்டுகிறது, இந்த கட்டமைப்பை, புதிய (சமய) சீர்திருத்தகாரர்கள் எல்லோரும் உபயோகபடுத்தி உள்ளார்கள். தேவையான மரபையும் நம்பிக்கைகளையும் இணைத்து கொள்ளலாம்.\nஇதை கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என கூறவது தவறு என தோன்றுகிறது. அதை பாரம்பர்யதிற்கு ஏற்ப இணைத்து கொள்ள ஒரு சிறப்பான ஏற்பாடு, சமரசத்தை அடிப்படையாக கொண்டுள்ள இவற்றை , பல தரப் பட்ட உலக சமுதாயம், இந்த கட்டமைப்பை மிகவும் நம்பிக்கையுடன் அணுகுகிறது.\nஇது காலம் காலமாக நடந்து வருகிற நிகழ்வே.\nஆன்மீகத்தை எல்லோருடைய கைகளுக்குள் கொணர்ந்த, மிக முக்கியமான முயற்சிகள்.\nபுத்தரை விட ஒரு புரட்சி செய்துவிட முடியுமா.. என்ன\nபுத்தர் குறித்த உங்கள் புரிதல், தெளிவூட்டுகிறது. இரண���டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை கற்பனை செய்வதில் நமது சுயவிருப்பங்களே ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது. யூகங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாறு தொகுக்கப்படுகிறது. சார்பின்றி யூகங்கள் செய்ய உள்நாட்டினராலேயே முடியாதபோது, வெளிநாட்டவரால் இயலுவது சாத்தியமில்லை.\nவரலாறு என்பதே, எழுதுபவர் அல்லது தொகுப்பவரின் ஆசைகளை வெளிப்படுத்துவதாகத் தான் உள்ளது. இந்தியாவில் காந்தியை மகாத்மா என்று வரலாறு சொல்கிறது. பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா தேசத் தந்தை ஆகிறார். அதே ஜின்னா இங்கு வெறுப்பு ஊற்றாய்க் கருதப் படுகிறார். எல்லாம் வரலாறு படுத்தும் பாடு. நாசி வெறியன் என்று தூற்றப்படும் ஹிட்லர் இன்றும் ஜெர்மனியின் நாயகர் தான்.\n\\வரலாற்றை ஆய்பவரது கண்ணோட்டமே வரலாறாய் உருவாகிறது.\nஉண்மையில், வெற்றி பெற்றவர்களே வரலாற்றின் பக்கங்களில் நாயகர்களாக வடிக்கப்படுகிறார்கள். இதில், மேதமையை நிரூபிக்க பலரும் பாடுபடுகிறார்கள். இந்த ஆசையை விட்டொழித்துவிட்டு வரலாற்றை கணிக்க வேண்டும். தவறான கணிப்புகளால் உலக அமைதி குலைந்ததற்கும் வரலாறே சாட்சியாக உள்ளது. புனிதப்போர்களும் சந்தேகக் கண்ணோட்டமும் வரலாறு உருவாக்கியவை அல்லவா எனவே ஆசை அறுத்த ஆய்வுகளே தேவை. ஆசையே துயரங்களுக்கு எல்லாம் காரணம் என்றவர் புத்தர் தான்.\nசுவாமி விவேகானந்தர், சிவாஜி போன்றவர்கள் வாழ்வின் மிகக் குறுகிய காலத்தில் வரலாற்றை மாற்றியவர்கள் என்பதை அறிவோம். குறுகிய காலத்தில் நித்யானந்தரால் உலகப்புகழ் பெற முடிந்துள்ளதை நாம் தற்போது தான் கண்டோம். (அவரது வீழ்ச்சி தனிக்கதை). ஆகவே ஒரு நாட்டின் அரசன் வாழ்க்கையை அர்ப்பணித்து பொதுநலத் தொண்டில் ஈடுபடும்போது மக்கள் வசீகரிக்கப்பட்டதில் வியப்பில்லை. மனதில் வைராக்கியம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பது தான் புத்தரின் வாழ்க்கை; வரலாறு; போதனை. அவரது அதீத அஹிம்சையே நாட்டின் வலிமை குன்றலுக்கு காரணம் என்ற சாவர்க்கர் கருத்தும் புறக்கணிக்க முடியாதது.\nஅன்புள்ள ஜெமோ, இந்த புத்தரின் வரலாறு தேவையா. இதனால் புத்தம் நீர்த்து போய் விடுகிறது இல்லையா . ‘புத்தரை வழியில் கண்டால் அவரை கோல்’ என்று சொல்லும் புத்தத்துக்கு இந்த வரலாறு தேவை இல்லை தானே. Spoon cannot taste the Soup என்று சொல்வார்கள். எதற்கு சூப்’ஐ விட்டுவ���ட்டு ஸ்பூன்’ஐ பற்றிய பேச்சு என்று தான் புரியவில்லை.\n//இவை டாவின்ஸி கோட் நாவல் அளித்த பரபரப்பை விற்க முனைபவை. இவற்றை வைத்து ஏசுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.//\nஇல்லை. இந்த நூல் டாவின்ஸி கோட் நூலுக்கு முந்தையது. டாவின்ஸி கோட் நூலின் வரலாற்றாதாரமாக இந்நூலே கருதப்பட்டது. ஆனால் இவை எதுவுமே ஞானவாதத்துவத்தை தெளிவாக அணுகவில்லை. அந்த விதத்தில் முக்கியமானவை எலைன் பேகல்ஸின் நூல்கள். பரபரப்புத்தன்மையற்ற ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அவை.\nஅலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/puthukottai-11", "date_download": "2019-08-21T17:07:46Z", "digest": "sha1:DOGYWEXIXOVUFDWTPP4GBXU4CKB7F52A", "length": 14885, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆலங்குடியில் அடுத்தடுத்து தாக்குதல்.. பதற்றம்.. போலீசார் குவிப்பு | puthukottai | nakkheeran", "raw_content": "\nஆலங்குடியில் அடுத்தடுத்து தாக்குதல்.. பதற்றம்.. போலீசார் குவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் முருகானந்தம். சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னனியின் ஆலங்குடி நகரத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தந்தை கணேசன் ஆகியோர் நேற்று இரவு 10.30 மணியளவில் அவர்களது அலுவலகத்தில் பிளக்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்போது அங்கு வந்த ஜகுபருல்லா மற்றும் அவரது நண்பர்கள் முருகானந்தம், அவரது தந்தை கணேசன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇச் சம்பவத்தை கேள்விப்பட்டு முருகானந்தம் உறவினர்கள் ஆலங்குடியில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஇன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் ஜபருல்லா தரப்பை சேர்ந்த ஒரு இளைஞர் புதுக்கோட்டைக்கு பேருந்தில் செல்வதை அறிந்த முருகானந்தம் உறவினர்களான பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று வம்பனில் அந்த இளைஞரை இறக்கி உடைத்து உதைத்து துடிதுடிக்க போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அமைதி நிலை திருப்பிய ஆலங்கடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. படுகாயத்துடன் துடித்துக் கொண்டிந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இந்துமுன்���னி முருகானந்தம் தாக்கப்பட்ட தகவல் அறிந்து இந்துமுன்னனி பிரமுகர்கள் ஆலங்குடி வரத் தொடங்கினார்கள். தகவல் அறிந்த அவர்களை வரவிடாமல் வழியிலேயே தடுத்து போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் பதற்றத்தை குறைக்கவும், மேலும் இது பொன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் இரு தரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇந்த சம்பவம் ஏன் நடந்த்து என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முருகானந்தம் தரப்பினருக்கும் ஜகுபருல்லா தரப்பிற்கும் வாய்த்தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே காரணமாக ஜகுபருல்லா தரப்பினர் முருகானந்தத்தையும் அவரது தந்தையும் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு அப்போதே போலிசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இது பொன்ற கொடூர சம்பவங்கள் நடந்திருக்காது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் கடையடைப்பு போராட்டம் நடத்த முருகானந்தம் தரப்பினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வர அறிவுறுத்தல்\nஒரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிக்கும் இளைஞருக்கு ஆட்சியர் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்\nதிணற வைத்த விவசாயிகள்- துணையாக வந்த மாணவர்கள்\nமனைவி பிரசவ செலவிற்காக வைத்திருந்த பணத்தை குளம் சீரமைக்க நிதியாக கொடுத்த கணவர்\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\nமடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசி.பி.ஐ பதிவு செய்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உதவி ஆணையர் சி.கே.காந்தி\nதேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்த��� தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/greatness-right-leg-bhaskara", "date_download": "2019-08-21T17:05:37Z", "digest": "sha1:55PSDQGLPOKNJEUL4M7UDLEOBFQBQ2P7", "length": 8681, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலது புஜத்தின் மகத்துவம்! பாஸ்கரா | The greatness of the right leg! Bhaskara | nakkheeran", "raw_content": "\nபொதுவாக மனிதர்களில் 90 சதவிகிதம் பேர் வலது கையை அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். மிகவும் அரிதாகவே இடதுகைப் பழக்கத்தை உடையவர்கள் இருக்கிறார்கள். உடலிலுள்ள உறுப்புகளின் இத்தகைய பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு, ஜாதகத்திலும் அந்தந்த உறுப்புகளில் அமைந்திருக்கும் கிரகங்களுக்கேற்ப... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரம்மஹத்தி தோஷம் போக்கும் எளிய பரிகாரம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-8-2018 முதல் 1-9-2018 வரை\nபருவமழைப் பொழிவும் சாஸ்திரக் கணிப்பும்\nசூரியன் தரும் உலகப்புகழ் யோகம்\nஇந்த வார ராசிபலன் : 26-8-2018 முதல் 1-9-2018 வரை\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில��� பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/utv-dhananjayan/", "date_download": "2019-08-21T16:33:34Z", "digest": "sha1:GZBDJ5DU2CARBIWRZASQ5VWMDS3W7AI3", "length": 7788, "nlines": 187, "source_domain": "newtamilcinema.in", "title": "utv dhananjayan Archives - New Tamil Cinema", "raw_content": "\nகாற்றின் மொழி / விமர்சனம்\nபத்து வருஷம் கழித்தும் அதே ஜோதிகா\n காற்றில் பறக்கும் சங்க விதிகள்\n பதில் சொல்ல திணறிய ஹீரோ\n14 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகா\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nமுடிஞ்சா கண் சிமிட்டிப் பாரு… சவால் விடும் ரெஜினாவின் கவர்ச்சி\nதிருட்டு விசிடி க்கு புலம் பெயர்ந்த தமிழர்களே காரணம்\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nவராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு என்னங்க சார் உங்க ஜொள்ஸ்\nகண்டுக்காம விட்டது தப்பா போச்சு பீல் பண்ணிய கவுதம் கார்த்திக்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2960", "date_download": "2019-08-21T15:59:35Z", "digest": "sha1:BVFW4ZLICAJRI4KU3RTXGIO27COVOW6L", "length": 7252, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரதமர் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்; லெபனான் அதிபர் ஆன்\nபுதன் 15 நவம்பர் 2017 18:28:49\nலெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.\nஇதனை தொடர்ந��து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹரிரி சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் சில நாட்களில் நான் லெபனான் திரும்புவேன். வளைகுடாவில் நூற்றுக்கணக்கான லெபனானிய மக்களுடைய வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன என கூறினார். இந்நிலையில் டுவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெபனான் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன் என தெரி வித்துள்ள ஹரிரி, இன்னும் 2 நாட்களில் லெபனானுக்கு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் இன்று கூறியுள்ளார். அவர் லெப னான் ஜனாதிபதி அலுவலக டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் சாத் ஹரிரி 12 நாட்களாக நாடு திரும்பவில்லை. அதனால் அவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/tamil-fishermen-killed-in-sri-lankan-jail-ramanathapuram-district-thangaraj-newsalai-srilanka-news.html", "date_download": "2019-08-21T15:41:26Z", "digest": "sha1:LXKF5ZCXKR3CPMAMU6UHVUIVFAPNN4YZ", "length": 6784, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "தமிழக மீனவர் இலங்கை சிறையில் உயிரிழப்பு: கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல்! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழக மீனவர் இலங்கை சிறையில் உயிரிழப்பு: கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல்\nBy ராஜ் தியாகி 20:26:00 hotnews, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nநாம் மீன்களுக்க�� வலை வீச, இலங்கை நம் மீனவர்களுக்கு வலை வீசுகிறது\nஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் இன்று காலை சித்திரவதையினால் முறையான மருத்துவ வசதி இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடலில் காயங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கைக்கு போதைப் பொருள் கடத்தினார் என்ற பொய் குற்றச்சாட்டில் இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஐவரில் ஒருவரே மேற்படி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி உயிரிழந்தவர் தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீலங்கா சிறைகளில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை எனக் கூறியமை நினைவிருக்கலாம்.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை இந்திய பிரதமரிடம் கூறினார். ஆனால், சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் இராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\nLabels: hotnews, இலங்கை, முக்கிய செய்திகள்\nதமிழக மீனவர் இலங்கை சிறையில் உயிரிழப்பு: கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7262", "date_download": "2019-08-21T15:35:12Z", "digest": "sha1:PQ6N4YFN6X7H7FHRBAXUCGVGY5BXM6DW", "length": 14881, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - மயிலை கபாலீஸ்வரர் கோயில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்��, சிந்திக்க\n- சீதா துரைராஜ் | ஜூலை 2011 |\n'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nசைவ சமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தர் 'கானல் மடமயிலை', 'உலாவும் உயர் மயிலை' என்றும், திருமழிசை ஆழ்வார் 'நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்றும், திருமங்கையாழ்வார் 'தேனமர் சோலை மாட மயிலை' என்றும் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்கு இறைவனின் நாமம் கபாலீஸ்வரர். இறைவியின் நாமம் கற்பகாம்பிகை. சிறப்புமிகு தீர்த்தங்கள் கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாயு தீர்த்தம், கங்கை தீர்த்தம், ராம தீர்த்தம். சுக்கிர தீர்த்தம் கோவிலின் வடகிழக்கில் அமைந்துள்ளது.\nமயில் உருவில் அம்பிகை இங்கே இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்னும் பெயர் ஏற்பட்டது. பிரமன் இத்தலத்துக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு கர்வம் நீங்கி மீண்டும் தனது படைப்பாற்றலைப் பெற்றார். சுக்கிர பகவான் இழந்த கண்ணைத் திரும்பப் பெற்றது இங்கேதான். ராமபிரானும் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கியதாக வரலாறு. சக்கரம் பெறும் பொருட்டு திருமால் நடனம் புரிய, அதைக் கண்டு மகிழ்ந்த விநாயகர் சக்கரத்தை மாலுக்கு அளித்ததுடன் தானும் கூத்தாடியது இத்தலத்தில்தான். ஆறுமுகப் பெருமான் ஆராதனை செய்து வடிவேலைப் பெற்று சிங்கார வேலனாகக் கோவில் கொண்டிருப்பதும் இங்குதான். ஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததும் இத்தலத்தில் தான். அதனால் இது சஞ்சீவினி க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. பொய்கையாழ்வார், பேயாழ்வார், வாயில் நாயனார், குறள் தந்த வள்ளுவர் ஆகியோர் தோன்றிய தலமும் இதுவே ஆதலால் இத்தலம் பதிமயிலை எனப்படுகிறது.\nஒருசமயம் கயிலையில் சிவபெருமான் உமாதேவிக்கு ஞான உபதேசம் செய்தபோது அதில் கவனம் செலுத்தாமல் அருகில் ஆடிக் கொண்டிருந்த மயில்மீது கவனத்தைச் செலுத்தியதால் கோபம் கொண்ட சிவன், உமையை மயிலாகுமாறு சபித்தார். அன்னை பிழை உணர்ந்து வணங்கி சாப விமோசனம் வேண்ட, மயிலுருவில் தவம் செய்து தம்மை வணங்கி வருமாறும், அவ்வாறு வணங்கி வரும் காலத்தில் என்று சிவலிங்கத்தைக் காண்கிறாரோ அன்று உமையை ஆட்கொள்வேன் என்றும் ஆசி கூறியருளினார்.\nஅன்னையும் அவ்வாறே பல ஆண்டுக்காலம் தவம் செய்து வரும்போது ஒருநாள் மயிலை திருத்தலத்தில் புன்னை மர நிழலில் சிவலிங்கத்தைக் கண்டாள். தம் அலகினால் மலர்களைக் கொய்து வந்து அர்ச்சிக்க, அகமகிழ்ந்த சிவன் காட்சி தந்து உமாபதியானார்.\nகிழக்கு மாடவீதியில் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் தாண்டிக் கோவிலினுள் நுழைந்தால் நர்த்தன விநாயகர் சன்னதி, அடுத்து அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதி. தெற்குப் பிரகாரத்தில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். வடக்கு நோக்கி இருக்கும் பழனி ஆண்டவர், வாயில் நாயனார் சன்னதிகளுக்குப் பின் பன்னிருகால் திருமுறை மண்டபத்தைக் காணலாம். நவராத்திரி ஒன்பது நாளும் அருள்மிகு கற்பகாம்பிகை வேத மண்டபத்தில் கொலுவீற்றிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் போது இவ்விடம் அலங்காரம் செய்யப்படும். ஆலய நூல் நிலையம், திருமுறை பாராயண அறை மண்டபத்தின் வலப்புறம் உள்ளது. அருணகிரிநாதருக்குத் தனிச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.\nமேலக் கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால் கடல்போல் காணப்படும் பரந்துள்ள திருக்குளம் கபாலி தீர்த்தம். அதன் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. மேற்குக் கோபுரத்தின் வடபுறம் கற்பக விநாயகர், பாலமுருகனை தரிசிக்கலாம்.\nஇக்கோவிலில் சிவபெருமான் சிவலிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பாடல் பெற்ற 274 தலங்களில் 40 தலங்களில் மட்டும் இறைவன் மேற்குப் பார்த்து வீற்றிருக்கிறார். இதில் திருமயிலையும் ஒன்று. சன்னிதியின் உள்ளே துர்கை, சண்டிகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, செல்வ கணபதி, சோமாஸ்கந்தர், கற்பகாம்பிகை, உற்சவ மூர்த்திகள், 63 நாயன்மார்களை தரிசிக்கலாம். அம்பாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பிரகாரச் சுவர்களில் பாமாலைகளும், துதிப்பாடல்களும் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வெளியில் வந்தபின் அம்பாள், சுவாமியை வணங்கிய பின் ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாப்பிராட்டி, அனுமன் உள்ள திருத்தூணை வலம்வந்து பின் கொடிமரம் அருகே நின்று வணங்கியபின் இருப்பது பூம்பாவை சன்னதி. வடக்குப் பிரகாரத்தில் வலதுபுறம் புன்னைவன நாதருக்கு அம்பாள் மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சி. அருகில் தல��ிருட்சம் புன்னை மரம், மயில்கள் உள்ள கூண்டு ஆகியவற்றைக் காணலாம். பின் சனீஸ்வர பகவான் சன்னதி, நவக்கிரக சன்னதிகளை வலம் வந்து, சுந்தரேசர், ஜகதீசர் சன்னதிகளைக் காணலாம்.\nகோவிலில் பங்குனிப் பெருவிழா 10 நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. மூன்றாம் நாள் காலை அதிகார நந்திசேவை, ஐந்தாம்நாள் இரவு ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளின் மஹா தரிசனம் பார்க்கப் பரவசம். தேர்த்திருவிழாவும் அறுபத்துமூவர் விழாவும் கோவிலின் சிறப்பான விழாக்கள். 'கபாலீ, கபாலீ' என பக்திப் பரவசத்துடன் உச்சரித்தவாறே பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.\nநான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. நான்மறைகளோடு தமிழ் மறையும் ஓதப்படுவது சிறப்பு. பாபநாசம் சிவன் அம்பாள் மீதும், சிவன்மீதும் நிறையக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். அவர் பாடியிருப்பதைப் போலவே கபாலியையும், கற்பகாம்பாளையும் காணக் கண் கோடிதான் வேண்டும். கபாலியையும், கற்பகத்தையும் கண்டு தொழுதிட எவ்வினையும் நீங்கும் என்பது பக்தர்களின் அனுபவம். கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரைத் தொழுவோம். கவலைகளை வெல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1632-2014-04-25-14-21-24", "date_download": "2019-08-21T16:02:35Z", "digest": "sha1:LFUFOHS74RRLJEQUZ67PMEURVHMDL6NM", "length": 23094, "nlines": 282, "source_domain": "www.topelearn.com", "title": "அவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமானம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமானம்\nஇந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவுஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியா பிரிஸ்பர்னில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது,\nஆனால், மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் விமானம் தரையிறக்கப்பட்டதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபோயிங் 737 விமானம் கடத்தப்படவில்லை எனவும் விமானம் தலரயிறக்கப்பட்டமைக���கு காரணமான பயணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nபோர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\n07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும்\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nவிமானம் வெடிக்கபோகிறது என கத்திய நபர்: தூக்கி ஜெயிலில் போட்ட நீதிமன்றம்\nவிமான பயணத்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர்\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுல�� விமானம் மோதி, தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி,\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nபாரிஸ்-கெய்ரோ எகிப்திய விமானம் 69 பயணிகளுடன் மாயம்\n69 பயணிகளுடன் பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குப் பயணித்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் வி\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதொழில்நுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலா\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nமலேசிய விமான��் ரஷ்ய ஆதரவுப் படையினரால் சுட்டு வீழ்த்த்ப்பட்டது\n295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் ய\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததைக் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில்\nMH370 விமானம் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக மலேசியா தெரிவிப்பு\nமாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படைய\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, வேறு எங்கோ தரையிறங்கியுள்ளது\nதேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவு\nஇந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nபாகிஸ்தான் அணி வெற்றி 2 seconds ago\nகையடக்கத்தொலைபேசிகளால் காலநிலை மாற்றம் ஏற்படும் அச்சுறுத்தல் 7 seconds ago\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி 20 seconds ago\nஉடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது \nபொடுகுத் தொல்லை நீங்க 47 seconds ago\nஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் 53 seconds ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5505-2016-06-03-06-55-46", "date_download": "2019-08-21T15:57:22Z", "digest": "sha1:374RP5FQJZDOH4HAQ4H7QZTYKJRTMWI6", "length": 46630, "nlines": 377, "source_domain": "www.topelearn.com", "title": "விமானம் பறப்பது எப்படி? அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.!!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.\nசரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது\nஇந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.\nஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.\nஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)\nமுன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust\nகீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight\nபின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag\nஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.\nத்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.\nடிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.\nவிமானத்தின் எடை ”லிப்ட்” விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ”லிப்ட்” விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.\nசரி பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.\nஅதே போல விமானத்தில் ”டிராக் விசையை கொடுப்பது” காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.\n(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத��தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)\nவிமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்\nபலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது\nஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்\nஉண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக\nவிமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது\nவிமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்\nஇந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக\nகாற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)\nவிமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்\nஅதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்\nஇப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா\nஅதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)\nஇது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆஃப் ஆகிறது\nவிமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா\nஅதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது\nஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nஉங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி\nகொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது ���ட\nசத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்\nபோர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசுவையான தொதல் செய்வது எப்படி\nஇலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nமஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டுஅர\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nபயற்றம் உருண்டை செய்வது எப்படி\nபண்டிகை நாட்கள் என்றாலே போதும் வித வித உணவுகள், பல\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nநாவுக்கு சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nபூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஇலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அவசி\nஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்\nபுதியவர்களிடம் பேசுங்கள்ரயில் பயணங்களில், பொது இடங\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பத\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nநாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷ���ாகவும் இருக்க\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nஅவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன\nஅரசாங்கத்தால் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்தால்... சரி செய்வது எப்படி\nமனித எண்ணிக்கையை விட அதிகமாக தொலைபேசி எண்ணிக்கை அத\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nபெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அ\nகாட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்த\nவிமானம் வெடிக்கபோகிறது என கத்திய நபர்: தூக்கி ஜெயிலில் போட்ட நீதிமன்றம்\nவிமான பயணத்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர்\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nகற்களின் தரம் அறிவது எப்படி\nஅகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இ\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி,\nவீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வது எப்படி\nகுழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nபாரிஸ்-கெய்ரோ எகிப்திய விமானம் 69 பயணிகளுடன் மாயம்\n69 பயணிகளுடன் பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குப் பயணித்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nபறவைகள் ‘வி’ வடிவில் கூட்டமாக பறப்பது ஏன்\nபறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால், அவை ஒர\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குற\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்ய\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\nசுவையான கஞ்சி காச்சுவது எப்படி\nதேவையான பொருட்கள்:1.அரிசி (மத்திய கிழக்கு நாடுகளில\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமான���ான MH37\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nவடை கறி செய்வது எப்படி\nதேவையானவை : பருப்பு வடை – 10 கருவா பட்டை கருவ\nபட்டாணி சிக்கன் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்;• சிக்கன் (கொத்துக்கறி) – 250 கி\nகணனியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் அதிக\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் வி\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதொழில்நுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலா\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nமலேசிய விமானம் ரஷ்ய ஆதரவுப் படையினரால் சுட்டு வீழ்த்த்ப்பட்டது\n295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் ய\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததைக் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில்\nஅவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமானம்\nஇந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவுஸ்திரேலி\nMH370 விமானம் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக மலேசியா தெரிவிப்பு\nமாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படைய\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, வேறு எங்கோ தரையிறங்கியுள்ளது\nதேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவு\nஇந்தியாவின் பெங்கள��ர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி\nஇணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்த\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nபுலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி\nஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக\nமுற்காலப் பகுதியல் பாடசாலைகளின் ஆசிரியர்களது பொறுப\nமாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தல் என்பது மாணவர\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nGoogle Chrome இட்கு Password கொடுப்பது எப்படி\nநீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவு\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nNotepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nஇணையத்தில் இலகுவாக தமிழில் எழுதுவது எப்படி\nகணிணி வந்தவுடன் அதில் எப்படி தமிழில் எழுதுவது என்\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nமற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி\nஇணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல\nகூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவது எப்படி\nபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்\nகைத்தொலைபேசி பயன்படுத்துவோர் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி\nஉங்கள் கைத்தொலைபேசியில் இருக்கும் விடயங்கள் நீங்கள\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர் Real Hero\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் .... 5 minutes ago\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nகணனியிலு���்ள ட்ரைவர் மென்பொருட்களை இலகுவாக அப்டேட் செய்ய. 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/often-in-the-diet-by-adding-banana-stem-benefits-available-119022600025_1.html", "date_download": "2019-08-21T15:57:55Z", "digest": "sha1:6LGOO3GBXXU3UQ5QWDTY64KBWIQGANBY", "length": 14536, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 21 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்...\nவாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.\nவாழைத்தண்டு விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\nவாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.\nசிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.\nவாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.\nநீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.\nமேலும், கல்லீரல் வலுவடையும். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.\nமுக்கியமாக மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nசிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.\nசிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.\nஉடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇத்தனை அற்புத மருத்துவ நன்மைகளை கொண்டதா முருங்கை கீரை....\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பனங்கற்கண்டின் அற்புத பலன்கள்...\nகுன்றிமணியின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா...\nசிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன...\nயோகாவை முறையாக பயிற்சி செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/p/blog-page_26.html", "date_download": "2019-08-21T16:09:30Z", "digest": "sha1:XSUUOWGORHZ4YJ2M4RRW7HUCNREHL26W", "length": 39434, "nlines": 638, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, நினைவெல்லாம் நீ | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஎன்றென்றும் உனை காதலிக்க துடிக்கும்\nஇதற்கு பெயர் சண்டை அல்ல\nஉன் மீதும் தவறு இல்லை \nஎன் மீதும் தவறு இல்லை \nநம் மீதே தவறு , எனில்\nநாம் இன்னும் புரிந்து கொள்ள\nநம்மில் வளரும் காதலும் ,\nநம் ரகசியங்களை நமக்கு அறிமுகம் செய்யும்,\nஎன்னவளை இப்போது காதலிப்பது போதவில்லை\nநான் பேசுவதேயில்லை என்றேன் நான் ,\nஏன் என்றாய் நீ '\nஎன்னவள் சொன்ன ஒரு வார்த்தை ,,\nநீண்ட நாட்களாக நினைத்து , நினைத்து\nநான் ரசித்து சிரித்தது ,,\nநான் கலியுக ராமன் ,,\nஎன் மனம் சிணுங்கிக் கொண்டிருக்கும்\nதிருவாதிரை , மிதுனம் ,\nபூராடம் , தனுசு ,\nநான் சொல்லும் ஒரு வார்த்தை\nஎன்னவரிடம் நான் தோற்றுப் போனது\nஅவர் அழகில் அல்ல ,,\nஅவர் என் மீது வைத்த பாசத்தில் \nநீ என்னிடத்தில் சொல்ல தவறும்\nநான் சொல்ல தவறும் வார்த்தைகள் தெரிந்து செய்வதில்லை\nஎன்னிடம் ஓராயிரம் கதை சொல்கிறது ...\nகண்ணே நீ என் கண்ணத்தை\nகண்ணே நீ தாடி வைத்தால்\n3, வேடந்தாங்கல் பறவைகள் மடியில்\n1, என்னவளின் பூ மடியில்,,\nஎன்னவரை கணவராய் அடைவதற்கு ,\nஇன்னும் என்ன தவம் செய்ய வேண்டும்..\nஇவரே கணவராய் அமைவதற்கு ....\nநினைவுகள் , காதலியே ,,\nகண்ணுக்கு மை அழகு என்பார்கள் ,\nஇது வரை அது பொய் என்ற நான் ,,\nநானும் கவிஞனாய் ஆனேன் ,\nகண்ணுக்கு மை அழகு தான் \nஅவள் கொட்டாவி விடும் போதேல்லாம்\nநான் மயங்கி போகிறேன் ஆம் காதலில் \n\\ பிடிக்காத மூக்கை ,,\nகாமத்தில் \" காதல் \"\nஉன் கண்களை என் கண்கள்\nஅழகு ஆபத்து என்பவன் நான் ,\nஅவள் என்னை சைட் அடிப்பதாய் சொன்னாள்,,\nஎன் மீது கொண்ட கோபத்திலும்\nஅதை அவர் என் மீது கோபத்தில் உணர்ந்தேன்\nஎன்னிடம் கோபம் கொண்டார் ,\nஅவர் அம்மாவிடம் கோபம் கொண்டார் ,\nஎன்னிடம் இருப்பதோ ஓர் இதயம்\nஅவள் என்றால் அந்நியமாக தோன்றும் என்பதால்\nஅவளை இவள் என்கிறேன் ,,\nஎன்றான் என் நண்பன் ,\nஆனால் நானும் விழுந்தேன் காதலில்\nஅன்னை தந்தை போல வேண்டும்,\nஅன்பில் எனை ஆழ வேண்டும் நாத்தநாரும் தான்\nதோள் மீது என்னைத் தாங்கும் ஸ்ரீ ராமன்,\nஆசையில் பாடவேண்டும் தோழி ராகம் தான்,\nஇறைவா உன் பாதங்களில் இது தான் என் கோாிக்கை\n( சொந்தபந்தம் நாடகம் )\nமுதலில் எல்லாம் எனக்கு வேர்த்தால்,\nஉன் வாசம் தான் வருகிறது\nநீ என்னையும், என் காதலையும்,\nஎன் வெட்கத்தையும், என் உணர்வுகளையும்,\nசோ்த்து கொண்டு வந்தாய், உன்னதமானவளே\nபெண்ணின் புன்னகையில் உலகம் உறையும் என்பார்கள்,\nஉன் புன்னகையில் உலகை அறிந்தேன்\nஈ - ஈ என்று சிரிப்பவளே,\nஊ - ஊர் போற்றும் உன்னதமானவளே,\nஏ - ஏக பத்தினி விரதனின் மனைவியே,\nஐ - ஐ லவ் யூ என்றவளே,\nஒ - ஒன்றுக்குள் ஒன்றானவளே,\nஓ - ஓயாமல் காதல் செய்ய தூண்டுபவளே,\nஒள - ஒள என்று வடிவேல் மாதிரி சிரிப்பவளே,\nஃ - ஃ என் அனைத்தும் ஆனவல் நீ,\nஒரு நாள் உன் பாதம் நோக்கி பயணிக்கிறேன்,\nஒரு நாள் உன் உச்சந்தலை நோக்கி பயணிக்கிறேன்,\nஉன் கண்ணத்தில் குழி இல்லை,\nஉன் கண்கள் எனக்கு களவியை கற்று தருகிறது\nஅவள் அதிசயமான பெண் தான்\nமுதல் குழந்தை நான் என்று ,,,\nஉன் கை கோர்த்து நடக்கும் நேரம்,\nஉன் ஸ்பரிசம் தீண்டும் நேரம்,\nஉன் வாசம் முகறும் நேரம்,\nஎன் இதய துடிப்பின் கவசம்,,,\nஏவுகனைகளை தாங்கி செல்லும் பீரங்கீ\nWho is this பட்டிககல்லு,\nவரம் வேண்டி நிற்கிறேன்,வரப்போகும் வரபிரசாதத்திற்காக\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197528?ref=archive-feed", "date_download": "2019-08-21T15:51:50Z", "digest": "sha1:7CX3KIAMG2U2FPXBGYC5PSVG2STRC2IQ", "length": 9343, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.தே.கட்சியின் முக்கிய புள்ளியிடம் பேரம் பேசிய மஹிந்த அணி! இத்தனை மில்லியன் டொலர்களா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.தே.கட்சியின் முக்கிய புள்ளியிடம் பேரம் பேசிய மஹிந்த அணி\nஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை மஹிந்த அரசாங்கத்திற்குள் இழுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் ராஜாங்க அமைச்சரான ரங்கே பண்டாரவை அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வதற்காக பேரம் பேசப்பட்டதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தகவல்களை முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முக்கிய விடயமாக பெரும்பான்மை மாறியுள்ளது.\nஇந்நிலையில் இரண்டு பிரதான தரப்பினரும் தமது கட்சியின் பெரும்பான்மை நிரூபிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.\nஏற்கனவே பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்மரசிங்க பெரும்பான்மை பலத்துடன் உள்ளார். இந்நிலையில் புதிய பிரதமர் தனது பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.\nஇவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள உறுப்பினர்களுக்கு என்ன விலை கொடுத்தேனும் வாங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sterllite-issue-one-year-human-rise-commision-report/", "date_download": "2019-08-21T15:57:09Z", "digest": "sha1:JLDLP3CMBITVKXS4QI67VMHOD425TJNL", "length": 11526, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது! - மனித உரிமை ஆணையம் தகவல்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\n தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது – மனித உரிமை ஆணையம் தகவல்\nதூத்துக்குடியில் சென்ற ஆண்டு இதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு தூத்துக்குடியில் சில நாட்கள் பதட்டமான சூழ்நிலை சூழல் நிலவியது.\nஇதனை அடுத்து வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்து இருந்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், துப்பாக்கி சூட்டில் இறந்து போன 13 பேரின் வீட்டிற்கும் சென்று விசாரணை மேற்கொண்டது.\nஇந்த போராட்டம் நடந்து ஒருவருடமாகிய நிலையில் இன்று மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. அவர்கள் அளித்த அறிக்கையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும், தமிழக அரசு ஒரு நபர் கமிஷன் அமைத்ததும், தங்களுக்கு திருப்திகரமாக இருந்ததால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு த��ரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nஉலக்கோப்பையை உள்ளங்கையில் எடுத்து வர புறப்பட்டது கோலி படை\nதென்கொரியாவை தெறிக்கவிட்டு தொடரை கைப்பற்றியது இந்தியா\nகோலியால் மட்டும் உலககோப்பையில் தாண்டவம் ஆடமுடியாது - சச்சின் சடக் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1241:2012-12-25-01-21-25&catid=3:2011-02-25-17-28-12", "date_download": "2019-08-21T16:38:39Z", "digest": "sha1:XFDGFEA5E5D56F5G4P633L6NJN3ZGKC5", "length": 61070, "nlines": 375, "source_domain": "geotamil.com", "title": "எம்ஜிஆர் நினைவாக: நம்பிக்கையூட்டும் எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள்...", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஎம்ஜிஆர் நினைவாக: நம்பிக்கையூட்டும் எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள்...\nஅமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் (நினைவு தினம்: டிசம்பர் 24) விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. இன்றைய தலைமுறைகூட அவரை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றது. இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று, மக்கள் அவர்மேல் அன்பு வைத்திருந்தார்கள்; வைத்திருக்கின்றார்கள். அவரைப் போலவே அவரது திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபல்யமானவை. இம்முறை அவர் நினைவாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படப்பாடல்களில் சிலவற்றை உங்களுக்கு வழங்குகின்றோம். கருத்தாழமிக்க அவரது திரைப்படப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் புத்துணர்ச்சியினை, வாழ்வு மீதான நம்பிக்கையினை ஊட்டும் வல்லமை மிக்கவை. சிந்திக்கத் தூண்டுவன. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் அவருக்காக எழுதிய பல பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் சில கீழே:\nசும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி\nபெண்: சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி\nகம்மா கரையை ஒசத்திக் கட்டி\nகரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி\nசம்பா பயிரை பறிச்சு நட்டு\nதகுந்த முறையில் தண்ணீர் விட்டு\nஅட காடு வெளஞ்சென்ன மச்சான்\nநமக்கு கையும் காலும்தானே மிச்சம்\nஆண்: இப்போ காடு வெளையட்டும் பொண்ணே\nநமக்கு காலம் இருக்குது பின்னே\nமண்ணைப் பொளந்து சுரங்கம் வச்சு\nபொன்னை எடுக்க கனிகள் வெட்டி\nமதிலு வச்சு மாளிகை கட்டி\nகடலில் மூழ்கி முத்தை எடுக்கும்\nவழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே\nபட்ட துயரினி மாறும் ரொம்ப\nபெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்\nநமக்கு கையும் காலும் தானே மிச்சம்\nகையும் காலும் தானே மிச்சம்\nபெண்: மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே\nபசி வந்திடக் காரணம் என்ன மச்சான்\nஆண்: அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே\nபெண்: பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி\nபண்ண வேண்டியது என்ன மச்சான்\nஆண்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது\nபெண்: வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்\nஆண்: இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது\nபெண்: நல்லவர்கள் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்\nஉள்ளவரின் நிலை என்ன மச்சான்\nஆண்: நாளை வருவதை எண்ணி எண்ணி\nபெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்\nநமக்கு கையும் காலும் தானே மிச்சம்\nகையும் காலும் தானே மிச்சம்\nஆண்: பட்ட துயர் இனி மாறும்\nநானே போடப் போறேன் சட்டம்\nபொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்\nநாடு நலம் பெறும் திட்டம்\nசிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு\nதிட்டம் போட்டுத் திருடுற கூட்டம்\nசட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்\nதூங்காதே தம்பி தூங்காதே -\nநீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nதூங்காதே தம்பி தூங்காதே -\nநீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nநீ தாங்கிய உடையும் ஆயுதமும்\nபல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்\nசக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்\nசத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்\nநாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -\nசிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு\nஅதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்\nவிழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்\nபோர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -\nஉயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்\nகடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -\nகொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -\nசிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nநான் சொல்லப்போற வார்தைதையை நல்லா எண்ணிப்பாரடா\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி\nஉன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி\nஆசையோடு ஈன்றவளுக்கு ��துவே நீ தரும் மகிழ்ச்சி\nநாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\nஉன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி\nஉன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி\nமனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா\nமனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா\nவளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையடா\nவளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையடா\nதனிஉடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதனிஉடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா\nவேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...\nவேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு\nஉன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்தைகளை\nநீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே\nஅதோ அந்த பறவை போல வாழ வேண்டும்\nஅதோ அந்த பறவை போல வாழ வேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nகாற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே\nகடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே\nகாலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே\nகாதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nஒரே வானிலே ஒரே மன்னிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை\nகோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை\nஅச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை\nஅடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nநான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்\nதிரைப்படம்: எங்க வீட்டுப் பிள்ளை\nநான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்\nஅவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்\nஉடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்\nஅவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்\nசிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்\nஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்\nமுன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்\nஇவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nஅந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nஇங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்\nஎதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nசில திரைப்படக் காட்சிகள் ...\n1. எம்ஜிஆரும் மனைவி வி.என்.ஜானகியும் 'மோகினி' திரைப்படத்தில்..\n2. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில்..\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\nமானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'\nவாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று\nஎழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்\nமனக்குறள் -19 -20 -21\nஇலக்கிய அமுதம்: அமரர் சக்தி வை கோவிந்தன் : எழுத்தாளரும், பதிப்பாளரும்\nசிறுகதை: அக்கா + அண்ணை + நான்..\nமரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் ��ெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தம���ழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழி���் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முத��் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf", "date_download": "2019-08-21T16:32:24Z", "digest": "sha1:4BUO2U5G65ZDAZS3BGUBX2UES474C3TC", "length": 17367, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to conduct festival in temple: Both parties argue-women try to fire || கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்-பெண்கள் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.சுக்லா, இணை இயக்குநர் அமித்குமார் மற்றும் மூத்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வருகை | சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்தது | ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் | தனது தந்தை ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான வேட்டை - கார்த்தி சிதம்பரம் டுவீட் | டெல்லியில் ப.சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் |\nகோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்-பெண்கள் தீக்குளிக்க முயற்சி + \"||\" + Opposition to conduct festival in temple: Both parties argue-women try to fire\nகோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்-பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nசேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண்கள் தீக்குளிக்க முயன்றதோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.\nசேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் ஒரு தரப்பினர் திருவிழா நடத்துவது வழக்கம்.\nஅதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் கரீம் காம்பவுண்ட் தெருவில் வசிக்கும் ஒரு தரப்பினரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.\nஇதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர். பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்க�� பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.\nஇதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஇதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.\nஅப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா 5 பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nஇருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்���ு கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n5. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/218037?ref=archive-feed", "date_download": "2019-08-21T15:35:40Z", "digest": "sha1:HIZF7ASP72OGQKX6I24D2HLPROBLNB24", "length": 10291, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்\nநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nறிசார்ட் பதியுதீன் அவையில் இல்லாத சந்தர���ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது தெமட்டகொடையில் குண்டை வெடிக்க செய்த பயங்ரவாதிகளுக்கு றிசார்ட் பதியுதீன் உறவு முறை கொண்டவர் என விமல் வீரவன்ச கூறியமைக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதெமட்டகொடையில் குண்டை வெடிக்க செய்தவர்கள் மத்தியில் றிசார்ட் பதியுதீன் அம்மாவின் சகோதரரின் மகளும் இருந்ததாக வீரவன்ச கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்துள்ள றிசார்ட் பதியுதீன், தனது தாயாருக்கு சகோதரர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற சிறப்புரிமையின் பின்னால் மறைந்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சம்பந்தமாக ஆத்திர உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nவிமல் வீரவன்ச தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் பொய்களை வெளியிட்டு வருகிறார். சஹ்ரான் குழுவினர் தாக்குதல் நடத்திய தினத்தில் இருந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி, இனங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தி வருகிறார்.\nவிமல் வீரவன்ச கூறிய பொய்கள் உண்மையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் வீரவன்ச தனக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை கூட பொலிஸில் செய்யவில்லை எனவும் றிசார்ட் பதியுதீன் கூறியுள்ளார். ஊடகங்கள் வாயிலாக வீரவன்ச பொய்களை கூறி வருவதை செய்து வருகிறார்.\nதனது தாயாருக்கு சகோதரர்கள் இல்லா நிலையில், சகோதரர் இருக்கின்றார் என்று தொடர்ந்தும் பொய் கூறி வருகிறார். இவ்வாறு பொய்களை கூறும் விமல் வீரவன்சவின் மூளை பரிசோதிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T16:21:42Z", "digest": "sha1:MOULBSVXMSECEIK2QSDQX6HWNNF3OAEX", "length": 10746, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "ராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்…\nin இந்தியா, வேலை வாய்ப்பு செய்திகள்\nகுவாஹாத்தியில் உள்ள Controller of Defence Accounts-ல் Canteen Attendant பணிக்கான 9(UR-4, OBC-2, ST-2, SC-1) காலியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கா�� கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hospitality Management/ Cooking/ Cateringபாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 18 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nதகுதியானவர்கள் www.cdaguwahati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்று களையும் இணைத்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி Dr.K.Lalbiakchhunga, Asstt.Controller, Office of the CDA Guwahati, Udayan Vihar, Narangi, Guwahati – 781 171. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2.12.2018\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\n தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..\nEXIM Bank-ல் வேலை வாய்ப்பு....\nவிவசாய கடன் மோசடியால் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-08-21T15:42:56Z", "digest": "sha1:NVNQMIV5Q37AW3LXSGJCA3IG5TYC2V7Y", "length": 13413, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "ரெஜினோல்ட் குரே – GTN", "raw_content": "\nTag - ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளார்\nஇரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரெஜினோல்ட் குரே, தேசிய இரத்தினக்கல், தங்க ஆபரண அதிகார சபையின் தலைவரானார்…\nவடமாகாண முன்னாள ஆளுனர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு நிவாரணம்\nசப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு நிவாரண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தரமில்லா உலகில் நிரந்தரவேலை தேடி அலைகின்றோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண பாடசாலைகளுக்கு நாளை தீபாவளி விசேட விடுமுறை :\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 5ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் ��ுரே\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநர் மத்திய மாகாணத்திற்கு மாற்றம்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் – ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழில் :\n2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் நேற்றையதினம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதவாத அடிப்படையில் அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தக் கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபகுதி மீனவர்களின் தேவைகள் தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :\nயாழ்ப்பாண மக்களின் உடலில் இனி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் – ரெஜினோல்ட் குரே\nவடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து ஆளுனர் அதிருப்தி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்குத் தலைவர்கள் தெற்கு பற்றியும் சிந்திக்க வேண்டும் – ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் க��த்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?tag=k-bhagyaraj", "date_download": "2019-08-21T15:44:44Z", "digest": "sha1:QA22VD77O6GAROGRGMBKH2JS25AJEYEW", "length": 7268, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "k.bhagyaraj Archives | NewKollywood", "raw_content": "\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nநடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் போட்டி\nநடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற...\nகோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்யராஜ்\nதிரைக்கதை என்றால் பாக்யராஜ்….பாக்யராஜ் என்றால்...\nபிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் புரட்சி...\nசந்தானம் மீது கே.பாக்யராஜ் மீண்டும் புகார்\nகே. பாக்யராஜ் இயக்கி நடித்த படம் இன்று போய் நாளை வா....\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3655", "date_download": "2019-08-21T15:31:49Z", "digest": "sha1:E7UWNQCS5F5XVHA5XYI6JC2AIU76ZMFH", "length": 7391, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனா; பள்ளியில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் 9 மாணவர்கள் பலி\nசீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்ஷி மாகாணம். இங்குள்ள மிசி கவுண்டியில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\nநேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவரும்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 9 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.\nதகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பள்ளி மாணவர் என்பது தெரிய வந்ததுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் பழிவாங்குதலுக்காக நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் மாணவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரான வன்முறையைத் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதும் அங்கு வன்முறை குற்றங்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்��து.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1214", "date_download": "2019-08-21T15:40:33Z", "digest": "sha1:VLXOOFQUDD4HNXRCGS24RI6RYZLGJ4RV", "length": 17137, "nlines": 44, "source_domain": "sayanthan.com", "title": "காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள் – சயந்தன்", "raw_content": "\nRasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார்.\nதமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன்\nபாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.\nமூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை.\nகுடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியழிக்கத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த வாரத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஜெருசலேத்தில�� கொலைசெய்யப்பட்டார். இவையனைத்தும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன.\nஇப்பிரதேசத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு இஸ்ரேலின் பொறுப்பான பதிலுக்காகக் காத்திருந்த மக்கள், முதல்நாள் தாக்குதலிலேயே தாம் இலக்குவைக்கப்பட்டதில் உறைந்துபோயினர். ஆம், 365 சதுரகிலோமீற்றர் பரப்பும், 1.7 மில்லியன் மக்கட்தொகையும் கொண்ட காஸா நிலத்துண்டில் இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கில் குண்டுகளை வீசத் தொடங்கினார்கள். ஆகாய வழி ரொக்கெற் வீச்சுக்களிலும் குண்டுகளின் பெருவெடிப்புக்களிலும் எங்களுடைய உடல்கள் குலுங்கி அதிர்ந்தன. இதயங்கள் நொருங்கித் துகள்களாயின.\nஇந்த யுத்தம் எத்தனை நாட்களைத் தின்னும்.. 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா.. 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா.. அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. இவற்றைவிட அதிக நாட்களா.. அல்லது சிலநாட்களுக்கா.. எது எப்படியோ இன்று முதல்நாள்.\nநேற்றிரவு ஒரு மணிநேரம்கூட என்னால் உறங்கமுடியவில்லை. வேவு விமானங்களின் இரைச்சலுடனேயே இரவு கழிந்தது.தலைக்கு மேலாக விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. புனித ரம்ஜான் மாதமென்பதால் நோன்பை முடித்து இரவிலேயே உணவு உட்கொள்வது வழமை. இரவிலிருந்தே குண்டுவீச்சுக்களும் தீவிரமடையத் தொடங்கின. இராணுவ நிலைகளையும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலியப் படைகள் குறிவைப்பதாக செய்தியில் சொன்னார்கள். விடியற்பொழுதில் இறுதியாகக் கண் சொருகும் வரைக்கும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரைச்சல்களுக்கும் வெடியோசைகளுக்கிடையும் ஓரிரு மணிநேரம் தூங்கமுடிந்தது. ஓரிரு மணிநேரம்தான். திடீரென பூமி அதிர்வது போல, படுக்கையும் வீடும் அதிர்ந்தன. மார்புக் கூட்டிலிருந்து இதயம் துள்ளி விழுந்தாற்போல உணர்ந்தேன். மூச்செடுக்கவும் மறந்த கணம் அது.\nகாலை துயரச்செய்திகளோடேயே விடிந்தது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்தனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகின.\nவடக்குக் காசாவில் ‘அபுகவெராவின்’ குடு���்பத்தில் குழந்தைகளுட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். கூரையின்மீது கூடி நின்று தாம் அப்பாவிமக்கள் என்பதை அடையாளப்படுத்தினால் தாக்குதலிலிருந்து தப்பமுடியுமென்று அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எதிரிப்படைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியுமா.. அவர்களுடைய விமானங்கள் மிகச் சாதாரணமாக ஏவுகணைகளை வீசின. படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வீட்டோடு சமாதியான புகைப்படங்கள் நெஞ்சை உருக்கின.\nபலஸ்தீன வானொலிச் சமிக்ஞைகளை இடைமறித்து அவற்றில் தம்முடைய செய்திகளை இஸ்ரேல் இராணுவம் ஒலிபரப்பியது. பலஸ்தீனர்கள் தம்முடைய வீடுகளைக் காலிசெய்து பாதுகாப்பாக வெளியேற வேண்டுமாம். எங்ஙனம் சாத்தியம்.. காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம். காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம்.முற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமாமுற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமா தரையிலிருந்து சீறும் எறிகணைகளையும் வானத்தை மங்கச் செய்யும் விமானங்களையும் கடந்து பாதுகாப்பான வெளியேற்றம் எங்ஙனம்..\nஇரவு பரவி விட்டது.நோன்பை முடித்துக்கொள்வதற்காக வானொலிகளை நிறுத்தி அமைதித் தருணங்களை முயற்சித்தோம். சாத்தியமானதுதானா அது.. விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. நாம் தொழுகை அழைப்பிற்காகக் காத்திருந்தோம். சோர்ந்த இதயத்தோடும் நீர்வழிந்தோடும் கண்களோடும் கைகளை மேலுயர்த்தித் தொழுதோம். இந்நாளில் தம்முடைய பிரியமான உறவுகளை இழந்தவர்களுக்காகவும், தம் வீடுகளைக் கண்முன்னே பறிகொடுத்தவர்களுக்காகவும், இறைவனைத் தொழுதோம். இன்றைய வலி மிகுந்த காட்சிகளை நினைவிற் கொண்டோம். இன்றைய முழுநாளும், இது யுத்தத்தின் முதல்நாள் என்ற நினைவு பரவியிருந்தது. இன்னமும் எத்தனை நாட்களை இது தின்னும்.. \nஇன்றைக்குப்பகல், தெற்கு இஸ்ரேல் நகரத்திலுள்ள இஸ்ரேலிய கடற்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹமாஸின் இராணுவப்பிரிவா�� அல்கஸாம் (Al-Qassam)தெரிவித்தது. இஸ்ரேலினுள்ளே சில மைல்களை எட்டும் உள்ளுார்த் தயாரிப்பு ரொக்கெற்றுக்கள், அப்பகுதி இஸ்ரேலியரைத் திகிலடையச் செய்திருக்கும். இச்செய்தி சிறுநம்பிக்கையை அளித்தது. ஆம். மிகக் கொடுமையான மௌனத்தை சர்வதேசம் கைக்கொள்ளும் இவ்வேளையில் அநியாயங்களைச் சகித்துக்கொண்டு மௌனமாயிருக்கத் தயாராயில்லாத புரட்சியாளர்கள் நம்முடனுள்ளார்கள் என்ற நம்பிக்கை இது. இவ்வகை ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலிற்குப் பெரியளவான இழப்புக்களை ஏற்படுத்தாதென்று தெரிந்ததுதான். பதிலடியாக நூற்றுக்கணக்கான எறிகணைகளை அவர்கள் ஏவுவார்கள். ஆனால், நாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என்பதையும் அரபு உலகிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ யாருக்காகவும் என்பதையும் உலகிற்குச் சொல்ல வேண்டும். ஏனெனில் நீதி நம்பக்கமே இருக்கின்றது. இழந்த உரிமைகளையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்கு நாம் போராடியே தீரவேண்டும்.\nயுத்தத்தின் முதல் நாள் இரவில் கரைந்து போகிறது. இதுவரை 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 பேருக்குக் காயங்கள். இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது. காஸாவின் வெளியிலிருந்கும் சிலருக்கு இவை வெறும் இலக்கங்களே. ஆனால் எங்களுக்கு – காஸாவின் மக்களுக்கு, இவை புள்ளிவிபரங்கள் அல்ல. இந்த இலக்கங்கள் எங்களுடைய வலிகள், அடுத்து எவர் கொல்லப்படுவார் என்கிற துயர்.. எவ்வகைக் குண்டு வீசப்படுமென்ற அச்சம்..\nஇந்தப்பொழுதில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் வலிமையையும் பொறுமையையும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.\nFiled under: அரசியல், முதன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4223-2014-10-16-12-43-02", "date_download": "2019-08-21T16:19:18Z", "digest": "sha1:OCHJCYUARCTGB3NW7FDKIQWXLXPJO5RX", "length": 17538, "nlines": 219, "source_domain": "www.topelearn.com", "title": "மூன்றாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியது இந்தியா!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமூன்றாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியது இந்தியா\nகடல்வழிப்பாதை மற்றும் அனர்த்த விடயங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூன்றாவது செய்மதியை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது.\nஇயற்கை பேரிடர், கடல் வழிப்பாதை கண்காணிப்பு, சாலை போககுவரத்து கண்காணிப்��ு மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை போன்ற பணிகளுக்காக 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்தது.\nஇதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். (இண்டியன் ரீஜினல் நேவிகேசன் சாடிலைட் சிஸ்டம்) என்ற பெயரில் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தி நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது கடந்த ஆண்டு தொடங்கியது.\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ என்ற முதல் செயற்கைக் கோள் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் திக‌தி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.\nமற்றும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 பி என்று பெயரிடப்பட்ட இரண்டாவது செயற்கைக்கு கோள் கடந்த ஏப்ரல் மாதம் 4–ந்தேதி செலுத்தப்ப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅதே போன்றே, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 சி என்ற மூன்றாவது செயற்கைக் கோளும் தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீகரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை விண்ணுக்கு ஏவப்பட்டதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஅந்த செயற்கைக் கோளை ஏவுவதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது.\nஇந்த செயற்கைக் கோள் சுமார் 1,425 கிலோ எடை கொண்டது. இது 284 கிலோ மீட்டர் 20,650 கிலோ மீட்டர் என்ற அளவிலான நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்.\nமேலும், 10 ஆண்டுகளுக்கு இது சுற்றி வந்து இந்திய விஞ்ஞானிகளுக்கு தகவல்கள் அனுப்பும்.\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 3 செயற்கைக் கோள்களும் இந்தியாவுக்கான ஜி.பி.எஸ். தொழில் நுட்ப வசதிகளை முழுமையாக மேம்படுத்துவதாக இருக்கும். இதுவரை உலகில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் மட்டுமே இத்தகைய ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தில் சாதனை படைத்துள்ளன.\nதற்போது அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவும் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதிகளை பெறுவதில் புதிய சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் 4 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளன.\nஇந்த 4 செயற்கைக் கோள்களும் இதுவரை செலுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள்கள் போல் அல்லாமல் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நிலை நிறுத்தப்படும். அடுத்த ஆண்டுக்குள் (2015க்குள்) மீதமுள்ள இந்த 4 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு விடும்.\nஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதிகளை ���ேம்படுத்துவதில் தீவிரமாக உள்ள இந்தியா ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசை செயற்கைக் கோள்களை தயாரிக்க மொத்தம் ரூ.1420 கோடி செலவு செய்கிறது.\nஇந்த 7 செயற்கைக் கோள்களும் மொத்தமாக செயல்படும் போது இந்தியாவில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மிகவும் உச்சத்தில் இருக்கும்.\nகடல் வழி, சாலை வழி போக்குவரத்து மிக, மிக துல்லியமாக கண்காணிப்புக் குள்ளும், கட்டுப்பாட்டுக் குள்ளும் வந்து விடும்.\nஇயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் இந்த தொழில் நுட்ப வசதி மிகவும் உதவியாக இருக்கும்.\nஎதிர்காலத்தில் இந்த செயற்கை கோள் தகவல்கள் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் கை கொடுப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\n2ஆவது போட்டியிலும் அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\n2ஆவது போட்டியிலும் அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டி; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை தனது மூன்றாவத\nஉலகில் மிக வேகமாக பேசும் பெண் 2 minutes ago\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் 2 minutes ago\nகடலில் அலைகள் தோன்றுவது ஏன்\nஉங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nமனிதனை போல ரோபாட்டுக்கு மூளை 8 minutes ago\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் 10 minutes ago\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள் 12 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/air-pollution-national-green-tribunal-fined-rs-25-crore-for-delhi-state-government/", "date_download": "2019-08-21T15:36:59Z", "digest": "sha1:XMXJMMTKQSSGQDFMOA7OQWJJHU5E7GXP", "length": 13993, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "காற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»காற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம்\nகாற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம்\nதலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த தவறியதாக, டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது.\nஏற்கனவே, மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்காத ஆம்ஆத்மி மாநில அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து கடந்த அக்டோபர் தீர்பபு வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் 25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nடில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக டீசல் பெட்ரோல் வாகனங்கள் உபயோகப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள், ஊதுவத்திகளும் கொழுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாசிக்க பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, காற்று மாசை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடும்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.\nஇந்த தொகையை அரசு பணியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசு படுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு\nகாற்று மாசுபாடு: டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் டில்லி அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம்\nTags: Air pollution: National Green Tribunal fined Rs 25 crore for Delhi state government, காற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/about-the-sun-god-know-about-amazing-information-119050200040_1.html", "date_download": "2019-08-21T15:44:21Z", "digest": "sha1:DWDYT3UUOM7MRYDNS6O5GKHPOUWIUVY6", "length": 13215, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூரிய பகவான் குறித்த அற்புதத் தகவல்களை பற்றி அறிவோம்....! | Webdunia Tamil", "raw_content": "புதன், 21 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூரிய பகவான் குறித்த அற்புதத் தகவல்களை பற்றி அறிவோம்....\nசூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.\nசூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.\nசிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.\nசூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.\nசூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.\nசூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.\nசூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில்ள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன.\nசக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.\nசூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.\nவிநாயகரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nபித்ருகளின் சாபங்களை நீக்குமா அமாவாசை வழிபாடு.....\nசெவ்வரளி மலர் எந்த தெய்வங்களுக்கு உகந்தது தெரியுமா\nகருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா....\nபூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக் கூடாது தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-08-21T16:36:54Z", "digest": "sha1:XZAHB7KCHKGIXM2N6MRUUFXOFHLNMGPV", "length": 11297, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழுப்புரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சட்டமன்றத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலூர்ப்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனந்தபுரம் (விழுப்புரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரகண்டநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டக்குப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்காணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கராபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகதுர்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவெண்ணெய்நல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டிவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளுந்தூர்ப்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கணேந்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளவனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிரவாண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தணி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகு���ி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்பாடி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/07005027/Did-actor-Sunnydiol-spend-Rs78-lakh-for-the-parliamentary.vpf", "date_download": "2019-08-21T16:38:54Z", "digest": "sha1:R3YE33KG7GNFBRFZ62EJ4WFNAC54ZFC5", "length": 14502, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Did actor Sunnydiol spend Rs.78 lakh for the parliamentary election? - Sensational information in election official report || நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா? - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.சுக்லா, இணை இயக்குநர் அமித்குமார் மற்றும் மூத்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வருகை | சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்தது | ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் | தனது தந்தை ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான வேட்டை - கார்த்தி சிதம்பரம் டுவீட் | டெல்லியில் ப.சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் |\nநாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல் + \"||\" + Did actor Sunnydiol spend Rs.78 lakh for the parliamentary election\nநாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா என்பது குறித்து தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரையே செலவழிக்க வேண்டும். ஆனால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோல் இதைவிட அதிகமாக செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது.\nஅவரது தேர்தல் செலவின அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் சன்னி தியோல் ரூ.78,51,592 செலவழித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nஇதன் மூலம் அனுமதிக்கப்பட்ட தொகையை விட ரூ.8.51 லட்சம் அதிகமாக செலவழித்திருப்பதாக அதிகாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனால் சன்னி தியோலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nஅதேநேரம் சன்னி தியோலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் ரூ.61,36,058 தான் செலவழித்துள்ளார்.\nஎனினும் தேர்தல் அதிகாரியின் அறிக்கையை எதிர்த்து சன்னி தியோல் முறையீடு செய்யலாம் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரி வித்தன.\n1. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு - மாநில தலைமையில் மாற்றம் இல்லை\nநாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைமையில் மாற்றம் செய்யப்படவில்லை.\n2. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா\n3. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது\nநாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.\n4. நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி\nநாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட, 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.\n5. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. தொடரும் வேலையிழப்பு அபாயம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு\n4. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n5. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-21T15:49:24Z", "digest": "sha1:D3NZN4VGVKJMQKCCJLJNBVLNCOJSQQ52", "length": 5944, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nரஜினி-அஜித் பட பாணியில் விஜய்யின் அடுத்த படம்\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். அட்லி…\nரஜினி படம் போல செம மாஸா இருக்கனும்..; அட்லிக்கு விஜய் கன்டிசன்.\nவிஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெர்சல் மற்றும் இந்த வருடம் வெளியான…\nசர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் படங்களுக்கு…\nவிஜய்யுடன் மோதும் வரலட்சுமி; அடுத்த நீலாம்பரியா..\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 62 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.…\nவிஜய்யை ரஜினி இழுக்க தனுஷை இழுத்தார் சிவகார்த்திகேயன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை…\nBreaking: ரஜினி அரசியலில் விஜய் கூட்டணி…\nஇன்று மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லுரியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர்…\nரஜினியின் இர��்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் இந்தியா அறிந்த ஒன்றுதான். அவரது படங்கள் படைக்கும்…\nகர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்\nரஜினிகாந்த்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லமில்லாமல் இந்தியா முழுவதும் ரகிகர்கள் உள்ளனர். அண்மைகாலமாக இவரது படங்கள்…\nவிஷால் தங்கை திருமண வரவேற்பு; ரஜினி-சிவகுமார் நேரில் வாழ்த்து\nதயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க செயலாளருமான நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா…\nரஜினிக்கே கிடைக்கல; விஜய்க்கு கிடைச்சிடுச்சி… மெர்சல் மெகா சாதனை\nஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையாது. இவர்…\nகாலா ஸ்டைலில் விஜய் 61 படத்திற்கும் டைட்டில்..\nஅட்லி இயக்கிவரும் தளபதி61 படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-21T15:29:38Z", "digest": "sha1:BGDRG2ODXQQJLFWNY2O3MOJGDLWD3RPP", "length": 10814, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக���கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nதேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு\nமக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறநிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது என்றும், ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nகுண்டு வெடிப்பில் இறந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக 10 லட்சம்\nசினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் அதிரடி\nதிருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/gossips/", "date_download": "2019-08-21T15:30:27Z", "digest": "sha1:WLAF3CVELWA4IPHXSZQZ5HXXO4CXO3PN", "length": 15059, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "கிசு கிசு Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்க��ரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன்-2 ஓர் விண்வெளி படமா\nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nவிஷாலின் இரும்புத்திரை-2 என்ன நிலைமையில் உள்ளது\nதனது ட்வீட் மூலம் சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளாரா இயக்குனர் வெங்கட் பிரபு\nஇயக்குனர் வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த மாநாடு படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது. இந்த படத்தில் இருந்து சிம்புவிடம் ஒருமனதாக பேசி...\nஷங்கரின் இந்தியன் 2 எந்த சமூக பிரச்னையை பற்றி பேச போகிறது\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங்,...\nஇதுதான் நாடோடிகள் 2 படத்தின் முதல் காட்சி சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர் சமுத்திரக்கனி\nநாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான் இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி...\nபாலிவுட்டில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதுவும் பாலிவுட் டாப் ஹீரோ படத்தில்\nதமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி...\nதிருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா\nதளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து...\n இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்த செய்தி\nபாகுபலி எனும் பிரமாண்ட படம் மூலம் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக சாஹோ...\nஅடுத்த படத்தில் கார் பந்தைய வீரராக களமிறங்கும் தல அஜித் தல 60 புதிய அப்டேட்\nதல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித்...\nதனுஷ் தயாரிக்க இருந்த பாலிவுட் திரைப்படத்தை கைப்பற்றிய போனிகபூர்\nதல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அடுத்ததாக மீண்டும் வினோத் - தல அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்....\nநாளை நடக்க உள்ள இசைப்புயல் இசை விழாவில் கலந்துகொள்கிறாரா தளபதி விஜய்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ரசிகர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்....\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது க��்சி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார் என பல படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3656", "date_download": "2019-08-21T16:21:10Z", "digest": "sha1:CVA3DZQLWY6JDQB2IPOZXFM7ZM5AJOEZ", "length": 7193, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரிட்டன் இளவரசருக்கு பெயர் சூட்டப்பட்டது\nஇளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியரின் 3வது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது.\nலண்டன் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்க ளுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக இவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.இது குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ம் தேதி, பிரிட்டன் நேரப்படி காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் எடை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என கேள்வி இங்கிலாந்து மக்களிடையே எழுந்தது. ஆல்பர்ட் என பெயர் வைக்கப்ப டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nபுதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூ��ம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kadaikutti-singam-news/", "date_download": "2019-08-21T15:32:13Z", "digest": "sha1:NIUH3UVV42IW4IATUFWC53NERENC2I2W", "length": 15320, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "விவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்! - New Tamil Cinema", "raw_content": "\nவிவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்\nவிவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் கார்த்தி பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்���ள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்றார் கார்த்தி..\nவிழாவில் சூர்யா பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு.\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியது :- இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான்.\nசத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுயிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என்றார் நடிகர் சிவகுமார்.\n நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/philosophy/", "date_download": "2019-08-21T15:33:29Z", "digest": "sha1:IZEN4DCJ6QQOZJM2CDB67VDOSL7PVGIH", "length": 13114, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள்\nநீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா \nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nமிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று \nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nநீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு\nமக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை நம்புஎன்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால்நான் ...\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்\nபக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி ...\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nநமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்\nகடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும் ...\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை ...\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nநீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்\nநீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் இருந்து வருவது கண்டு ...\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nஅரசியலை விட மதம் முக்கியமானது\nமனிதர்களைச் சட்டமன்றத்தின் சட்டத்தினால் நல்லவர்காளகச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்....ஆகையினால தான் அரசியலை விட மதம் முக்கியமானது என்று சொல்கிறேன். மதம் வாழ்கையின் வேர்; ஆன்மிகத் தத்துவங்களுடன் அடிப்படையான தொடர்புடையது...\nFebruary,24,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, மதம், விவேகானந்தா\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nஇன்றைய தினம் முழுமைபெற்ற சுதந்திர தின� ...\n370 விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட � ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2013/10/short-notes-about-waseela.html", "date_download": "2019-08-21T17:23:09Z", "digest": "sha1:DQIUKO26TBPBOKMQB6KAY2SIG7TOUOLD", "length": 23602, "nlines": 48, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | வஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela", "raw_content": "\nவஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela\nவஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela\nவஸீலா என்பது நல்லமல்களையோ நல்ல மனிதர்களையோ நல்ல மனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.\nமூன்று நபர்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கையில் மழைப் பிடித்துக் கொண்டது. உடனே அருகிலுள்ள ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த குகையின் வாசலை நன்றாக அடைத்துக் கொண்டதால் வெளியேற வழியில்லாமல் திகைத்து நின்றனர். அப்போது நாம் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையில் செய்த நல்லமல்களை இறைவன் சமூகத்தில் எடுத்துக்கூறி அவைகளை வஸீலாவாக்கி துஆ செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.\nஅதன்படி முதலாமவர் கூறினார் : இறைவா எனக்கு வயோதிகமான பெற்றோர்களும் பல சிறு குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பாலைக் கறந்து என் பெற்றோர்களுக்கு கொடுத்த பின்புதான் குழந்தைகளுக்குக் கொடுப்பது என் வழமையாக இருந்தது. ஆனால் ஒருநாள் வீடு திரும்ப தாமதமாகி விட்டது. வீடு வந்து சேர்ந்தவுடன் அவசரஅவசரமாக பாலைக் கறந்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் பெற்றோர்களிடம் சென்றேன். ஆனால் அவர்களோ உறங்கிவிட்டார்கள். அவர்களை எழுப்பிக் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் அவர்களின் உறக்கம் கலைந்து விடுமே என்று எண்ணி எழுப்ப மனமில்லாமல் அபப்டியே பால் பாத்திரத்தை ஏந்திய வண்ணமே நின்று கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பச்சிளம் குழந்தைகளோ என் காலைச்சுற்றி கொண்டு பசியின் கொடூரம் தாங்காமல் பாலைக் கேட்டுக் கூச்சலிட்டனர். அப்படியிருந்தும் என் பெற்றோர்கள் அவர்களாகவே விழித்து பாலை அருந்தட்டும். அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பால் பாத்திரத்தை கையில் ஏந்தியவனாய் ஸுப்ஹு வரை நின்றேன். இந்த நற்காரியத்தை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ நன்கு விளங்கியிருக்கிறாய். ஆகவே அந்த நற்செயலை முன்னிலைப்படுத்தி (வஸீலாவாக்கி) வேண்டுகிறேன். என் பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு இந்த குகையின் வாசலை மூடிக் கொண்டிருக்கும் பாறாங்கல்லை அகற்றி வானம் தெரிகின்ற அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தித் தருவாயாக என்று பிரார்த்தித்தார். அதன்படி அல்லாஹு தஆலா அவரின் துஆவை கபூல் செய்து அந்தப் பாறாங்கல்லை அகற்றி வானத்தின் வெளிச்சம் தெரியும் அளவிற்கு கிருபை செய்தான்.\nஇரண்டாமவர் தனது துஆப் படலத்தை துவக்கினார். இறைவா எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்�� நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா இந்த நற்செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ அறிந்திருந்தால் இந்த பாறாங்கல்லை இன்னும் கொஞ்சம் அகற்றித் தருவாயாக என்றார். அதன்படி இறைவன் அகற்றிக் கொடுத்தான்.\nஇனி மூன்றாமவர் கூறினார் : இறைவா 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா இந்த நற் செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ விளங்கியிருந்தால் அடைப்பட்டிருக்கிற மீதிப் பகுதியையும் சம்பூரணமாக திறக்கச் செய்வாயாக என்றார். உடனே அல்லாஹு தஆலா அந்தப் பாரங்கல்லை முழுமையாக அகற்றி அவர்கள் வெளி வர உதவி செய்தான். (முஸ்லிம் ஷரீப் பாகம் 2 பக்கம் 353 கிதாபுத் திக்ரி, மிஷ்காத் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலாஹ்)\nநல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்\n1. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (இஸ்ரா 57, ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)\n முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13)\n3. பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவ��ச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆயிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (புகாரி பாகம் 1 பக்கம் 137, மிஷ்காத் 132)\n4. \"தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள்\" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம் 6170, மிஷ்காத் 582)\n உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாத்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக\" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். (தபரானீ பாகம் 2 பக்கம் 22 கிதாபுல் ஜனாயிஸ்)\nகண்ணியம் பெற்ற பொருட்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்\n1. இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாவது ஒரு பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அமைதியும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூன் உடைய சந்ததியினரும் விட்டுச் சென்றதில் மீதமுல்லதும் இருக்கும். அதை மலக்குகள் சுமந்து வருவர். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று கூறினார். (அல்குர்ஆன் 2:248)\nமேற்படி பெட்டியினுள் இருந்த பொருட்கள்\nஅ. மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஆடைகள், பாதணிகள், ஊன்று கோல்.\nஆ. ஹாருன் நபியின் தலைப்பாகை.\nஇ. நபிமார்களின் இதயங்களை கழுவி சுத்தபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தட்டை.\nஈ. நபிமார்களின் உருவப்படங்கள். (தப்ஸீர் ஜலாலைன் பாகம் 1 பக்கம் 38)\nஇந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள். (ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241)\n2. \"பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்.\" என்று காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ்ஸஹாபா)\nதிருமுடி வழங்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nஅனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கும் வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரிக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)\nகுறிப்பு : தமது திருமுடிகளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துகொடுக்குமாறு கூறியது அதைவைத்து பரகத் பெற வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.\nதிருமுடியை கௌரவித்த ஸஹாபா பெருமக்கள்\nஸைய்யிதுனா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகும் நேரத்தில் தாம் பாதுகாத்து வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளையும், திரு நகங்களையும், தமது வாயிலும் கண்களிலும் வைத்து தம்மை நல்லடக்கம் பண்ணுமாறு வஸிய்யத் செய்தார்கள். (தாரீகுல் குலபா பக்கம் 185, தாரீகுல் ஆலமில் இஸ்லாமி பக்கம் 49)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடியின் மூலம் பல போர்களங்களில் வெற்றிவாகை சூடியதாக காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ் ஸஹாபா)\nகுறிப்பு : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியை ஸஹாபிகள் எந்த அளவுக்கு கௌரவித்துள்ளார்கள் என்பதற்கு மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவோர் புகாரி பாகம் 1 பக்கம் 29 கிதாபுல் உழுவு - பாபுல் மாவுல்லதி என்ற பாடத்தில் பாரதக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000009336.html", "date_download": "2019-08-21T16:33:35Z", "digest": "sha1:MVIMTQLOO7AB64SLPSAMQ7AXY3AZ4EGZ", "length": 5612, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நலவாழ்வுக் கல்வி", "raw_content": "Home :: மருத்துவம் :: ��லவாழ்வுக் கல்வி\nநூலாசிரியர் டாக்டர் கு. கணேசன்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉங்கள் ஜாதகப்படி நிகழும் திசாபுத்திப் பலன்கள் ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் மக்கள் எழுத்தாளர் விந்தன்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் ஆஸ்துமா குணமாகும்\nவாய்ப்புகள் கடைசிப் பக்கம் சித்தர்களின் ஆடுகளம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2019-08-21T17:08:28Z", "digest": "sha1:QTO6BQCYLI55SYTID5RO56ZYT2PI3SQ6", "length": 25507, "nlines": 441, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ka. Cu. Pillai books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கா.சு. பிள்ளை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதிருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nஇந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nமொழிநூற் க���ள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : அழகாய் அம்மன் பதிப்பகம் (Azhakaai Amman Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : பெருமாய் புத்தகாலயம் (Perumaai Puthakalayam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக\nசுப்பிரமணிய பிள்ளை. கா (1888-1945) திருநெல்வேலியில் காந்திமதநாத பிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவர்தாம் அவ்வூரில் தம் குலத்தில் முதன் முதலாக பி.ஏ. பட்டம் பெற்றவர். அதனால், அவர் பி.ஏ. பிள்ளை என்று அழைப்பபெற்றார். அவருடைய மனைவி மீனாட்சியம்மையார். இவர்களுடைய மகானாக [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு. வேலாயுதன் - - (2)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகே. கே. பிள்ளை - - (1)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பிள்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தையாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (5)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nந��யூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவெற்றி நிச்சயம், இரட்டைமலை, duraisamy, அடிகளார், jinna, வண்ண மீன், ப ண வ ல், M.A.V. இராஜேந்திரன், தி. பட்சிராஜன், பொற்கொடி, மழை மரம், ப்போ, நேத்தாஜி, மறுவிசாரணை, பச்சன்\nகடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal\nநீ தான் முதல் மாணவன் -\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nமனித வாழ்வில் மரங்கள் -\nஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள் - Aarokiyam Tharum Arputha Soupugal\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள் -\nசித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் -\nடீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-21T15:50:52Z", "digest": "sha1:ZKFMVPRME5LSYLHVYEK7J3TRY5DGP2XM", "length": 7036, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:50, 21 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்���ு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதுடுப்பாட்டம்‎; 10:54 +2,183‎ ‎AakashAH120 பேச்சு பங்களிப்புகள்‎ →‎விதிகள் மற்றும் ஆட்ட முறைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/06/10191523/1245663/Situation-bad-in-Bengal-but-Prez-rule-should-not-be.vpf", "date_download": "2019-08-21T16:58:52Z", "digest": "sha1:JIUJBBCM5JI2YPQKUCOQZS7PXRH4IVKX", "length": 15411, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட் || Situation bad in Bengal but Prez rule should not be imposed CPI M", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட்\nமேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nமக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.\nஉச்சக்கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்ததுடன் ஆலோசனைக்குழுவை அவசரமாக மேற்கு வங்காளம் அனுப்பி வைத்தது.\nமேற்கு வங்காள கவர்னர் வன்முறை சம்பவம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனால் மம்தா ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாள���் சீதாராம் யெச்சூரி இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் எப்போதுமே ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரானவர்கள். இதுதான் எங்களது கொள்கை. மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகத்தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது’’ என்றார்.\nமேற்கு வங்காளம் | வன்முறை | சீதாராம் யெச்சூரி | பாஜக |\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nமேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிந்தும் ஓயாத வன்முறை - பாஜக தொண்டர் படுகொலை\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்ய�� ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197503?ref=archive-feed", "date_download": "2019-08-21T16:42:53Z", "digest": "sha1:HS4JVMSO2KN6IQQADBOESOCZKSFJWVC7", "length": 8534, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலின் பதவி பறிபோனதால் நாட்டை விட்டு தப்பிச்செல்லும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலின் பதவி பறிபோனதால் நாட்டை விட்டு தப்பிச்செல்லும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் சர்ச்சைக்குரிய பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரத் திட்டமிட்டுள்ளார்.\nதங்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் பொய் தகவல்களை வழங்க இந்த அதிகாரி முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் பிரதிவாதி ஒருவரை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பில் இந்த அதிகாரிக்கு தொடர்பு உண்டு என பொலிஸ் வட்டாரத்தில் பேசப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, மற்றுமொரு விசாரணை அதிகாரியொருவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று குடியேறுவதற்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173838.html", "date_download": "2019-08-21T16:22:20Z", "digest": "sha1:4IATNAZRXXZOUGZ2EYRK33WBSS2TPCYM", "length": 11920, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..\nயாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..\nமாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஅவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.\nஇறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், காட்டுப்புலம் – பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nயாழில் சோகம்: 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு..\nயாழ் சிறுமி கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியானது..\nகாட்டுப்புலம் பாடசாலையில் இருந்து சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி வரை ஆர்ப்பாட்டப் பேரணி..\nஅமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடியேறிகளுக்கு சட்ட ஆலோசனை – கோர்ட் உத்தரவு..\nயாழ்.அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா..\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள்…\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு\nபள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..\nசோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை..\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..\nநைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி..\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்..\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18…\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு பாதுகாப்பு\nபள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு..\nசோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர்…\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு…\nநைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர்…\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்..\nஇளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்..\nபப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ – போராட்டக்காரர்கள்…\nவைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள வேலைநிறுத்தில்\nபொலிஸாரிற்கு இடையூறு விளைவித்த இரு பெண்களும் விளக்கமறியலில்\nஜனாதிபதி கொலை சூழ்ச்சி – வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு…\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான்…\nஎவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை…\nமூன்று வாரங்களுக்கு நீர் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2014/05/tawheedin-deepame.html", "date_download": "2019-08-21T16:38:21Z", "digest": "sha1:3KBHNTR5DARWNTSD6VICLZ4ADOBAMPHN", "length": 1932, "nlines": 33, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | தௌஹீதின் தீபமே....", "raw_content": "\nதௌஹீதின் தீபமே தாங்கியே வந்தீரே காஜா யா காஜா\nஅஜ்மீர் நகர் அதாயிர் ரஸூல்\nகாஜா கரீப் நவாஸ் காஜா கரீப் நவாஸ்\nகாஜா கரீப் நவாஸ் காஜா கரீப் நவாஸ்\nஏழைகள் கோரிக்கை ஏற்கவே வந்தீரே காஜா யா காஜா\nஅஜ்மீர் நகர��� அதாயிர் ரஸூல் காஜா கரீப் நவாஸ்\nஉங்கள் ஒரு பார்வையில் நம்மனம் மாறிடுமே மகானே\nஉங்கள் ஒரு பார்வையில் நோயெல்லாம் பறந்திடுமே சீமானே\nஇதை அறிந்தவர் தான் அறிவார் உண்மையை\nஉம்மை நாடி விட்டால் பெறுவார் நன்மையை\nஉங்கள் எழில் ரூபம் கனவிலே கண்டிடவே வந்தேனே\nஉங்கள் மலர் முகமும் மனதிலே மலர்ந்திடவே நின்றேனே\nநாம் உங்கள் வாசலில் நாம் உங்கள் பார்வையில்\nஅன்றுமே இன்றுமே நின்று கேட்போம் துஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_100,_2015", "date_download": "2019-08-21T15:59:43Z", "digest": "sha1:W4R4SV55OJ4H46NITAUWNVMYR3MM2CP7", "length": 54779, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருத்துக்களை இங்கு இடவும்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:47, 26 திசம்பர் 2014 (UTC)\n1 புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்\n2 துணைத் தலைப்பில் செய்யப்பட்ட மாற்றம்...\n7 பதாகைகள், அறைகூவல் வாசகங்கள் தேவை\n8 100 தொகுப்புகள் முடித்தவர்களுக்கான அடுத்தடுத்த இலக்குகள் :)\n9 இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்\nபுத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்[தொகு]\nவணக்கம். வரும் சனவரி 2015ல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014ல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். அடுத்து என்ன வரும் சனவரி 2015ல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது என் கனவு :) அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சல��க்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. என்ன சொல்கிறீர்கள் வரும் சனவரி 2015ல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது என் கனவு :) அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. என்ன சொல்கிறீர்கள் \n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:18, 25 திசம்பர் 2014 (UTC)\nஆதரவு , என்ன சொல்கிறீர்கள், சொல்கிறேன் :P, தனிப்பக்கம் உருவாக்க வேண்டியது முதல் தேவை. விக்கித்திட்டம் 100, சனவரி 2015 போன்று. பங்குகொள்ளும் பயனர்களை முதலே இனம் காண்பதின் ஊடாக இலக்கை அடைவதை முதலே உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மற்றப் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதை தானியங்கி மூலம் செய்யலாமா, சொல்கிறேன் :P, தனிப்பக்கம் உருவாக்க வேண்டியது முதல் தேவை. விக்கித்திட்டம் 100, சனவரி 2015 போன்று. பங்குகொள்ளும் பயனர்களை முதலே இனம் காண்பதின் ஊடாக இலக்கை அடைவதை முதலே உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மற்றப் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதை தானியங்கி மூலம் செய்யலாமா செய்தால் நன்று. முகநூலிலும் அழைப்பு விடுப்போம். 100 பயனர்கள் 100 தொகுப்புக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. அனைவரும் ஒன்றாய் சேர்ந்ததால் தான் அடையமுடியும். இத்திட்டத்தில் உழைக்கவும் பயனர் குழு தேவை. :) , பக்கத்தை தொடங்கினா அங்க எங்க பெயரையும் சேர்ப்பம். என்ன சொல்கிறீர்கள் செய்தால் நன்று. முகநூலிலும் அழைப்பு விடுப்போம். 100 பயனர்கள் 100 தொகுப்புக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. அனைவரும் ஒன்றாய் சேர்ந்ததால் தான் அடையமுடியும். இத்திட்டத்தில் உழைக்கவும் பயனர் குழு தேவை. :) , பக்கத்தை தொடங்கினா அங்க எங்க பெயரையும் சேர்ப்பம். என்ன சொல்கிறீர்கள்\n♥ ஆதவன் ♥, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ, அதை நீங்களே கூறி விட்டீர்கள் இந்த ஒத்த சிந்தனை பெரும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது. பணிகளைத் தொடங்குவோம் :)--இரவி (பேச்சு) 14:04, 26 திசம்பர் 2014 (UTC)\nஆம் :) , ஆரம்பிக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:19, 26 திசம்பர் 2014 (UTC)\nவிருப்பம்--இரா.பாலா (பேச்சு) 06:02, 30 திசம்பர் 2014 (UTC)\n♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀, உங்கள் ஒருங்கிணைப்பும் முனைப்பும் திக்குமுக்காடச் செய்கிறது. கடந்த சில நாள்களாக கடுமையான பணிப்பளு இருந்தமையால் இந்தப் பக்கம் வர முடியவில்லை. இனி, மாதம் முழுக்க இங்கே தான். அனைவரும் இணைந்து கலக்குவோம். --இரவி (பேச்சு) 15:02, 31 திசம்பர் 2014 (UTC)\nஇரவி , தாங்கள் மீண்டும் எங்களோடு இருப்பது மகிழ்ச்சி....., அனைவரையும் அழைத்துவரவேண்டும் என்றால் அது உங்களாலேயே முடியும்........., எல்லாரும் விலகுங்கோ, விலகுங்கோ :) :) வருக இரவி..., நான் ஆலமரத்தடியில் கேட்ட உதவிகளை செய்துதர முடியுமா, நான் ஆலமரத்தடியில் கேட்ட உதவிகளை செய்துதர முடியுமா\nபயணத்தில் இருப்பதால் காலையில் தொடர்கிறேன். அன்டன், தாரிக்கை பதாகைகள் செய்து தரச்சொல்லி உள்ளேன். அவற்றைப் பரப்புரைக்கும் தள அறிவிப்புக்கும் பயன்படுத்துவோம். நல்ல எழுச்சி முழக்கங்களாக பரிந்துரையுங்கள் :) --இரவி (பேச்சு) 15:17, 31 திசம்பர் 2014 (UTC)\nமுடிந்தால், நாளை அவர்களிடம் பதக்கங்களையும் உருவாக்கித்தரக் கோருங்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:32, 31 திசம்பர் 2014 (UTC)\nதுணைத் தலைப்பில் செய்யப்பட்ட மாற்றம்...[தொகு]\nபங்கேற்கும் பயனர்கள் என்பதனை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என மாற்றியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 30 திசம்பர் 2014 (UTC)\nதிட்டத்திற்கான 20% பயனர்களை பெற்றுவிட்டோம். மேலும் முயல்வோம். அனைவரும் வருக, இணைக.......\nஎன் பெயரையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். முடியுமா என்ற எண்ணம் எழுந்தபோதிலும் முயற்சித்து சாதிப்போம் என்ற நிலையில் களம் இறங்கியுள்ளேன். உங்கள் அனைவரின் அன்பையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 00:36, 31 திசம்பர் 2014 (UTC)\nவாருங்கள் பா.ஜம்புலிங்கம். நீங்கள் எல்லாமே இயல்பாகவே பல மாதங்களில் இந்த இலக்கைக் கடப்பவர் தான். அதையே மீண்டும் இம்மாதம் இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். நன்றி :)--இரவி (பேச்சு) 15:00, 31 திசம்பர் 2014 (UTC)\nஇரவி, வணக்கம். இன்றுதான் தங்களது கருத்தி���ைப் படித்தேன். தங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் இது சாத்தியமாகிறது என்று நம்புகிறேன். நன்றி. தொடர்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:51, 4 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்தியாவில் இருப்பவர், 00:01 (01.01.2015) மணியளவில் தனது தொகுப்பினைத் தொடங்கினால், அது... ஜனவரி 1 அன்றைக்கான கணக்கில் வருமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:21, 31 திசம்பர் 2014 (UTC)\nபுள்ளிவிவரங்களைப் பொருத்த வரை, UTC நேரம் தான் கணக்கில் வரும். காலை 05.30க்குப் பிறகு முயலுங்கள்.--இரவி (பேச்சு) 14:11, 31 திசம்பர் 2014 (UTC)\nபயனர் இலக்கை எட்டும் பயனர்களுக்கு பதக்கங்களை வழங்கல்.\nஇலக்கை முதல் நாளில் எட்டும் பயனர்களுக்கு சிறப்புப் பதக்கங்களையும் வழங்கல்.\nசிறு இலக்குகளுக்கு பதங்கம் வழங்கினால் பதக்கம் என்பதே மலிவானதாகிவிடும் ({{User wikilove}}). துப்புரவாக்கத்தில் ஈடுபடும்போது ஒரு நாளில் 100 தொகுப்புக்கள் செய்வதென்பது இலகுவான விடயம் ({{Edit Count Usefulness}}). எனவே, என்னுடைய கருத்துக்கள்.\nபாராட்டுக் குறிப்பை பயனர் பக்கத்தில் இடலாம்.\n1000, 2000 அல்லது அதற்கு மேல் தொகுப்புக்களைச் செய்பவர்களுக்கு வழங்கலாம்.\nஇங்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதுபோல் முகநூலில் இலக்கை எட்டும் பயனர்கள் பற்றி வாரத்திற்கு ஒரு குறிப்பு இடலாம். அவர்களின் பயனர் பக்கத்தையும் பகிரலாம்.\nஆதரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:38, 1 சனவரி 2015 (UTC)\nபயனர்:Aathavan jaffna, திட்டத்தின் இலக்குகள் குறித்த விவரிப்பில் சில மாறுதல்கள் செய்ய விரு்ம்புகிறேன்.\n100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பது தான் இலக்கு. ஆனால், ஒவ்வொரு மாதமும் இது போல் சாதனை ஓட்டம் முயன்றால் புத்துணர்வு குறையலாம். இம்மாதம் மட்டும் முயல்வோம். பிறகு, ஆண்டு முழுவதும் சாதனை நோக்கு ஏதும் இல்லாமல் பொதுவாக மேலும் பல பயனர்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். மீண்டும் 2015 சனவரியில் அடுத்த சாதனை ஓட்டத்தில் இறங்கலாம் :) ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு / தை மாதத்தில் முழு வீச்சுடன் தமிழ் விக்கிப்பீடியர் களமிறங்கிப் பார்க்கலாம் :) இது வரை ஆக அதிகமாக 34 பேர் பங்களித்ததும் 2014 சனவரியில் தான். இது ஒரு நல்ல தொடர்ச்சியாக இருக்கும்.\nபக்கத்தில் இலக்குகள் பற்றிய விவரிப்பு சுருக்கமாக, தெளிவாக, உறுதியாக இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பதை மட்டும் குறிப்பிடுவது போதுமானதாக ���ருக்கும். குறு, சிறு இலக்குகளை விவரிக்காவிட்டாலும், முயற்சியின் பயன்கள் தெரிந்தவையே--இரவி (பேச்சு) 04:34, 4 சனவரி 2015 (UTC)\nநான் சிறியவன். என்னதான் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று பதக்கம் தந்தாலும், அனுபவத்தாலும் அறிவாலும் என்றும் சிறியவனே. :) :) , இரவி, நீங்கள் வரததால தான் இவளவும் செஞ்சன். அதான் நீங்க வந்திட்டிங்க. அனைத்து மாற்றங்களையும் செய்துவிடுங்கள். இரண்டாம் குறிப்புக்கு ஆதரவு :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:13, 4 சனவரி 2015 (UTC)\nஅப்படி எல்லாம் இல்லை. தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அதன் அடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். நீங்கள் தொடர்ந்து கலக்குங்கள். உரிய மாற்றங்களைச் செய்து விடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:37, 4 சனவரி 2015 (UTC)\nபதாகைகள், அறைகூவல் வாசகங்கள் தேவை[தொகு]\nதிட்டத்தின் பரப்புரை தொடர்பாக சில பதாகைகள் தேவைப்படுகின்றன. அன்டன், தாரிக் உதவ முடியுமா https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Wikimedians , https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_wikipedia_10_years_celebrations - இங்குள்ள படங்களை இதற்குப் பயன்படுத்தலாம். பதாகைகள் பயனர்களின் குழுப்படங்களாகவும் தனிப்படங்களாகவும் இம்மாத இலக்கை நினைவூட்டுவதாகவும் அமைய வேண்டும். இது தொடர்பான அறைகூவல் வாசகங்களையும் பரிந்துரைக்குமாறு அனைவரையும் கோருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:11, 8 சனவரி 2015 (UTC)\nபரிந்துரை இருந்தால் பதாகைகள் வடிவமைக்கலாம். --AntonTalk 18:43, 9 சனவரி 2015 (UTC)\n100 தொகுப்புகள் முடித்தவர்களுக்கான அடுத்தடுத்த இலக்குகள் :)[தொகு]\nஇம்மாதம் 100 தொகுப்புகள் முடித்த அசகாய சூரர்கள் கவனத்துக்கு :) - 100 முடித்தவர்கள் 250, 1000, 2500 என்று தத்தம் சொந்த இலக்குகள் நோக்கியும் முன்னேறலாமே :) அப்புறம், 100 தொகுப்புகள் என்பது கட்டுரை பெயர்வெளியில் உள்ள தொகுப்புகளுக்கே பொருந்தும். எனவே, மொத்தம் 100 தொகுப்புகளுக்கு மேலாக இன்னும் சில 10 தொகுப்புகளைக் கொசுறாகவும் செய்து வைக்கலாம் :)\nநீண்ட நாட்களாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள், முகநூல் வட்டத்தினரை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அழைத்து வரலாம் என்று ஆர்வம் உள்ளதா இம்மாதம் அவர்களை அழைத்து வர நல்ல நேரம். 100 தொகுப்புகளில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு அடிப்படைகளிலும் இம்மாதம் ஒரு சாதனை மாதமாக அமைய உதவும்.\nஅண்மைய மாற்றங்களைக் கவனித்துப் புதிதாக பங்களிக்கும் பயனர்களுக்குத் தேவையான உதவியையு��் ஊக்கத்தையும் அளிக்கலாம்.\nஉடன் பங்களிக்கும் பயனர்களுக்குப் பதக்கங்கள் தந்தும் நன்றி தெரிவித்தும் ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 20:18, 8 சனவரி 2015 (UTC)\nஇலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்[தொகு]\nஇம்மாதம் நான் செய்யும் இலக்குத் தொகுப்புகளை செங்கை செல்விக்கு உரித்தாக்கலாம் என்று எண்ணியுள்ளேன். தானும் பங்களிப்பதோடு அல்லாமல் செங்கை பொதுவனுக்கு உற்ற துணையாகவும் விளங்கும் அவர்களின் பெருமைக்கு இதன் மூலம் என்னால் இயன்ற சிறு சிறப்பைச் சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். இது போல் ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் மனம் கவர்ந்த பங்களிப்பாளருக்குத் தம் இலக்குத் தொகுப்புகளை உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகமூட்டி இந்த இலக்குப் பயணத்தில் பங்கேற்கச் செய்ய முடியும். இத்தகைய உரித்தாக்குதலை குறிப்பிட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்கலாம். எல்லாருக்கும் புரிகிற மாதிரி தமிழில் சொல்வதென்றால் உங்க editsஐ dedicate பண்ணுங்க ;) --இரவி (பேச்சு) 20:25, 8 சனவரி 2015 (UTC)\nஇம்மாதம் (சனவரி, 2015) நான் செய்யும் தொகுப்புகளை மலேசியாவைப் பற்றி சிறப்பான கட்டுரைகளை எழுதிவரும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:51, 16 சனவரி 2015 (UTC)\nஇம்மாதம் நான் செய்யும் தொகுப்புகளை மிகப் பயனுள்ள உயிரியல்/ மருத்துவ கட்டுரைகளை உள்ளிட்ட, விக்கிப் பரப்புரையை ஐரோப்பியக் கண்டத்தில் தனியாக மேற்கொண்ட கலை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். இப்புத்தாண்டில் அவர்கள் வளமும் நலமும் பெற இவ்வமயத்தில் வாழ்த்துகிறேன் \nநான் செய்யும் தொகுப்புகளை கி. கார்த்திகேயன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். சு.க.மணிவேல் 22:26, 19 சனவரி 2015 (UTC)\nதம்பி மிகுந்த மகிழ்வாய் உணர்கிறேன் மென் மேலும் பங்களித்து சீரிய உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மென் மேலும் பங்களித்து சீரிய உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:15, 27 சனவரி 2015 (UTC)\nசனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை ஸ்ரீகர்சனுக்கு உரித்தாக்குகிறேன். இந்த ஆண்டின் மற்ற மாத தொகுப்புகளை ஆன்டனுக்கும் சேலம் & கோவை வாத்தியாரம்மாக்களுக்கும் உரித்தாக்குகிறேன். --குறும்பன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2015 (UTC)\nமிக்க ��ன்றி குறும்பன் அவர்களே உங்கள் ஊக்குவிப்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்:) சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை, விக்கிப்பீடியாவில் நுட்பம் தொடர்பான என் பங்களிப்பிற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஊக்குவித்த சூர்யா அண்ணாவிற்கு உரித்தாக்குகிறேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:46, 22 சனவரி 2015 (UTC)\nகுறும்பன், இப்போதைக்கு உரித்தாக்கங்களுக்கு முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை :) நிற்க இந்த வழமை பயனர்களுக்கு உந்துதல் அளிக்கிறது எனில் விக்கியன்பு போல் இதற்கும் ஒரு திட்டப்பக்கம் உருவாக்கி அந்தந்த மாத இறுதியில் தங்கள் பங்களிப்புகளை விவரித்து உரித்தாக்கங்களைச் செய்யலாம். பங்களிப்பவர், அதற்கு உரியவர் இருவருக்கும் இது நல்ல உந்துதலைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 12:32, 22 சனவரி 2015 (UTC)\nபல்வேறு எதிர்ப்புக்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாங்கிக் கொண்டு, சோர்ந்துவிடாமல், த.வி.யின் கலைக்களஞ்சியத்தன்மை ஒன்றையே மனதிலிருத்தி, எழுதப்பட்டதும் கட்டுரைகள் விக்கிப்பீடியாக்குரியவையேயொழிய தனியாட்களினுடையவை அல்ல என்ற புரிதலுடன் சலிக்காமல் அஞ்சாமல் குப்பைகளை நீக்கும் என்சக துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இம்மாத தொகுப்புக்களை உரித்தாக்குகிறேன். எவ்வளவ பார்த்துட்டோம் :) விடாது முன்னேறுவோம். கோபி (பேச்சு) 12:59, 22 சனவரி 2015 (UTC)\nநந்தக்குமார் அவர்கள் ஜனவரி மாதத் தொகுப்புகளை எனக்கு உரித்தாக்கி இருக்கிறார். மிகவும் நன்றி ஐயா. என்னுடைய தொகுப்புகளை யாருக்கு உரித்தாக்குவது என்று ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இரவி அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது.\nசென்ற ஆண்டு (2014), விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கவுரைகள் செய்ய திரு. இரவி மலேசியா வந்திருந்தார். அவரைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. சுங்கை சிப்புட் நகரில் நடந்த விளக்கக் கூட்டத்தில் நிறைய விளக்கங்களைக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் என் பேத்தியும் (ஸ்ரீ லேகா) கலந்து கொண்டார். ரவி அவர்களுக்கு என் பேத்தியைத் தெரியாது என்று நினைக்கிறேன்.\nஆரம்ப காலங்களில், விக்கிப்பீடியாவில் தட்டுத் தடுமாறி எழுதிக் கொண்டு இருக்கும் போது, எனக்கு உதவி செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கனக்ஸ், குறும்பன், சோடாபாட்டில், இரவி, செல்வசிவகுருநாதன், மகிழ்நன், நற்கீரன், சிவக்குமார், தமிழ்க்குரிசில், தென்காசி சுப்பிரமணியன், கார்த்திக் இராமானுஜம், அண்டன், சஞ்சீவி சிவகுமார், புன்னியாமீன், பாஹிம். இப்படி நிறைய பேர்.\nஇன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கலாம். பொறுத்தருளவும். ஒரு குடும்பமாக நின்று தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும். நமக்குள் குறை நிறைகள் இருக்கலாம். அதை எல்லாம் பெரிது படுத்தாமல், நம்முடைய சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். அதுவே தமிழ் அன்னைக்கு நாம் செய்யும் கைமாறு.\nஆக, என்னுடைய தொகுப்புகளை இரவி அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். நந்தக்குமார் அவர்களுக்கு நன்றிகள். நன்றிகள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 13:39, 22 சனவரி 2015 (UTC)\nஉங்களது பணிவு கண்டு மனம் மகிழ்ந்தேன். நான் மீண்டும் மலேசியா வரும் போது உங்களைச் சந்திக்க முயல்கிறேன். எனக்கு உங்களது சொந்த ஊர்ப் பகுதியிலும்--பாஹிம் (பேச்சு) 14:12, 22 சனவரி 2015 (UTC) (முவார் நகரில்) சில நண்பர்கள் இருக்கிறார்கள்.\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன், உங்கள் உரித்தாக்கம் கண்டு நெகிழ்ந்தேன். ஏதாவது ஒரு மாதம் ஆயிரம் தொகுப்புகள் செய்ய முடிந்தால் அன்று உங்களுக்கு என் தொகுப்புகளை உரித்தாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மலேசியா நிகழ்வில் உங்கள் பேத்தியும் இருந்தது தெரியாமல் போய்விட்டதே மீண்டும் அனைவரும் சந்திக்க முனைவோம். நன்றி--இரவி (பேச்சு) 12:50, 24 சனவரி 2015 (UTC)\nகனக சிறிதரனும் இரவியும் ஏற்கனவே இதில் பங்களிப்பதாலும் சோடா சூரியா போன மாதம் தான் விக்கிக்கு எட்டிப் பார்த்துட்டு போனதாலும் சில மாதங்களாக விக்கியில் பங்களிக்காமல் இருக்கும் தலையைக் காட்டாத வாத்தியார் அம்மாக்கு நான் என் பங்களிப்புகளை உரித்தாக்குகிறேன். ஒழுங்கா வரலைனா பங்களிப்புகளை வேரு யாருக்காவது கொடுத்துபுடுவேன். அக்காங்...... --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 27 சனவரி 2015 (UTC)\nதென்காசி சுப்பிரமணியன், அபிராமியின் +2 தேர்வு, இணைய இணைப்பு பிரச்சினைகளை முன்னிட்டு தற்போது விக்கி பக்கம் வர இயலவில்லை என்று பார்வதி தெரிவித்திருக்கிறார். கோட��� விடுமுறையில் எதிர்பார்ப்போம் :)--இரவி (பேச்சு) 07:36, 29 சனவரி 2015 (UTC)\nஎன்னுடைய இம்மாத பங்களிப்பினை, புகுபதிகை செய்து புதிய பக்கம் உருவாக்கிய புதிய பயனர் பயனர்:தமிழ்கவிஞன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். (தற்போது இறுதியாக உருவாக்கப்பட்ட புதிய பக்கத்தினை உருவாக்கியவர்) . மேலும் புதிய பயனர்கள் வருகை தந்து விக்கியை மேம்படுத்த இச்சமர்ப்பனம் உந்ததுதலாக இருக்க பிராத்தனைகள்.. நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:58, 31 சனவரி 2015 (UTC)\nசனவரி மாதம் நான் செய்திருந்த 500 அதிகமான தொகுப்புகளை இருவருக்கு உரித்தாக்குகிறேன். தமிழ் விக்கியில் இணைந்த மிகக் குறுகியகாலத்திலேயே பயனுள்ள பங்களிப்பை வழங்கிவரும் பயனர் திரு.பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர் இரவி அவர்களுக்கும் எனது சனவரி மாதத் தொகுப்புகள் உரித்தாகுகிறது.--இரா.பாலா (பேச்சு) 02:27, 3 பெப்ரவரி 2015 (UTC)\nஇரா.பாலா, உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தமிழ் விக்கிப்பீடியாவுக்காக உழைக்கும் பலர் இருக்கும் போது //தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர்// என்பது \"இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது\" வகையறாவில் வரும் :) உருப்படியாக ஏதாவது செய்துவிட்டு, உங்கள் உரித்தாக்கத்தை இன்னொரு மாதம் உரிமையுடன் கோருவேன் :) --இரவி (பேச்சு) 05:49, 3 பெப்ரவரி 2015 (UTC)\nதொடரும் உரித்தாக்கங்களை இதற்கான திட்டப் பக்கத்தில் பகிரலாம். பார்க்க: விக்கிப்பீடியா:உரித்தாக்கம்--இரவி (பேச்சு) 05:57, 3 பெப்ரவரி 2015 (UTC)\nஇரா.பாலா உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. விக்கி நடைமுறைகளில் சிலவற்றை இன்னும் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். சில பொருண்மைகளில் எனக்குத் தெளிவு ஏற்படாத நிலையில் நான் பதிய தாமதமாகிறது. இருப்பினும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இன்னும் எழுதுவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:46, 4 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்த மாதம் ஒரு பயனர் எவ்வளவு தொகுப்பு செய்துள்ளார் என்பதை எப்படி அறிவது -−முன்நிற்கும் கருத்து Tshrinivasan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nசீனிவாசன், இங்கு பாருங்கள். --இரவி (பேச்சு) 06:22, 17 சனவரி 2015 (UTC)\nதொடர்பங்களிப்பாளர்களின் பட்டியலில் அலசி ஆராய்ந்து edit counter களின் மூலம் பரிசோதித்து 100 தொகுப்புகள் செய்த 15 பேரை இணைத்துள்ளேன். தற்போது மொத்தம் 49 பேர் கடந்த மாதம் 100 தொகுப்பு இலக்கை அடைந்துள்ளனர். சனவரி 2014 இல் 34 பெர் தொகுத்ததைவிட இது அதிகம்:) யாராவது விடுபட்டிருந்தால் சேர்த்துவிடுங்கள் (பெரும்பாலும் அனைவரையும் சேர்த்துவிட்டேன்).--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:06, 1 பெப்ரவரி 2015 (UTC)\nநன்றி, சிறீகர்சன். இங்கு உள்ள புள்ளிவிவரத்தில் கட்டுரை வெளியில் செய்யும் தொகுப்புகள் மட்டுமே 100+ தொகுப்புக் கணக்கில் வரும். எனினும், கடந்த இரு ஆண்டாக நாம் அனைத்து பெயர் வெளிகளில் தொகுப்புகள் செய்தவர்களையும் கணக்கில் எடுத்து வருகிறோம். அந்த வகையில் 62 பேர் பெயர் பதிந்து 49 பேர் இலக்கை எட்டியுள்ளனர் என்பது சிறப்பான தேர்ச்சி :) விக்கிமீடியா புள்ளி விவரக் கணக்கு என்ன சொல்கிறது என்று இன்னும் ஓரிரு மாதங்களில் சனவரி தரவுகள் கிடைக்கும் போது உறுதி செய்து கொள்ளலாம். என்ன இருந்தாலும், நவம்பர் 2014ல் இந்த எண்ணிக்கை 13 ஆக வீழ்ந்த பிறகு, மீண்டும் முனைப்பைக் கூட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்ந இலக்கை அடைய உதவிய, ஒருங்கிணைத்த, உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nசனவரியில் இத்திட்டத்தின் மூலம் பல புதிய பங்களிப்பாளர்களைப் பெற்றிருக்கிறோம். ஓய்வில் இருந்த பல பங்களிப்பாளர்கள் திரும்பியிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை அடுத்த சில மாதங்களுக்குத் தக்க வைப்போம். கூடவே, 2016 சனவரியில் மீண்டும் இம்முயற்சியை மேற்கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு ஊருக்குத் திரும்புவோர் போல, ஆண்டு முழுதும் பல வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருந்தாலும் சனவரி / தை வந்தால் விக்கிப்பீடியா பணிக்குத் திரும்பி ஒன்றுகூடுவது போன்ற ஒரு நிகழ்வாக இதனை வளர்க்க இயன்றால் நன்றாக இருக்கும்.\nஇத்திட்டத்தின் மூலம் பல மாதங்களுக்குப் பிறகு ஒரே மாதத்தில் 300 பயனர்கள் தொகுக்கும் எண்ணிக்கையை மீண்டும் எட்டிப் பிடித்திருக்கிறோம். நம்மை விட பல மடங்கு கூடுதல் பங்களிப்பாளர்கள் கொண்ட விக்கிப்பீடியாக்களுக்குக் கூட மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பது இலகுவான இலக்கு அன்று. எடுத்துக்காட்டுக்கு, தாய், கிரேக்கம், ஈபுரு மொழி விக்கிப்பீடியா தரவுகளைக் காணலாம். இவர்களை ஒப்பிடுகை���ில் நாம் சிறப்பான விகிதத்தில் பயனர்களை முனைப்புடன் பங்களிக்கச் செய்து வருகிறோம். இம்மாதத்துடன் 100 தொகுப்புகளுக்கு மேல் செய்யும் 100 விக்கிப்பீடியர்களையும் இனங்கண்டிருக்கிறோம். இவர்களில் பலர் 250, 1000 என்று தொகுப்புகள் செய்பவர்கள் என்பது நல்ல சேதி. இவர்கள் அனைவரையும் தக்க வைத்து இதே போல் இன்னும் பலரையும் ஊக்குவிப்பதில் நமது வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தற்போது உள்ள போக்கைப் பார்த்தால், நமது இலக்கை எட்ட ஒவ்வொரு மாதமும் பங்களிக்கும் 1000 பயனர்களையாவது நாம் உருவாக்க வேண்டும். இவர்களில் 100 பேரை முனைப்பான பங்களிப்பாளர்களாக மாற்ற முடியும். இதை ஒரே மாதத்திலும் செய்ய முடியாது. ஒரு சில பயனர்களும் செய்ய முடியாது. ஆண்டு முழுதும் இதற்கான பல பின்னணி வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கான ஆலோசனைகள், முனைப்புகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 15:49, 1 பெப்ரவரி 2015 (UTC)\nவிருப்பம் இது ஒரு சிறந்த திட்டம். தனிப்பட்ட அளவில் நெடுநாள் கழித்து நானும் பங்களிக்க வாய்ப்பாகியது. இந்த ஒரு மாதத்திலாவது தற்போது அதிகமாக பங்களிக்காத நிலையில் இருக்கும் பயனர்களும் மற்றோரும் கூட்டாக இயங்கினால் இரவி குறிப்பிட்டதுபோல பொங்கலுக்கு ஊருக்குச்செல்லும் அனுபவமாக இருக்கும். உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்ற குறள்வழி பொருந்தும். -- சுந்தர் \\பேச்சு 07:24, 3 பெப்ரவரி 2015 (UTC)\nவிருப்பம்--இரா.பாலா (பேச்சு) 16:02, 4 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2015, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?printable=Y&productid=33045&cat=0&bestseller=Y", "date_download": "2019-08-21T16:51:18Z", "digest": "sha1:6QIXPGHHZE44B7RHINXQS3OSKWY67SED", "length": 2324, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: மஞ்சள் புறா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமஞ்சள் புறா, மதுரா, வான���ி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/71057245/notice/101530?ref=ibctamil", "date_download": "2019-08-21T16:07:37Z", "digest": "sha1:WKY44ARTH5MPJ6MDVQRTXTQJBVHUN6WG", "length": 11169, "nlines": 158, "source_domain": "www.ripbook.com", "title": "Thavakumar Shanmugam (நந்தன்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nவல்வெட்டி மாடந்தை(பிறந்த இடம்) கனடா\nசண்முகம் தவக்குமார் 1967 - 2019 வல்வெட்டி மாடந்தை இலங்கை\nபிறந்த இடம் : வல்வெட்டி மாடந்தை\nவாழ்ந்த இடம் : கனடா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தவக்குமார் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தனவதியம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nரஞ்சிதமலர்(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nதிவேஸ், திவேகா, தினுஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநந்தினி, அப்பன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசெல்வம், பாஸ்கரன், ஜெயரூபன், வதனா, யசோதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nதம்பிராசா, காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகனகசபை, சிவசுந்தரம், பாலசுந்தரம், பாலாமணி, குஞ்சுமணி, ஞானமணி ஆகியோரின் பெறாமகனும்,\nசுஜன்(கனடா), துசி(கனடா), சஜித்(கனடா), தேனிசா(கனடா), லக்சிகா(கனடா), நிர்மலன்(இலங்கை), மேனுசா(இலங்கை), கயல்பிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,\nகலிஸ்கா, ஜிவானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nமதி, வவா, தயா, உதயன், மோகன், கிளி, சிவம், உதயன், உசா, நிசா, சுதன், விஜிதா, கிளி, அமுதா, ரவி, கார்த்திகா, சிந்துஜா, கார்த்தீபன், கண்ணன், கெளரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,\nதர்சன், தர்சனா ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி, அன்னம்மா, பூபாலு, நல்லமுத்து ஆகியோரின் மூத்த பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதவம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.... ஓம் சாந்தி ஓம் சாந்தி\nவல்வெட்டி மாடந்தை பிறந்த இடம்\nஇலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=3484&paged=3", "date_download": "2019-08-21T16:21:40Z", "digest": "sha1:OXVDZMLNQOPFQWGX4O3765D5ETWI2RD7", "length": 9157, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "சினிமா சர்ச்சை Archives | Page 3 of 8 | NewKollywood", "raw_content": "\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \n – மனம் திறந்த திரிஷா\nவிக்ரம் நடித்த சாமி படத்தின் முதல் பாகத்தில்...\nடைரக்டர்களின் நடிகையான நிவேதா பெத்துராஜ்\nஒருநாள்கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா...\nசமீபகாலமாக எந்த படங்கள் வெளியானாலும் அவற்றை தமிழ்...\nகாதல் வதந்தியில் சிக்கிய தமன்னா\nநடிகை தமன்னாவின் அமெரிக்க டாக்டர் ஒருவரை...\nஅதிரடி பதில் கொடுத்த நிர்வாண நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே\nக்ரட் கேம்ஸ் என்ற தொடரில் நவாஜுதீன் சித்திக்...\n“டைட்டிலை மாற்றச்சொல்ல சென்சாருக்கு அதிகாரம் இல்லை”\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில்...\nவிஜய்யின் சர்காரில் ஏழாம் அறிவு வில்லனா \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும்...\nஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்த பூனம் கவுர்\n‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி...\nரம்யா நம்பீசன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் \nரம்யா நம்பீசன் கவின் நடித்துள்ள படம் ‘நட்புன்னா...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரச���யல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-08-21T15:58:20Z", "digest": "sha1:ZCT6KXS6WLZ5Y6PD2SAZY26BMZUV3AYX", "length": 8513, "nlines": 106, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி)\nஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என\nபகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் \nதேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா\nமாணவர் குழாமை மதித்த மகான்\nமாணவர் மனதில் நிலைத்து நின்றாரே \nதுலங்க வைப்பதே கனவென மெய்ப்பித்து\nஇளைஞர்களை கனவு காண வைத்து\nஇளைஞர்களோடு இரண்டறக் கலந்த ஞானி\nஇளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய வேளை\nஇந்தியத் தாயும் கண் கலங்கினாளே\nகவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A) 27,7,2019\nகவிதை Comments Off on “ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி) Print this News\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க திருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)\nசோலைவனமாய் இருந்த செஞ்சோலை பாலைவனமாகிய கொடியநாள் செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள் பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள் குருதியில் உறைந்த கொடியநாள்மேலும் படிக்க…\n“ நெஞ்சையள்ளும் காவியம் “\nகற்பின் பெருமை உணர்த்திய காலத்தால் அழியாத காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் முதல் எழுந்த காப்பியம் இசையும், நாடகமும் இணைந்த இலக்கியமேலும் படிக்க…\nநட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமுத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)\nகரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே\n“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )\n“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)\nமேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை \nசர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி\n” அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி “\n“ மே ஒன்றில் மேதி��ம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )\nசர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “\n” சித்திரை நிலவே “\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512031", "date_download": "2019-08-21T16:21:45Z", "digest": "sha1:FGIH4N3WSNBX7HVFZEDYFJI4TXGUCNIH", "length": 8313, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "First Foreign Post Office in Odisha | ஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nபுவனேஸ்வர்: ஒடிசாவின் மன்சேஸ்வரில் தபால் துறை அச்சகம் அமைந்துள்ள பகுதியில் மாநிலத்தின் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு கடிதங்கள், சரக்குகள் அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு தபால் மற்றும் சுங்க துறையின் கூட்டு ஒத்துழைப்புடன் தபால் துறை இதனை நிறுவி உள்ளது. இது தொடர்பாக தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்பு ஒடிசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப பதிவு செய்யப்படும் சரக்குகள், பொருட்கள் கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதனால், சுங்க அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த தாமதம் தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nப.சிதம்பரம் வீட்டின் நுழைவாயில் திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை: ப.சிதம்பரம் பேட்டி\nகாங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தனது வீட்டிற்கு சென்றார்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை: ப.சிதம்பரம் பேட்டி\nவிசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருகை\nஇந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது சிபிஐ\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு..: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்...: இந்திய வாலிபர் பலி\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\n× RELATED அம்பத்தூர் சிடிஎச் சாலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section42.html", "date_download": "2019-08-21T16:56:06Z", "digest": "sha1:OOCXUKW2XUQGV67AUEYC2AIMI6URYTZE", "length": 40570, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரலோகமடைந்தான் அர்ஜுனன் - வனபர்வ��் பகுதி 42 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஇந்திரலோகமடைந்தான் அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 42\nமாதலி கொண்டு வந்த தேரில் அர்ஜுனன் பயணித்து சொர்க்கத்தின் பல பகுதிகளைக் காணுதல்; அர்ஜுனன் இந்திரலோகம் அடைதல்…\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா} அந்த லோகபாலர்கள் சென்ற பிறகு, எதிரிகளைக் கொல்லும் அர்ஜுனன், இந்திரனின் தேரைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். புத்திகூர்மையுள்ள அந்த குடகேசன் {அர்ஜுனன்} அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த போது, மேகங்களைப் பிளந்து கொண்டு, சுற்றத்தை ஒளியூட்டி, மேகக்கூட்டங்களின் கர்ஜனையை ஒத்த ஒலியை எழுப்பிக் கொண்டு வந்த மிகுந்த ஒளிவீசும் அந்தத் தேரை, மாதலி வழிநடத்திக் கொண்டு வந்தான். வாள்கள், பயங்கர உருவிலான ஏவுகணைகள், அச்சமூட்டும் கதாயுதங்கள், மின்னலைப் போன்ற தெய்வீக ஒளிவீசும் இறகு கொண்ட கணைகள், இயக்கிகள் பொருத்தப்பட்ட சக்கரங்கள் ஆகியவை சுற்றுவட்டாரத்தை விரிவாக்கி, பெரும் மேகத்திரளுக்கு ஒப்பான சத்தை எழுப்பிக் கொண்டு அந்த தேரில் இருந்தன. நெருப்பைக் கக்கும் பெரும் நாகங்களும், வெண்மேங்கள் போன்ற கற்குவியல்களும் அந்தத் தேரில் இருந்தன.\nஅந்தத் தேர் தங்க நிறம் கொண்ட பத்தாயிரம் {10000} குதிரைகளால் இழுக்கப்பட்டு, காற்றின் வேகம் கொண்டிருந்தது. மாயை நிறைந்த அந்த தேரின் முன்னேற்றத்தை கண்களால் காண முடியவில்லை. அர்ஜுனன் அந்தத் தேரில், மரகத நிறம் அல்லது கருநீல தாமரையின் நிறத்தில் இருந்த வைஜயந்தம் என்ற கொடிக்கம்பத்தைக் கண்டான். அது தங்க ஆபரணங்களாலும், நேரான மூங்கிலாலும் ஆன கொடிக்கம்பமாக இருந்தது. தங்க ஆசனத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, அது {அந்தத் தேர்} தேவர்களுக்குச் சொந்தமானது என்று கருதினான்.\nஅர்ஜுனன் அந்தத் தேரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, தேரோட்டியான மாதலி, தேரைவிட்டு இறங்கி தலைவணங்கி அவனிடம் {அர்ஜுனனிடம்}, \"ஓ சக்ரனின் {இந்திரனின்} அதிர்ஷ்டசாலி மகன��� {அர்ஜுனா}, சக்ரன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறார். நேரத்தைக் கடத்தாமல் இந்தத் தேரில் ஏறு. இந்தத் தேர் இந்திரனால் அனுப்பப்பட்டது. நூறு வேள்விகளைச் செய்த தேவனும், இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவனுமான உனது தந்தை, \"குந்தியின் மகனை இங்கே கொண்டு வா. தேவர்கள் அவனைக் காணட்டும்\" என்று என்னிடம் உத்தரவிட்டார். தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்ட சங்கரரும் உன்னைக் காண காத்திருக்கிறார்கள். பகனைக் கொன்றவர் {இந்திரனின்} உத்தரவின் பேரில், இந்தத் தேரில் ஏறி, என்னுடன் தேவர்களின் உலகத்துக்கு வா. ஆயுதங்களைப் பெற்ற பின்னர் நீ திரும்பலாம்.\" என்றான் {மாதலி}.\nஅர்ஜுனன், \"ஓ மாதலி, நூறு ராஜசுய மற்றும் குதிரை வேள்விகளாலும் அடைய முடியாத இந்த அற்புதமான தேரில் நேரத்தைக் கடத்தாமல் ஏறு. பெரும் வேள்விகளைச் செய்து, நிறைந்த செல்வத்தை பரிசாகக் கொடுத்திருக்கும் பெரும் செழிப்பு மிக்க மன்னர்களும், ஏன் தேவர்களும், தானவர்களும் கூட இந்தத் தேரில் ஏற தகுதிபடைத்தவர் அல்லரே. தவத்தகுதி இல்லாத எவனும் இந்தத் தேரைக் காணவோ அல்லது தொடவோ முடியோதபோது, இதில் தவத்தகுதி இல்லாத மனிதர்கள் பயணிக்க முடியாது. ஓ அருளப்பட்டவனே {மாதலி}, நீ இந்தத் தேரில் ஏறி, குதிரைகள் அசையாமல் நின்ற பிறகு, நேர்மையானவர்களின் நெடுஞ்சாலையில் அடியெடுத்து வைக்கும் அறம் சார்ந்த மனிதன் போல நான் அதில் ஏறுவேன்\", என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சக்ரனின் தேரோட்டியான மாதலி, அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு விரைவாக அந்தத் தேரில் ஏறி குதிரைகளைக் கட்டுப்படுத்தினான். பிறகு, அர்ஜுனன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், கங்கையில் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான். பிறகு அந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வழக்கமான வழிபாடுகளை முறையாகத் {செவிக்குப் புலப்படாதபடி) திரும்பச் செய்தான். பிறகு முறைப்படி பித்ருக்களுக்கு நீரால் அர்ப்பணம் செய்தான். கடைசியாக, மலைகளின் மன்னன் மந்தரத்திடம் {மந்தர மலையிடம்}, \"ஓ மலையே, நீயே புனிதமானவர்களும் அறம்சார்ந்த நடத்தையுடைவர்களுமான சொர்க்கத்தை விரும்பும் முனிவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறாய். ஓ மலையே, உனது கருணையாலேயே, அந்தணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சொர்க்கத்தை அடைந்து, துன்பங்கள் களைந்து, தேவர்களுடன் விளையாடுகிறார்கள்.\nஓ மலைகளின் மன்னா, ஓ மலையே, நீயே முனிவர்களின் ஆசிரமம், நீயே உனது மார்பில் பல புண்ணியத் தலங்களைத் தாங்குகிறாய். உனது உயரங்களில் நான் மகிழ்ச்சியாக வசித்திருக்கிறேன். நான் இப்போது உன்னிடம் நன்றியுடன் பிரியாவிடை பெறுகிறேன். உனது மேட்டுச் சமவெளிகளையும், நிழல் நிறைந்த கொடி பந்தல்களையும், புண்ணியத்தலங்களையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். உன்னில் வளரும் சுவை மிகுந்த கனிகளை உண்டிரிக்கிறேன். உனது உடலில் இருந்து சுரக்கும் வாசனை நிறைந்த நீரைக் கொண்டு எனது தாகத்தைத் தணித்திருக்கிறேன். இனிமையான அமிர்தத்தைப் போன்ற உனது ஊற்று நீரையும் பருகியிருக்கிறேன். ஓ மலையே, தந்தையின் மடியில் மகிழ்ச்சியாக உறங்கும் பிள்ளையைப் போல நானும் மகிழ்ச்சியாக, ஓ மலைகளின் மன்னா, ஓ அற்புதமானவனே உனது மார்பில் அப்சரஸ்களின் இசையை எதிரொலித்து விளையாடிக் கொண்டும், வேதங்களை உரைத்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். ஓ மலையே, உனது மேட்டுச் சமவெளியில் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாக வாழ்ந்திருக்கிறேன்\" என்று சொல்லி அந்த மலையிடம் பிரியாவிடை பெற்று எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன், சூரியனைப் போலப் பிரகாசித்து, அந்த தெய்வீகத் தேரில் ஏறினான்.\nமேலும் புத்திக்கூர்மை கொண்ட அந்த குரு இளவரசன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், இயல்புக்கு மிக்க சாதனைகளாலானதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான அந்த தெய்வீகத் தேரில் ஏறி வானத்தில் பயணித்தான். உலக மனிதர்களின் கண்களுக்கு அவன் மறைந்த பிறகு, இயல்புக்கு மிக்க அழகுடைய ஆயிரக்கணக்கான தேர்களைக் கண்டான். அந்தப் பகுதியில் ஒளியைக் கொடுக்க சூரியனோ, சந்திரனோ, நெருப்போ இல்லை. ஆனால் அந்தப் பகுதி அறத்தின் தவத்தகுதியால் உற்பத்தியான தன்னொளி கொண்டு பிரகாசித்தது. பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திர உருவில் தெரியும் அந்தப் பிரகாசமான பகுதிகள், உண்மையில் அவை பெரியதாக இருந்தாலும் வானத்தில் விளக்கு போல தெரிந்தன. அதனதன் இடத்தில் முழு அழகுடனும் பிரகாசத்துடன் தன்னொளி கொண்டு மின்னிய அவற்றை பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கண்டான். அங்கே தவத்தில் வெற்றி மகுடம் சூடிய அரச முனிகளையும், போரில் தன்னுயிரீந்த வீரர்களையும், தவநோன்புகளால் சொர்க்கத்தை அடைந்தவர்களையும் நூற்றுக்கணக்கில் கண்டான். அங்கே சூரியனைப் போன்ற கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும், குஹ்யர்களும், முனிவர்களும், எண்ணிலடங்கா அப்சர இனங்களும் இருந்தனர்.\nதன்னொளி பெற்று பிரகாசித்த அந்தப் பகுதிகளைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்} மிகவும் வியந்து, மாதலியிடம் அவை குறித்து விசாரித்தான். மாதலியும் மகிழ்ச்சியுடன், \"ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் இருக்கும் அறம் சார்ந்த மனிதர்களாவர். ஓ மேன்மையானவனே, நீ இவர்களைத் தான், பூமியில் இருந்து நட்சத்திரங்களெனக் கண்டாய்\" என்றான். பிறகு (இந்திரலோகத்தின்} வாயிலில் எப்போதும் வெற்றிவாகைசூடும் நான்கு தந்தங்களுடைய அழகான யானையான அனைத்து சிகரங்களையும் கொண்ட கைலாச மலையைப் போன்ற ஐராவதம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். சித்தர்களின் வழியில் பயணித்த {சித்தர்களின் வழியை அடைந்த} அந்தக் குருக்களில் முதன்மையான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மன்னர்களில் சிறந்தவனான மாந்தாதா போல அழகுடன் அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், அறம் சார்ந்த மன்னர்களுக்கான பகுதியைக் கடந்து சென்றான். அந்தக் கொண்டாடப்படும் அர்ஜுனன், தொடர்ச்சியாக சொர்க்கத்தின் பகுதிகளைக் கண்டு, கடைசியாக இந்திரனின் நகரமான அமராவதியைக் கண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், இந்திரலோகாபிகமன பர்வம், மாதலி, மாந்தாதா, வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் ���ந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் ���ுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ ச��வனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseasons.blogspot.com/2017/09/", "date_download": "2019-08-21T16:26:59Z", "digest": "sha1:MT6SJT5Y7F57LZOWPJQYO2ZQNCEJKZVU", "length": 75209, "nlines": 790, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: September 2017", "raw_content": "\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur AbuAyman)\nஅல்ஹாஜ், அக்பர் அலி (Nidur AbuAyman) அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.\nஉங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.\nஇந்த வழியில் அக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)\n'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்\nநமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்\nஅக்பர் அலி (Nidur AbuAyman)அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .\nஅக்பர் அலி (Nidur AbuAyman ) மார்க்க சேவை அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவர்களது காணொளி பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்\nஅவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .\nஅக்பர் அலி (Nidur AbuAyman ) அவர்களது சொந்த ஊர் நீ டூர் நெய்வாசல்\nதனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார் மற்றும் அவரது மார்க்க சேவை பேரிசிலும்(PARIS) தொடர்கின்றது. அவரது குடும்பம் அங்கு இருப்பதால்\nஅவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்\nஇறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்\nNidur AbuAyman அவர்களின் சேவையை வாழ்த்தி\nநீடூர் நெய்வாசல் பெரியபள்ளிவாசல் துணை இமாம் சாஹ்மதார் மிஸ்பாகி அவர்கள் பேசுகின்றார்\nபள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் -சாதனைப் பெண்மணி மலிக்கா ஃபாரூக்\nகவிதை… நிகழ்வுகளை சுவாரசியமாக ரசிக்கவும், ரசிக்க வைக்கவும் எழுத்துக்களில் வடிக்கத் தெரிந்தவர்களுக்கு வசப்பட்ட எளிதான கலை. ஆனால் பொய்ப் புனைவுகளை விதைக்காமல், மிதமிஞ்சிய கற்பனைகளை புகுத்தாமல், ஆபாசங்களை துளியளவும் திணிக்காமல், கண்ணியம் பேணும் எழுத்துக்கள் மூலம் கவிதை படைத்து சாதிப்பதெல்லாம் எளிதான காரியமில்லை. எழுத்துக்கும் ஓர் எல்லை உருவாக்கி அதில் சாதித்துவரும் பெண் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.\n· இதுவரை இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார், இரண்டுமே பிரபல பதிப்பகமான மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\n· அமீரகத்தில் , இலங்கை காப்பியக்கோ திரு ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களால் தமிழ்தேர் மாதயிதழ் விழாவில் முதல் விருது வழங்கப்பட்டது\n· இவரின் முதல் கவிதை நூல் \"உணர்வுகளின் ஓசை\" கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையால் 2011ம் ஆண்டின் சிறந்த நூலாய் தேர்வுசெய்யப்பட்டது\n· இரண்டாம் நூலான \"பூக்கவா புதையவா\" அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகத்தால் சிறந்து நூலென தேர்வுசெய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.\n· இலங்கை தடாகம் நடத்திய உலகலாவிய கவிதைப்போட்டியில் முதலிடம் வந்து \"கவியருவி\"யெனும் பட்டம் வழங்கப்பட்டது.\n· திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் \"கையருகே நிலா” நூல் வெளியீட்டு விழாவினை தொகுத்துவழங்கிய இவரின் தமிழை ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘ அழகிய தமிழ் உச்சரிப்பு’ என பாராட்டிச் சென்றார்.\n· முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மேல்நிலை��்பள்ளியில் நடந்த “முதல் பெண்கள் விழிப்புணர்வு\" மாநாட்டை தொகுத்து வழங்கினார்.\nஇத்தனை சாதனைக்கும் சொந்தக்காரர் ஐந்தாம் வகுப்பையும் தாண்டாதவர் எனில் இன்னும் ஆச்சர்யம் தொற்றிக்கொள்கிறதா சகோதரி மலிக்கா ஃபாரூக்அவர்கள் தான் இத்தனைக்கும் சொந்தக்காரர். இம்முறை சாதனைப் பெண்மணி பகுதியை அலங்கரிக்கவிருக்கிறார்.\nஅன்று இதை இலங்கைத் தமிழர்களுக்காக எழுதினேன். இன்று வாசித்தேன். மயன்மரில் (பர்மாவில்) நிகழும் இனப்படுகொலையோடு ஒத்துப் போகிறது. உலகம் என்று மாறும் என்றுதான் தெரியவே இல்லை...\nதாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்\nதூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்\nவானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்\nபரப்பி மேல் பூமிப் போர்த்தி\nநலம் செய்வோன் நாமே என்றான்.\nஅதை ஏன் சார் கேக்குரிங்க என் நேரமே சரியில்லங்க\nஎன் பேரு கணேசன் விழுப்புரம் கூவாகம் பக்கம் கிராம்ம் நான் சார் ஊர்ல கஷ்டம்னு தெரிஞ்ச முஸ்லிம் ஒருத்தரோட உதவியில கத்தர் வந்தேன் வந்து ஏழுமாசமா நல்லா வேல பாத்து மாசம் 25 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பி பசியார சாப்டு கடனும் கொடுத்துட்டுயிருக்கும் போது இப்ப சவுதியோட சண்டையால கம்பெனியில வேலையில்லனு 90 பெற எடுத்தாங்க அதுல நானும் யுன்னொரு தமிழ் ஆளு மேலூரச்சேர்ந்தவரு பேரு சாகுலு அவரும் பாவம் என்னைமாதிரிதான் நாளைக்கி ப்ளைட்டு அவருக்கு\nகெஞ்சி கெதரி பாத்தோம் வேற வழியேயில்லனு கணக்கு முடுச்சு அனுப்பிட்டாங்க விதியேனு போறேன் சார் ..னு அழுதார்\nதமிழின் அதி சிறந்த அறநூல் திருக்குறள். அதில் தமிழ் என்னும் சொல்லே இல்லை யாரோ ஒரு புண்ணியவான் எழுத்தெண்ணிப் படித்து இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்.\nஇரவெல்லாம் அமர்ந்து ஒவ்வொரு குறளாக விடிய விடிய ஆய்ந்து அதில் வெண்பா இலக்கணம் எவ்விடத்தும் பிழைபடவில்லை என்று கண்டறிந்தாராம் வைரமுத்து. ’தேவையா இந்த வேலை’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா அதனால், வெண்பா எழுதும் திறன் அவருக்குக் கைவந்ததாம்.\nமுகம் மூடி அகம் திறப்பவர்கள்\nமுகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.\nஎனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்\nபலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்\nதனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்\nமதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்\nஅறிந்த நண்பர்களில் சிலர் விடுபட்டவர்கள் பலர்\nஅகல எல்லை நீளங்களையும் அங்குல மங்குலமாய் உலகை அளவெடுத்து\nபரப்பி மேல் பூமிப் போர்த்தி\nநலம் செய்வோன் நாமே என்றான்.\nஇஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த விதம்\nபுனித மக்காவில் ஓரி​றைக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ளாத மக்​க​ளால் எண்​ணற்ற தொல்​லை​க​ளுக்​கும் துய​ரங்​க​ளுக்​கும் ஆளா​னார்கள் அண்​ண​லார் நபி ஸல் அவர்கள் மெக்கா வாழ் மக்​கள் நபிகளாரை கொலை செய்​ய​வும் துணிந்​து​விட்ட நேரத்​தில்,​ மெக்​காவை விட்டு அவர் மதி​னா​வுக்​குச் செல்​லப் புறப்​பட்ட காலத்தி​லி​ருந்து தொடங்​கு​வதே ஹிஜிரி ஆண்டு. இது “ஹிஜ்​ரத்’ ​(புனி​தப் பய​ணம்)​ என்​னும் அர​பிச் சொல்லி​லி​ருந்து பிறந்த வார்த்​தை​யா​கும்.\nபிறகும் தொடரும் தீவின் மழை\nமழை வெளி நிலத்தின் பட்சிகள்\nஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்\nமீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்\nஎப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை\nநனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்\nகடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்\nபகல்நேர மழையில் நன்றாக நனைந்து விட்டாலும் சாலையில் இருக்கும் சிறு குழிகளில் தேங்கிய நீரில் காக்கை குளியல் போடுவது சிறுவனாக கண்டு ஆச்சர்யமாக பார்த்து மகிழ்ந்த இயற்கை நிகழ்வு, காணக் காண தெவிட்டாத ஒரு காட்சி.\nநெல் விளைந்தால்தானே நமக்கு சோறு....\nகடந்த வாரம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் டூவீலரில் வைத்து அழத்துக்கொண்டு மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் நீடூர் இரயில்வே கேட்டை தாண்டி அதன் அருகாமையில் இருந்த வயல் வெளிகள் சிலவற்றில் நெல் நாற்று நடப்பட்டிருந்தது\nஅதைப்பார்த்துவிட்டு எனது மூத்தமகள் கேட்டால் அத்தா.. இது என்ன செடி..\nநான் சொன்னேன் இது நெல் நாற்றுடா செல்லம்.. இதை இங்கே நடவு செய்து பயிர் செய்தால்தான் நெல் விளையும் இதை இங்கே நடவு செய்து பயிர் செய்தால்தான் நெல் விளையும் அதிலிருந்து நமக்கு அரிசி கிடைக்கும் அதை சமைத்தால்தான் நாம் சாப்பிடும் சோறு என்றேன்\nஇன்பம் தரும் போது உன்னை\nதுன்பம் வரும் போது உன்னை\nசெய்த உதவியை ஒரு போதும்\nநிறைந்து இருந்தது ஒன்றும் இல்���ாமலே\nஇருந்தது எல்லாமே என்னைத் தேடுகின்றன\nபார்த்து திருப்பி விடப் படுகின்றன\nகாலக்கெடுவின்றி தூராதொலைவிற்கு கொண்டு செல்கின்றன\nகண்காணா தூரதேசத்தில் பரிச்சயமான மொழிகளின் சம்பாஷனை தொடர்கிறது\nபெண் குழந்தைகள் பெற்ற அப்பாக்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்\nநாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள் என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.\nகருணைதான் மனித குலத்தின் ஒற்றைத் தேவை\nஎமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென ....\nபெற்றோர்களான எமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென என் மகள் முன்னதாக ரப்பிடம் சென்று விட்டாள் போலும்.\nஉங்களது மனமார்ந்த ப்ரார்த்தனைகள் எங்கள் குடும்பத்திற்கு இப்போது மிக அவசியம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னக அன்தஸ் ஸமீஉல் அளீம்.\nபேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை.....\nபேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை சொல்லி வைக்க நினைக்கிறேன். அதாவது அன்றைக்கு 1972 என்று நினைக்கிறேன்,\nஅப்போது மாலை மணி ஆறு. வேலை முடிந்து நுங்கம்பாக்கம் மெயின் சாலையை கடந்து ஒரு தெருவை தாண்டிச் செல்லும் போது, நண்பனொருவன் சொல்லிவைத்த செய்தி நினைவுக்கு வர, அட ஆமா போய் பார்த்துதான் வருவோமே என்று பக்கத்தில் எந்த வீடு அது என்று கேட்டு, கிட்டத்தட்ட கடைசி வீடு என்று தெரிந்து வீட்டின் முன்னே நின்று பார்த்தால், ஒரு வயதான அம்மா, வீட்டுக் கூரையை தாங்கி நிற்கும் அந்த இரண்டு தூண்களில் ஒன்றை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு சாவாதானமாக மிக எளிமையாக நி்ன்று கொண்டிருந்தார்கள். சிறிது தயக்கத்துடன் அம்மா இது அண்ணாவின் வீடு என்று சொன்னார்கள், ஒன்றுமில்லை, அண்ணி இருந்தால் சும்மா ஒருமுறை பார்த்து நலம் விசாரிக்கத்தான் என்று மிகுந்த தயக்கத்துடன் நான் சொல்ல, அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் நான்தாம்ப்பா நீ பார்க்க வந்த அண்ணி என்ற��� சொன்னதும் அப்படியே நான் திகைத்துப் போய்விட்டேன், காரணம்.....\n /ஸ்டெம்_செல் என்பது மருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு\nமருத்துவத்தின் நவீன கண்டு பிடிப்பு.\nஎதிர்காலத்தில் அதற்கு ஏற்படக் கூடிய\nஇன்றைய காலகட்டத்தில் இதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து கொண்டிருக்கிறது.\nமியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்\nமியான்மரில் அரக்கான் என்னும் பகுதியில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்கு வாழும் புத்தத் துறவிகளாலும், இராணுவம், காவல்துறை போன்ற அரசுப் படைகளாலும் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு ஊடுறுவியர்கள் அல்லர். பல நூறாண்டுகளாய் அந்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களே.\nமியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அதை ஐக்கிய நாடுகள் அவை தடுத்து நிறித்தக் கோரியும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் தமார் பூங்காவில் போராட்டம் நடத்தினர்.\nHaja Maideen இருபது வயதில்..\nஇயற்றிப் பாடிய பாடல்களில் ஒன்று இது.\nகம்பாலா என்ற பெயர் உகாண்டாவின் தலைநகருக்கு எப்படி வந்தது\nஆப்ரிக்கா இயற்கையின் இருப்பிடம் என்பது யாவரும் அறிந்தது. வானவிலங்குகளும் ஏராளம் உண்டு. இயற்கை எழிலுக்கு பெயர்போனது உகாண்டா. அதனால்தான் கழிந்த நூற்றாண்டில் உகாண்டா வந்த பிரித்தானிய பிரதமர் சர்ச்சில் இயயற்கை எழிலில் மயங்கி \"உகாண்டா ஆப்ரிக்காவின் முத்து\" என்று மனமார வாழ்த்தினார்.\nஅதிலுள்ள தலைநகரம் கம்பாலா அழகான ஏழு மலைகுன்றுகளின் மீது அமையப்பெற்றிருக்கிறது.\nஇந்த மலைகளின் இயற்கை சூழலில் இயற்கையாகவே இம்பாலா என்று வட்டார லுகாண்டா மொழியில் அழைக்கப்படும் பெரியவகை மான்\nஇனங்களில் ஓன்று அதிகமாக வசித்து வந்தன.\nஅரபகத்திலிருந்து சமீபத்தில் நான் கொண்டு வந்திருந்த பேரீச்சம்பழங்களில் சிலவற்றை எனது மனைவி என் அருகில் அமர்ந்திருந்த மூன்று வயது மகள் தஸ்னீமிற்கு இன்று காலையில் கொடுத்தார்.\nஅவைகளை வாங்கி சாப்பிட்ட பின் விதைகளை கையில் எடுத்துக்கொண்டு சென்ற மகளிடம் சொன்னேன்..\"அம்மா விதைகளை கொண்டுபோய் குப்பைக்கூடையில் போடுங்கள்; கீழே போட்டுவிடாதீர்கள்\" என்று.\nஅதற்கு மகள் திரும்ப என்னிடம் கேட்ட பதில் கேள்வி \"ஏன் அத்தா குப்பைக்கூடையில் போட வேண்டும்... நம் வீட்டு கொல்லையில் போட்டால் முளைக்குமே... நம் வீட்டு கொல்லையில் போட்டால் முளைக்குமே...\nவெள்ளம் வருமுன் அணைகட்டி வளர்ப்போம்.\nநற்பண்புகளென்பது தாய் தந்தையின் வளர்ப்பில் தானாய் வருவது ....தான்\nகாலம் கடந்த பின் வருவதென்பது கற்பித்தலில் உள்ளது ..இது காற்றில் அடித்து சென்றுவிடுமென்பதால் நம்ப முடியாததும் தங்க முடியாததுமாகும்.\nதாய் தந்தையர்களே உங்கள் பிள்ளைகளுக்கு இளவயதிலிருந்தே நற்பண்புகளை கற்றுத்தாருங்கள்\nநட்பின் இலக்கணம் இரக்கத்தின் இருப்பிடம் இன்முகத்தின் இனியவர் அன்பான குழந்தைக்குணம் அறிந்ததை பகிரும் பெருந்தன்மை இளையோரை தூக்கிவிடுவார் நல்ல மனதுடன் வாழ்த்திடுவார் நன்மக்கள் நட்பு நன்மைகள் தரும் அத்தனையும் ஒருங்கே கொண்ட சகோதரநட்பு Mohamed Ali நோய்நொடியின்றி இறையருளுடன் மனமகிழ்வுடன் பல்லாண்டு வாழ ஏகன் இறையோனை வேண்டுகிறேன். ஆமீன். நட்பில் தொடர நாளும் மட்டற்ற மகிழ்வுடன் நாடுகிறேன்.\nநாளைக்காக அடுத்த வேளைக்காக உணவைக் கூட சேர்த்து வைக்கும் பழக்கம் இருப்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே.\nபறவைகள் அதிகாலையில் இரைதேடி பறந்து செல்கின்றன தானும் உண்டு கூட்டில் குஞ்சுகள் இருந்தால் அவற்றிற்கும் வேண்டிய உணவை மட்டும் அன்றாடம் தேடிக் கொள்கின்றன.\nமேலும் பசித்தால் மட்டுமே உண்கின்றன பிற உயிரினங்கள்.\nஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பவன் இறைவன் என்பதை மனிதன் மறந்து விடுகிறான்.\nஆங்கிலம் தொடக்கத்திலேயே பிறமொழிகளை இணைத்துக்கொண்டு இந்தியைப் போல உருவான ஒரு வேரற்ற மொழி.\nதமிழ் அப்படியல்ல, தானே தோன்றி தானே வளர்ந்து எவரும் அழிக்காமுடியா வண்ணம் தளைத்து வளர்ந்து செழித்த செம்மொழி.\nபிறமொழிச் சொற்களை ஏற்பதில் தமிழ் அன்பு மனம் கொண்டதாகவே இருக்கிறது.\nபா. ரஞ்சித் ஆவேச கேள்வி\nவேர் போல இருந்த மத ஒற்றுமை\nபியர்லெஸ் படக்கூட வாசல் தொட்டு\nபழங் காவிரி நீர் நிரம்பி ஓடும்\nடி ஏ எஸ் பட்டணம்பொடி மெகாபொம்மையும்\nமும்மத மக்களையும் கவர்ந்த காலமது \nஇருட்டுகள் அழகானவை / Abu Haashima\n“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.\nஇதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு\nபொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே போயிருக்கிறதென்பேன்…\nசரி, எப்படி துவங்குகிறது இந்நாவல் என்று நான் வாசிக்கத்துவங்கிய நிமிடங்களில்தான் உணர்ந்தேன் இதை வாசித்துமுடிக்காமல் மூடி வைக்க முடியாதென்று \nLabels: நாவல் தமிழ் முஸ்லீம், வடகரை\nஎன் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது...../ Haja Maideen\nஎன் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது\nகவிதையாய், பாடலாய் வடிப்பதும் என் இளமை காலம் தொட்டு வந்த வழக்கம்.\nஅதில் ஒன்று இன்றும்..... கேட்டு மகிழ்ந்து\n\"நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக பேசுங்கள். அப்போது தான் உங்களால் நன்றாக பேச முடியும்\"\nபள்ளி படிப்பு முடியும் வரை ஆங்கிலத்தில் பேசுவது என்பது சிரமமான காரியமாக இருந்தது. அதுவும் லஞ்ச் நேரத்தில் நடைபெறும் கிராம்மர் கிளாசை போதுமான அளவு கட் அடித்துவிடு்வோம். கிராமர் என்றாலே வேப்பங்காய் போல கசக்கும். கல்லூரி படிக்கும்போது ஆங்கில வகுப்பெடுக்க கர்நாடகாவிலிருந்து கிரிஷா (ஆண் 😀 ) என்ற ஆசிரியர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டியிருந்தது. \"நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக பேசுங்கள். அப்போது தான் உங்களால் நன்றாக பேச முடியும்\" என்று சொல்லிக் கொடுத்தார்.\nஎண்ணங்களால் ஒரு உலகம் ....\nஎண்ணங்களால் ஒரு உலகம் ....\nஒரு நொடியில் நிகழும் நிதர்சன நிழல்\nஇல்லாத ஒரு பால்வெளி பாதை\nஇல்லாத ஒரு சமசீர் ஆலயம்\nஇளம் தலைமுறையின் நீட் தேர்வு எனும் உடன் கொல்லி மருந்தால் மருத்துவ கனவுகள் சிதைந்து போய் உயிருக்கு போராடும் அவசர நிலையில் தமிழக மாணவர் உலகம் தத்தளிக்கும் வேளையில்......\nசில கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ள எனது அருமை நண்பர் டாக்டர் ஜெய்ன் காதிரி என் இல்லம் வந்திருந்தார்.\nஇவரை நான் சமீபத்தில் என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன்.\nஅமெரிக்காவின் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் பிரபல மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை பேராசிரியர் இ��ர்.கடந்த 50 ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஸ்டெம் செல் மருத்துவ தொழில் நுட்பத்தில் புகழ் பெற்ற நிபுணர்.\nசொற்களில் அந்த மூன்று எழுத்துகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் எல்லோருமே எதிர்பார்க்கும் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லாகும். நன்றியை எதிர்பார்க்காத இதயம் எங்குமே இல்லை எனலாம்.\nஒருவர் பிறரிடம் பெற்றுக் கொண்ட உபகாரங்களுக்காக ‘நீங்கள் செய்த உதவிக்கு மிகுந்த நன்றி’ என்று சொல்லக் கேட்டால், கேட்பவர் மனம் முழுவதுமாகக் குளிர்ந்து போகும்.\nஅப்படியானால், நாம் நமது இறைவனுக்கு அவன் தந்த அருட்கொடைகளுக்காக அதிகமதிகம் நன்றி செலுத்தினால் அவன் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைவான்.\nமலர்ந்து இதழ் விரித்த பூக்களும்\nநீள் நதியின் துள்ளும் மீன்களும்\nஒரு முஸ்லிம் மாணவியின் மருத்துவக்கல்வி கனவு நனவாகிட ஒரு மணி நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்து உதவி செய்துள்ள கேரள முதல்வர் பிணராய் விஜயனுக்கு நன்றிகள்..\nகேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தொகுதியைச் சேர்ந்த ஏழை மீன்பிடி தொழிலாளி மகள் சுல்பத் பாத்திமா. +2 வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுல்பத் க்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் ரூபாய் 11 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் மாணவியும் பெற்றோரும் வருந்தும் தகவல்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..\nஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.\nஇன்று அனிதாவுக்கு இதயம் கனக்க இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்.ஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.\nநன்றாகப் படிக்கும் மகளை மருத்துவராக்கத் தந்தைக்கு ஆசை. அவரோ மூட்டை தூக்கும் தொழிலாளி.\n\"இது பேராசை இல்லையாப்பா\" என்று கேட்டிருக்கிறார் மகள். \"குறுக்கு வழியில் பணம்சேர்ப்பது தான் பேராசை .நன்கு படித்து மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்வது பேராசையல்ல \"என்று சொன்னார் தந்தை.\nஅனிதா நன்கு படித்தார். ஆனால் மருத்துவர்தான் ஆகமுடியவில்லை\nமூட்டை தூக்குபவரின் மகள், மருத்துவர் ஆக கனவுகாண்பது பேராசைதான் என்று அடித்துச் சொல்லும் மனுநீதி, சமூக நீதியைக் கொன்றுவிட்டது\nநாம் அனைவரும் இன்று அதற்கும் சேர்த்துதான் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம்.\n( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஉயர்வான ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை\nஉலகினுக்கு உணர்த்திநிற்கும் உண்மைமிகு திருநாளாய்\nநபிபெருமான் வழிநடப்போர் வாழ்வினிலே கடைப்பிடிக்கும்\nநல்லஹஜ்ஜுப் பெருநாளை நாடெல்லாம் போற்றிடுமே \nவாழ்நாளில் நல்லவற்றை வையகத்தில் செய்வார்க்கு\nவாழ்நாளில் பெருநாளாய் வாய்த்துவிடும் ஹஜ்ஜுவுமே\nவாழ்வினிலே நல்லவற்றை மனமேற்றி நில்லார்க்கு\nவாழ்வினிலே பெருநாளாய் அமைந்துவிடா ஹஜ்ஜுவுமே \nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அக்பர் அலி (Nidur...\nபள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் \nமுகம் மூடி அகம் திறப்பவர்கள்\nஅறிந்த நண்பர்களில் சிலர் விடுபட்டவர்கள் பலர்\nஅகல எல்லை நீளங்களையும் அங்குல மங்குலமாய் உலகை அளவெ...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த விதம்\nபிறகும் தொடரும் தீவின் மழை\nநெல் விளைந்தால்தானே நமக்கு சோறு....\nபெண் குழந்தைகள் பெற்ற அப்பாக்கள் கற்று கொள்ள வேண்ட...\nகருணைதான் மனித குலத்தின் ஒற்றைத் தேவை\nஎமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித்...\nபேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒ...\nமியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஹ...\nகம்பாலா என்ற பெயர் உகாண்டாவின் தலைநகருக்கு எப்படி ...\nவெள்ளம் வருமுன் அணைகட்டி வளர்ப்போம்.\nபா. ரஞ்சித் ஆவேச கேள்வி\nஇருட்டுகள் அழகானவை / Abu Haashima\nஎன் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது...../ Haja M...\n\"நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக ப...\nஎண்ணங்களால் ஒரு உலகம் ....\nஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/nutritious-drumstick-flower-scrambled-eggs-118061500043_1.html", "date_download": "2019-08-21T16:39:09Z", "digest": "sha1:E7M4MURBOOUAA2JTD7DSBTFNCFGPBABD", "length": 11235, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சத்தான முருங்கைப்பூ முட்டை பொரியல்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 21 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசத்தான முருங்கைப்பூ முட்டை பொரியல்\nமுருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைப்பூ முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு\nசீரகம் - கால் தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 15\nபூண்டு - 5 பல்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவேண்டும். இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும். நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.\nரமலான் ஸ்பெஷல் உணவுகள் செய்ய....\nநெத்திலி கருவாட்டு தொக்கு செய்ய....\nசுவையான முட்டை குர்மா செய்ய...\nமிளகு இறால் மசாலா செய்வது எப்படி....\nசுவையான இறால் 65 செய்ய வேண்டுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82905", "date_download": "2019-08-21T15:33:12Z", "digest": "sha1:HG3P6NKZ7TMVIKREHMGLEC5RJ7B2ANR3", "length": 35436, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரர் உரை கடிதங்கள் 5", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\nகபாடபுரம் இதழ் கட்டுரை »\nசங்கரர் உரை கடிதங்��ள் 5\nசங்கரர் உரையை கேட்டேன். உங்களது எந்த உரையை கேட்டாலும் ஒரு விதமான உவகை எழுந்துவரும். அது ஏன் என்று யோசித்து பார்த்தால் அந்த உவகை அறிதலில் இருந்து பிறக்கும் உவகை என்று புரியும். ஒரு புத்தகத்தை படிக்கும் போது அதில் இருக்கும் சில கருத்துக்களோ அல்லது கற்பனையோ நமக்கு மகத்தான உவகை அளிப்பது வழக்கம். படித்து முடித்து சில நாட்களுக்கு பின் நினைத்து பார்த்தால் அப்படி எது நமக்கு உவகை அளித்ததோ அதுவே பெரும்பாலும் மனதில் நிலைத்துவிட்டிருப்பது தெரியும். உங்களின் உரை அப்படிப்பட்ட உவகைகளை வரிசையாக வைத்து கட்டிய ஒரு இன்விருந்து. பூவிலிருந்து தேனை தேடி தேடி எடுத்து ருசிக்கும் தேனி அதன் ருசியை கடும் உழைப்புக்கு பின் சுவைக்கிறது. ஆனால் எந்த உழைப்பும் இல்லாமல் தேன் தொடர்ந்து விருந்தாக படைக்கப்படும் இன்பத்திற்கு எது நிகர். அப்படிபட்ட ஒரு உவகையை உங்கள் உரை அளிக்கிறது. நன்றி\nஅடுத்து உங்கள் உரைகள் ஒரு மிகப்பெரிய செயலூக்கத்தை அளிக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற கனவுகளையும் லட்சியங்களையும் தருகிறது. இந்த ஊக்கத்திற்காகவே உங்களது உரைகளை பல முறை கேட்கலாம். அறிவை அளவில்லாமல் எடுத்து தரும் மனிதர்களிடம் இருந்தே இந்த ஊக்கம் கிடைக்கிறது.\nஉரையில் வழக்கம் போல் வரலாற்றுப் பின் புலத்துடன் சங்கரரையும், அவர் உருவாக்கிய பள்ளியையும், அதன் சமூக தாக்கத்தையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். சங்கரரை பற்றி உங்களது கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். ஆனால் இந்த உரையிலும் சரி கீதை உரையிலும் சரி இதுவரை படித்திடாத சில விஷயங்கள் எனக்கு கிடைத்தது.\nஇந்த உரையில் முக்கியமாக என்னை கவர்ந்தது. இதில் சிறிதளவு தத்துவ விஷயங்களுக்குள் நீங்கள் சென்றது தான். அறிபவன் அறிபடுபொருளை பார்க்கும் போது அவன் பார்ப்பது அவனது அறிவையே என்ற இந்த வாக்கியம் இதுவரை எனக்கு பொருள்படாமல் நழுவி செல்வது. ஆனால் உங்களின் உவமைகளாலும் விளக்கங்களாலும் இது தெளிவாக விளங்கியது. அறிவதெல்லாம் அறிவையே என்பது இப்போது பொருள்படுகிறது.\nஅறிவதெல்லாம் அறிவையே – இதை நான் மேலும் உவமைகளின் மூலம் விரிவாக புரிந்து கொண்டேன். இதற்கு நல்ல உதாரணம் உங்களின் சங்கரர் உரை ஒலிப்பதிவு. அந்த ஒலிப்பதிவே அறிவு தானே. அது அறிவாக இருப்பதாலேயே அதை நம்மால் பதி��ு செய்ய முடிகிறது. அதே போல் புகைப்படம், வீடியோ எல்லாமே அறிவின் பதிவுகளே. இந்த ஒலிப்பதிவு எனக்கு அந்த உரையில் பேசப்பட்டதை பதிவு செய்து காட்டுகிறது. ஆனால் அது உண்மையின் மிக குறுகிய வடிவத்தையே அல்லது உண்மையின் விகார வடிவத்தையே எனக்கு கொடுக்கிறது. இந்த உரையில் ஒலியை தவிர மேலும் பல்லாயிர விதமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும். பெரிய அரங்கு, ஒளி அமைப்பு, மனிதர்கள், அவர்களின் தோற்றங்கள், எண்ணங்கள் என்று ஒரு பேரியக்கம் அங்கு ஓடிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் இந்த ஒலிப்பதிவு அதில் ஒரு சிறிய பங்கை எடுத்து எனக்கு கொடுக்கிறது. இது கூட உண்மையின் ஒரு பகுதி என்று சொல்லிவிட முடியாது. இதில் உங்கள் குரல் மாறுப்பட்டிருக்கலாம் அல்லது நீங்கள் சொல்ல வந்த கருத்துக்கள் நீங்களே அறியாமல் எங்கேனும் இடறியிருக்கலாம் அல்லது உங்கள் மனம் அறிந்த உண்மை மொழி என்னும் ஊடகத்தினால் வடிகட்டப்பட்டு அல்லது திரிபடைந்து வெளிவந்திருக்கலாம் அல்லது நம் இருவருக்கும் இருக்கும் அர்த்தப்படுத்தல்களில் உங்கள் கருத்து திரிபடையலாம். அதனால் உங்கள் மனதிலிருப்பது அப்படியே என்னை வந்து சேர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அது போல உண்மை எத்தனையோ வித வடிகட்டல்களாலும் திரிபுகளாலும் நம்மை வந்தடைகிறது.\nஇந்த ஒலிப்பதிவை செய்த கருவி அதன் திறனுக்கு ஏற்ப அந்த நிகழ்விலிருந்து எதை எடுத்து கொள்ள முடியுமோ எப்படி எடுத்து கொள்ள முடியுமோ அதை எடுத்து பதிந்திருக்கிறது. அதே போல் எனது புலன்களும் கருவிகள் தானே. அதன் இயல்புக்கு ஏற்ப எதை எப்படி எடுக்க முடியுமோ அதை எடுத்து எனக்கு உணர்த்துகிறது. அது ஒரு போதும் அறிபடுபொருளை எனக்கு காட்ட போவதில்லை. ஒரு மாமரத்தை நாம் பார்போமானால் அதை நமக்கு நம் புலன்கள் காட்டும் ஒரு வடிவையே நாம் காண்கிறோம். அந்த வடிவே அறிவு. ஆனால் அந்த வடிவே அந்த மாமரம் என்று சொல்லிவிட முடியாது. ஒரு நாளும் புறப்பொருளை நாம் பார்த்துவிட போவதில்லை. அதனால் தான் சைவ சித்தாந்தத்தில் புறம் என்றும் புறப்புறம் என்றும் இரு வகை புறங்கள் சொல்லப்படுகிறது போலும். நாம் காண்பது புறம். நம் அறிதலுக்கு அப்பால் இருப்பது புறப்புறம்.\nமுக்தி என்ற கருத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறியாமையை நீக்குதலே முக்தி என்றால் அதற்கெ��்று முழுவாழ்வையும் அற்பனித்து அதை முயல்வது எனக்கு அவ்வளவு அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. வாழ்வின் ரசத்தை உட்கொண்டு உயர்வான இன்பத்தில் திளைத்து மறைவதே வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதாகும்.\nசமீபத்திய உங்கள் உரைகள் கூர்மையாக இருக்கின்றன. குறிப்பாக கீதை உரைகளும், ஆதிசங்கரர் குறித்த உரையும் சமகாலத்தில் கவனம்பெற வேண்டியவை; அதிக இளைஞர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டியவை. அவ்வுரைகள் எங்களுக்கு சம்யம் குறித்த ஒரு தீர்மானமான சட்டகத்தை அளிக்கவில்லை. மாறாக, சமயத்தை ஏதாவது ஒரு சட்டகத்துக்குள் அடைத்துப் பார்க்கும் அறியாமையைத் தெளிவாக அடையாளப்படுத்தின. கடவுளை நம்புபவன் மட்டுமே சமயவியலாளனாக(மதவாதி) இருக்க முடியும் என்பதான ஒற்றைத்தளத்தை அடித்து நொறுக்கும்படியான துணிச்சலை இதுவரை நான் யாரிடமும் கண்டதில்லை. முன்தீர்மானங்களோடு வருபவர்கள் எத்தளத்தைச் சார்ந்தவர்கள் ஆயினும், கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருப்பர். உங்கள் உரைப்பயணம் இன்னும் பலதளங்களில் நீந்தட்டும்.\nநான் இப்போதுகூட இந்து எனச்சொல்லிக் கொள்ளக் கூசுகிறேன். அந்த அளவுக்கு அச்சொல்லைப் புனிதப்படுத்தி வைத்திருக்கின்றன சில பிற்போக்கு இந்துத்துவ அமைப்புக்கள். அவ்வமைப்புகள் வலியுறுத்தும் சடங்குகளையும், வேள்விகளையும் நக்கலடித்துக்கொண்டு முற்போக்கு பகுத்தறிவாள அமைப்புக்கள், மற்றொருபுறம். இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஒன்று, நான் கடவுளை ஏற்றுக்கொண்டு பிற்போக்குவாதிகளுக்குக் கொடிபிடிக்க வேண்டும் அல்லது கடவுளை மறுத்து முற்போக்காளனாக சிலைக்குச் செருப்புமாலை போட வேண்டும். ஒருபோதும் கடவுள் எனும் சொல்லைக் குறித்த ஆய்வில் இறங்கி விடக்கூடாது. முற்போக்கு, பிற்போக்கு எனும் சொல்லாடல்கள் தரும் அடையாளத்தோடே வாழ்ந்து செத்துவிட வேண்டும். எப்பேர்ப்பட்ட அபத்தம்\nஆதிசங்கரருக்கு வருவோம். பள்ளி படிக்கும் வயதில் இருந்தே ஆதிசங்கரர் என்றாலே எனக்கு கடும் வெறுப்பு. அவருடைய சிந்தனைகள், த்த்துவப்புலம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இன்றைய சங்கரமடத்துக்கு அவர்தான் அடித்தளமிட்டார் எனும் செய்தியாலேயே அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு அவர் மலையாளி என்றுவ���று சுற்றி இருந்தவர்கள் கொளுத்திப்போட்டிருந்தனர். எங்காவது யாராவது ஆதிசங்கரர் என்றாலே சண்டைக்குப் போகுமளவுக்கு உள்ளுக்குள் கோபத்தைச் சுமந்து திரிந்தேன். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு பயணித்திருந்தால் ஒழிய, அவரைப் பற்றி நான் பொதுவாகக் கேள்விப்படும் கருத்துக்கள் எல்லாம் யூகங்களே எனும் புரிதல் இப்போது வந்திருக்கிறது. வரலாற்றியலோடு உங்களைப் போன்றோர் முன்வைக்கும் கருத்துக்களில் இருந்து ஓரளவு உண்மையை நெருங்க முடிகிறது. உடனே, இப்போது ஆதிசங்கரரின் அடிமையாகி விட்டாயா எனச் சில சிந்தனைச்சில்வண்டுகள் சீண்டக்கூடும். இப்போது அவரை நான் வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. அவரின் தத்துவப்பரப்பின் வழியாக நான் பெற்ற அனுபவத்தை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேன். முன்பு என் எதிரில் இருப்பவர் நான் நினைப்பது மாதிரியே பேச வேண்டும் அல்லது நடந்து கொள்ள வேண்டும் எனத்தீர்மானமாக இருப்பேன். இப்போது அப்படி இல்லை. மேலும், பிற உயிர்களின் வாழ்வைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தியிராத நான் சில எறும்புகளுக்கு அருகே அமர்ந்து கொண்டு மனதுக்குள் அவற்றின் முதுகு தடவும் கவித்துவமும் வாய்த்திருக்கிறது. இவ்விடத்தில் தான் யார் என்று தேடச் செய்ததன் ஊடாக பல சிந்தனை மரபுகளைத் தேடி வாசிக்கத் தூண்டிய மலைக்குரு முருகனின் பாதம் பணிகிறேன்.\nபிரம்மம் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் அதன் தோற்றங்கள், அத்தோற்றங்களும் மாயை போன்ற ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவ மரபு அத்வைதம். இவற்றைப் புரிந்து கொள்ளத் துவங்கும் முன்பு ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை அல்லது தத்துவம் என்பது எப்போதும் அக அனுபவத்தின் தூண்டுதலில் முன்வைக்கப்படும் அறிவுப்பூர்வமான எளிய தருக்கம்; ஒருபோதும் அதைப் புறவடிவாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது. பிரம்மம் எனும் சொல் புறவடிவு அன்று; அகஅனுபவத்தின் வழியாக ஒருவர் அறிந்துகொண்ட பேரண்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான சாரத்தைச் சுட்டும் குறியீடு. அச்சாரம் பொருளா, ஆற்றலா, அலையா, துகளா எனும் ஆராய்ச்சியைச் சிந்தனையாளர்கள் கண்டுகொள்வதில்லை; அது அத்தளத்தில் பயனுமற்றது. புரிதலுக்காக ஒரு உதாரணம��. ஒரு மரம் கிளைவிட விதை, மண், சூரிய வெளிச்சம் போன்ற பலகாரணிகள் அவசியம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும், எல்லாவற்றினுள்ளும் ஊடுருவி இருக்கும் ஏதோ ஒன்றாலேயே அவை அத்தோற்றங்களாக இருக்கின்றன. ’ஏதோ ஒன்று’ இல்லாமல் அத்தோற்றங்கள் தொழிற்படா. அந்த ’ஏதோ ஒன்றை’ ஒரு சொல்லால் குறிப்பிட விரும்பினால அப்படியான சொல்தான் பிரம்மம். சைவ சமயத்தில் அது சிவம் எனக்குறிப்பிடப் பெறுகிறது. நம் உடம்பைத் தோற்றம் எனக்கொண்டால் உயிர்தான் பிரம்மம். உயிர் இல்லாவிட்டால் உடலுக்கு மரியாதை ஏது\nஅறிவால் விளக்க, விளங்கிக்கொள்ள முடியாத சொற்கள்தான் பிரம்மம் போன்றவை. என்றாலும், அச்சொற்கள் குறித்த அனுபவத்தை ஒருவர் பெற அவரைத் தூண்ட அறிவால் முடியும். அதைத்தான் நம் சமயச்சான்றோர்கள் செவ்வனே செய்திருக்கின்றனர். ”தன்னந்தனி நின்றது தானறிய / இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ” என்பது அருணகிரிநாதரின் அனுபவ அறிவு. அனுபவத்தூண்டலுக்கு உரைநடை ஒருபோதும் ஒத்துவராது என்பதலேயே சமயத்தளத்தில் கவிதைகளைக் கையாண்டிருக்கின்றனர். ஆதிசங்கரரின் காலத்துக்கு முன்பிருந்தே ஒருமைக்கருத்தை(பிரம்மம்) தமிழ்ப்பக்திபனுவல்களில் காணமுடிகிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கலம்மையாரின் சில பாடல்களைச் சான்றாகத் தருகிறேன். ”அறிவானும் தானே அறிவிப்பான் தானே”(பா.20),”அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்”([பா.21) போன்ற அவரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல்களில் அவ்வனுபவத்தைக் காணலாம்.\nஇனி, மாயைக்கு வருவோம். மாயை எனுஞ்சொல்லை பொய் என்பதான அர்த்ததில்தான் நாம் கையாள்கிறோம். உண்மையில் மாயை என்பது ’நிலையில்லாத தற்காலிகமான’ போக்கைக் குறிக்க வந்தது. பேரண்டம் கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது என நவீன அறிவியல் ஒப்புக்கொண்டிருக்கிறது. கடலில் எழும் அலையை மாயைக்கு உதாரணமாகச் சொல்லலாம். அலை பொய்யன்று; ஆனால் தற்காலிகமானது. கடலுக்கும் அலைக்கும் அடிப்படையான சாரம் ஒன்றை கற்பனை செய்யுங்கள். அச்சாரம் இரண்டிலும் இருக்கும்; என்றாலும் இரண்டாலும் பாதிக்கப்படாது. அது இல்லாமல் இரண்டு தோற்றங்களும் இல்லை. அதைத்தான் ’ஏதோ ஒன்று’ எனச் சொல்கிறோம். ”யாவையும் சூனியம் சத்தெதிர் ஆதலின் சத்தே அறியாது / அசத்து இலது, அறியாது / இருதிறன் அறிவுலது இரண்டலா ஆன்மா” எனும் மெ��்கண்டாரின் சிவஞானபோத சூத்திரத்தைக் கவனியுங்கள். சத், அசத் எனும் இரண்டு சொற்களும் குழப்புவதைப்போலத் தெரியலாம். சத் என்பதற்குப் பதில் கடலையும், அசத் என்பதற்கு அலையையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்; மெய்கண்டாரின் அனுபவம் உள்ளுக்குள் சிலிர்ப்பாய் மாறும். இங்கிருக்கும் ஆன்மா என்ற சொல்லே நாம் முன்மொழியும் ‘ஏதோ ஒன்று’.\nபோதும் என்று நினைக்கிறேன். இந்து ஞானமரபின் ஆறு தரிசனங்களைக் குறித்த கட்டுரைகளை பலமுறை உங்கள் இணையதளத்தில் படித்திருக்கிறேன். ஏனோ நிறைவு அமையவில்லை. நேற்று, ஈரோடு விஜயா பதிப்பகத்தில் அந்நூலை வாங்கி வந்திருக்கிறேன். பல அமர்வுகளில் அதைப் படிக்க திட்டம். அந்நூலில் உள்ள சோதிப்பிரகாசத்தின் முன்னுரை சிறப்பான ஒன்று. ஆறு தரிசன்ங்களைப் பற்றிய எனது அனுபவங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன் என்றே நினைக்கிறேன்.\nசங்கரர் உரை -கடிதம் 8\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nசங்கரர் உரை கடிதங்கள் 6\nசங்கரர் உரை கடிதங்கள் 4\nசங்கரர் உரை கடிதங்கள் 3\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nசங்கரர் உரை – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\nமகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 55\nதஞ்சை தரிசனம் - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/22130224/1247615/Edappadi-Palanisamy-Study-Meeting-on-Highway-Department.vpf", "date_download": "2019-08-21T17:06:37Z", "digest": "sha1:VCV5M66M5ULXFZICKONBJJAY6IMWBMNB", "length": 15263, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெடுஞ்சாலைதுறை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் || Edappadi Palanisamy Study Meeting on Highway Department", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெடுஞ்சாலைதுறை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலை துறை பொறியாளர்களும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nதமிழ் நாட்டில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது எத்தனை பணிகள் நிலுவையில் உள்ளது. என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nசட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை வர உள்ளதால் அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nநிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரை���்து முடிக்கவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nகுழந்தை அழுததால் மனைவிக்கு தலாக்\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு\nபாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு - எடப்பாடி பழனிசாமி\n1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள்- சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்வர் தகவல்\nமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்- முதல்வர் பேச்சு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_7811.html", "date_download": "2019-08-21T15:49:20Z", "digest": "sha1:WIPXCDMWU6KQZMITITIAJEQNRJEAX62Q", "length": 62797, "nlines": 420, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: முஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்ல \"லிபரல்களின் ஜிஹாத்\" நடக்கிறது.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுக���களில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்ற�� சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்ல \"லிபரல்களின் ஜிஹாத்\" நடக்கிறது.\nஉலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்பு தன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது\nஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது.\nதொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிஸ்ட்கள் , கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, லிபரல் கட்சி எல்லாமே கூட்டரசாங்கம் அமைத்து கொண்டு, முதலில் அகதிகள் வருவதை முடிந்தளவு தடை செய்தார்கள்.\nபின்னர் வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் நாட்டில் இருந்து துணையை தேடிக் கொள்வதை கண்மூடித்தனமான சட்டங்கள் போட்டு குறைத்தார்கள்.\nதற்போது முஸ்லிம்களுக்கெதிரான \"லிபரல்களின் ஜிஹாத்\" நடக்கிறது.\nஅதற்கு தலைமை தாங்குவது தான் முன்பிருந்த லிபரல் கட்சியில், வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு இடமில்லாததால் பிரிந்து சென்று, தனிக்கட்சி (PVV) கண்ட \"கெர்ட் வில்டர்ஸ் \". அந்தகட்சியின் ஸ்தாபகர், சித்தாந்தம், நிர்வாகம் எல்லாமே வில்டர்ஸ் மட்டுமே.\nஒரு முறை குர் ஆனின் அரைவாசி பக்கங்களை கிழித்தெறிய வேண்டுமென்றார்.\nமறுமுறை அதனை ஹிட்லரின் \"மைன் கம்ப்\" ஐ போன்ற பாசிச நூலாக தடை செய்ய வேண்டுமென்றார்.\nஅரசியல் நிர்ணய சட்டம் மாற்றப்பட்டு, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியேற்றம் தடை செய்ய பட வேண்டுமென்றார்.\nஇது போன்ற பைதியகாரதனமான பேச்சுகளால் உள்நாட்டு முஸ்லிம்களின் வெறுப்பையும், மிதவாத ஒல்லாந்து (நெதர்லாந்திற்கு) காரரின் எரிச்சலையும் ஒரு பக்கம் சம்பாதித்து இருந்தாலும்,\nமறு பக்கம் வில்டர்சிற்கு பல சாதாரண (வெள்ளை டச்சு)மக்களின் ஆதரவும் பெருகியது.\nமுன்பொரு தடவை \"தேயோ வந்கோக்\" என்ற பத்தி எழுத்தாளரும் , சினிமா கலைஞருமான, ஆனால் தீவிர வலதுசாரி கருத்தியல்களை கொண்டவரும், இ���்லாமிற்கு எதிரான படம் எடுத்து,\nஅதன் காரணமாக முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக கருதப்பட்டு, ஒரு மொரோக்கோ குடியேறியின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்.\nஅன்றிலிருந்து ஒல்லாந்து ( HOLLAND ) பொதுமக்களில் பலர் வெளிப்படையாகவே இனவாதம் கதைக்க தொடங்கி விட்டனர்.\nஅதனை தேசியவாதம் என்று சிலர் சொன்னாலும், பேரினவாதம் என்று சிலர் சொன்னாலும் , சம்பந்தப் பட்டவர்கள் அப்படி கதைப்பது தமது பிறப்புரிமை என்று சட்டம் பேசுகின்றனர்.\nசிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், அப்படியனவர்களை விமர்சிக்கும் போது, அதனை இனவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர். (கவனிக்கவும்: இனவாதம் என்ற சொல்லை ஒவ்வொரு இனமும் தனக்கெதிராக மற்றவர்கள் கதைக்கும் போது பயன்படுத்துகின்றனர்.)\nவருங்காலத்தில் வெள்ளையின ஒல்லந்துகாரருகும் ( DUTCH ), முஸ்லீம் அல்லது கறுப்பின சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூள இருப்பதாக ஆருடம் கூறுகின்றனர்.\nஇரண்டாவது தலைமுறை மொரோக்கோ இளைஞர்கள் அல்கைதவுடன் சேர்ந்து பயங்கரவாத திட்டங்கள் தீட்டியதாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடும்.\nஅதே நேரம் வெள்ளையின தீவிர வலதுசாரி இளைஞர்கள் இரகசியமாக ஆயுத பயிற்சி எடுப்பது பற்றி சொல்வதில்லை.\nதேயோ வந்கோக் கொலையின் போது பல மசூதிகள், இஸ்லாமிய பாடசாலைகள் தீக்கிரையாகின.\nசூத்திரதாரிகள் கைது செய்யபட்டு சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். ஏனெனில் அவர்கள் பதினெட்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளாம்.\nஎந்த குற்றமும் நிரூபிக்க படாமல், (சில சம்பவங்கள் உளவுபிரிவின் ஆட்காட்டிகளின் தூண்டுதலால் நடந்தவை)\nவருடக்கணக்கில் சிறையில் போடப்பட்ட \"அல்கைதா உறுப்பினர்கள்\" கூட பருவமடையாத பிள்ளைகள் தான்.\nநிலைமை இவ்வாறு இருக்கும் போது, வில்டர்ஸ் போன்றவர்கள் முதல் தேர்தலிலேலேயே கணிசமான வாக்குகள் எடுத்து வியப்புகுரியதல்ல.\nதேயோ வந்கொகுடனும், வில்டர்சுடனும் சேர்ந்து வேலை செய்தவர் அயன் ஹிசி அலி என்ற சோமாலிய புத்திஜீவி. யார் இந்த ஹிர்சி அலி\nசோமாலிய மத்தியதர வர்க்க பெண். அந்த நாட்டில் உள்நாட்டு போர் மூண்ட போது, தம்மை பாதுகாத்து கொள்ள கென்யாவிற்கு தப்பியோடிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nநெதர்லாந்து வந்து, நேரே சோமாலியாவில் இருந்து வந்ததாக அரசியல் தஞ்சம் கோரினார்.\nடச்சு அதிக��ரிகள் விரும்பி கேட்குமளவிற்கு, தன்னை இஸ்லாமிய மதகுருக்கள் துன்புறுத்தியதாக கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டார்.\nதொடர்ந்து பல்கலைக் கழக கல்வி பெற்று, ஒல்லாந்து அரசியலில் புகுந்தார். ஊடகங்களின் ஆர்வத்தை தூண்டி பேர் எடுக்கும் விதத்தில், இஸ்லாமிய மதத்தை காட்டுமிராண்டிகளின் மதமாக சித்தரித்தார்.\n\"இறை தூதர் முகமது ஒரு பயங்கரவாதி.\" என்று அவர் கூறிய கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களினதும் கண்டனங்களை பெற்றுத்தந்தது.\nஅத்தகைய ஒருவரின் \"புகழ்\" தேசங் கடந்து அமெரிக்கா வரை பரவியதில் வியப்பில்லை.\nஹிர்சி அலி அரசியல் தஞ்சம் கோரிய போது கூறிய பொய்கள் பின்னர் அம்பலமாகி, அவமானத்தால் டட்ச் பாரளுமன்ற பதவியை விட்டு விலகி , அமெரிக்காவில் புஷ் நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார்.\nஅதற்கு முன்னர் \"லிபரல் ஜிஹாத்\" தலைவர் வில்டர்சிற்கு, இஸ்லாமிய மதத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று சொல்லிகொடுத்தார்.\nஇப்போது வில்டர்ஸ் \"குர்ஆன்\" பற்றி ஒரு படம் தயாரித்திருக்கிறார்.\nஅதில் காட்டுமிரண்டிதனமான சட்டங்கள், இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தூக்கிலிடப் பட்டமை, கல்லெறிந்து கொல்தல், கை வெட்டுதல்...\nஇவ்வாறு இஸ்லாமிய விரோத கருத்துக்களை கொண்ட \"பித்னா\" என்ற படம் வெளிவர முன்னரே சர்ச்சைகள் தலை தூக்கி விட்டன.\nஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நெதர்லாந்திற்கு எதிராக கண்டன பேரணிகள் நடந்தன. தாலிபான் அங்கே முகாமிட்டுள்ள ஒல்லாந்து படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.\nஒல்லாந்து பொருட்களை பகிஷ்கரிக்குமாறு பல இஸ்லாமிய நாடுகளில் அழைப்பு விடப் பட்டுள்ளது.\nஇதனால் கலவரமடைந்த வர்த்தக சமூகம் கூட வில்டர்ஸ் எதுவுமே செய்யாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபிரதமர் பால்கநேண்டே \"நெதர்லாந்து ஒரு சர்வதேச நெருக்கடியை எதிர்நோக்குகிறது. எமது பிரசைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போக அஞ்சுகின்றனர். ஆகவே வில்டர்ஸ் தனது முயற்சியை கைவிட வேண்டும். \" என்று கூறியுள்ளார்.\nஅதற்கு வில்டர்ஸ் \"பிரதமர் ஒரு கோழை. நான் இஸ்லாமிய வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்.\" என்று பதில் கூறியுள்ளார்.\nமேற்கத்தைய வரலாற்றில் என்றுமில்லாத படி, ஒல்லாந்தின் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் வி��்டர்சின் படத்தை ஒளி பரப்ப மறுத்து விட்டன.\nசினிமா தியேட்டர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. இதனால் வில்டர்ஸ் தனது படத்தை இன்டெர்நெட்டில் மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றின் வலயத்த்தளத்தில் பதிவு செய்திருந்தார்.\nஅமெரிக்கா அரச நிர்ணய சட்டத்தின் படி, கருத்து சுதந்திரத்திற்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுவதால், பல நவ நாஜி அமைப்புகளின் இணையத்தளங்கள் கூட அமெரிக்காவில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன.\nவில்டர்ஸ் இந்த சட்டத்தை பயன்படுத்த நினைத்தார்.\nஅந்தோ பரிதாபம், ஒல்லாந்து அரசின் நெருக்குதல் காரணமாக \"நெட்வொர்க் சொலுஷன்ஸ்\" என்ற இன்டர்நெட் நிறுவனம், வில்தேர்சின் வலயத்தளத்தை தடை செய்து விட்டது.\n\"பித்தன\" படம் வெறுப்பை விதைத்து இனவெறியை தூண்டுவதாக அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது.\nகடைசியில் வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியிடும் இணையத்தளமொன்று அனுமதி வழங்கியது.\nபடத்தை பார்த்தவர்கள், அதில் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இந்த விவரணப் படத்தை தயாரித்திருப்பதாக கூறுகின்றனர்.\nஉண்மையில் அது, தீவிர வலதுசாரி மொழியில், வன்முறையில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த போவதாக பயம் காட்டுகின்றது.\nபடம் நெடுகிலும், முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இருப்பதால், இது வில்டர்ஸ் அரசியலில் பிரபலமாக கையாண்ட தந்திரம் எனலாம்.\nவில்டர்சின் செயல் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது, அதனால் படத்தை தடை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொல்கின்றது.\nஆபத்தை தவிர்பதற்காக படத்தை தடை செய்யுமாறு பலர் கோரி வருகின்றனர்.\nஉண்மையில் வில்டர்ஸ் மாதிரி வெறுப்பை விதைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளை பிடித்து சிறையில் போட்டால் எல்லாம் சரி வரும்.\nஇஸ்லாமிய மதத்தை நவீனப் படுத்த வேண்டும் என்று வில்டர்ஸ் போன்றவர்கள் விரும்பினால் அதற்கு இது ஏற்ற வழியல்ல.\nஇஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யலாம்.\nஇப்படி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது பகை வளர்க்கவே உதவும்.\nவில்டர்ஸ் போன்றவர்கள் தன் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கை���்பற்றவே பாடுபடுகின்றனரே தவிர, வேறு எந்த பொதுநல நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.\nஇந்த ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, மத அடிப்படைவாதம் பேசுவோரும் தீவிரவாதிகள் தான்.\nசாதாரண மக்கள் மனதில் இருக்கும் மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்லவர்கள் இந்த காரியவாத பைத்தியங்கள்.\nஅவர்களின் நோக்கமும் மதத்தை பாதுகாப்பதல்ல, மாறாக அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பது தான்.\nஇப்படியானவர்கள் இஸ்லாமில் மட்டமல்ல. அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் இந்து மத வெறியர்கள்,\nசிறிலங்காவில் புத்த மத வெறியர்கள்,\nஇஸ்ரேலில் யூத மத வெறியர்கள்,\nஅமெரிக்காவில் கிறிஸ்தவ மத வெறியர்கள்.... இப்படி எல்லா மதங்களிலும் இருக்கும் தீவிரவாதிகள் ஒரே மொழியை தான் பேசுகின்றனர்.\nஅது மதவெறி என்ற பொதுமொழி.\nகுர் ஆனில் மனிதாபிமான விரோத கருத்துக்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்யும் வில்டர்ஸ் போன்றவர்கள், பைபிளை வாசித்து பார்க்கவில்லையா\nஅதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா\nகுர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா\nஇயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது.\nஅவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது\nபைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன.\nஎல்லாமே கடவுளின் பெயரால் நடந்தது.\nஇதையே குர் ஆனில் இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற \"மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் \" கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன்\nஇவர்கள் தம்மை கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக காட்டிக் கொள்ளா விட்டாலும், கிறிஸ்தவ மதம் உலகிலேயே சிறந்தது,\nஅதி உன்னதமான நாகரீங்கம் கொண்டது, என்று ஒரு பக்க சார்பான கதைகளை கூறி வருகின்றனர்.\nகிறிஸ்துவுக்கு பின் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவை, வத்திகானை தலைநகராக கொண்டு கத்தோலிக்க மதம் ஆட்சி செய்தது.\nஅந்த காலகட்டத்தை ஐரோப்பிய சரித்திர நூல்கள் \"இருண்ட காலம்\" என்று வர்ணிக்கின்றன.\nமதத்திற்கு எதிரான இயக்கம் ஐரோப்பாவில் தான் முதன் ��ுதல் உருவானது.\nகத்தோலிக்க தேவாலயங்கள் மக்களை சுரண்டி சொத்து சேர்கின்றன என்று சொல்லி லூதர் தலைமையில் எதிர்பியக்கம் ஆரம்பித்தது.\nஅது பின்னர் புரட்டஸ்தாந்து மதமாக மாறியது. பிரெஞ்சு புரட்சி தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி மதகுருக்களை சிரச் சேதம் செய்தது.\nஅப்போதிருந்து உருவான மதச்சார்பற்ற இயக்கம் இன்று அரச சித்தந்தமாகி, இன்று ஐம்பது வீதத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மத நம்பிக்கயற்றவர்களாக வாழ்கின்றனர்.\nஅதற்கு இந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றமும் முக்கிய காரணம்.\nஇந்த வாழ்கை நெறியை தான் வில்டர்ஸ் போன்றவர்கள் \"மேன்மைமிகு கலாச்சாரம்\" என்று சொல்கின்றனர்.\nஇதே போன்ற சமூக வளர்ச்சி இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லையா\nஅது அந்நாடுகளின் பொருளாதார பின்னடைவு (உதாரணம் : எகிப்து) அல்லது மக்களை மந்தைகளாக மேய்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள் (வளைகுடா நாடுகள்) தான் காரணம்.\nவறிய நாடுகளின் பின்தங்கிய நிலை காலனித்துவ காலத்தின் பாதிப்புகளில் ஒன்று.\nஅதோடு பணக்கார நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அபிவிருத்திக்காக அவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை.\nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.\nLabels: இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பயங்கரவாதம், பைபிள்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்திய��ு. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வ...\nஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்\nஇறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கி...\n‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது\nகால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\nசகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழ...\nஉடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில்...\nநெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\n• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா\nபருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும்...\nமுஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள்,...\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழ...\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி\nகாதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. ...\nசரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\nசிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைக...\n‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதா...\nஅதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \nஉலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற...\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்ட...\n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது த...\nமுடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்...\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக ம...\nகல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மா...\nயார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் \nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமி...\nகாய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்ப...\nமாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின்...\n இந்து மத்தினர் மீது விதித்...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/05/", "date_download": "2019-08-21T16:22:31Z", "digest": "sha1:TTPF6HDH62KTDHOU4YSUO42NQJOENS7O", "length": 11002, "nlines": 176, "source_domain": "www.thangabalu.com", "title": "May 2017 - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nசித்தர் வேடம் போடும் பெண் பித்தர் ரஜினிக்கு முதலமைச்சர் ஆசையா\nரஜினி அவர்கள் அரசியலுக்கு வர போகிறார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவருக்கு சிலர் ஆதரித்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார...\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: 1) கொள்ளு - 1/2 கப் 2) புளி - எலுமிச்சை அளவு அரைப்பதற்கு: 3) தக்காளி - 1 4) பூண்டு - 2-4 5) சீரகம் - 1/2 டீஸ்புன்...\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கிறேன். தயவு செய்து பதில் தருமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழி\nஐடி ஊழியர்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒரு பக்கம் வேலை பளு அதிகமாக இருக்கிறது. மறு பக்கம், எப்போது வேலையில் இருந்து தூக்குவார்களோ என்ற ஆத...\nசெரலாக்கில் சுவையான குலோப் ஜாமுன் | வாங்க சமைக்கலாம்\nசெரலாக் குலோப் ஜாமுன் செயது எப்படி ஜாமுன் உருண்டைகளுக்கு: செரலாக் - 4 டேபில் ஸ்பூன் வெள்ளை பிரட் - 1 ஸ்லைஸ் பால் - 1/4 கப் எண்ணெய் ...\n15 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி\nதேங்காய் விழுதிற்கு தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் - 2-4 இஞ்சி - 1-2 டேபில் ஸ்பூன் துருவிய தேங்காய் - 2 டேபில் ஸ்பூன் தனியா - 1 டீஸ்பு...\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nசித்தர் வேடம் போடும் பெண் பித்தர் ரஜினிக்கு முதலமை...\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல...\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி\nஅதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழ...\nசெரலாக்கில் சுவையான குலோப் ஜாமுன் | வாங்க சமைக்கலா...\n15 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2019-08-21T16:02:16Z", "digest": "sha1:EDRNS5PJDNH72R3WFCQ2NVEH35NJLVT3", "length": 17553, "nlines": 102, "source_domain": "www.trttamilolli.com", "title": "அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நியூயார்க்:\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.\nஆனால் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த கூகுள் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் அரசியல் சார்போடு செயல்பட்டது கிடையாது என விளக்கம் அளித்தது.\nஆனாலும் டிரம்ப், அடிக்கடி கூகுள் நிறுவனத்தை சாடி வந்ததோடு, அந்நிறுவனம் சீன ராணுவத்துக்கு உதவிகள் செய்வதாகவும் குற்றம் சுமத்தினார்.\nஇது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் டிரம்பை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்ததாகவும், கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வந்திருப்பதாகவும் டிரம்ப், அப்போது டுவிட்டரில் பதிவிட்டார்.\nஇந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற என்ஜினீயர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு இருக்கிறது” என கூறினார்.\nகெவின் கெர்னெகீயின் இந்த பேட்டி ஜனாதிபதி டிரம்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பேட்டியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.\nமேலும் அவர் இது தொடர்பாக டுவிட்டரில் கூறியதாவது:-\nகடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, என்னை மிகவும் பிடிக்கும் என்று கூறியதோடு, எனது நிர்வாகத்தை புகழ்ந்து பேசினார். அமெரிக்க ராணுவத்துக்கே கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்துக்கு உதவுவதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் விளக்கமளித்தார்.\nஅத்துடன் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு அவர்கள் உதவவில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை சட்டவிரோதமாக முறியடிக்க திட்டமிடவில்லை என்றும் என்னிடம் உறுதியளித்தார். கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில் அதுதான் உண்மை என்று நினைத்திருந்தேன்.\nஅவர் கூறிதான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை பின் தள்ளிவிட்டு, என்னை பற்றிய எதிர்மறையான தகவல்களை கூக���ள் முன்னிலைப்படுத்தியது தெரியவந்தது.\nஇதேபோல் 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இது சட்டப்படி குற்றம் என்பதால் கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் நிறுவனம் ஒற்றைச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ செயல்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் அதில், “அதிருப்தி ஊழியர் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கில் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும்” எனவும் கூறப்பட்டு உள்ளது.\nஅமெரிக்கா Comments Off on அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு Print this News\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ கணேசன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் – அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nசிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர், மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நிதிமேலும் படிக்க…\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 26 பேர் படுகாயமடைந்தமேலும் படிக்க…\nஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nடிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்\nசட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக���கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்\nஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nகொரிய எல்லைப்பகுதியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா\nஅவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை\nசிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் – ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-21T16:23:32Z", "digest": "sha1:V3GGGLBONILSSJG5NHRKM6KFOT2CCKGV", "length": 14062, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை? அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி\nஅகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்���ப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள் மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக அவுஸ்ரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார்.\nஇவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅலைப்பேசியில் எழுதிவைப்பது, காகிதத்தில் எழுதி வைப்பது பாதுகாப்பற்றது என்பதால் வாட்ஸ்அப் மூலம் இப்புத்தகத்தை எழுதியதாக பெஹ்ரூஸ் பூச்சானி கூறியுள்ளார்.\nஅதிகாரிகள் எந்த நேரத்திலும் அறையை உடைத்து அலைப்பேசியை எடுத்துச்செல்லும் ஆபத்து அப்போது இருந்தது. ஏனெனில், அப்போது அலைபேசியை வைத்திருப்பது சட்டவிரோதமாகும் என அதில் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிக்கும் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாமில் வைத்திருக்கும் திட்டம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு இன்றுவரை அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருபோதும் அவுஸ்ரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என அரசாங்கம் கூறிவருகிறது.\nபப்பு நியூ கினியா அரசின் கோரிக்கைக்கு இணங்க அத்தடுப்பு முகாம் மூடப்பட்டுவிட்டதாக அவுஸ்ரேலியா அரசு சொல்லி வந்தாலும், 300க்கும் மேற்பட்ட அகதிகள் அத்தீவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.\nஎங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதே எங்கள் அனைவரது எண்ணத்திலும் உள்ள கேள்வி,என்னும் பூச்சானி இதனை திட்டமிடப்பட்ட சித்ரவதை என்கிறார்.\n2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் அவுஸ்ரேலிய அரசு, படகு வழியே அவுஸ்லியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.\n2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் இப்படி வர முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பப்பு நியூ கினியா, நவுரு போன்ற தீவு நாடுகளில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இலங்கைத் தமிழ் அகதிகளும் சில இந்தியர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா Comments Off on தமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை அவுஸ்ரேலிய தடுப���பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி Print this News\nதெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்\nமேலும் படிக்க தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தேமேலும் படிக்க…\nஇந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்\nஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியாமேலும் படிக்க…\nஅவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து\nஇலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்\nஅவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு\nஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்\nஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை\nபருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்\nதடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்\nஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது\nஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\nஅவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி\nஅவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு\nஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டல் மூடல்\nஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி க���த்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-events/2019/jan/15/rajinikanth-wish-happy-pongal-to-their-fans-11730.html", "date_download": "2019-08-21T15:31:57Z", "digest": "sha1:FJLKUDANS2SVUZ72DCURZ2HXJNJSL45H", "length": 2862, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nதைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலே எழுந்து புத்தாடை உடுத்தி தமிழர்கள் தைத் தைதிருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : பொங்கல் நல்வாழ்த்துகள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபாரம்பரிய நீராவி ரயில் இயக்கம்\nஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்\nமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-08-21T16:47:04Z", "digest": "sha1:RGZRY6JN47RQE7KOUTRMQ4FNY5LGNAAV", "length": 12299, "nlines": 123, "source_domain": "uyirmmai.com", "title": "தங்கமங்கை ஹீமா தாஸ் – 19 நாட்களில் 5 தங்கம்! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nதங்கமங்கை ஹீமா தாஸ் – 19 நாட்களில் 5 தங்கம்\nJuly 22, 2019 - இந்திர குமார் · செய்திகள் / விளையாட்டு / விளையாட்டு\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதேயான இந்திய தடகள வீராங்கணை ஹீமா தாஸ் கடந்த 19 நாட்களில் 5 போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவற்றில் 4 – 200மீ போட்டிகள் மற்றும் ஒரு 400மீ போட்டியும் அடக்கம்.\nஜூலை 2 ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் க���ந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். அதனை தொடர்ந்து போலாந்தின் குட்னோ தடகள போட்டி, கிளாட்னோவில் நடந்த கிளாட்னோ தடகள போட்டி , செக் குடியரசில் தபோர் அத்லெட்டிக் மீட் ஆகிய 200மீ ஓட்டப்பந்தயங்களிலும் செக் குடியரசு தலைநகரம் பிராக் (Prague) போட்டியில் 400 மீட்டடில் தங்கம் என 15 நாட்களுக்குள் ஐந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹீமா தாஸ்.\nஹீமா தாஸின் இந்த சாதனைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஹீமா தாஸ் வெற்றிபெற்ற போட்டிகளின் விபரம்:\n1) ஜூலை 2 – போலந்து ‘போஸ்னான் ’ தடகளம் – 23.65 விநாடிகள்.\n2) ஜூலை 7 – போலந்து ‘குட்னோ’ தடகளம் – 23.97 விநாடிகள்.\n3) ஜூலை 13 – செக் குடியரசு க்ளாட்னோ தடகளம் – 23.43 விநாடிகள்.\n4) ஜூலை 17 – தாபோர் தடகளம் – 23.25 விநாடிகள்.\n5) ஜூலை 20 – நோவ் மெஸ்டோ நாட் மெட்டுஜி கிராண்ட் ப்ரிக்ஸ் (செக் குடியரசு) – 52.09 விநாடிகள்.\nஹீமா தாஸின் இந்த தொடர் வெற்றிகள் மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 மீட்டர் ஓட்டத்தை 22.80 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தை 51.35 விநாடிகளிலும் கடந்தால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்ச்சி பெறுவார்.\nதிங் எக்ஸ்பிரஸ் – ஹீமா தாஸ்:\nஹீமா தாஸ் அசாம் மாநிலம் நவ்காவ் மாவட்டத்தில் உள்ள திங் நகரின் அருகிலுள்ள கண்டுலுரிமாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் ஹீமா தாஸ். கவுஹாத்தியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது ஓட்டத்திறனைக் கண்டு வியந்த நிபுண் தாஸ் அவருக்கான பயிற்சி செலவுகளை முழுமையாக தானே ஏற்று ஹீமாதாஸைப் பயிற்றுவித்தார்.\n2018 ஆசிய போட்டிகளில் 4 X 400மீ பெண்கள் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கமும் 400மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். மேலும் 20 வயதுகுட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் HR அதிகாரியாக பணி வழங்கப்பட்டது. திங் நகரைச் சேர்ந்தவர் என்பதால் ஹீமாதாஸை செல்லமாக திங் எக்ஸ்பிரஸ் என்று பலரும் அழைக்கின்றனர்.\nமேலும் அவரது சாதனைகளைக் கவுரவி���்கும்விதமாக இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.\nஇதற்கிடையே அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அம்மாநிலத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதியாக தனது சம்பளத்தில் பாதியைக் கொடுத்துள்ளார் ஹீமா தாஸ். மேலும் பெருநிறுவனங்களை நிதி வழங்குமாறு தனது ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சச்சின் டெண்டுல்கர், ஹீமா தாஸ், திங் எக்ஸ்பிரஸ், அசாம் மாநிலம், கவுஹாத்தி, ஆசிய தடகள போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், இந்திய தடகள வீராங்கணை ஹீமா தாஸ், நிபுண் தாஸ், அசாம் வெள்ளம்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-21T16:52:54Z", "digest": "sha1:TU4SNY6JA3MJFETFEJV5623EYSEKQAHY", "length": 8869, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "முதலைக் குஞ்சைக் கொஞ்சிய மோடி! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nமுதலைக் குஞ்சைக் கொஞ்சிய மோடி\nசமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் அடர்ந்த காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது. நாடே புல்வாமா தாக்குதலால் நிலை குலைந்திருந்தபோது இந்தி�� பிரதமர் மோடி மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியின் படபிடிப்பில் இருந்தார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடியின் செயல்பாடுகள் பலவும் நெட்டிசன்களுக்கு வைரல் கண்டெண்ட்டாக மாறியுள்ளது.\nநிகழ்ச்சியில் மோடி சொன்ன ஒரு கதை ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ‘சின்ன வயதில் ஒரு முதலைக் குஞ்சை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகவும் அதற்கு மோடியின் தாய் அந்த முதலைக் குஞ்சை ஏன் தாய் முதலையிடமிருந்து பிரித்து எடுத்து வந்தாய் என்று கடிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் முதலைக் குஞ்சை மீண்டும் எடுத்த இடத்திலேயே விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஇந்தக் கதைத்தான் நெட்டின்சன்களுக்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளது. இந்தக் கதையை ஏற்கனவே மோடி, கடந்த 2012-ஆம் ஆண்டு சொல்லியிருக்கிறார். அப்போது இந்த விஷயம் இவ்வளவு ட்ரெண்டாகவில்லை. இணைய சேவை, நாட்டின் பல பகுதிகளில் வளர்ந்துள்ளதால் சமூகவலைத்தளங்களில் செயல்படுவோரின் எண்ண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக, எவ்வளவு பெரிய தலைவரானாலும் எளிதில் கேலிக்குள்ளாகின்றனர். இச்சூழலில் மோடி அந்தப் பட்டியலில் முன்னரே இருந்துவருவதால் மீண்டும் வைரல் கண்டெண்ட்டாகியுள்ளார்.\nஏற்கனவே தமிழகத்தில் ஆமைக்கறி, அரிசிக் கப்பல் போன்ற கதைகள் மிகவும் பிரபலம். இந்தக் காவியக் கதைகளின் வரிசையில் மோடியின் முதலைக் கதையும் தற்போது இணைந்துள்ளது.\nநரேந்திர மோடி, முதலைக் கதை, மேன் வெர்ஸஸ் வைல்ட்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/21231339/Prime-Minister-Modi-has-asked-Actor-Surya-to-speak.vpf", "date_download": "2019-08-21T16:34:31Z", "digest": "sha1:BSCUYHVKJD4NEY2D6V47KKOAO6YPVVOR", "length": 15461, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Modi has asked Actor Surya to speak - Actor Rajinikanth talks at the Kappan Music Launch Festival || சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.சுக்லா, இணை இயக்குநர் அமித்குமார் மற்றும் மூத்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வருகை | சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்தது | ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் | தனது தந்தை ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான வேட்டை - கார்த்தி சிதம்பரம் டுவீட் | டெல்லியில் ப.சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் |\nசூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநடிகர் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளதாக, காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\nஇயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.\nஇதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய வைரமுத்து, “ இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார்.\nபாடலாசிரியர் கபிலன் பேசுகையில், “புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார்” என்று கூறினார்.\nஅதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது” என்று தெரிவித்தார்.\n1. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.\n2. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.\n3. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் கான் சொல்கிறார்\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\n4. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n5. முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nவாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்க���யமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ரூ.10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\n2. அடுத்த வருடம் திரைக்கு வரும் ரஜினியின் 2 படங்கள்\n3. போலீசார் விசாரிக்க வேண்டும் நடிகை மதுமிதாவுக்கு ஆதரவாக எஸ்.வி.சேகர்\n4. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு\n5. விஜய்யின் ‘பிகில்’ படம் முன்கூட்டியே ரிலீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1483", "date_download": "2019-08-21T17:08:03Z", "digest": "sha1:OVDILJ6S6SIKWACXZ4GBLG7DZ6IAZJHY", "length": 5178, "nlines": 136, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Nigeria", "raw_content": "\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரியா கைதி மும்பையில் தஞ்சம்\nஎரிவாயு குழாய் வெடித்து பயங்கர விபத்து... 10 பேர் உயிரை பலி வாங்கிய கொடூரம்... (வீடியோ)\nபள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர்...\n20,000 பெண்கள் பணத்திற்காக விற்கப்பட்டது கண்டுபிடிப்பு; 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்...\nதந்தையின் பிணத்தை சொகுசு காரில் வைத்து புதைத்த மகன்\nபெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர நைஜீரிய அரசின் புதிய முயற்சி\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-10-00-16/", "date_download": "2019-08-21T16:16:56Z", "digest": "sha1:TRYDVDPIDSMCA743HVRHI6CX62LW7IHB", "length": 7274, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "இளநீரின் மருத்துவ குணம் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கு ஏதுவ��கும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள நீர் உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புகளையும் சேர்க்கும். மேலும் இளநீர் எதிர்ப்பு சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றும்.\nஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியம் உடலில் எற்றுவதைவிட, இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது.\nஇதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல் துடிப்போடு சீராக்கும்.\nகூடுதல் உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல்\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஇளைஞர்கள் சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு பயன்…\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nசோகையை வென்று வாகை சூட\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-13-11-57-28/", "date_download": "2019-08-21T15:27:22Z", "digest": "sha1:NUN3PCYFGD5RS4SJJUPYEBQKHKRZQQGX", "length": 9567, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "நோய்களும் பரிகாரங்களும் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nநோய்களுக்கு பிரதான க��ரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய குளுமை. வெப்பம் அதிகரித்தால் கொப்புளம், கட்டி, தலைவலி,வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஒவ்வாமை,வயிற்றுப்போக்கு வரும். குளுமை தரக்கூடிய பழச்சாறு அருந்தினால் இத்தகைய உபாதைகளில் இருந்து விடுபட முடியும். குளுமை தரக்கூடியவை எலுமிச்சை, பப்பாளி, தக்காளி ஆகியவை.\nசரீரத்தில் குளுமை அதிகரித்தால் பல்வலி, ஈறுவலி, மார்புச்சளி, தாழ் இரத்த அழுத்தம், காதுவலி, இருமல், ஜலதோஷம், பலவீனம், சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படும். வெப்பத்தை தரக்கூடிய பானங்களை – பழச்சாற்றை அருந்தினால் உபாதைகள் தீரும். ஆரஞ்சுப்பழத்தில் வெப்பத்தை உண்டுபண்ணும் சக்தி உண்டு.\nஎல்லாப் பழங்களும் இரத்த விருத்திக்கும், இரத்த சுத்திக்கும் உதவும் என்றாலும் உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற இரண்டு பழங்களால் மட்டுமே முடியும். அவை எலுமிச்சையும், அன்னாசியும் ஆகும்.\nகாலையில் ஒரு கோப்பை எலுமிச்சைசாறு அருந்தினால் குடல் பகுதிகள் சுத்தமாகும். அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட முடியும். ஆரோக்கியப் பராமரிப்பின் இரகசியம் இது.\nநச்சுத்தன்மை தான் நோய்கள் தோன்ற முக்கியக் காரணம். நோய்கள் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையை அகற்ற வேண்டும். இது பழச்சாறு அருந்துவதன் மூலம் சாத்தியப்படும்.\nஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில்,…\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nமிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே…\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை\nஇருமல், ஈறுவலி, காதுவலி, குடல், சோர்வு, ஜலதோஷம், தாழ் இரத்த அழுத்தம், நோய், பலவீனம், பல்வலி, மார்புச்சளி\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்ன���க்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2014/05/yengal-nabikal-thirumarabil.html", "date_download": "2019-08-21T16:40:35Z", "digest": "sha1:XNLAFZXMEYUUFOSDFOKA2H472U6VWVPZ", "length": 2812, "nlines": 36, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | எங்கள் நபிகள் திரு மரபில்....", "raw_content": "\nஎங்கள் நபிகள் திரு மரபில்....\nஎங்கள் நபிகள் திரு மரபில்....\nஎங்கள் நபிகள் திரு மரபில் இலங்கியுதித்த பேரொளியே\nபொங்கும் ஞான ஆழியிலே பூத்துக் எழுந்த பெட்டகமே\nகங்கை வளரும் பாரதத்தில் கலையை வளர்க்க வந்தோரே\nசங்கை மிகுந்த குத்புல் ஹிந்த் சர்தார் வலியே நாயகமே\nஅஜ்மீர் அரசாளும் ராஜா - எங்கள் கரீப் நவாஸே ஹாஜா\nதளிர்க்கும் தங்கள் சோலையிலே தண்ணீர் பாய்ச்சும் வேளையிலே\nபழக்கம் இல்லா ஒரு துறவி பக்கம் அழைத்துப் பார் என்று\nவிழிக்கு நீரே இரு விரலை விரித்துக் காட்ட அவற்றிடையே\nகலக்கமின்றி பலவுலகை கண்டு தெரிந்த காஜாவே\nஉதுமான் ஹாரூனை உயர் குருவாய் உயரிய ஞானம் பயிற்றுவிக்க\nமதீனா சென்று ரவ்ழாவில் மலர் விழி சற்றே அயர்ந்திருக்க\nமதிபோல் நாயகம் எழுந்தருளி மகனே பாரதம் செல்கவென\nபதிவிட்ட கன்று இஸ்லாத்தின் பயிரை விளைக்க வந்தோரே\nதொண்ணூறு இலட்சம் மனிதர்களை தூய இஸ்லாத்தில் சேர்த்து\nஎண்ணற் கரிய கராமத்தும் இறைவன் நெறிக்காய் தினம் புரிந்து\nபின்னால் ஞானம் நிலைத்திருக்க பெரியார் பலரை உருவாக்கி\nஅன்னை எனவே திகழ்கின்ற அன்பே அஜ்மீர் நாயகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/dharmapuri-woman-suicide-porn-sms-more-than-50-sms-per-day-tamilnadu-district-newsalai-com.html", "date_download": "2019-08-21T16:58:08Z", "digest": "sha1:7GFOQNFDZ7BG5PIE6TDBY6532PGZZRHJ", "length": 7784, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "தர்மபுரி பெண்ணின் உயிரைக் குடித்த ஆபாச குற��ந்தகவல் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதர்மபுரி பெண்ணின் உயிரைக் குடித்த ஆபாச குறுந்தகவல்\nBy ராஜ் தியாகி 18:52:00 hotnews, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பங்கு தாரராக உள்ளார்.\nஇதேபோல் தர்மபுரி பி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் சாஜினி என்கிற நந்தினி (24), சண்முகம் பங்குதாரராக உள்ள ஓட்டலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.\nஅப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினியை, சண்முகம் ஓசூரில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் நந்தினி அவரது வீட்டிலேயே இருந்து வந்தார். சண்முகம் அங்கு சென்று வந்தார்.\nஇதுபற்றி சண்முகத்தின் முதல் மனைவி கவிதாவின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தினமும் நந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர்.\nதினமும் அவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், ஆபாசமாக திட்டியும் மெசேஜ் அனுப்பி வந்தனர். இதனால் நந்தினி மனவேதனையில் தவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4, 5 நெம்பர்களில் இருந்து 50 ஆபாச எஸ்.எம்.எஸ்.களும், கொலை மிரட்டல் மெசேஜ்களும் வந்து இருக்கிறது.\nஇதனால் மனம் உடைந்த நந்தினி அவமானம் தாங்காமல் விஷம் குடித்தார். இதையடுத்து அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் நந்தினியின் உறவினர்கள் திரண்டு ஆபாச,மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.\nஇதற்கிடையே விஷம் குடித்த நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nLabels: hotnews, தமிழகம், முக்கிய செய்திகள்\nதர்மபுரி பெண்ணின் உயிரைக் குடித்த ஆபாச குறுந்தகவல் Reviewed by ராஜ் தியாகி on 18:52:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&si=4", "date_download": "2019-08-21T16:55:12Z", "digest": "sha1:SZUF77C6WE4UCC4M5N6WU6W4OHSXT32B", "length": 11408, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வீட்டு சைவ சமையல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வீட்டு சைவ சமையல்\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nஇந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்\nகருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,வீட்டு சைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசி.சுப்பிரமணியன், உன்னை அறிந்தால், anger, ஆர்.எம். நௌஸாத், 560, vaanam, ரஞ்சன், மயிலை சீனி. வேங்கடசாமி, வெற்றி தரும், டாக்டர் ஆர். கார்திகேயன், பார்முலா, sattamandra, யாப்பருங்கல, முனைவர் கே.இரா. கமலா முருகன், சுயநலம்\nவானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள் - Vanathai Vasapaduthum Varthaigal\nஎல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam\nஉள்ளம் மறக்குதில்லை உன்னை - Ullam Marakuthilai Unnai\nவலிவும் வனப்பும் - Valivum Vanappum\nபல்லவன் பாண்டியன் பாஸ்கரன் - Pallavan Pandiyan Baskaran\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1\nஅண்ணல் அநுமன் - Annal Anuman\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு -\nஅறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza\nஶ்ரீ சிவ புராணம் -\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2019/jun/12/18-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3169356.html", "date_download": "2019-08-21T16:31:00Z", "digest": "sha1:RKTP4RC2KKFZ6UAYBZOGN2B34ILKPSHM", "length": 7321, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "18 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயணிகள் வாகன விற்பனை சரிவு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019\n18 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயணிகள் வாகன விற்பனை சரிவு\nபயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த மே மாதத்தில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 18 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும் என இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயணிகள் வாகன விற்பனை நடப்பாண்டு மே மாதத்தில் 2,39,347-ஆக இருந்தது. இது, கடந்தாண்டில் இதே கால அளவில் விற்பனையான 3,01,238 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்.\nகடந்தாண்டு அக்டோபரில் மட்டும் இதன் விற்பனை 1.55 சதவீதம் உயர்ந்திருந்தது. அதைத் தவிர்த்து கடந்த 11 மாதங்களில் 10 மாதங்கள் பயணிகள் வாகன விற்பனை சரிந்தே காணப்பட்டது. இதற்கு முன்பாக, கடந்த 2001 செப்டம்பரில்தான் பயணிகள் வாகன விற்பனை மிகவும் மோசமாக 21.91 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.\nஇதைத் தவிர, இருசக்கர வாகன விற்பனை மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனையும் சென்ற மே மாதத்தில் குறைந்தே காணப்பட்டது.\nஉள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 1,99,479-லிருந்து 26.03 சதவீதம் சரிந்து 1,47,546-ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 12,22,164-லிருந்து 4.89 சதவீதம் குறைந்து 11,62,373-ஆனது.\nஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 6.73 சதவீதம் குறைந்து 17,26,206-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே கால அளவில் இதன் விற்பனை 18,50,698-ஆக காணப்பட்டது.\nபொருளாதார சுணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 10.62 சதவீதம் வீழ்ச்சியடைந்து 68,847-ஆக ஆனது.\nஅனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை 22,83,262 என்ற எண்ணிக்கையிலிருந்து 8.62 சதவீதம் குறைந்து 20,86,358-ஆக ஆனது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து எஸ்ஐஏஎம் அமைப்பின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்தூர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:\nமோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவு மே மாதத்திலும் தொடர் கதையாகி உள்ளது. மொத்த விற்பனை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது சில்லறை விற்பனை நிலவரம் ஓரளவுக்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனை உணர்ந்து பல நிறுவனங்கள் ஏற்கெனவே உ���்பத்தி குறைப்பை அறிவிக்கத் தொடங்கி விட்டன.\nதற்போதைய சந்தை நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் வாகன துறையை ஊக்குவிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்\nஇந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10\nஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்\nசென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்\nஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/summer-holidays-will-be-strat-april-21-001837.html", "date_download": "2019-08-21T15:29:44Z", "digest": "sha1:5GWEXZOWFZ4NCDZS3V34DN32Z6ODTC4H", "length": 13772, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு 21ம் தேதிக்கு மேல் லீவு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு | summer holidays will be strat April 21 - Tamil Careerindia", "raw_content": "\n» கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு 21ம் தேதிக்கு மேல் லீவு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு 21ம் தேதிக்கு மேல் லீவு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nசென்னை : ஏப்ரல் 21ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு வகுப்புக்கள் நடத்தப்படும் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோடை வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே விட கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.\nகோடை வெயில் பயங்கரமாக உள்ளதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ல் இருந்து விடுமுறை வழங்க தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டு பின்பு கோடை விடுமுறை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஏப்ரல் 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிடப்பட்டிருந்தது.\nஆனால் அவர்களுக்கும் ஏப்ரல் 21ம் தேதிக்கு மேல் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ல் இருந்து 30ம் தேதிவரை உள்ள தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு\nஅரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையளித்த ரஷியா.\nபெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nதேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்.. யாருக்கு தெரியுமா\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ், பள்ளி புத்தகப்பைக்கு வந்தாச்சு கட்டுப்பாடு\nபுதிய கட்டுப்பாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு செக் வைத்த யுஜிசி\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை \nசட்டப் படிப்பில் கலக்கப் போகும் ஹாரி பாட்டர் \nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n3 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n5 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n5 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n7 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nNews என் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண���ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/07/", "date_download": "2019-08-21T16:48:08Z", "digest": "sha1:TJ4K62MC4AWNUXNZODUGY7ZVUHYETI5M", "length": 80680, "nlines": 752, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: July 2017", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம்(வபாத்து) காலமானார்\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர், எனது தந்தையார் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் கடந்த 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் இயற்கை எய்தினார்.\nசெய்தி அறிந்து நேரிலும், அலைபேசியிலும், குறுஞ்செய்தி மற்றும் முகநூல் மூலமும் எனக்கு ஆறுதலும், தேறுதலும் அளித்த அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், சினிமா வர்த்தகம் உள்ளிட்ட பிறதுறை நண்பர்கள், பள்ளி,கல்லூரி மற்றும் இணைய வழி தோழர்கள், உற்றார் உறவினர்கள் இவர்களோடு, உடன் தோள் நின்ற கழக உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அவர் இறைவனின் பாதத்தில் சொர்கவாசியாக விளங்க உங்கள் பிராத்தனைகளைக் கோருகிறேன். நன்றி.\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\n*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*\n*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*\n*2 - மூலிகை தேனீர்*\n*3 - சுக்கு மல்லி காபி*\n*7 - கரும்பு சர்க்கரை*\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.\nஅறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .\nதமிழ்நெஞ்சம்.அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்ப���ில் ஒரு நிறைவு கொள்கின்றார்.\nஉங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.\nஇந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)\nசில நாட்களாக முகநூலில் சவுதியின் முன்னாள் மன்னர் காலம் சென்ற ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுடைய படமும்,சிலவார்த்தைகளும் அடங்கிய படம் ஒன்று பல நண்பர்களால் பதிவும் பகர்வும் செய்யப்பட்டிருந்தது.முன்னாள் அமெரிக்க அதிபர்\nரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிங்கர் மன்னர் ஃபைஸலுக்கு விட்ட மிரட்டலும் அதை மன்னர் துணிவுடன் எதிர்த்து நின்ற செய்தியும் அதில் சிலாகிக்கப் பட்டிருந்தது.\nமன்னர் தன்னளவில் இறுதிவரை துணிவுடன்தான்\nஇருந்தார்.ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலை என்ன தெரியுமா\nநாடுதழுவிய நல்ல பழக்கம் ....\nஒழுக்கத்தின் முதல்படி சுத்தம். இது நாட்டுக்கும் வீட்டுக்கும் எனக்கும் உனக்கும் பொருந்தும்.\nரூவாண்டாவில் இனப்படுகொலை நடந்தது 1994 ம் வருடம். பல வருடங்களாகவே ரூவாண்டாவிற்கு வந்துபோய் இருந்தாலும், அந்த துயரகரமான சம்பவத்துக்கு பிறகு 1998 ல் மீண்டும் எனது பயணம் தொடர ஆரம்பித்தது.\nஇந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது எனது எண்ண ஓட்டம் பின்னோக்கி செல்கிறது. அப்போது இடுகாட்டு\nஅமைதி நிலவிய ருவாண்டா நாடு இன்று வேகமாக வளரும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக அமைதி பூங்காவாக திகழ்கிறது.\nஉலகிலுள்ள சுத்தமான நகரங்களில் ரூவாண்டாவின் தலைநகரம் கிகாலி மூன்றாவது\nநுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்திறமை ஏதும் தேவையில்லை.\nகலாம் உயிருடன் இருந்தபோது வீணை வாசித்தார், கீதையை படித்தார் என்பதெல்லாம் உண்மை எனும்போது கலாம் வீணைவாசிப்பது போலும் அருகில் கீதை புத்தகம் இருப்பது போலும் சிலை அமைத்தது ஹிந்துத்துவ அரசியலாம். அரண்டவர் கண���ணுக்கு இருண்டதெல்லாம் பேய்//\nகலாம் கீதை வாசித்தார். அவரே சொல்லியிருக்கிறார். சந்தேகமே இல்லை. ஆனால் அவர் கீதை வாசிப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கவில்லை. கீதையை மட்டுமே வாசிக்கவில்லை. அவர் வாசித்த எத்தனையோ நூல்களில் கீதையும் ஒன்று. கீதை மட்டுமே சிறந்த நூல் என்று அவர் சொல்லியிருக்கிறாரா என்ன அல்லது கீதையில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தாரா\nஅண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை...\nமனிதம் காத்தவர்களை மறக்காமல் இருக்க\nமாணிக்கம் மறைந்ததை மறக்கத்தான முடியுமா\nஒரு பிடி மண்ணையும் காசாக்கும்\nமருபடி மருபடியும் காசே வாங்காமல்\nகுத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.\nஇப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை \n*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை \nஅடர்ந்த காடு ஒன்று இருந்தது.\nஅதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன.\nஅந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.\nஅவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.\nஅவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .\nஅந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.\nஆதி, பரணி என ஆண்கள் தான் என்னால் இங்கே வசிக்க முடியவில்லை, தயவு செய்து விட்டு விடுங்கள் என தெறித்து ஓடினார்கள். ஆண்களின் இயல்பே இதுதான், பிரச்னைகளில் இருந்து தெறித்து ஓடுவது.. பெண்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள முனைபவர்கள். ‘’இவ்ளோதானா, இன்னும் இருக்கா பார்த்துடலாம்’’ என்னும் சர்வைவல் குணம் பெண்களின் ஆதிகுணம்...\nஅரபுத்தமிழ் = அர்வி - 1\nஅரபுத் தமிழ் பற்றி முன்பு எழுதியுள்ளேன். Dravidian Sahibs and Brahmin Moulanas என்ற நூலிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு. இதை அர்வி என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். இதுபற்றி Torsten Tschacher என்பார் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எழுதியுள்ள Islam in Tamilnadu: Varia என்ற நூல் இணைய வழி வா��ிக்கக் கிடைத்தது. நூலாசிரியர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து எழுதி இருக்கிறார். அதுதவிர மேலும் சில தேடல்களிலிருந்து...\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nநான் பிறந்து வளர்ந்த ஊர் நாகூர். அது ஒரு சிற்றூர். ஒரு பறவைக்கோ, முற்றும் துறந்த முனிவனுக்கோ தேச, இன, மத அடையாளங்கள் இருக்க முடியுமா என்ன என் எழுத்திலோ சிந்தனையிலோ இந்த அடையாளங்கள் எதுவும் இருக்காது. மனித வரலாற்றில் இந்த அடையாளங்களை முன்னிட்டே பேரழிவுகளும் பெரும் போர்களும் நிகழ்ந்தன. எனவே ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் மனித இனத்தின் விடுதலைக்கான கோட்பாடு என இளம் வயதிலேயே எனக்குப் புரிய வைத்தது நாகூர்.\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்\nஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...\nகருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...\nஎல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...\nஇவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...\nஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...\nமெக்சிகன் / லெபனிஸ் உணவு\nமெக்சிகன் / லெபனிஸ் உணவு வகைக்கான தேவை சந்தையில் அதிகரிக்கிறது.\n(ஜலபினோ , ஹம்முஸ் , கார்லிக் பேஸ்ட், டோர்ட்டில்லா, நாச்சோஸ் மற்றும் பல) பொதுவாகவே மெக்சிகன் உணவு வகைகள் சற்று காரவகை சார்ந்தவை இன்று பல உணவகங்களில் இவை விற்பனைக்கு வந்துவிட்டன.\nசென்னையில் மொத்த விற்பனைக்கான சந்தையை சற்று ஆராய்ந்து பார்க்கவும். நிச்சய���் இந்த தொழிலுக்கான சாத்தியங்கள் உயரும். நட்சத்திர மற்றும் மத்தியதர உணவகங்களில் இந்த தொழிலுக்கான அனுகூலம் அதிகம்.Sheik Mohamed Sulaiman\nவெள்ளரி சிறிதாக நறுக்கி , எலுமிச்சையை மெலிதாக சீவி, தேவைக்கேற்ப புதினா இலை சிறிது லவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு இவை அனைத்தையும் குவளை / பாட்டில் தண்ணீரில் இட்டு குளிர்பெட்டியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வைக்கவும். பின்னர் குடித்து பாருங்கள் ருசியான பானம் இயற்கையானது , விலை குறைவானது , உடல் எடையை குறைத்திடும் வல்லமை படைத்தது. சிறிது நாட்கள் தொடர்ந்து முயற்சித்து. மாற்றத்தை சொல்லுங்கள்.\nகடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.\nஇதென்ன புது வியாபாரம் என்று வாயையும் மூக்கையும் கையால் பொத்திக்கொண்டு விபரங்களை நோண்டினால் தகவல்கள் ஆச்சரியம். சங்கோஜத்தை சற்று ஒதுக்கிவிட்டு நம் தினசரிக் கடனின் பின்னணி, அதற்கான உடல் இயங்குமுறையின் நுட்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.\nகுடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்மிடம் உண்டு.....\nஇன்றி நீ எழுதிய தலை விதியை....\nஅதை பிழைத் திருத்தும் முயற்சியில்\nநான் பெரும் பிழை செய்து விட்டேன்.\nஎன் பிழைப் பொறுத்துக் கொள்ளவாயாக...\nநான் சிலர் மீது நேசம் கொண்டது.\nநான் சிலருக்காக பரிந்து பேசியது.\nநான் சிலரிடம் சிலவற்றில் கைகோர்த்தது.\nநான் சிலரிடம் நட்பு கொண்டது.\nநான் சிலரிடம் பகைத்துக் கொண்டது.\nநான் சிலர் மீது இரக்கம் காட்டியது.\nநான் சிலரை மீண்டும் இனைத்துக் கொண்டது.\nநான் சிலரை,சிலருடன் இனைத்து வைத்தது.\nவிவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.\nவிவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். எட்டு நாளாயிற்று. அதில் பங்கேற்க வந்த ஒருவர், ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர். அவர் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம்.\nநான்கைந்து நாட்களுக்கு முன்னால் போன் செய்தார். அவசரமாக ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது, ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டும், நீங்கள் வந்து எடுத்துத்தர முடியுமா என்று கேட்டார். வேலை நிறைய இருக்கிறது, வர இயலாது, நீங்களே போய் எட��த்துக்கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு எழுதப்படிக்க தெரியாது என்றார். (போனமுறை ஒருவன் டிக்கெட் எடுப்பதாகச் சொல்லி பலரையும் ஏமாற்றிவிட்டு 20 ஆயிரம் ரூபாயுடன் ஓடிவிட்டது நினைவு வந்தது.) யாரையாவது துணைக்கு அழைத்துச்சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.\nரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார். அவரிடம் முதலில் பேசினோம்.\nஇருப்பு என்பதற்கு இருப்பது (Sitting) என்பது மட்டுமே பொருளல்ல.\n'இருப்பு சரியாக இருந்தால் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்' என்பது எங்கள் தந்தையார் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் கணக்கு எழுதும் கணக்காப் பிள்ளைகள் ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து காலில்லாத மேஜையில் பெரிய பேரேடுகளை வைத்து சம்மணமிட்டு அமர்ந்து கணக்கு எழுதுவார்கள்.\nஇங்கும் இருப்பு மிக முக்கியம். அவர்களது தொழில் தனிப்பட்ட கணக்காளராக இருந்ததால் இருப்பு கணக்கு மிகமுக்கியமாகப் பட்டிருக்கலாம். லாப நஷ்ட கணக்கு சரியாக வரவேண்டுமானால் சரக்கு இருப்புக் கணக்கு மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பது கணக்குப்பதிவியலின் அடிமட்ட அத்தியாவசியங்களுள் முதன்மையானதாகும்.\nஅனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...\nசிலவற்றை நாம் படிக்கும் போது...அனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே... என நம் உள் மனது நமக்கு கூறும் அப்படிப்பட்ட தகவல்கள் இது...\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\n1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.\n2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.\n3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது\n4. ந���ராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\n5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.\nஎந்த கூகுளும் இணையத்தில் இல்லை \nஅவனது அண்ட ரகசியங்களை வெளியிட\nஎன்னுடைய ஊர் கடலூர் முதுநகர். அதாவது கடலூர் ஓ.டி. நான் கடலூரில் 1933-ல் பிறந்தேன். எங்கள் தெரு வுக்கு மோகன்சிங் வீதி என்று பெயர். எங்கள் ஊரில் ஒரு அக்ரஹாரம் உண்டு. இப்போது எல்லா சாதியினரும் குடியிருக்கும் அந்த அக்ரஹாரத்தில், அப்போது பார்ப்பனர்கள் மட்டுமே குடி யிருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வர்ணத்தக்கா என்கிற ஒருவரிடம்தான் நான் இரண்டாம் வகுப்பு வரை பயின்றேன். அவர்கள் வீட்டின் திண்ணையிலேயே பள்ளிக்கூடம் நடக்கும். நான் படித்த அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்தை நடத்திய சொர்ணத்தக்கா, என் அருமை நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தனின் அத்தைதான். அப்போது ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். நாங்கள் இருவரும் அதன்பின் இப்போது செயின்ட் டேவிட் பள்ளி என்று அழைக்கப்படுகிற எஸ்.பி.ஜி. பள்ளியில் சேர்ந்தோம்.\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும்\nநான் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஈழத் தமிழர்கள் வாழும் கனடாவில் வாழ்கிறேன், தமிழகத் தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்கள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறேன்.\nஅங்கெல்லாம் நான் கண்ட ஓர் கசப்பான உண்மை இதுதான். நாற்பதைக் கடந்தவர்களே அவை நிறைய வீற்றிருப்பார்கள். இளைஞர்கள் மிக அரிதாகவே தென்படுவார்கள்.\nநீந்திக் கடக்க முயற்சித்து முடியாமல் முடியும்வரை நீந்தியே வாழும்\nஎதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்\nநாடகம் பார்க்க ஆரம்பித்தோம் தொடர்கதையானது வருடங்கள் கடந்தது ஓர் எபிசோட் பார்க்க மறந்தால் அழுத்தம் அதிகமானது வீட்டுக்கு திரும்பியவுடன் என்ன நடந்தது என்றோ அல்லது நட்புகளை தொடர்புகொண்டு கேட்கும் அளவுக்கு போனது. உளவியல்ரீதியாக பலரின் வாழ்க்கையை பாதித்தது. சிலர் தங்கள் வாழ்க்கையை அதனுடன் ஒப்பீடுசெய்தும் பலவற்றை இழந்தனர் .\nஎனக்குத் தலை வலிக்கிறது என்று\nAbu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந்திறங்கி பணிகள் துவங்கின ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....\nஅமுதெனும் தமிழால் பண் பாடி உலவும் வெண் தாடி வேந்தருக்கும் எனக்கும் நிலவும் ஆத்மார்த்த அன்பு வலிமை வாய்ந்தது ....\nகவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் சமுதாய சிந்தனையாளர் புராதன வரலாற்று ஆய்வாளர் சமூக ஆர்வலர் போன்ற இன்னும் பல வண்ணமய நூல்களால் நெய்த ஏற்றம் மிகுந்த அவதார ஆடைகளை அணிந்து மகிழ்பவர் ...\nமுகநூல் சுற்றம் பாராட்டும் முற்றம் பத்திரிகை ஆசிரியரான கரீமுல்லாஹ் என்கிற அபு ஹாஷிமா அவர்களை ஊரில் சந்தித்து நான் உரையாடிய தருணங்களில் மகிழ்ச்சியெனும் பேனா எம்மிருவரின் உள்ளக் காகிதங்களில் வர்ணங்களை வரைந்தது ....\nமன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.\nநம் வாழ்வில் நித்தம் எத்தனையோ பிரச்சினைகள், சம்பந்தமே இல்லாதோா்களிடமிருந்தும் தூற்று மொழி, மிகவும் வேண்டப் பட்டோா்களிடமிருந்து காழ்ப்பு மொழி...என்ன செய்வது...தவித்து விடுவோம் ; திகைத்து விடுவோம்.\nஅடுத்தடுத்த நம் செயல்பாடும் தடைபட்டு விடும்.\nபாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் “மால்”\nகலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.\nநமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.\nஇயங்கு சக்தி. -32 %\nநோய் எதிர்ப்பு சக்தி - 36 %\nகாய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....\nமேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %\nஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.\nஇப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா\nநமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.\nஎன்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க முடியலே.\nஎனக்கு வேலைப்பளு எப்போதுமே அதிகம், இப்போ ரொம்ப அதிகம். டைப்செட்டிங் செய்யறதுக்கு புதுசு புதுசா புத்தகம் கைக்கு வந்துட்டே இருக்கு. எல்லாமே வெவ்வேறு மொழி நூல்கள். குஜராத்தி-இந்தி, இந்தி-பஞ்சாபி, இந்தி-கன்னடம், இங்கிலீஷ்-இந்தி-போடோ, இங்கிலீஷ்-இந்தி-மணிப்புரி.... இப்படியே நீ........ளு.....து பட்டியல்.\nமுன்னொரு காலத்தில் இருந்தமாதிரி இப்போ கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கிடைக்கிறதில்லே. அப்படியே கிடைக்கிற ஆட்களுக்கு இந்த வேலையை இப்படிச் செய்யணும்னு நாம எவ்வளவு சொல்லிப் புரிய வச்சாலும் கடைசியில அவங்க அவங்க புரிதல்படிதான் வேலை செய்யறாங்க. 300 பக்க புத்தகத்தைக் குடுத்தா டபுள் ஸ்பேஸ்ல டைப் செஞ்சு 500 பக்கமா கணக்கு காட்டுவாங்க. காசு குடுத்து டைப் செஞ்ச பினனாடியும் அதை சரி செய்யற வேலையும் சேந்துக்குது.\nஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள், நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்கள் என்றான் .\n அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்.\n உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.\n[ வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப் பார்த்து பதறிப்போவாள்.\nஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.\nகுழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.]\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் ச���ல்லு\nஇப்ப ஒரு காஃபி ஷாப்ல நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிட்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பர் மட்டும் தொடர்ந்து தத்துவம் பேசுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.\nநாம பணக்காரனாகவோ, இல்லை ஏழையாகவோ இருக்கலாம்:\nஉயர்ரக உணவோ, இல்லை நடுத்தர உணவோ உண்ணலாம்:\nதனி கட்டணம் என மென்றாய்;\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது\n\"ஒரு நூலகம் கட்டுவேன்\" என்று பதிலளித்தாராம் மகாத்மா\nகரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்\nதனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு\nஎன் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்\nமனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\nசிறு வயதில், பள்ளியிலிருந்து திரும்பிய பொழுதில், வீட்டின் மாடத்தில் யாரோ வைத்திருந்த ஒரு ரூபாய் என் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு, கடைவீதியில் இருக்கும் லாலா மிட்டாய்க் கடைக்கு ஓடிச்சென்று காராபூந்தி வாங்கினேன்.\nவாங்கியவன், அங்கேயே தின்றிருக்க வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு சாப்பிட்டது என் தவறுதான்.\n\"காராபூந்தி வாங்க காசு ஏதுடா\n\"நான் சேத்து வச்ச காசுல இருந்து வாங்கினேன்\" -நான்.\nஉடனே, மாடத்திலிருந்த ஒரு ரூபாயைச் சென்று தேடினாள். சத்தியமாக, அந்த எருமையின் ஒரு ரூபாய் என்று தெரியாது.\n\"டேய், இங்க இருந்த ஒரு ரூபாயை எடுத்துட்டு போயிதான வாங்குன\nவாழ்க்கை என்பது நேசம், நட்பு, உறவு இவைகளால் நிரப்பப்பட்டது. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனதில் வெறுமை தோன்றும். தனிமை நம்மை ஆட்கொள்ளும். இவ்வளவு பெரிய உலகத்தில் நாம் மட்டும் தனியாக தவிக்க விடப்பட்டதுபோல வாழ்வே வெறுப்பாக தோன்றும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதுபோல எண்ணத் தோன்றும்.\nவாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதுபோல நினைக்கும் மனிதர்கள்கூட, உறவுகளை கவனிக்கத் தெரியாவிட்டால் அவர்களின் சாத���ையே செல்லாக் காசாகிவிடும். உலகமே ஒருவரை போற்றினாலும், அவர் உறவுகளால் ஒதுக்கப்படும்போது இனம்புரியாத வெறுமையையே உணர்வார்.\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... இறுதி பகுதி - 6\nநபி(ஸல்) அவர்களுக்கு குரைஷிகளால் பல ஆபத்துகள் இருந்தது..சாதாரணமாக ஐந்து வேளை பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுபவராகத் தான் இருந்தார்கள்..எதிரிகள் எப்போதும் கூடவே இருந்தார்கள்..ஆட்சியதிகாரம் கைகளில் இருந்த பிறகும் எளிதில் பிறர் சந்திக்கும் நபராகத் தான் இருந்தார்கள்..இதையறிந்த இறைவனும்,\nஅல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.(5:67)\nசமீபத்தில் சென்னையில் எனது நண்பர் முன்னாள் ஏடிஜிபி சந்திர கிஷோர் IPS அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றியவர்.குமரி மாவட்ட சம்பவங்களை என்னிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்த போது திடீரென்று\nஉங்க ஊர் வாத்தியார்....அவர் பெயர் மிஸ்டர் அபுபக்கர் சார் எப்படி இருக்கிறார் என்று கேட் டார்.நான் அவர் மறைந்து விட்ட செய்தியை சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனார்.\nஅந்த நாட்களில் அபுபக்கர் தான் நாகர்கோவில் முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரட்சனைகளுக்காக என்னிடம் வருவார்.பொதுவாகவே குமரி மாவட்ட காவல் துறைக்கு ஒரு சிறந்த நண்பராக அவர் திகழ்ந்தார்.மிகவும் நல்ல மனிதர்.\nசொன்னவர் காவல் துறையின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.\nமிகச் சிறந்த தமிழ் அறிஞர் நாஞ்சில் நாட்டில் அந்த நாட்களில் இவர் சொற்பொழிவாற்றாத தமிழ் மேடைகள் இல்லை.இந்துக் கல்லூரியின் தமிழ் மன்றங்களில் இவர் தமிழ் மணம் வீசும்.தமிழில் முதுநிலை பட்டம் தமிழில் வித்வான் பட்டம்.அந்த நாட்களில் பனாரஸ் பல்கலை கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த தமிழ் மாணவர்.\nபண்டித சாஸ்தான் குட்டி பிள்ளை தமிழ் அறிஞர் வானமாமலை வித்வான் ஆறுமுகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர் குழாம் ஒன்று இவரை சுற்றி எப்போதும் இருக்கும்.அவர்களின் தமிழ் விவாதங்களில் புதிய தகவல்கள் புதைந்து கிடக்கும்.சேக்ஸ்பியர் கூட ஜெகப்பியர் என��ற தமிழர் தான் என இவர்கள் எழுப்பும் வாதம் கண்டு சில நேரங்களில் நான் மலைத்ததுண்டு.திருக்குறளை படித்து விடலாம் பரிமேலழகர் உரையை படிப்பது கடினம்.தமிழை விட சமஸ்கிருதம் முந்திய மொழி என்று வாதிடும் சக தமிழ் அறிஞர்களை வாதத்தில் கலந்து எதிர் கொள்ள இந்த தமிழர் குழு சவால் விடுக்கும்.\nஇஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் ச...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.\nநாடுதழுவிய நல்ல பழக்கம் ....\nநுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்த...\nஅண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை......\nகுத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுத...\nஅரபுத்தமிழ் = அர்வி - 1\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தி...\nமெக்சிகன் / லெபனிஸ் உணவு\nகுடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்ம...\nவிவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nஅனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும...\nஎதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்\nAbu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந...\nமன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.\nஎன்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க மு...\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6\nஇஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் ...\nஹாங்காங் டாக்டர் வாஹித் (தேரிழந்தூர் ) அவர்களுடன் ...\nஇஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை - ‘(ஹுத்ஹுத்’ ) அறிந...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 5\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 4\nகவியரங்கம் - கனடா 150\nஇனிவரும் நாட்களில் ஆடிட்டர்கள் அக்கவுண்டன்ட்கள் கா...\nடாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_560.html", "date_download": "2019-08-21T15:43:24Z", "digest": "sha1:VJHVHBYPFCIH6F3MPFVNOL5RDEKCM63Z", "length": 5684, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம். மண்ணில் புதைந்து வைகோ போராட்டம் (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம். மண்ணில் புதைந்து வைகோ போராட்டம் (படங்கள்)\nBy வாலறிவன் 17:55:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nஇன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து போன மீனவர் சகாயத்தின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார். பின்பு மக்கள் எல்லோரும் மண்ணில் புதையும் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்றனர் . அப்போது மண்ணில் தங்களை தாங்களே புதைத்துத் கொண்டு நடைபெற்ற போராட்டத்திலும் திரு வைகோ பங்கேற்றார் . உடல் முழுவதும் மணல் ஒட்டிக் கொண்டதால் வைகோ அவர்கள் கடலில் மூழ்கி தன்னை குளிப்பாட்டிக் கொண்டார். இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் தானே முன்வந்து பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nஅணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம். மண்ணில் புதைந்து வைகோ போராட்டம் (படங்கள்) Reviewed by வாலறிவன் on 17:55:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-21T16:55:31Z", "digest": "sha1:VH3BQASG2V3S4OCLW5Y43EORTZ6SZV47", "length": 22871, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜீவாவின் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜீவாவின்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal\nஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்றவர்கள். மாசற்ற மனித நேயச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவா நல்ல தமிழ் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam\nஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் அவர் பகத்சிங் நூலை மொழிபெயர்த்தற்காகக் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதும் அடங்கும். அந்த காட்சி குறித்து' ஜீவாவைக் குறிவைத்து வெள்ளையர்கள் சிறைவிட்டு சிறையடைந்து அலைக்கழித்தார் மேவி உடல் முழுக்கச் சங்கிலியால் கட்டி வீதியில் கொண்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சித. சிதம்பரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal\nஇந்நூலில் அடங்கும் பாடல்கள் 1932-45 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புனைப்பட்டவை. இவை தவிர பிற பாடல்களும் நூல் வடிவம் காணக் காத்திருக்கின்றன. ஜீவா அவர்களின் கடுமையான பொதுத் தொண்டின் காரணமாக இப்பாடல்களைத் தேடித் திரட்டிச் சரிபார்த்துத் தொகுக்கப் போதிய நேரம் கிடைக்காமையால் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகோடிக்கால் பூதமடா (ஜீவாவின் கவிதைப் பயணம்)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு.பொ. அகத்தியலிங்கம்\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு - Jeevanandham Vaalkai Varalaaru\nஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அடிகள் போன்றவர்களும் இந்நூல் வெளிவந்தபோது வாழ்ந்தனர். இதனால் இந்நூல் சிறப்பு மிக்கதாக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen\nமனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal\nஇந்நூலில் 1957-61-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜீவா கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கியம் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.சாதிய விமரிசனம், சுய மரியாதை, பெண்ணுரிமை போன்ற கூறுகளை ஜீவா [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ந. முத்துமோகன் (N. Muthumohan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும் - Jeevan Pirindhapodhum Silaiyaai Ezhundhapodhum\nஜீவா எனும் மனிதர் இரத்தமும் சதையுமாய் நடமாடிய இடம் தமிழகம் என்றால், அவர்க்கான கலை, இலக்கிய, அரசியல் களமாகவும், விருப்பிற்குரிய தலைமைக்கேந்திரமாகவும் திகழ்ந்தது காரைக்குடி. பிறந்தது நாஞ்சில் நாட்டில் என்றாலும் சிறந்தது செட்டிநாட்டில் எனும்படிக்குப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதும் அரிய பணிகள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ஜீவபாரதி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O\nதமிழகத்தில் வாழும் புதிய தலைமுறையினருக்கு ஜீவாவின் சிறப்புக்களையும், அர்ப்பணித்த வாழ்க்கையையும் புரிந்துகொள்ளப் பயன்படும் என்று நம்பிக்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஜீவா,சரித்திரம்,வாழ்க்கை வரலாறு,சிறுகதை தொகுப்பு\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாற்றே கனலே, gg, மதுரை சொக்க, சிவ சுப்ரமணியன், ட்டு, ஸ்ரீபதி, அண்ணல் அம்பேத்கர், b. com, நல்லகண், adai, algebra, மனசே ரிலாக்ஸ், சிதைந்த கூடு, தியான முறைகள், காதல் தேவதை\nடாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album\nதிருமூல���ின் அட்டமா சித்திகள் -\nதினப்படி சமையல் - Thinapadi Samayal\nதேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள் -\nதிருமந்திரம் மூலமும் உரையும் -\nசுந்தரர் தேவாரம் மூலமும் உரையும் - Sundharar Dhevaaram\nEasy English Grammar (தமிழ் விளக்கத்துடன்) -\nருசிமிக்க சைவ அசைவச் சமையல் -\nவீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512040/amp", "date_download": "2019-08-21T16:51:29Z", "digest": "sha1:BD5DT7SWRLKG4RDRNG6UIE7YC6B7QUZI", "length": 10426, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakrain woman caught on board flight from Chennai after leaving Colombo | கொழும்பு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து விமானத்தில் பக்ரைன் சென்ற பெண் சிக்கினார்: இலங்கை போலீசாரிடம் ஒப்படைப்பு | Dinakaran", "raw_content": "\nகொழும்பு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து விமானத்தில் பக்ரைன் சென்ற பெண் சிக்கினார்: இலங்கை போலீசாரிடம் ஒப்படைப்பு\nசென்னை: சென்னையில் இருந்து கொழும்பு செல்ல பாதுகாப்பு சோதனை முடித்துவிட்டு பக்ரைன் விமானத்தில் ஏறிய இலங்கை பெண் பிடிபட்டார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பிற்கு கடந்த 18ம் தேதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற இலங்கையை சேர்ந்த பெண் ஆஷா ஆனந்தன்(40) என்பவர் வந்தார். கொழும்பு செல்வதற்கான டிக்கெட்டில் பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர் திடீரென, தான் வைத்திருந்த மற்றொரு டிக்கெட்டை கொண்டு கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பக்ரைன் சென்றார். இதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதற்குள் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பக்ரைன் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.\nஅந்த விமானம் பக்ரைனில் தரையிறங்கியதும், ஆஷாவை மடக்கி பிடித்தனர். பின்னர் மறுநாள் அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் ஆஷாவை திருப்பி அனுப்பினர். சென்னை வந்த ஆஷாவை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அத்துடன் இலங்கை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 19ம்தேதி காலை 6 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஆஷாவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். இலங்கை போலீஸ் ஆஷாவை இலங்கை விமானநிலையத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிய இலங்கை பெண் மீது சென்னை வி��ான நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஸ்ரீபெரும்புதூரில் காரில் ஏற மறுத்த கொள்ளையன் 4 பேர் கொண்ட கும்பலலால் வெட்டிக்கொலை\nதூத்துக்குடியில் பயங்கரம்: காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை\nகோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்\nபழநியில் ஆன்லைன் மூலம் ஏடிஎம் கார்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு\nமது, கஞ்சா, பாக்கு சர்வ சாதாரணம்: போதையில் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள்\nசென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது\nஇழப்பீடு பெற போலி எப்ஐஆர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி உட்பட 6 பேருக்கு 2 ஆண்டு சிறை\nஅரக்கோணம், நகரி உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட சைக்கோ வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள்\nஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாளில் முறைகேடு: மறைமுக குறியீட,.. டிஆர்பி அதிர்ச்சி\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் காவலர் மீது தாக்குதல்: அக்கா, தங்கை மீது புகார்\nசென்னை முழுவதும் வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட 555 பேர் கைது\nஏற்றுமதி நிறுவன எரிபொருள் அட்டையை திருடி 10.2 லட்சத்திற்கு டீசல் நிரப்பி மோசடி: முன்னாள் ஊழியருக்கு வலை\nசுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி டிராவல்ஸ் ஏஜென்ட் கைது\nசென்னை - மும்பை ரயிலில் 8 லட்சம் மதிப்பு பொருட்கள் கொள்ளை: 3 பேர் கைது\nதிறந்தவெளியில் குப்பை கொட்டினால் சுத்தம் செய்ததற்கான கட்டணம் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் : மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nசினிமா படப்பிடிப்பு நிறுவனத்தில் 2.5 கோடி மதிப்புள்ள கேமரா, லென்ஸ் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nதிருப்பதியில் திருட்டு வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது: 9 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்\nசார்ஜாவிலிருந்து கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nகாஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரத்தில் பயங்கரம் கஞ்சா கும்பல் சரமாரி வெட்டியதில் ஒருவர் பரிதாப பலி; 6 பேர் படுகாயம்\nவிபூதி பாக்கெட்டில் பெண் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174664", "date_download": "2019-08-21T16:49:07Z", "digest": "sha1:VTESDEMIGP6UTOTZ4WEROXRFCPI6JDIG", "length": 17528, "nlines": 90, "source_domain": "malaysiaindru.my", "title": "சீமான் நல்லவரா? கெட்டவரா? – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 15, 2019\n என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்காதீர்கள் ஈழத்தமிழர்களே அன்னை பிரபாகரன் சாதிக்காததை அண்ணன் சீமான் சாதித்துவிடுவாரா அன்னை பிரபாகரன் சாதிக்காததை அண்ணன் சீமான் சாதித்துவிடுவாரா அன்னை இழந்த ஈழத்தை அடையும் வலிமை உங்கள் அண்ணனிடம் உள்ளதா அன்னை இழந்த ஈழத்தை அடையும் வலிமை உங்கள் அண்ணனிடம் உள்ளதாஎன்று நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் மட்டும் எதை நீங்கள் சாதித்துவிடப் போகிறீர்கள்\nபோதும் கொஞ்சம் சீமானை உற்று கவனியுங்கள்.\nநடந்து கொண்டு இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழகத்தில் இருக்கும் திராவிட, தேசிய, சாதி, மதக் கட்சிகளில் இருந்து ஒரேவொரு தலைவர் கூட ஈழத்தின் விடுதலையே எங்கள் இலட்சியம்’ என்று பேசுவதில்லை. தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகையோடு எந்தக் கட்சி தேர்தலில் களமாடுகிறது\nதமிழக நிலத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரை ஈழத்தமிழர்கள் அடைந்த இன்னல்களை, இழந்த உரிமைகளைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு சீமான் ஒருவரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதை என்று நீங்கள் உணரப்போகிறீர்கள்\nஒருநாள் இந்த அதிகாரம் என் கையில் சிக்கும்.. அன்னைக்கு நீங்க செத்திங்க என்ற வரியை திமிரோடு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் சீமான் பேசிய வரிக்கு பின்னுள்ள தகவல் என்ன அதை அவர் சொல்லும் போது வெறும் உதட்டளவில் இருந்தா சொன்னார் அதை அவர் சொல்லும் போது வெறும் உதட்டளவில் இருந்தா சொன்னார் உயிரை உருக்கி உள்ளத்தில் இருந்து சொன்னாரா\nஅந்த வரிகளை மீண்டும் ஒருமுறை கேளுங்கள். அடிபட்ட ஈழத்தமிழர்களாகிய நீங்களே சிங்கள அரசையும் இந்திய அரசையும் மன்னித்துவிட்டாலும், சீமான் ஒருபோதும் மன்னித்துவிடப் போவதில்லை. வஞ்சம் தீர்க்கமால் இந்த புலியும் ஓயாது. இந்த புலியால் வளர்க்கப்படும் நாம் தமிழர் குடும்பத்தின் பிள்ளைகளும் ஓயப்போவதில்லை.\nதமிழக நிலத்தில் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று யோசியுங்கள்\nஒரு பக்கம் ஐபிஎல் தொடக்கம், இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடைகள், மற்றொரு பக்கம் சினிமா போதை. இத்தனை போதைகளையும் கடந்து, தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் புலிக்கொடியோடும், தலைவர் பிரபாகரன் படத்தோ��ும் வீடு, வீடாக துண்டறிக்கைகளைத் தூக்கிக் கொண்டு, கடுமையான கோடை வெயிலென்றும் பாராமல், வெறிகொண்ட வேங்கைகளாக, ஓடுவதன் காரணகர்த்தா யார்\nஎன் வயதொத்த என்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் பலரும் ஐபிஎல் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கும் ஈழம் என்றால் என்னவென்றே தெரியாது. தலைவரின் பெருமைகள் எதுவொன்றும் தெரியாது. ஈழம் நம் தாய்மொழிக்கான தேசம் உலகத் தமிழர்களுக்கான தேசம் என்பதே அவர்களுக்கு தெரியாது. இந்த போதைச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம், இத்தனை ஆயிரம் பிள்ளைகள் வெறிகொண்டு களத்தில் பரப்புரை செய்யும் ஓர் இலட்சிய நோக்கத்தை அவர்களின் நெஞ்சில் விதைத்த காரணகர்த்தா யார்\nஎந்த அதிகாரத்தை வைத்து நம் கனவு தேசத்தை திராவிட, தேசியக் கட்சிகள் சிதைத்தனவோ, அந்த அதிகாரத்தைக் கொண்டுதான் மீண்டும் எழுவோம்’ என்ற புரிதலை மெல்ல மெல்ல தமிழ் இளையோர் கூட்டத்திற்கு தினம் தினம் தெருவெங்கும் கற்பித்துக் கொண்டு இருக்கும் சீமான்தான், அனைத்துக்குமான காரணகர்த்தாவாக நிற்கிறார் என்பதை நீங்கள் இன்னுமா உணரவில்லை\nபோதும் உங்களின் அற்ப கேள்விகளை ஓரமாக எடுத்து வையுங்கள். அனைவரையும் நம்புவது எவ்வளவு பெரிய பிழையோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது ஒருவரையும் நம்பாமல் இருப்பது. உங்களுக்கு எங்களைவிட்டால் வேறுவழியில்லை. எங்களுக்கு உங்களைவிட்டால் வேறுவழியில்லை. ஏனெனில் நாம் தமிழ்தாயின் பிள்ளைகள். நம்புங்கள். அன்னை தேசியத்தலைவர் மீது உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ, அதே நம்பிக்கையை நாங்கள் எமது அண்ணன் சீமான் மீது வைத்திருக்கின்றோம்.\nசீமான் என்ற ஒற்றை மனிதன், ஈழம் குறித்தான இதுவரை எமது தமிழக மக்களுக்கு இருந்த எல்லா புரிதல்களின் மீதும் பெரும் மாற்றத்தை உருவாக்கி முடித்து இருக்கிறார். ஈழம் கட்டாயம் மலரும். அதனை இந்த தாய்கத் தமிழகத்தில் இருந்து கட்டாயம் நாங்கள் நிகழ்த்தி முடிப்போம். அன்னை உங்களை எப்படி வழிநடத்தினாரோ, அப்படித்தான் எம்மையும் எமது அண்ணன் சீமான் வழிநடத்துகிறார். எம்மிடம் இருந்து இனியும் விலகி நிற்காதீர் ஈழ உறவுகளே\nநாங்கள் ஈழத்தின் விடுதலைக்காகத்தான் வெறி கொண்டு ஓடுகிறோம் என்பதை நிரூபிக்க எங்கள் நெஞ்சங்களை பிளந்து எல்லாம் காட்ட முடியாது. நீங்கள் நம்பினாலும், நம்பாமல் போனாலும் நாங்கள் கட்டாயம் ஒருநாள் திருப்பி அடிப்போம். இதனை ஏற்பவர்கள் ஒன்றுபடுங்கள்.\nஅப்படி ஒன்றுபடுகின்ற ஈழத்தமிழர்கள் அண்ணன் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தோளுக்கு துணையாக நில்லுங்கள். உங்களின் சக்திக்கு தகுந்தவற்றை நாம் தமிழரின் வெற்றிக்காக செய்யுங்கள். உலகம் முழுவதும் வாழ்கின்ற ஈழ உறவுகளுக்கு, தமிழகத்தில் நண்பர்களுண்டு. அவர்கள் அனைவரும் அவரவர் வாழும் நிலத்தில் இருந்து, தமிழக உறவுகளிடம் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாக்கு சேகரியுங்கள். உலகம் முழுவதும் அகதியாக்கப்பட்ட 40 இலட்சம் ஈழத்தமிழரும் ஒரேவொரு வாக்கை அங்கிருந்து மாற்றினாலும், அது இமாலய பாதிப்புகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தும்.\nஇணைய உலகை கட்டியாளும் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்கை திரட்ட ஆரம்பித்தால் தமிழக அரசியல் வரலாற்றையேப் புரட்டிப் போடமுடியும். இணையம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இனி தமிழக அரசியலும் உங்கள் கண் அசைவில் இருக்கும். பேரறிவும், பேராற்றலும் மிக்க உங்களால் இதனை சாதிக்க முடியுமென நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்…\nதிராவிட, தேசியக் கட்சிகளின் வாக்கு வாங்கிகளை தமிழகப் புலிகளாகிய நாம் தமிழர் புலிகள் தரையில் தாக்கி அழிக்கத் தொடங்கிவிட்டனர்…\nநீங்களும் உங்களின் பங்கிற்கு இணைய வழியில் வேட்டை ஆடுங்கள்…\nபுலிகளின் வேட்டையில் நரிகளின் வாக்கு வங்கிகள் கிழித்தெறியப்பட்டது என்ற வரலாற்றை எழுதுவோம் வாருங்கள் உறவுகளே…\nமு-ஜிகாடிகள் தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள…\nஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக…\nகூட்டமைப்பிற்கு விடுதலைப்புலிகளின் கதையை சொல்லி பாடமெடுத்த…\nஅவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர்…\nசஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி…\nகோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்:…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம்…\nஎமது காணிகளை எம்மிடம் தந்துவிடுங்கள்; போராடத்…\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு\nவிடுதலைப்புலிகள் மீது இப்பொழுதும் தடை உள்ளது;…\nவெடி கொளுத்தி கொண்டாடிய மானம் கெட்ட…\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு…\n“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு…\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்���ிற்கு சொந்தமான…\nஇலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்…\n’ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்தது’\nமுல்லைத்தீவில் நேற்றிரவு பெரும் பதற்றம்; தமிழர்களை…\nஇலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா…\nஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை…\nபௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்\nயாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த…\n‘சஹ்ரான் ஹாசிம் உடன் ஆயுதப் பயிற்சியெடுத்த…\n‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ –…\nபுதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டமைக்கு மகாநாயக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rajiv-was-the-only-prime-minister-in-the-world-doing-mob-attack-manjinder-singh-349259.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T16:12:43Z", "digest": "sha1:HRSKIXJSBPLWSFTS3UOAXWBFKWEVIMIK", "length": 16633, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தி ஊழல் நம்பர் ஒன் தான்.. பிரதமரின் கருத்துக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு | Rajiv was the only Prime Minister in the world doing mob attack..Manjinder Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\n15 min ago சேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் வீட்டில் என்ன நடக்கிறது\n25 min ago ப. சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ.. கடும் வாக்குவாதம்.. களேபரம்.. சற்று நேரத்தில் கைது\n33 min ago காங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாண���ர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் காந்தி ஊழல் நம்பர் ஒன் தான்.. பிரதமரின் கருத்துக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு\nடெல்லி: மறைந்த ராஜீவ் காந்தி ஊழல் செய்ததில் முதன்மையானவர் என்ற பிரதமரின் கருத்து சரி தான் என, சிரோமணி அகாலி தளம் கட்சி கருத்து தெரிவித்துள்ளது\nதேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய மோடி, ராஜீவ் காந்தி தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தாகவும், நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக இருந்ததாகவும் குற்றம் சுமத்தினார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது\nஇந்நிலையில் ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு, சிரோமணி அகாலி தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வெளியிட்டுள்ள கருத்தில், ஊழலில் முதன்மையானவர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் மஞ்சிந்தர் சிங் நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக ராஜீவ் காந்தி விளங்கியதாக குற்றம் சுமத்தியுள்ளாார். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, கும்பல் தாக்குதல் நடத்திய உலகின் ஒரே பிரதமர் ராஜீவ் காந்தி தான் என குறிப்பிட்டுள்ளார்.\nதலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் தெரிவிக்கவில்லை என வினவிய அவர், திட்டமிட்டு சீக்கியர்களை கொன்று குவித்ததே காங்கிரஸ் தான் என்றார்.\nசீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ராஜீவ் காந்தி ஊக்குவித்ததோடு, அதில் ஈடுபட்டவர்களைப் பாதுகாத்தார். படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு பரிசும் வழங்கினார்.\nஅந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் கூறவில்லை என்பதை, ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என மஞ்சிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nசேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் வீட்டில் என்ன நடக்கிறது\nப. சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ.. கடும் வாக்குவாதம்.. களேபரம்.. சற்று நேரத்தில் கைது\nகாங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nஎன் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\nப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு\n20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nகாரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\nநீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\nப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nagpur-university-revises-ba-syllabus-with-rss-history-356581.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T17:12:07Z", "digest": "sha1:N4LWFZACIDKG36NRQ6G4LSZVEC7FI3DG", "length": 14993, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு'- நாக்பூர் பல்கலை. பாடத் திட்டத்தில் சேர்ப்பு | Nagpur University revises BA syllabus with RSS history - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n23 min ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n24 min ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n48 min ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nMovies நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nSports 43 பந்துகள், 101 ரன்கள், டி 20 கிரிக்கெட்டில் புயல்வேக சதம்.. அசத்தியவர் இவரா..\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு- நாக்பூர் பல்கலை. பாடத் திட்டத்தில் சேர்ப்பு\nதேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு- நாக்பூர் பல்கலைகழகத்தில் சேர்ப்பு- வீடியோ\nநாக்பூர்: நாக்பூர் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ற தலைப்பும் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.\nநாக்பூரில் இயங்கி வரும் ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் பல்கலைக் கழகமானது பி.ஏ. இரண்டாம் ஆண்டு பாடப் புத்தகத்தில் தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ற தலைப்பிலான பாடத்தை சேர்த்துள்ளது. அப்பல்கலைக் கழக்கத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஆனால் நாக்பூர் பல்கலைக் கழகமோ வரலாற்றின் போக்குகளை மாணவர்கள் அறிந்து கொள்ளத்தான் இந்த பாடம் என்கிறது. இது தொடர்பாக கருத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் கூறியுள்ளதாவது:\nதேசத்தின் விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். என்ன பங்களிப்பு செய்தது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சிதான் இது.\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மாணவர்கள் படிக்க வேண்டும் என விரும்புகிற அந்த பல்கலைக் கழகம் அதே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 3 முறை ஏன் தடை செய்யப்பட்டது என்பதையும் மாணவர்களுக்கு கற்றுத் தருமா இவ்வாறு அசோக் சவாண் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆனால் பாஜக தரப்போ, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தது என்பதுதான் வரலாறு என பதிலளித்துள்ளது,.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மே��்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதீத அழகு.. விட்டுப் போய்டுவாளோ.. மனசெல்லாம் சந்தேகம் பயம்.. வெட்டிக் கொன்ற காதலன்\n\\\"திமுக\\\" மட்டும் கைவிட்டால்.. கத்காரி கதி அதோ கதியாம்..\n2020 மார்ச்சுக்குள்ள.. கங்கை நதியை சுத்தம் பண்ணிடுவோம்… சொல்வது அமைச்சர் நிதின் கட்கரி\nசார்.. என் ஹார்ட்டை திருடிட்டாங்க.. வாங்கி தாங்க.. போலீசை அதிர வைத்த புகார்\nநாக்பூர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்பு- மகள் கடும் எதிர்ப்பு\nஉர இறக்குமதியை குறைக்க \"யூரின் வங்கி\".. நிதின் கட்கரியின் சூப்பர் ஐடியா\nதகுதி நீக்க வழக்கு சூடு தணிந்ததால் சென்னையிலிருந்து நாக்பூர் செல்கிறார் ஆளுநர்\nஅமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்... திணறும் நாக்பூர்\n2 மனைவிகள் டைவர்ஸ் ஆன நிலையில் சிறுமிகளை தத்தெடுத்து பலாத்காரம் செய்த மாஜி 'விஞ்ஞானி'\nஉயர் ஜாதியினருக்கு பதிலடி.. தனி நபராக கிணறு தோண்டி ஊருக்கே நீர் வழங்கும் தலித் தொழிலாளி\nஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சி: ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நாக்பூரில் கைது\nபிரணாப் விமானம் தரையிறங்கிய ஓடுபாதையில் புகுந்த பன்றிக் கூட்டம்... விமான போக்குவரத்து துறை விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagpur rss university நாக்பூர் ஆர்எஸ்எஸ் பல்கலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/08/blog-post_14.html", "date_download": "2019-08-21T16:32:02Z", "digest": "sha1:FS352WEHKLGGT65ETZILB5FDHAJLXNGL", "length": 22409, "nlines": 271, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை", "raw_content": "\nகையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை\nஉரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ��தோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை\nகலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக – திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக – உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.\nபிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர் ‘முரசொலி’ வார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடு ‘முரசொலி’ வாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.\nகலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், த��லைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.\nவெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.\nஇன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.\nஇப்போது உரையாடலுக்க���ன இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.\nஎழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, August 14, 2012\nவகை அரசியல், அறிவிப்பு, கட்டுரை, விளம்பரம்\nஉண்மை யுவா... அதே போல் அவர் முகநூலிலும் வந்தால் நன்றாக இருக்கும்.. Muthukrishnan\nஉடனுக்கு உடன் செய்தி ,உண்மையான செய்தி. நானும் அவரை தொடர்ந்து விட்டேன் .மனநிறைவு .\nஅவரது ட்விட்டரில் நான் அவரை 2,250 ஆளாக ஃபாலோ செய்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்\nதிண்டுக்கல் தனபாலன் 2:12 PM, August 15, 2012\nஇவ்வளவு அனுபவம் எல்லாம் இருந்தும் என்ன பயன்25 வருடம் தமிழக முதல்வராக அவர் சாதித்ததை விட அவருக்கு தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் அதை விட பெரியது.\nஇதற்காக ஒரு பக்க பிளாகை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டியது இல்லை\nஞானத்தகப்பன் வருகையால் ட்விட்டரே பெருமையடைகிறது...\nடிவிட்டர், பேஸ்புக்கைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு என www.kalaignarkarunanidhi.com என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட உள்ளது.\nமுரசொலி மாறனின் 79வது பிறந்த நாளான நாளை (ஆகஸ்ட் 17) இந்த இணையத்தளம் தொடங்கப்படுகிறது.\nஇரு நாட்களுக்கு முன் டிவிட்டரில் நுழைந்த கருணாநிதி நேற்று பேஸ்புக்கில் காலடி எடுத்து வைத்தார்.\nஇந் நிலையில் கருணாநிதிக்காக தனியாக ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை பதிவு செய்யப்படவுள்ளன.\nஅவர் என்றும் இளைஞர். இளைய சமுதாயம் அவரிடத்திலிருந்து உழைப்பு, ஆர்வம், கற்றல் என படிக்க நிறைய இருக்கிறது. அவரே ஓர் இயக்கம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை\nடெசோ – என்ன பேசப்போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14527-ajith-vijay-lawrence-issue?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-21T16:56:32Z", "digest": "sha1:VEX3A5I7VY4VCDZZH667CT5GQDNK6DDY", "length": 2152, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "விஜய் அஜீத்களையே மிரள விட்ட லாரன்ஸ்", "raw_content": "விஜய் அஜீத்களையே மிரள விட்ட லாரன்ஸ்\nரஜினி, அஜீத், விஜய் மூவருமே கூட இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இந்நேரம் ஜர்க் ஆகியிருப்பார்கள்.\nராகவேந்திரா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தின் கலெக்ஷன் அப்படி இதுவரை அப்படம் ஓடி கலெக்ஷன் செய்த தொகை தாறுமாறு என்கிறது இன்டஸ்ட்ரி. தயாரிப்பாளரின் பங்காகவே இதுவரை 40 கோடி வந்திருக்கிறதாம். இதிலிருந்து ஏழு மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையான வசூல். மே மாத விடுமுறை. குழந்தைகளின் கூட்டம் இவையெல்லாம்தான் காரணம் என்றாலும், மேற்படி முன்னணி நடிகர்களின் படங்களே இந்த வசூலை தொட வேண்டும் என்றால், தலைக்குப்புற விழுந்து தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க அசால்ட் ஆறுமுகம் போல அடித்து பின்னுகிறாரே லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?paged=30", "date_download": "2019-08-21T15:45:34Z", "digest": "sha1:57NKQNSQJ32KXIGTGB45VBFZO2D7QTTM", "length": 11674, "nlines": 141, "source_domain": "suvanacholai.com", "title": "சுவனச்சோலை – Page 30 – தூய வழியில் இஸ்லாம்", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\n[தொடர் – 07] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 183\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-07 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 13 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 06] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 146\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-06 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 06 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 05] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 148\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-05 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 23 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 04] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 126\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-04 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 23 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\nஇஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 10/11/2017\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 249\nவழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 09 நவம்பர் 2017 வியாழ���்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: இஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம்.mp3\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=mujahid", "date_download": "2019-08-21T15:34:29Z", "digest": "sha1:ALIYA7ZXUFSDFO57HQYZCI2ABB7JROSS", "length": 6606, "nlines": 127, "source_domain": "suvanacholai.com", "title": "MUJAHID – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/02/2019\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 215\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இலங்கை – நாள்: 15-பிப்ரவரி-2019 – இடம்: தர்பியா மஸ்ஜித், அட்டாளைச்சேணை, இலங்கை. Jum’a | Attaalaichenai | Mujahid Ibnu Razeen | 15/Feb/2019 | Tharbiyyah Masjid\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 07/01/2019\tவீடியோ 0 267\nஇஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே மவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம் – மவ்லவி. அப்துல்லாஹ் (மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர்) அவர்களின் ஆய்வறிக்கை\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2008/03/01/379/", "date_download": "2019-08-21T15:50:12Z", "digest": "sha1:UY3TSYFGZXKT32P43YMOQSUNJRMYBPPL", "length": 11604, "nlines": 70, "source_domain": "thannambikkai.org", "title": " திறந்த உள்ளம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nபிப்ரவரி இதழ் படித்தேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை “தன்னம்பிக்கை” தகவல்கள், கட்டுரைகள் அற்புதம், பாராட்டுக்கள். நிறுவனர் பக்கத்தில் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” என்ற தலைப்பில் டாக்டர். இல.செ. கந்தசாமி அவர்களது கருத்துக்கள் பயனுள்ளவை. பேச்சுத்திறன் எப்படி இருக்க வேண்டும் எனவும், எப்படி பேசக்கூடாது என்றும் அருமையாக விளக்கினார். பயனுள்ள கட்டுரை.\nகாவல்துறையில் பல சாதனைகள் புரிந்துவரும் முனைவர். செ.சைலேந்திரபாபு அவர்களது பேட்டி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். மன உறுதியை படித்தவர்களுக்கு கொடுக்கும்.\nபேரா. பி.கே. மனோகரன் அவர்களது கட்டுரையில் அறிவியல் கண்டுபிடிப்பில் நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். அறிவியல் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஜப்பானின் முன்னேற்றம் இதைத்தான் உணர்த்துகிறது என சிறப்பாக கூறினார். வாழ்த்துக்கள்.\nதொடர்ந்து வெற்றிப்பாதையில் எங்களை வழிநடத்தி செல்லும் “தன்னம்பிக்கை” இதழுக்கு நிகர் வேறெதுவும் தொடர்ந்து நலமானதொரு பாதையில் பயணிக்கும் ஆசிரியர்களின் உழைப்பு மிகவும் பாராட்டுதற்குரியது. மேலும் தங்கள் பெற்ற அனுபவங்களையும், அறியாத கருத்துக்களையும் எங்களுக்கு வழங்கி ஊக்குவித்து உள்ளனர்.\n-பொ. சிவகுமார், வடக்கு சுள்ளிபாளையம்\nபிப்ரவரி 2008 இதழில் சிறப்புக் கட்டுரையாக, காவல்துறை சார்ந்த உயர் அலுவலர் முனைவர். செ. சைலேந்திரபாபு அவர்களின் பேட்டி கண்டேன். மிக அருமை. மருத்துவப் பணியும், காவல் பணியும் ஒன்று சார்ந்தவை எனக் குறிப்பிட்ட விதம் அற்புதம்.\nஒரு தீய செயலை நடைபெறாமல் தடுக்க… அவர்கள் வழியிலேயே சென்று (தடுத்து) அழைப்பு விடுக்கிறார்… தேவமணி அவர்கள் வாராய்… நீ வாராய்… என்று…. ஆடுகிற மாட்டை ஆடி, பாடுகிற மாட்டை பாடி பால் கறந்திருக்கிறார்… ஆடுகிற மாட்டை ஆடி, பாடுகிற மாட்டை பாடி பால் கறந்திருக்கிறார்… ஆனால் ஆரோக்கியமாக …இனி… “வாராய்…நீ …வாராய்….” தொடரலாமே\n-வே��் முத்தரசு, ஒண்டிப்புதூர், கோவை\nமுனைவர். செ. சைலேந்திரபாபு -திட்டமிடுதல் – செயல்படுதல் -கடமை உணர்வு – மனித நேயம் இவை பற்றிக் கூறியது சிறப்பு. இதன்படி எல்லோரும் செயல்பட்டால் பல குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்.\nFirst Impression is the best impression என்ற வகையில் சிந்தித்து தேர்வு எழுதினால் தேர்ச்சி நிச்சயம் உண்டு. தேர்வுகள் இனி தேர்ச்சிகளே கட்டுரை அருமை.\nகாது கேளாதோருக்குரிய சிகச்சை பற்றி விளக்கியது தேவையான ஒன்று. சிந்தித்து செயல்பட வேண்டும்.\n-இரா. தியாகராசன், ஆர்.கே. கார்டன், இலால்குடி\nநிறுவனர் பக்கத்தில் வரும் அய்யா டாக்டர் இல.செ.க அவர்களின் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” பகுதியில் வந்த நாவடக்கத்துடன் பேசினால் அனைத்தையும் பெறமுடியும், ஆணவ பேச்சு அழிவை தரும்” என்ற கருத்து மிகவும் அருமை.\nதிருமுருகன் அவர்களின் சீனியர் சிட்டிசன் என்ற குறும்தொடரில் வந்த “வயதானவர்களாக இருந்தாலும் அடுத்தவர்களின் மனதின் எண்ணங்களை மதித்துப் போற்ற வேண்டும் என்ற கருத்து அருமை.\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் துணிவுடன் போராடு வெற்றி வரும் என்ற நேர்முகத்தில் வந்த, வெற்றியடைய எது தேவை மற்றும் அவரின் வாழ்க்கைக் குறிப்பு, மற்றும் எல்லோருக்கும் “கடமையுணர்வும், மனித நேயமும்” மிகவும் அவசியம் என எல்லா கருத்துக்களுமே நன்றாக இருந்தது.\nக. தேவமணி அவர்களின் வாராய் நீ வாராய், தொடரில் தற்கொலைக்கு முயலும் பல மனிதர்களின் எண்ண போராட்டங்களையும், அவைகளை கலைத்து எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்ம என்ற கருத்து 100% உண்மை.\nS.M. பன்னீர் செல்வம் அவர்களின் மனிதா மனிதா தொடர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.\nசி.ஆர். செலின் அவர்களின் “சக்ஸ்ஸ் உங்கள் சாய்ஸ்” வெற்றிக்கு வழிவகுக்கும் உன்னத தொடராக முடிந்திருக்கிறது.\nமற்றும் கடந்த இதழில் வந்த சீக்கிரம் தோற்றுவிடுங்கள், நிறுவனர் நினைவுகள், அறிவியல்தொடர், வேரில் பழுத்த பலா, உங்கள் கவனத்திற்கு, திருமதி, ம. யோகதாவின் மனதின் மொழி, நல்ல தூக்கம் வேண்டுமா, கேள்வி – பதில் பகுதி, மாணவர்களுக்கான தேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர், திரு. தங்கவேலு மாரிமுத்து அவர்களின் ஆமையும் முயலும் என அனைத்துக்களும் அருமையிலும் அருமை.\nபெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு\nநட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்\nஇங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை\nஉலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா\nஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை\nமரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்\nதுணிவுடன் போராடு வெற்றி வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2019-08-21T16:42:48Z", "digest": "sha1:K7OX7UIH6Q2K4T37UXP7TYAIDWC7XXWR", "length": 17085, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்", "raw_content": "\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது.\nநமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது.\nவிண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ் புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை.\nஇது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டு அனுபவத்தின் மையப் பகுதியாகவே இது இயங்குகிறது. இத்தகைய இணைப்பு நமக்குச் சொல்வது என்ன இது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.\nவிண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், ஸ்கை ட்ரைவ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை, நாம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திடுகையிலேயே உணரலாம்.\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் தனி விருப்பங்களைஅமைக்கையிலேயே, “SkyDrive is your cloud storage” எ���்ற செய்தி நமக்குத் தரப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்களா அல்லது உங்களுக்கு ஸ்கை ட்ரைவ் தேவையா என்றெல்லாம் கேட்கப்படுவதில்லை.\nஸ்கைட்ரைவ் புரோகிராம் சிஸ்டத்தில் உள்ளது. உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன் இயக்கத்தின் மாறா நிலைகளை மாற்றி அமைக்கலாம். ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அதனை அழிக்க முடியாது. அதன் இயக்கத்தினை நிறுத்த முடியாது.\nமுதலாவதாக, ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே, ஸ்கைட்ரைவிற்கான டைலைக் காணலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், அதற்கான டைலை மறைத்து வைக்கலாம்.\nஅடுத்து பைல் எக்ஸ்புளோரரில் ஸ்கை ட்ரைவ் பிரிவு கிடைக்கும். இதனை நீங்கள் மறைத்து வைக்க முடியும். நீங்கள் இதனைப் பார்க்கவோ, அல்லது பயன்படுத்தவோ விரும்பவில்லை என்றால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் டிற்குப் பதிலாக, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் யூசர் போல்டருக்குச் சென்றால், (“C:\\Users\\Your User Name”) அங்கே, மாறா நிலையில் யூசர் போல்டர்களில் ஒன்றாக, Sky Driveஅமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். ஆனால், லோக்கல் யூசர் அக்கவுண்ட் பயன்படுத்துகையில், ஸ்கை ட்ரைவ் போல்டர் கிடைக்காது.\nஇவற்றுடன், ஸ்கை ட்ரைவ் பெர்சனல் கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் அமைப்பில், தனக்கென ஒரு பிரிவினைக் கொண்டிருப்பதனைக் காணலாம். எனவே, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, ஸ்கை ட்ரைவினை நீக்க முடியாது. இதனை அன் இன்ஸ்டால் செய்திடவும் முடியாது.\nஅன் இன்ஸ்டால் ஆப்ஷன் இல்லாமல் தரப்படும் ஒரே அப்ளிகேஷன் ஸ்கை ட்ரைவ் அப்ளிகேஷன் தான். எனவே, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஸ்கை ட்ரைவ் போல்டர், உங்கள் யூசர் ப்ரபைலில் காணப்படும். பயன்படுத்தாவிட்டாலும் அதன் ஒருங்கிணைக்கும் (synchronization service) சேவையும் எப்போதும் கிடைக்கும் வகையில் தயாராக இருக்கும்.\nவிண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவின் சில மாறா நிலை அமைப்புகளை மட்டுமே மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.\nவேர்ட், வேர்ட்பேட் அல்லது டாகுமெண்ட் தயாரிக்கப்படும் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தால், அது ஸ்கை ட்ரைவின் துணை போல்டராக உள்ள Documents என்பதில் சேவ் செய்யப்படும். முந்தைய விண்டோஸ் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், இதில் ஒரு முக்கிய மாற்றம் உள்ளது.\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவை மாறா நிலையில், Documents லைப்ரேரியில் சேவ் செய்யப்படும். விண்டோஸ் 8.1 சிஸ்டம் சேவ் செய்திடும் இடம் பிடிக்கவில்லை என்றால், அதனை விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் சேவ் செய்திடும் Documents லைப்ரேரிக்கு மாற்றிக் கொள்ளலாம்.\nஉங்களுடைய போல்டரில் காணப்படும் போட்டோக்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவிற்குத் தானாக அப்லோட் செய்யப்படும். இந்த போல்டர் Pictures லைப்ரேரியில் இருக்கும்.\nஉங்கள் கம்ப்யூட்டரின் கேமரா அப்ளிகேஷன் இங்குதான் அனைத்து போட்டோக்களையும் சேவ் செய்திடும். பின்னர், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், இவை ஸ்கை ட்ரைவிற்கு அனுப்பப் படுகின்றன. இதனையும் நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் 8.1, பைல்களை ஸ்கை ட்ரைவ் மூலம் ஒருங்கிணைத்து க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்வது நமக்கு நல்லதுதான். பைல்களை எங்கிருந்தும் பெறலாம்; மேலும் அவை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.\nஆனால், சிலர், மைக்ரோசாப்ட் நம் மீது திணிக்கும் நடைமுறையாக இதனைக் கருதுகின்றனர். இதனால், பிரச்னை வரலாம் என எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு பயனாளரும் இது குறித்து தங்களின் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு உகந்தபடி செயல்படலாம்.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவே��்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_7797.html", "date_download": "2019-08-21T16:45:30Z", "digest": "sha1:TKQ2V5WFSY6HG7HM3L6CMPLJ6FX2DN6P", "length": 9714, "nlines": 44, "source_domain": "www.newsalai.com", "title": "மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற இலங்கை அரசு சதி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற இலங்கை அரசு சதி\nமாகாணசபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறிக்கும் சர்ச்சைக்குரிய திவி நெகும சட்டமூலத்துக்கு, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nவடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகம் தெரிவு செய்யப்படாத நிலையிலேயே, சர்ச்சைக்குரிய இந்தச் சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுனர் மூலம் இலங்கை அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.\nஅதேவேளை புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக இந்தச் சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஊவா மாகாணசபையில் நேற்று திவி நெகும சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nவடமேல் மாகாணசபையிலும், மேல் மாகாணசபையிலும் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nசப்ரகமுவ மாகாணசபையில் வரும் ஒக்ரோபர் 2ம் நாளும், வடமத்திய மாகாணசபையில் ஒக்ரோபர் 3ம் நாளும் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.\nமுன்னதாக, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், மாகாணசபைகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று இலங்கையின் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.\nஇந்தநிலையிலேயே கிழக்கில் ஆட்சி அமைத்த கையுடன் திவி நெகும சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியில் இலங்க�� அரசாங்கம் இறங்கியுள்ளது.\nஎனினும் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் வாக்களிப்பர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர வலியுறுத்தி வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை, வடக்கு மாகாணசபையின் ஒப்புதலைப் பெறாமல், இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட ஆளுனரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பது செல்லுபடியானதா என்ற கேள்வியும் உள்ளது.\nஇந்தநிலையில், வடக்கு மாகாணசபையின் ஒப்புதலைப் பெறாமல், திவி நெகும சட்டமூலத்தை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கடந்தவாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற இலங்கை அரசு சதி Reviewed by கவாஸ்கர் on 12:31:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/search/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T17:14:05Z", "digest": "sha1:TPJK4IDBEC3CA55GHGH5JAFVJGV4FHUD", "length": 11694, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஓணம் ​ ​​", "raw_content": "\nகேரள வெள்ள பாதிப்பால் ரூ. 300 கோடி அளவுக்கு முடங்கிய ஜவுளி வணிகம்\nகேரள வெள்ள பாதிப்பால் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள், கேரளாவில் இருந்து வர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் எப்போது கிடைக்கும் எனத் தெரியாமல் வேதனையில் உள்ளதாகக்...\nதனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையால் பயணிகள் அதிர்ச்சி\nஓணம் பண்டிகை முடிந்து குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை திரும்பிய பயணிகளிடம் விமானக்கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் பேருந்துக��் கட்டணம் வசூலித்தது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓணம் பண்டிகைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட...\nஓணம் பண்டிகையைக் கொண்டாட நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்பிய கேரள மக்கள்\nகொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இரண்டு வாரங்களாக நிவாரண முகாம்களில் தங்கி இருந்த லட்சக்கணக்கான கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை உற்சாகத்தை அளித்துள்ளது. முகாம்களிலேயே அவர்கள் ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். நிவாரண முகாம்களில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய பலர்,...\nகேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, புதிய பட டிரைலரை வெளியிட்டு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நடிகர் மம்முட்டி கொடுங்களூர் வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓணம் விருந்து வழங்கி ஆறுதல் கூறினார். கேரள மக்கள் கனமழையாலும், வெள்ளத்தாலும் தவித்து கிடக்க... மலையாள...\nபேரழிவு கண்ட கேரளாவில் இன்று களையிழந்தது ஓணம் பண்டிகை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள கேரளாவில், பல கோவில்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் அம்பலத்திலும், பத்மநாபசுவாமி ஆலயத்திலும் பக்தர்கள்...\nஓணம் பண்டிகையை ஒட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nதிருவோணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடுவர். இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக...\nதமிழக - கேரளா எல்லைவழியாக 9 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து அனுமதி\nதமிழக - கேரளா எல்லைவழியாக 9 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கியது. மழை வெள்ளம் காரணமாக கேரளத்தில் பெரும் சேதம் உண்டான நிலையில் சாலைகளும் நிலச்சரிவுகளால் பிளவு பட்டன. செங்கோட்டை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஏ��்றிச் செல்வது வழக்கமாக...\nநிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10000 செலுத்தப்படும் - கேரள முதலமைச்சர்\nகேரள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடும் நிலையில் மழை வெள்ளத்தால் சின்னா பின்னமான பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராயி...\nகேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற ராணுவ மேஜர், ஏராளமான உயிர்களைக் காப்பாற்றி பாராட்டு பெற்றுள்ளார்\nகேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற ராணுவ மேஜர், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து ஏராளமானோரை காப்பாற்றி பாராட்டு பெற்றுள்ளார். இந்திய ராணுவ மேஜர் ஹேமந்த் ராஜ் ஓணம் பண்டிகைக் கொண்டாட நீண்ட நாட்களுக்குப் பின் விடுப்பு பெற்று தனது சொந்த ஊரான கேரளா செல்ல திட்டமிட்டார்....\nஓணம் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி\nஓணம் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் வழங்கியதாக அவர் கூறியுள்ளார். சகோதர உணர்வு மிக்க தமிழக...\nப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு\nப.சிதம்பரம் முன்ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/11/29/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-21T16:03:33Z", "digest": "sha1:XRESFOSYOGF6JTF47EUCA4PCO4YWT4WN", "length": 9971, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல் – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 29, 2018\nLeave a Comment on #நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்\nஉலகத் திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற #மனுசங்கடா தமிழ் திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் #அம்ஷன்குமார் மற்றும் குழுவினருடன் உரையாடல்.\nநுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்கள்: பரிசல் புத்தக நிலையம் – திருவல்லிக்கேணி 044-48579646, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை 044-24332924, நியூ புக்லேண்ட் – தி .நகர் 044-28158171, டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் 9566236967, கூகை திரைப்பட இயக்கம் – வளசரவாக்கம் 9710505502, பனுவல் புக் ஸ்டோர் – திருவான்மியூர் 044-43100442.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry பார்ப்பனியமும் சேர்த்தே நொறுக்கப்பட வேண்டும்\nNext Entry அவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித��� கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-08-21T16:18:34Z", "digest": "sha1:W3S4ON44IAKYTQT4NBNCNJFNSFTELMU3", "length": 12058, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதீன் பந்த்யோபாத்யாய", "raw_content": "\nTag Archive: அதீன் பந்த்யோபாத்யாய\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nகற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது. கற்பனாவாதத்தின் இநததாவலுக்கு என்ன …\nTags: அதீன் பந்த்யோபாத்யாய, இலக்கியத்திறனாய்வு, நாவல், நீலகண்ட பறவையை தேடி, மொழிபெயர்ப்பு, வங்காள நாவல், விமர்சனம்\nநவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …\nTags: அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், அதீன் பந்த்யோபாத்யாய, ஆரோக்கிய நிகேதனம், ஆர்.ஷண்முகசுந்தரம், ஆஷா பூர்ணாதேவி, கணதேவதை, கவி, காபூலிவாலா, கு.ப.ராஜகோபாலன், கோரா, சரத்சந்திரர், சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *, தாராசங்கர் பானர்ஜி, தேவதாஸ், ந.பிச்சமூர்த்தி, நளினிகந்த பட்டசாலி, நீலகண்ட பறவையைத் தேடி, பதேர்பாஞ்சாலி, பாரதி, பிமல் மித்ரா, பொம்மலாட்டம், மணிக்கொடி காலம், மாணிக்பந்த்யோபாத்யாய, முதல் சபதம், மொழிபெயர்ப்பு, ரவீந்திரநத் தாகூர், வ.வே.சு. ஐயர், வங்க இலக்கியம், வனவாசி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, ஶ்ரீகாந்தன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரி���ரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-21T16:07:07Z", "digest": "sha1:UPUWBE7YHMZXAHEOMFTU66BIVVSPOLJT", "length": 8449, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனங்கமஞ்சரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\nபகுதி பன்னிரண்டு: 2. கொடி இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர் உலகிலேயே பெரிய மலர்” என்று கூவினாள். “தலைசுழலுமடி… எழமுடியாமல் படுப்பாய். விழவுகாண முடியாமலாவாய்” என்றாள் நீர்க்குடம் தளும்ப நடந்து சென்ற கீர்த்திதை. “பெரிய மலர்…” என்று ராதை துள்ளி கைகளை விரித்துக் காட்டினாள். புன்னகையுடன் கீர்த்திதை உள்ளே சென்றாள். அடுமனையின் மரச்சாளரம் வழியாக அவளறியாமல் எட்டிப் பார்த்தாள். வெண்மணல் …\nTags: அனங்கமஞ்சரி, கிருஷ்ணர், கீர்த்திதை, நாவல், நீலம், ராதை, வெண்முரசு\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண��முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_956.html", "date_download": "2019-08-21T16:00:06Z", "digest": "sha1:H7DOLA4PPZVUEZCUHN4GGFVX3F6PI2DP", "length": 17207, "nlines": 279, "source_domain": "www.padasalai.net", "title": "பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்: அரசுப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வலியுறுத்தல் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்: அரசுப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி, நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பள்ளி தலைமை யாசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பள்ளிக்கல்விக்கு மற்ற துறை களைவிட அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.28 ஆயிரத்து757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மாணவர் களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்மடிக்கணினி, சைக்கிள்உட்பட 14 வகை இலவச பொருட்களுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது.எஞ்சியுள்ள நிதியைக் கொண்டுஅரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கல்வித் துறைக்கு சவாலாக உள்ளது. இதை சமாளிக்க நன்கொடைகள் பெற்று அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வழிமுறையை தமிழக அரசு சமீபகாலமாக பின்பற்றிவருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு கிடைக்க அரசுகள் வழிவகுக்க வேண்டும் என கோரிக்கைகள்எழுந��துள்ளன.\nஇதுதொடர்பாக அரசுப் பள்ளிதலைமையாசிரியர்கள் கூறும்போது, “முன்னாள் மாணவர்கள்மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், நூலகம் போன்ற பள்ளிகளுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து வருகிறோம்.அந்த வகையில் நாங்கள் உதவிகேட்டு அணுகும்போது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருப்பது வரிவிலக்குதான். எதிர்பார்ப்புஅரசுப் பள்ளிக்கு வழங்கும் நன்கொடைக்கு அவர்கள் வரிவிலக்கு எதிர்பார்க்கின்றனர். இதைகருத்தில் கொண்டு நன்கொடை யாளர்களுக்கு வரி விலக்கு கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nஐடி ஊழியரான ராஜேஷ் என்பவர் கூறும்போது, ‘‘நான் பின்தங்கிய கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்தவன். இப்போது பிரபல தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். அதற்கு நான் படித்த பள்ளி முக்கிய காரணமாக உள்ளது. அதனால் படித்த பள்ளிக்கு உதவ மனம் விரும்புகிறது. முறையாகசேருவதில்லைஅதேநேரம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் நாம் வரிகளை செலுத்துகிறோம். அதில் மத்திய அரசு கல்விக்கு குறைந்த நிதியே தருகிறது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கினாலும் செலவினத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை. நமது வரிப்பணம் கல்வி வளர்ச்சிக்கு முறையாகசேருவதில்லை. எனி னும், படித்த பள்ளிக்கு உதவி கோரும்போது மனமுவந்து செய்யவே விரும்புகிறோம். அதற்கு வரிவிலக்கு கிடைத்தால் இன்னும் அதிகமாக உதவி செய்ய முடியும். என்னைப்போல பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள்’’ என்றார்.\nஇதுகுறித்து இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:\nபிற நாடுகளில் கல்வித் துறைக்கு நம்மைவிட அதிகமாகவே நிதிஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நிதிப் பற்றாக் குறையால் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளும், தேவைக்கு ஏற்ற நவீன உபகரணங்களும் எட்டாக் கனி யாகவே உள்ளன.\nஇதைத் தவிர்க்கவே அரசுப் பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் உதவிகளை பெற்று கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அரசு உத்தர விட்டது. அரசு அழைப்பை ஏற்று கடந்த ஆண்டில் பல நிறுவனங் களின் உதவியால் 519 பள்ளிகளில் ரூ.58 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இந்த ஆண்��ும் நன்கொடை பெற்று பள்ளிகளின்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்.\nஇதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் எல்லாரும் உதவ தயாராகவே உள்ளனர். அதற்கு வரிவிலக்கு கிடைத் தால் இன்னும் கூடுதலாக உதவிசெய்வார்கள். அரசு ஊழியர், ஆசிரியர்கள் என வரி செலுத்துபவர்கள் ஏழை குழந்தைகள் படிக்கும்அரசுப் பள்ளிக்கு அதிகமாகவே உதவ முன்வருவர். அவர்களுக்குகூடுதலாக வரி சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் அரசு நினைக்கும் இந்த திட்டம் விரைவாகவே முழுமையடையும்.ஒருசில ஆண்டுகளிலேயே அனைத்துப் பள்ளிகளும் முழு வசதிகளை பெற்றுக்கொள்ளும்.\nஇதற்கு அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை தொண்டு நிறுவனங் களாக மாற்ற அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குழுவில் அனைத்து நடவடிக்கைகளும் தீர்மானம் இயற்றியே செயல்படுத்தப்படுவதால்முறைகேடுகளும் நடைபெறாது.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/latest-luxor+pens-price-list.html", "date_download": "2019-08-21T15:42:41Z", "digest": "sha1:GODC2CYARUXV5V3JJ4QAWH2WHMPQJ435", "length": 15036, "nlines": 321, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள லுஸ்வ்ர் பென்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest லுஸ்வ்ர் பென்ஸ் India விலை\nசமீபத்திய லுஸ்வ்ர் பென்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Aug 2019 லுஸ்வ்ர் பென்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையி��் ஒரு லுஸ்வ்ர் எல்லெஸ் கோல்ட் ட்ரிம் பல் பெண் 250 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான லுஸ்வ்ர் பெண் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பென்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய லுஸ்வ்ர் பென்ஸ் Indiaஉள்ள2019\nலுஸ்வ்ர் எல்லெஸ் க... Rs. 250\nலுஸ்வ்ர் ப்ரேமிர்�... Rs. 200\nலுஸ்வ்ர் எல்லெஸ் கோல்ட் ட்ரிம் பல் பெண்\n- இங்க கலர் Blue\nலுஸ்வ்ர் ப்ரேமிர்ஸ்டைலஸ் பல்லப்பெண் மெட்டாலிக் க்ரெய்\n- இங்க கலர் Blue\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1999/03/01/3722/", "date_download": "2019-08-21T16:33:58Z", "digest": "sha1:DINDWDUP7UPVDEBTXFPKTFYVQLQKMFDB", "length": 4975, "nlines": 56, "source_domain": "thannambikkai.org", "title": " வாசகர் கடிதம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nபிப்ரவரி இதழ் படித்தேன். படிக்கும் போதே உற்சாகத்தை தந்தது. டாக்டர் ஜி. இராமநாதன் அவர்களின் மனச்சோர்வடைகிறீர்களா மிக மிக பயனுள்ளதாக இருந்தது. சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடையவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் டானிக் “தன்னம்பிக்கை”\nபிப்ரவரி இதழ் கிடைத்து. சந்திரா மனோகரன் அவர்களின் “விதியை விரட்டுவோம்” கட்டுரை மிக அருமை.\nபா. செல்வராஜ் அவர்களின் “உங்களுக்கு நீங்களே வேலை தேடிக்கொள்வது எப்படி” எனும் கட்டுரையின் வழிகள் மிகமிகச் சிறந்த வழிகள். இதழ் நல்ல முன்னேற்றம். தொடர்க உங்கள் பணி.\nமுன்னேறத் துடிக்கும் என் போன்ற இளைஞர்களுக்குக் கிடைத்த மிப்பெரிய வரப்பிரசாதன். இந்த இதழ் விரைவில்தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மெருகேறி வருகிறது.’விதியை விரட்டுவோம்’ விதியை மதியால் வெல்ல முடியும் என்று உணரும் வண்ணம் இருந்தது.\nவிரும்பும் வெற்றியை விரைந்தடையா வண்ணம் தடுக்கும். விரும்பத்தகாப��� பழக்கங்களை விடுவதைப்பற்றிய விரிவான கட்டுரை. எங்கள் தன்னம்பிக்கைக்கு ஊட்டம் தரும் விதமாக அமைந்திருந்தது.\nபிப்ரவரி இதழில் கவிஞர்களின் கவிதை கனல் தெரித்தது. க. அம்சப்பிரியாவின் கவிதை அம்சமாக இருந்தது. சக்திகணல் அவர்களின் கவிதை அழகாக இருந்தது. இரா. இரவியின் கவிதை இருட்டில் இருந்து வெளிச்சம் தெரிய உதவியது. வாழ்த்துக்கள்.\nநினைவில் நிற்பவை – தொடர் 7\nதேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்\n10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/03/4.html", "date_download": "2019-08-21T15:46:12Z", "digest": "sha1:HGNBMVDMHPGGOJ7GD74FLNZLWYFOHHDM", "length": 10382, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4", "raw_content": "\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார்\nபுளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.\nபுளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.\nதகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்��ீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.\nபுளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.\nலேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nபடங்களைக் கையாள புதிய தளம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெற\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/01/blog-post.html", "date_download": "2019-08-21T15:49:48Z", "digest": "sha1:2CX2UECFMKWKMPZI4LZQI3K5QW467IBS", "length": 39806, "nlines": 259, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தீரா நதியில்..என் மதிப்புரை", "raw_content": "\nதுன்ப நின���வுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமலையாளத்தில் மனோஜ் குரூரால் எழுதப்பட்டு கே வி ஜெயஸ்ரீ அவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் குறித்து நான் எழுதிய மதிப்புரை, டிசம்பர் மாதக் [குமுதம்] தீராநதியில்\n15.7.16 நிகழ்ந்த 'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...நான் உரையாற்றியபோது\n​’நிலம் பூத்து மலர்ந்த நா’ளை முன் வைத்து….[மதிப்புரை-தீராநதி]\nசங்ககால வாழ்வியலை,பண்பாட்டை,நிலவியலை மிக விரிவான பின் கிழியுடன் முன்னிறுத்தும் ஒரு நாவல் - தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச் சென்றிருக்கவேண்டிய ஒரு படைப்பு , மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்றுப் பரிணாமமாக வந்து சேர்ந்திருக்கிறது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதியிருக்கும் ’நிலம் பூத்து மலர்ன்ன நாள்’ என்னும் அற்புதமான மலையாளமொழி நாவல்,வம்சிபதிப்பகத்தின் வெளியீடாக, கே வி ஜெயஸ்ரீயின் நேர்த்தியான தமிழாக்கத்தில் ’நிலம் பூத்து மலர்ந்த நா’ளாகத் தமிழ்மரபுக்கும் நவீன தமிழ்இலக்கியப்பரப்புக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அண்மையில் வெளி வந்திருக்கிறது. தமிழும் மலையாளமும் மிகநெருங்கிய உறவு கொண்ட மொழிகள் என்பதால் அத்தகைய மாற்றுப் பரிணாமம் குறித்து வெட்கமோ வேதனையோ படத் தேவையில்லை என்பதோடு கொடிவழி உறவாக அது இன்னமும் தொடர்வதில் மகிழ்வும் பெருமிதமுமே கொள்ளத் தோன்றுகிறது.\nசங்கப்பாடல்களை அவற்றின் அடியாழம் வரை உட்செரித்துத் தனதாக்கிக்கொண்டபடி, மலையாள மூலநாவலாசிரியரான மனோஜ் குரூர் இந்தப்படைப்பை உருவாக்கியிருந்தபோதும், இந்த நாவலின் நோக்கம் சங்கச் சமூகப்பரப்பை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் போற்றுதலுக்கு ஆளாக்குவதோ, மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. சங்கப்பாடல்களில் தோய்வும் பயில்வும் கொண்டோர்க்கு இதன் முதல் வாசிப்பு பித்தேற்றுவதாகவும், என்றோ தொலைந்து போன பழங்கனவின் சுகமான எச்சங்களாகக் கிளர்ச்சியூட்டுவதாகவும் உள்ளபோதும் இதன் அடுத்தடுத்த வாசிப்புக்கள்..மற்றும் .தொடர்சிந்தனைகள் இப்படைப்பை உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ்பிரதியாக, சங்ககாலத்தின் உன்னதங்களோடு கூடவே, அந்தக்காலகட்டத்தின் கீழ்மைகளையும் சுட்டும் நடுநிலையான பிரதியாகவே இதை எண்ண வைக்கின்றன. சங்கப்பாடல்க��் வழி மேற்கொண்ட படைப்புப் பயணத்தில் அந்தச்சமுதாயத்தின் மீது நாவலாசிரியரால் வைக்கப்படும் விமரிசனங்கள் , சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும் வாசகரை வழி கூட்டிச்செல்கின்றன; இதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகம் என நாம் அறிந்திருக்கும் சங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்,பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப் பூத்தல் என்பது சமூகத்தின் எல்லா வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்ற மிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன் மையமாகக் கொண்டிருக்கிறது..\nதங்களுக்கான நிலையான வாழ்விடம் அமைத்துக்கொள்ளாமல், வேறுபட்ட பலவகையான நிலப்பரப்புக்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இனக்குழுவினர், நானிலங்களோடு தங்களை இறுகப் பிணைத்துக்கொண்டு அந்தந்த நிலவியலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு விட்ட மாந்தர், குறுநில வேளிர் , சிற்றரசர்கள், பேரரசராகக்கொண்டாடப்பட்ட மூவேந்தர் எனப் பல்வேறு அடுக்கிலுள்ளோரின் வாழ்வையும் இந்தப்பிரதி ஊடறுத்துச் செல்கிறது.\nசங்ககால மக்களில் ஒரு பகுதியினர், கட்டற்ற இனக்குழு வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சற்றே நாகரிக மேம்பாடு கொண்டோராய் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நிலப்பாகுபாட்டுக்குள் தம்வாழ்வைப் பொருத்திக்கொண்டனர்; அவ்வாறு பொருந்த முடியாதோர் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த பாலைநிலங்களில் ஆறலை கள்வராக மாறி வாழ்க்கை நடத்த, பொருளாதார அடிப்படையில் தங்களை இன்னமும் மேம்படுத்திக்கொண்டவர்கள், பெருநிலக்கிழார்களாய்,.வேளிர்களாய்.,குறுநில மன்னர்களாய்…சிற்றரசர்களாய்,.இறுதியில் வேந்தர்களாய்ப் பரிணாமம் பெற்ற வரலாறும் கூடப் பூத்தலும் மலர்தலும்தான்..\nஆனால் அந்த மலருக்குள் ஒளிந்திருக்கும் பூநாகங்களாய். சக மனிதர்களிடையேயான வன்மங்கள்,காழ்ப்புணர்வுகள்,சக அரசுகளிடையே பகைமை,ஆதிக்க அதிகாரக் கைப்பற்றல்கள், அதற்கான சூழ்ச்சிகள்,வெற்று நுகர் பொருளாய்மட்டுமே கருதியபடி பெண்மீது செலுத்தப்படும் ஆதிக்கங்கள், ���ிதவை நிலை போன்ற சமூக வழக்கங்களால் அவள் மீது இழைக்கப்படும் வன்முறைகள்,எந்த முகவரியும் அற்ற சாமானியர்களாய்ப் பாடியும் ஆடியும் அரசர் புகழ் ஏத்தியும் தம் வறுமை தொலைத்துக்கொண்டிருந்த கலைஞர்களும் படைப்பாளிகளுமான பாணரும் விறலியரும் கூத்தரும் புலவர்களும் அந்த சூழ்ச்சியின் பகடைகளாக ஆக்கப்படுதல் எனப் பலப்பல சிறுமைகள் அந்தப் பொற்காலப்புகழுக்குள் பொதிந்து கிடப்பது சங்கப்பாடல்கள் காட்டும் மறுக்க முடியாத ஓர் உண்மை.. இந்த நிதரிசனத்தை உள்ளது உள்ளபடி கூற முயன்றிருக்கும் மனோஜ்குரூர் நுட்பமான கீற்றல்கள் போன்ற அவதானிப்புக்களாலும் வீரியம் மிகுந்த சொற்சேர்க்கைகளாலும் அவற்றை எடுத்துரைத்துச் செல்லும் போக்கில்,மலரின் மணத்தை விடவும் குருதியின் கொடும் வாசத்தையே இந்நாவலில் கூடுதலாய் நுகர முடிகிறது.\nவழிப்போக்கர்களாய்ச்செல்வோர்க்கு நானில மக்கள் அவரவர் நிலவியல்தன்மைக்கேற்ற உணவளிக்கும் உபசரிப்பு., மாரி பொய்ப்பினும் தான் பொய்க்காத அரசனின் வற்றாத கொடை, ’’காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை’’ ‘’.எத்திசைச்செலினும் அத்திசைச்சோறே’’ என்னும் புலமைச் செருக்கு, ஆறலை கள்வரிடமும் கூட முக்கோல் பகவர்களான துறவியர் மீது சுரக்கும் கருணை, இரக்கமின்றி வேட்டையில் மூழ்கிக்கொன்று குவித்தாலும் சக மானுட நேயம் காட்டி வழிப்படுத்தி இரவுத் தங்கலுக்கு ஏற்பாடு செய்யும் எயினர் என்று சங்கத்தின் நல்ல பக்கங்கள் பலவற்றின் பெருந்திரட்டாய் இந்த நாவல் இருந்தபோதும் கூட, இதன் மைய அச்சை சுழலவைக்கும் ஆரக்கால்கள் சங்கச் சமூகத்தில் மறைந்து கிடந்த பல இருண்ட பக்கங்களே.\nமூன்று பகுதிகளாய் விரியும் நாவலின் முதல் பகுதியில் பாணர் வாழ்வைப் பிரநிதித்துவப்படுத்தும் கொலும்பன் என்னும் பாணன் கதை சொல்லியாகிறான். மகன் மயிலனையும் வறுமைத் தொலைப்பையும் தேடிக்கிளம்பும் அவனது புறப்பாடு அவனது மரணத்தோடு முடிவதான இந்தத் தொடக்கப்பகுதியில், ‘’ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீயும்மே’’ என அறிந்தோஅறியாமலோ சொன்ன புலவர் வாக்கால் தூண்டப்பட்ட மூவேந்தரின் சதிக்கு உண்மையான கூத்துக்கலைஞர்கள் பகடையாக்கப்படுகிறார்கள்; பெண்கொலை புரிந்த நன்னன் குறித்து அறிய நேரும் அறியாச் சிறுமியான சீரை,அவனால் கொலைப்பட்ட அந்தப் பெ��் தெய்வமாக்கப்பட்ட கோயிலில் தானும் ஒரு கற்சிலையாய் மாறிப்போனபடி, சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்ட ஓர் இனக்குழுவின் நிலைத்த தூய அடையாளமாய்த் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவளாய் உறைநிலைக்குச் செல்கிறாள். பிழைகள் மலியத் தொடங்கி விட்ட ஒருசமூகத்தில் - முன்னொரு காலத்தின் அப்பழுக்கற்ற மனச்சாட்சியாய் அப்பட்டமான உண்மை பேசும் அவளின் வார்த்தைகள் பலவும் கிரேக்கசோக நாடகங்களின் கோரஸை ஒத்திருப்பதாகக்கூடச்சொல்ல முடியும். சேரனுக்கு நண்பரான பரணரும் அவரது நண்பர் கபிலரும் பாணரையும் கூத்தரையும் பாரியை நோக்கி ஆற்றுப்படுத்துவதன் உள்நோக்கம் நாவலின் முற்பகுதியில் மறை பொருளாகப் பொதிந்து கிடக்கிறது.\nநாவலின் இரண்டாம் பகுதியின் கதைசொல்லியாகும் கொலும்பனின் மகள் சித்திரை ,பெண் வர்க்கத்தின் பாதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவள்; வேந்தரின் சூழ்ச்சியில் பகடையாக்கப்பட்ட தன் தந்தையைப்போலவே காதல் என்னும் பெயரால் நிகழும் சூழ்ச்சியை அறியாமல்தன் இயல்பான உடல்,உள்ள எழுச்சியால் தூண்டப்பட்டபடி தன் வாழ்வைத் தொலைத்தவள்.. முல்லை நிலத்தில் மட்டுமே தங்கியிருக்க மனமின்றி அவள் கூட்டத்தார் சேர நாட்டின் முசிறி நோக்கிப் பயணமாக..வீரன் .மகீரனின் காதல் மொழிகளில் தன்னை இழந்து ஏமாந்த சித்திரையோ அந்தக் குழுவிலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொள்கிறாள். என்றோ தங்களிடமிருந்து பிரிந்து போன அண்ணன் மயிலனின் நண்பனே தன் கணவன் என்ற உண்மை கூட அவன் பிரிவுக்குப் பிறகே அவளுக்குத் தெரிய வர அனைத்தின் மீதும் அவள் கொண்டிருந்தநம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன; தன் வாழ்வைத் தன் கையில் ஏற்றபடி தனக்குத் தோழியெனத் துணை வந்த புலவர் அவ்வை போலத் தனி வாழ்வு மேற்கொள்ளும் உரம் பெறுகிறாள் அவள். அரசரைச்சார்ந்து புகழ் மொழி சொல்லியே வாழ்க்கை நடத்துவதாய் இந்நாவலில் சொல்லப்படும் பிற புலவர்களிடமிருந்து மாறுபட்டவராய் மக்களோடு மக்களாய்த் தெருப்பாடல் பாடியபடி, அதியனின் அன்பில் குழந்தையாகிக் கசிந்தாலும் தன் படைப்பால் விளைந்த ஆளுமையை எதற்காகவும் விட்டுத் தராத செம்மாந்த ஞானச்செருக்குடன் அவ்வை இப்பகுதியில் உருவாகி இருக்கிறார்.\nநாவலின் மூன்றாம் பகுதியின் கதை சொல்லியான கொலும்பனின் மகன் மயிலன், இன்மையின் இளிவரல் தாங்க மாட்டாமல் தன் இ��மையிலேயே குழுவிலிருந்து அகன்று சென்றவன்; அரசு சூழ்தலை வலிய முயன்று பயின்று ,புலவர்களும் அரசர்களுமாய்ப்பின்னி வைத்த சூழ்ச்சி வலையின் கண்ணிகளில் வலியப்போய்ச் சிக்கியபடி, அத்தனை சூழ்ச்சிக்கும் துணைநின்று,அறியாமலேயே தன் இனக்குழுவின் அவலத்துக்குக்காரணமாகி விடுபவன்.தன் தந்தையின் மரணத்துக்கும் தங்கை சித்திரைக்கு நேர்ந்த அவலத்துக்கும் கல்லாய் உறைந்து விட்டசீரையின் நிலைப்பாட்டுக்கும் தானே காரணம் என இறுதியில் உணர்ந்தபடி கழிவிரக்கத்தில் மூழ்கிக்கழுவாய் தேடி அலைபவன்\nகுட்ட நாட்டிலிருந்து பயணம் தொடங்கும் கூத்தர்கள், குறிஞ்சி திரிந்து பாலையான எயினர் வாழும் மண், முல்லை திரிந்து பாலையான ஆறலை கள்வர்வாழும் வறண்டநிலம், உழவரின் மருதம், குறவரின் குறிஞ்சி ,ஆயரின் முல்லை, கடல் சார் பரதவரின் நெய்தல், நன்னனின் ஏழிமலை, பாரியின் பறம்பு நிலம், சேரனின் முசிறிப்பட்டினம் எனப்பலநிலப்பகுதிகளிலும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். குப்பைக்கீரை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கதவடைத்து உண்ட இல்லாமை போக்கும் அலைக்கழிவில் உழவரின் திருவிழாக்களில் கூத்தாடுகிறார்கள்; முல்லை நிலத்து ஏறுதழுவுதலுக்குப் பக்கப்பறை முழக்குகிறார்கள். எதிலும் நிலைக்காத அவர்களின் வாழ்வு, சுரண்டலுக்கும் சூழ்ச்சிக்கும் ஆளாக்கப்படுவதைத் தவிர அரசரிடமிருந்து அவர்கள் பெற எண்ணிய வறுமைத் தொலைப்பு இறுதி வரை வாய்ப்பதே இல்லை. அதுவே நாவல் உணர்த்தும் யதார்த்தம்..\nஇனக்குழுவின் இளைய தலைமுறை சார்ந்தோரில் சீரை இறுகிப் போய்த் தொல் மரபின் அடையாளச்சின்னமாகி விட,[Totemic], சித்திரையோ புதியதோர் பெண்ணாய்ப் பிறப்பெடுக்கிறாள். சந்தன் அவ்வப்போது சிறு சிறுஎதிர்ப்புக்களைக்காட்ட மயிலனோ மகாஸ்வேதாதேவியின் 1084இன் அம்மாவில் தீவிரவாதியாகிவிடும் மகனைப்போல ஏதோ ஒரு கணநேரத்தூண்டுதலில் இனக்குழுவின் கபடம் களையப்பெற்ற சூழ்ச்சிக்காரனாக உரு மாற்றம் பெறுகிறான்; தன் இல்லாமை மீதான வன்மம் துடைக்கும் உத்வேகமேஅவனை ஆட்டுவிக்கிறது.\n’’தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை’’…\n’’கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி’’\n’’செறுநரைநோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே’’…போன்ற பலசங்கவரிகளும் குறள்கள் பலவும் நாவல் வாசிப்பின்போது தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஏறுதழுவலின் வன்முறைகள்…,கணவனின் ஈம நெருப்பில் உடன் வீழ்ந்து இறக்கும் நெருக்கடியில் பெண்கள்.., மன்னனுக்காக உயிரை வழங்க முன்வரும் முகவரி தொலைத்த போர்வீரர்கள், விளைநிலத்தை வெற்று நிலமாக்கும் உழபுலவஞ்சி,மழபுல வஞ்சி போன்ற எரிபரந்தூட்டல்கள்,போரின் அழிவுகள், புலவர்களின் சார்பு நிலைப்பாடுகளில் தோன்றும் ஐயங்கள் ஆகியனவும் கூடவே தொடர்ந்து கொண்டு வருகின்றன.…\n‘’அரண்மனைக்கான வழிகள் அகலமானவை; ஆனால் அவற்றின் உள்ளே உள்ள இடைநாழிகள் குறுகலானவை’’\n‘’பால் மணமும் இரத்தக்கவிச்சியும் ஒருசேர வெளியேவருகிறது’’\n‘’பாடல்களில் அரசருக்குத்தானே இடம் இருக்கிறது’’\nஎன இடைஇடையே வரும் வரிகள் இந்தப்பிரதியில் உறைந்து உள்ளோடி விரவியிருக்கும் அரசியல் எது என்பதை அப்பட்டமாகக்காட்டும் சாட்சியங்கள். நவீன மயமாகியிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட சமகால அரசியல் சூழ்ச்சிகள் சாமானியர்களைக்குறி வைத்தே இயங்குவதைக் குறிப்பாகக் கோடிட்டுக்காட்டுபவை இவை. சங்கப்பின்னணியில் நவீனநாவல் ஒன்றை ஆக்கும் முயற்சி என்று கூட இந்த நாவலை மதிப்பிட முடிவது அதனாலேதான்..\n’பெரும்பறையின் முழக்கத்தில் ஓரிலைத்தாளத்தின் இல்லாமையை யாரும் அறிய மாட்டார்கள்’ என நாவலில் இடம் பெறும் ஒருவரி சொல்வது போல நிலம் பூத்து மலர்ந்த நாள் என்னும் நாவல் வரும் வரை, சங்க மக்களில் ஒரு சாராரின் வாழ்வியலில் ஊடும்பாவுமாய்ப் பின்னிப்பிணைந்திருந்த சோகத்தின் தீவிரத்தை இத்தனை ஆழமாய் எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.\nமனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்தபடி மலையாள நாவலைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்திருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ. அதற்கான அவரது உழைப்பு அசாதாரணமானது. வேற்று மொழி நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களுக்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான தேடலில் மூழ்கி, சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி அவற்றை உள்வாங்கி, நாவலில் இடம்பெறும் சங்க அக,புற பாக்களை இனம்கண்டு…தன் உள்ளார்ந்த அர்ப்பணிப்போடு ஆறே மாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் பாராட்டுக்கும் பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்.\nகே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம்,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ , தீரா நதி , புத்தக மதிப்புரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/12/blog-post_17.html", "date_download": "2019-08-21T16:22:07Z", "digest": "sha1:NO5OUP4YEW7PVEL5LVOPGWS77I3FOU77", "length": 17366, "nlines": 180, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்\nகிளாசிக் நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும். பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.\nஅதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும் நான் படிக்கவில்லை...\nஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..\nஉடல் பசி , ஆன்மி��� பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..\nபசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறதா அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.\nஇதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.\nகொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும் நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..\nஉதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..\nகணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில் நிறைவு இருக்கிறது..\nகிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்\nஇந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.\nஇது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.\nகிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.\nவீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும�� அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..\nகாமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.\nஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம் ஜென் நிலை அளிக்கிறது..\nகிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது\nஅனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.\nகணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..\nஅந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..\nஇந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..\nஅதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..\nஅழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..\nகண்டிப்பாக படிக்�� வேண்டிய நாவல்\nLabels: இலக்கியம், கரிச்சான் குஞ்சு, பசித்த மானிடம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு\nபொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு ...\n24-12-2015 இசை - சென்னையில் இன்று\nகேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனு...\nஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை\nமானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்க...\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர...\nசில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ ...\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வ...\nராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம...\nசில எளிய மருத்துவ குறிப்புகள்\nசென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news/2019/apr/23/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3138033.html", "date_download": "2019-08-21T15:48:03Z", "digest": "sha1:2P5ROU5IVWZUKBMVJQEBOM22HGHPSSVT", "length": 4873, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "வராக சுவாமி கோயில் மகாசம்ப்ரோக்ஷணம்: அங்குரார்ப்பணத்துடன் வைதீக காரியங்கள் தொடக்கம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019\nவராக சுவாமி கோயில் மகாசம்ப்ரோக்ஷணம்: அங்குரார்ப்பணத்துடன் வைதீக காரியங்கள் தொடக்கம்\nதிருமலையில் நடைபெற உள்ள வராக சுவாமி மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணத்துடன் வைதீக காரியங்களை தேவஸ்தானம் திங்கள்கிழமை தொடங்கியது.\nதிருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகி விட்டன. மகா சம்ப்ரோக்ஷணம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணம் என்ற சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.\nஇதற்காக ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழு அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று புற்றுமண்ணை எடுத்து வந்தனர். அதில் பூதேவியின் வடிவத்தை வரைந் அர்ச்சகர்கள், சிலையின் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து பாலிகைகளில் இட்டு அதில் ஊற வைத்த நவதானியங்களை முளைக்க விட்டனர். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக, திங்கள்கிழமை காலை முதல் வராக சுவாமி கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான வைதீக காரியங்களை அர்ச்சகர்கள் தொடங்கினர். இதையொட்டி 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி மாலை வரை வராக சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்\nகாஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்\nசொர்க்கத்தை அடைய இதுவும் ஒரு வழி\nஉண்டியல் காணிக்கை ரூ 3.92 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/anjali-patil-teams-up-with-rajini-in-kaala-movie/", "date_download": "2019-08-21T15:47:29Z", "digest": "sha1:XFX4ZZ6HJTH6T6N2WE4GRGX2P2QACBEW", "length": 5631, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "காலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி", "raw_content": "\nகாலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி\nகாலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி\nரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164 படத்திற்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளனர்.\nரஞ்சித் இயக்கவுள்ள இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.\nசமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு நாயகியாக ஹுமா குரோஷி நடிக்கிறார் என்பதை நாம் பார்த்தோம்.\nஇந்நிலையில், மற்றொரு நாயகியாக அஞ்சலி பட்டீல் நடிக்கிறாராம்.\nநாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, சிங்களம் உள்ளிட் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.\nமும்பை தாராவி பகுதிய���ல் வசிக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறாராம் அஞ்சலி.\nகாலா படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, தனுஷ், ரஜினிகாந்த், ரஞ்சித், ஹுமா குரோஷி\nAnjali Patil teams up with Rajini in Kaala movie, காலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி, காலா ரஜினி, சூப்பர் ஸ்டார் காலா, தலைவர் 164, ரஜினி அஞ்சலி பட்டீசல், ரஜினி சமுத்திரக்கனி, ரஜினி ரஞ்சித் தனுஷ், ரஜினி ஹுமா குரோஷி, ஹுமா குரோஷி\nஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டரும் ஸ்டோரியும்..\n அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டி\nகடவுளை தின்னும் ஜாதி வெறியன் நான் என கூறிய ரஞ்சித் முன்ஜாமீன்\nகும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…\nதலித் திரைப்பட விழாவில் காலா-பரியேறும் பெருமாள்-கக்கூஸ் படங்கள்\nஅமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-08-21T16:27:49Z", "digest": "sha1:TVPII5NN7SOTTZPPWKKD3UPFP4NYHKVC", "length": 9687, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | தேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த Comedy Images with Dialogue | Images for தேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த comedy dialogues | List of தேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த Funny Reactions | List of தேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த Memes Images (1688) Results.\nஎன்னை நிறைய பேர் முதுகுல குத்திருக்காங்க\nபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்\nஎன் வழி தனி வழி\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nடேய் ஏண்டா என் நன்பன அடிக்கற\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\nநீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன்\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nகொடி இடை என்பார்களே அது இது தானா\nஅவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/12/", "date_download": "2019-08-21T16:30:43Z", "digest": "sha1:WJDIVOAMZMG4WPR62T6AMCYVOR5W5POF", "length": 57308, "nlines": 617, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: December 2014", "raw_content": "\nகாலப்பரிசு/ வெளி / தாஜ்\nகாலப்பரிசு/ வெளி / தாஜ்\nகாற்றின் திசைக்கு நழுவி விட\nதெற்கு சூடான் பயணக் குறிப்பு 10\nஇருபுறமும் புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் வாகனத்தை அதுவும் இருள் சூழ்ந்த இரவில் செலுத்துவது சிரமமாகவே இருந்தது.\nநல்லவேளை எதிரில் வாகனங்கள் போக்குவரத்து எதுவுமில்லை.\nஇரவு 11 மணியளவில் பாதை ஒரு ஊர் போல தோற்றமளித்த இடத்தை அடைந்தது.\nஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. மிக குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தி ஆட்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தோம்.\nஇதுபோன்ற அனுபவங்கள் சர்வாதிகார ஆட்சி நடந்த ஜைரே நாட்டில் இப்போது காங்கோ என்று அழைக்கப் படுகின்ற நாட்டில் பெற்றதுண்டு ஆனாலும் தெற்கு சூடான் அனுபவம் புதுமையானது.\nசிறிது நேரத்தில் கண்ணில் பட்ட ஒருவரிடம் நாங்கள் போகவேண்டிய நார்வேஜியன் நாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சென்றடைந்தோம்.\n\"நிஷா வந்திருக்காரே...\" / 'நேசம்' கவிதையுடன்\nகவிஞர் தேவமகள் நினைவு இலக்கிய விருது 2000 வருட இளம் கவிஞருக்காக எனக்கு வழங்கப்பட்டது...\nஅதற்குப் பிறகு நான் கவிதை இலக்கியப் பங்களிப்பிலிருந்து முழுமையாக விலகி முழுக்க முழுக்க தொழிலில்\nசற்றே திரும்பி சாலையைப் பார்த்தால்\nபுத்தாண்டு 2015 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை\nபோனது போகட்டும்,நிகழ்வது நல்லதாக அமையட்டும் வருவதை சிறப்பாகட்டும். நம்பிக்கையே வாழ்வு. இறைவன் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது வைத்த நம்பிக்கை. நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் . நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை செய் அதன் விளைவை இறைவனிடம் விட்டு விடு. கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை. ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.நபிமொழி\nஇன்றையே தினமே நம்மிடம் இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம் தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும். தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்\nஇன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும் மனநிறைவுடன் இருப்போம்.\nஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)\nபறவைகள் போல், நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம் இவைகளை தூக்கிச் செல்வதை தவிர்ப்போம்\nவாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும் ...\n''இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''\nகலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ......\nநேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி\nதென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.\nகன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ���ழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..\nLabels: கலைமகள் ஹிதாயா றிஸ்வி, நேர் கானல்\nபிறந்த கணமே தாயைத் தகிக்கும்\nவழிகளை அடைத்து வாசலை மூடி\nகொத்திக் கிழித்த பலமற்றத் தளங்களைப்\nஇறக்குமதி சமையல் எண்ணைகளுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இயலும்\nடாலர் நமது நாட்டைவிட்டு வெளியில் செல்வதற்கு பெரும்காரணமாக இருப்பது பெட்ரோல், டீசல் கச்சா எண்ணைய் இறக்குமதி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாமாயில், ரீஃபைன்ட் ஆயில் உள்ளிட்ட சமையல் எண்ணைகளை இறக்குமதி செய்வதாலும் நமது அந்நியச் செலாவணி பெருமளவில் வெளியில் செல்லுகிறது. பெட்ரோல்,டீசலுக்கு இங்கு வழியில்லை. ஆனால் பெரும் நிலப்பரப்பையும், விவசாயத்தைச் சார்ந்து இருக்கும் பெரும்பாலான மக்களையும் கொண்ட ஒரு தேசம் சமையல் எண்ணையை இறக்குமதி செய்வது என்பது பெரும்கொடுமை. இறக்குமதி சமையல் எண்ணைகளால் இங்குள்ள விவசாயிகள் எண்ணைய் வித்துகளுக்கு உரிய விலைகிட்டாது அதைப் பயிரிடுவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகும் சூழல். இதை மனதில் வைத்து நிதி மற்றும் வணிகத்துறை அமைச்சர் சகோதரி நிர்மலா சீதாராமனுக்கு அவர் பதவியேற்ற சமயத்தில் கீழ்கண்ட மெயிலை அனுப்பினேன்.----------\nஜி.எஸ்.டி வரி # வரி வரியாய் பொறுமையாய் படிக்கவும்\nநாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.\nஎதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி ( maximum retail price ) என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம்.\nபெயர்களின் நீட்சியில் நெளியும் நீள்பாம்புகளை\nஆழ்கடலின் பேரமைதியின் போதையில் களிப்புறும்\nரட்சிபிஸ் மீன்களின் ஓங்கார முழக்கம் அறிவாயா...\nஇருள் அலையும் அடர்காட்டில் மிதக்கும் ஒளிப்புள்ளிகள்,\nஎன் சுயம் ��ிரிந்துகிளறும் பூக்களின் வாசமென.\nதப்பிதமான மீட்ட்டல்களில் தவித்தலையும் பேரிசை.\nஉலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;\nஉதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்\nகலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;\nகாணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்\nநேர்மையும் புத்திக் கூர்மையும் கொண்டு\nநிதமும் வாழும் தவநெறி கொண்டவன்;\nவினோதம் கண்டதை ஆய்வு செய்பவன்\nகுற்ற உறவுகள் முற்றும் பிரிந்தபின்;\nகூடா உறவெனக் கண்டு தெளிந்தவன்:\nஅற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள்\nஆனபின் அவற்றால் ஞானம் உற்றவன்\nதொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம் கதறி அழுதுவிட்டாராம்\nதீவிரவாதிகள் பள்ளிச்சிறுவர்களைக் கொன்று குவித்தது பற்றி ‘நேரலை’ செய்தி வாசித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ARY தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம்,\nஎந்த ஆட்சியாளராலும் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி கதறி அழுதுவிட்டாராம்.\nவாழ்க்கையே வேடிக்கை ஆகி விடும்\nஎன்பதை சொல்ல மறந்து விட்டீர்களே ....\nமத்தாப்பு வெடியில் கூட பாசானம் இருப்பதை சொல்ல மறந்து விட்டீர்களே \nபொம்மை துப்பாக்கியில் கூட குண்டுகள் இருப்பதை\nகவிதை எழுத... பரப்பரப்பவரா நீங்கள்\nநீள, அகலம் + ஆழமும்\nநீங்கள் எழுதும் வரிகளெல்லாமும் கூட\nஅது ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ்,\n+1 படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பனின் அண்ணன்தான் சேர்த்துவிட்டார்.\nகாலை 8.30 முதல் 3.00 மணி வரைதான் பள்ளி நேரம் என்பதால் அதற்குப் பிறகு வேலைக்குச் செல்லலாமென்று இணைந்தேன்.\nசேரும்போது சம்பளம் குறித்து எதுவும் பேசவில்லை.\nஆரம்பத்தில் ஸ்க்ரீனைக் கழுவுவதுதான் பணியாக இருந்தது.\nபின் பிரிண்டிங் செய்யும்போது உதவுவதும், ப்ரிண்டிங் முடிந்த பேப்பரிலிருந்து ஸ்டிக்கர்களை தனித்தனியாக ப்ளேடால் பிரிப்பதுமாகத் தொடர்ந்தது.\nகம்ப்யூட்டர் அதிகம் புழங்கப்படாத 1989/1990 காலகட்டம் அது. கைகளால் ஓவியம் வரைந்துதான் டிசைன்கள் உருவாயின.\nஅதை கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,மேலும் கலர்கலரான ஆங்கில தமிழ் மாத இதழ்களும் அங்கு வருமென்பதால் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்ப் படிப்பதை/பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.\nதுயர் துடைக்கும் விரல்கள் கொடு \nமீத்தேன் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nபூமிக்கு அடியில்... ஆழக்குடைந்து கொண்டு போய்... அடிப்பாறையை வெடிவைத்து உடைத்து அதில் உள்ள ‪#‎மீத்தேன்‬ போன்ற இன்ன பிற இயற்கை எரிவாயுவை எல்லாம், அடியில் மட்டும் துளைகள் இடப்பட்ட பைப் லைன் மூலம் பூமிக்கு வெளியே கடும் அழுத்தத்துடன் வெளிக்கொண்டு வரும் முறைக்கு பெயர்... ‪#‎FRACKING‬. ‬.\nமெத்தப்படித்த உலக நாடுகள் அனைத்துமே இதனை எதிர்க்க காரணம் என்ன..\nபாறையை வெடிக்க வைக்கும் போது, பாதி எரிவாயு கீழ்நோக்கி வந்து துளையிட்ட பைப் மூலம் வெளியேறினாலும், மீதி எரிவாயு... வெடித்த பாறையின் இடுக்குகளின் வழியே மேல்நோக்கி கசிந்து வந்து நிலத்தடி நன்னீருடனும் அதற்கு மேல் மண்ணுடனும் கலந்து... அந்த மண்ணையே விவசாயத்துக்கு உதவாத நஞ்சாக்கி விடுவதோடு... நிலத்தடி நீரும் குடிக்க முடியாத படி, மாசுபட்டு எரிவாயு கலந்த நீர் என்பதால்... வாயு பிரியும் போது... தானே தீப்பிடித்து அப்பப்ப பற்றி எரியும் 'எரிநீர்' ஆகிவிடுகிறது..\nஇணைப்பில் உள்ள எல்லா படங்களையும் பொறுமையாக பாருங்கள். இன்னும் அதிக படங்கள்... கூகுல் இமேஜ் ஜில் \"methane fracking\" அல்லது \"anti-fracking\" என்று தேடினால்... நிறைய கிடைக்கும்.\n— feeling மீத்தேன் ஃப்ராக்கிங் எதிர்ப்புணர்வு குறைவாக உள்ளது நம்மிடம்...\nதகவல் தந்தவர் Mohamed Ashik\nவாசிப்பின் அவசியம் - பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும்.\nவாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை.\nவாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.\nபுத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்\nபணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.\nவாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது.\nபிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.\nஎக்கச்சக்கமா பாஸ்ஃபேட் தாதுப்பொருள் மலை மலையாக மண்ணுக்கடியில் ..\nவடக்கு சவூதி அரேபியாவில், ஜோர்டான் பார்டரில் எக்கச்சக்கமா பாஸ்ஃபேட் தாதுப்பொருள் மலை மலையாக மண்ணுக்கடியில் குவிஞ்சு கிடக்கிறது. அதை ‪ ��#‎ஜாலமித்‬ ‬ என்ற இடத்தில் வெட்டி எடுத்து, சவூதி அரேபிய அரசின் கூட்ஸ் ட்ரெயினில் ஏற்றி... (இதுக்குன்னே இதுக்கு மட்டும் சவூதி அரசு சுமார் 2750 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளம் போட்டு தந்திருக்கு) இங்கே... நான் பணியாற்றும் ‪#‎மாஅதன்_பாஸ்ஃபேட்_கம்பெனி‬ யின் பளான்ட் சைட் டான... ‪#‎ராஸ்_அல்_க்ஹைர்‬ க்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து சேர்கிறது.\nஇந்த 'ராக் பாஸ்பேட் ஓர்' ஐ, ஏற்கனவே நாங்க தயாரிச்சு வச்சிருக்கும் சல்ஃபியூரிக் ஆஸிட்டை கலந்து, இதிலிருந்து பாஸ்ஃபாரிக் ஆசிட் தயாரிச்சு, இதையும், ஏற்கனவே நாங்க தயாரிச்சு வச்சிருக்கும் அம்மோனியாவையும் சேர்ந்து அதிலிருந்து '‪#‎டை_அம்மோனியம்_பாஸ்ஃபேட்‬'உரம் தயாரித்து பக்கத்தில் உள்ள சவூதி அரசின் துறைமுகம் மூலம் விவசாயம் நடக்கும் நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி ஆகிறது.. (எனது கம்பெனியின் ப்ராசஸ் பற்றிய வெரி வெரி சிம்பிள் ஸ்டோரி இது)\nபடத்தில் இருப்பது தான் அந்த பாஸ்ஃபேட் ஓர் வரும் டபுள் இஞ்சின் வச்ச மைல் நீள ரயில்.. நான் இருக்கும் கேம்ப்பை கடந்து தான் கம்பெனி அன்லோடிங் பாயிண்டுக்கு செல்ல வேண்டும். இங்கே, ஆள் இல்லாத ரெயில்வே கிராஸ் என்பதால்... பகலில் ரோட்டில் ஆளே இல்லாவிட்டாலும் சரி... மிட்நைட் என்றாலும் சரி... அநியாயத்துக்கு பெரிசா ஹாரன் சங்கு ஊதிக்கொண்டே ஊறுகிறார்கள்... சேஃப்டியாம்... அதுக்காக தூங்குவோரை எல்லாம் இப்படியா எழுப்பி விடுவது..\nஇதைத்தாங்க மேலே இரண்டு வரியில் சொல்லி இருக்கேன்....\nஎத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்\nஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது\nஉயிரில் கரைந்தே உறவைத் தேடுது\nஇணைய நட்பெனும் புனிதம் பூக்குது\nஇதய மொத்தமும் இனிப்பில் மூழ்குது\nவிழிகள் கொத்தாத உருவக் கனிகளை\nவிருப்பம் போலவே மனங்கள் செதுக்குது\nகண்கள் காணாத நட்பில் வாழ்வதும்\nகருத்தைக் குறிவைத்த கலப்பில் மலர்வதும்\nஉலகச் செய்திகள் அலசிப் பார்ப்பதும்\nஉள்ளூர்க் கதைகள் கிள்ளிச் சுவைப்பதும்\nகவிதை கட்டுரை கொட்டிக் கொடுப்பதும்\nகலைகள் பேசியே கரைந்து போவதும்\nசின்னச் சின்னதாய்த் துணுக்கு மெல்வதும்\nசிரிப்புச் சில்லறை அள்ளி இறைப்பதும்\nதனிமைக் கொடுமையில் இனிமை நிறைப்பதும்\nகருணை அன்புடன் கதைகள் கேட்பதும்\nஅழுகைத் துயரினில் அள்ளி அணைப்பதும்\nஎண்ண விரல்களால் கன்னம் துடைப்பதும்\nசல்மான் கான் - பிரம்மிக்க வைத்த ஆளுமை \n‘ஸ்டேடஸ்’ போட்டுவிட்டு சும்மா ஐந்து நாள்கள் காத்திருந்தேன்.\nஎன்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆவலில் பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவே இல்லை\nஒருவர் சொன்னார், “ உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல, ஆனாலும் தயங்கியே தான்ங்க லைக் போட்டேன்.”\nஇன்னொருவர் சொன்னார், “ என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாதானே எழுதிக்கொண்டு இருந்தீர்கள்\nமூன்றாமவர் சிவகாசி போல, “ ஏங்க அஞ்சு செ.மீ., டயலாக் பேச 50 டேக் வாங்குபவரெல்லாம் ஆளுமையா பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம் பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம் ஏதாச்சும் உருப்படியா எழுதுங்க\nஅதுமட்டுமன்றி, சாதாரணமாய் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும் நட்பு வட்டத்திலிருக்கும் சிலபல ஆசிரியப் பெருந்தகைகளெல்லாம் கூட ‘ஆப்ஸென்ட்’\nஆக, ஒரு பெயரை மட்டும் வைத்து முடிவினை இறுதி செய்வதில் இன்னும் தீர்க்கமாய் இருக்கிறோம் என்பது மட்டும் உறுதியானது.\nசரி, யார் இந்த சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமை\n” என்று நம்ம ஊரு பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கடக்கும் நம்மிடம் வந்து, “ஏம்பா ’பில்கேட்ஸ்’ன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறாயா” என்று யாராவது கேட்டால் எப்படி இருக்கும்\nLabels: 458 மில்லியன் பார்வையாளர்கள், ஆளுமை, மென்பொருள் ஜாம்பவான்\nகொண்ட கண்ட - நான்\nஆம் எழுதி என்ன பயன்\nLabels: எழுத்தாளன் .எழுதி என்ன பயன், செயல்வீரன், பேச்சாளன்\n (அரபு அமீரக அபுதாபி துபாய் படங்கள் இணைப்புடன் ) -ராஜா வாவுபிள்ளை\nLabels: அபுதாபி, துபாய், நினைவுகள் நிழலாடும்\nசீர்காழின் தொழில் நகரம் 'தைக்கால்'\nசுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு\nLabels: துளசேந்திரபுரம், தைக்கால் கிராமம்.ஊர், பிரம்பு பொருட்கள்\nஅ. கீழே சொல்லப்பட்டவைகளுக்கு நீங்கள் உறுதியேற்க வேண்டும்\nஎன்னுடைய உடைகள் நல்லமுறையில் சலவை செய்து அடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஎன்னுடைய அறையில் 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட வேண்டும்.\nஎன்னுடைய படுக்கையறை மற்றும் படிக்கும் அறை தூய்மையாக பராமரித்தல் வேண்டும். குறிப்பாக என்னுடைய மேசை என் பயன்பாட்டிற்குத் தவிர வேறொரு பணிக்குமில்லை.\nதுபாயில் தேசிய நாள் கொண்டாட்டம்\nLabels: துபாய், தேசிய நாள் கொண்டாட்டம்\nக்ரையான்ஸ் கலர் பென்சில்���ளை ஷார்ப்னர் கொண்டு ஷார்ப்பினார்கள்,\nஉதிர்ந்த துகள்களை நசித்து வண்ணம் தோய்த்தார்கள்..\n#ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு \",இப்படியா அப்பாலும் பிள்ளைகளும் சேந்து வீட்ட கந்தரகோலமாக்கறது\"\nஎன் மகள் மாவில் படைத்த\nஸ்ட்ராபெர்ரிப்பழக் கவிதையும் பாம்புக் கவிதையும்..\n‪#‎குழந்தைங்க‬ சொன்னா சரியாத்தான் இருக்கும்.\nஉற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் பண்பு உயர்வானது .வாழ்த்துகள்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nகாலப்பரிசு/ வெளி / தாஜ்\nதெற்கு சூடான் பயணக் குறிப்பு 10\n\"நிஷா வந்திருக்காரே...\" / 'நேசம்' கவிதையுடன்\nபுத்தாண்டு 2015 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்ப...\n''இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத்...\nஇறக்குமதி சமையல் எண்ணைகளுக்கு வரியை அதிகரிப்பதன் ம...\nஜி.எஸ்.டி வரி # வரி வரியாய் பொறுமையாய் படிக்கவும்\nதொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் ஸனம் கதறி அழு...\nகவிதை எழுத... பரப்பரப்பவரா நீங்கள்\nதுயர் துடைக்கும் விரல்கள் கொடு \nமீத்தேன் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nவாசிப்பின் அவசியம் - பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்...\nஎக்கச்சக்கமா பாஸ்ஃபேட் தாதுப்பொருள் மலை மலையாக மண்...\nசல்மான் கான் - பிரம்மிக்க வைத்த ஆளுமை \n (அரபு அமீரக அபுதாபி துப...\nசீர்காழின் தொழில் நகரம் 'தைக்கால்'\nதுபாயில் தேசிய நாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/07/blog-post_07.html", "date_download": "2019-08-21T15:42:00Z", "digest": "sha1:RJMJ66NI4H7WPSVLT76Z7A3H3DAWTWIL", "length": 7764, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்", "raw_content": "\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\nநீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா\nஇது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.\nஅந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின��� உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chromeஎன அழைக்கப்படுகின்றன.\nநீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nவந்துவிட்டது நோக்கியா என் 900\nஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nஇணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்\nவிண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nபுதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\nஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் 'எபிக்'\nபேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\nப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்\nஆப்பரா 10.60 சோதனை பதிப்பு\nமிக மிக மலிவான குவெர்ட்டி போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T16:14:32Z", "digest": "sha1:EPIRRVYRN4GJP2NYV55SZRKHJUZVHPJZ", "length": 10230, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர்\nசிங்கள- பௌத்த மக்கள், தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை கையில் எடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்த���ள்ளார்.\nகன்னியாவில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அந்தவகையில் நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும்.\nஆகையால் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள – பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக் கூடாது” என அத்துரலிய ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை Comments Off on தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர் Print this News\nநல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T15:56:53Z", "digest": "sha1:F6CRYS44V77J47ULAIVO45QEIOKAKNGK", "length": 11216, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு\nவடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது.\nவவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.\nவவுனியா தாண்டிக்குளம் முருகன் கோயிலில் இன்று காலை விசேட வழிபாடுகளை மேற்கொண்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அதன் பின்னர் அவர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்ச���யின் யாழ். மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறிதரன் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nதமிழ் மக்கள் கூட்டணியுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இணைந்து தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை Comments Off on தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு Print this News\nதமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\n���ைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-kothandaramasuvami-thirukoyil-t946.html", "date_download": "2019-08-21T15:31:29Z", "digest": "sha1:CMP7OWFWGDPHGVR5RT2MZRZCWDMVARD5", "length": 20166, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில் | arulmigu kothandaramasuvami thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில் [Arulmigu kothandaramaswamy Temple]\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம் - 638 001 ஈரோடு மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nதமிழகத்தில் ராமருக்குரிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில்\nஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாய கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும்\nகட்டப்பட்டன.கும்பாபி ஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ க��தண்டராமசுவாமி கோயில்\nகட்டப்பட்டது.மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப் ரோஷணம்\nஅஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீ மத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம\nசுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு\nவழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.\nதமிழகத்தில் ராமருக்குரிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாய கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன.கும்பாபி ஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார்.\nதொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப் ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீ மத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.\nஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு\nவழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு\nஅருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு\nஅருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு\nஅருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு\nஅருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு\nஅருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு\nஅருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு\nஅருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்\nநவக்கிரக கோயில் சூரியனார் கோயில்\nமுனியப்பன் கோயில் ஐயப்பன் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் சாஸ்தா கோயில்\nவிநாயகர் கோயில் அம்மன் கோயில்\nசித்தர் கோயில் அய்யனார் கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் சேக்கிழார் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசடையப்பர் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்���ுரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-21T16:01:37Z", "digest": "sha1:77AYRSS635NJOK5W4T2TXYKILAUJ4PER", "length": 12134, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று [1]. இஃது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக் கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று[2]. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாள்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாளாக அமைந்துள்ளன.\nமேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிறமொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன், ஐந்து கோள்கள் என்பவற்றின் பெயர்களைத் தாங்கியுள்ளன[சான்று தேவை].\nதமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)\nதிங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)\nசெவ்வாய்க் கிழமை : செவ்வாய்\nபுதன் கிழமை : புதன்\nவியாழக் கிழமை : வியாழன்\nசனிக் கிழமை : சனி\nமேற்படி கிழமை (வார) நாள்களின் பெயர்கள் பரவலாகப் புழங்கிவரும் தற்காலத்திலும் சமயம் சார்பான அல்லது மரபுவழித் தேவைகளுக்கான இந்திய முறைகளில் மேற்படி பெயர்களோடு அங்காரகன்(செவ்வாய்), குரு (வியாழன்), மந்தன் (சனி), சோம வாரம் (திங்கட்கிழமை) போன்ற பலசொற்கள் கோள்களுக்கும் நாட்களுக்கும் ஆளப்படுவதும் உண்டு.\n↑ கதிரவன், பகலவன், பொழுது, சுடரவன், வெயிலோன் என்று பல பெயர்களால் வழங்கும் ஒரு நாள்மீன்\n↑ திங்கள், நிலா, அம்புலி, மதி என்று பல பெயர்களால் குறிக்கப்படும் நம் நில உலகின் ஒரே துணைக்கோள்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஆங்கிலத் திகதியிலிருந்து தமிழ் நாள் வருவித்தல்\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_(1983_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-21T15:53:15Z", "digest": "sha1:Z6O4AH7EKOZS7KTJHMAVNYRSQW5TV4P6", "length": 5957, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க மகன் (1983 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தங்க மகன் (1983 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கமகன் இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-நவம்பர்-1983.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:14:22Z", "digest": "sha1:LYNVSHQOKNWI7VTYDVPSNIWYIAYRWLBK", "length": 6970, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்னிரண்டாம் நூற்றாண்டு இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< - பன்னிரண்டாம் நூற்றாண்டில் இறந்தவர்கள் - >>\nமேலும் பார்க்க: பன்னிரண்டாம் நூற்றாண்டு பிறப்புகள்\n\"பன்னிரண்டாம் நூற்றாண்டு இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/manobala-to-act-with-thalapathy-viay-and-nayantharas-bigil.html", "date_download": "2019-08-21T16:08:35Z", "digest": "sha1:7VQCMD7JIK2L55YGPP2VJLQTJQBEU5PS", "length": 7405, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Manobala to act with Thalapathy Viay and Nayanthara's Bigil", "raw_content": "\nBreaking: தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடியன்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கி, தளபதி விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய், அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடுகிறார். இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விவேக், யோகி பாபு என என இரண்டு காமெடியன்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இயக்குநரும், காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவருமான மனோபாலா, பிகில் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம்.\nBIGIL CONTROVERSY: \"Vijay கிட்டயே போய் கேளுங்க...\" - கடுப்பான SAC\nThalapathy Vijay-ஐ வாழ்த்திய பிரபலங்கள் - வாழ்த்து மழையில் Bigil நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/roja-speech-about-rajinikanth-293470.html", "date_download": "2019-08-21T15:45:02Z", "digest": "sha1:AP74IZ4JGQXVVQEH4LNRMLV4RQTFTLZB", "length": 12676, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொழுது போக்கிற்காக அரசியலுக்கு நடிகர்கள் வரக்கூடாது ரோஜா காட்டம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொழுது போக்கிற்காக அரசியலுக்கு நடிகர்கள் வரக்கூடாது ரோஜா காட்டம் வீடியோ\nமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பொழுது போக்கிற்காகவும், அரசியல் கட்சிகளை ஊக்குவிக்க அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் விஷால் அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ரோஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி ஏமுமலையான் கோவிலில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா சாமிதரிசனம் செய்தார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் தான் அவரை ஆதரிப்பதாக கூறினார். மேலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அப்படி வருபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார். அதேசமயத்தில் பொழுது போக்கிற்காகவும் அரசியல் கட்சிளை ஊக்குவிப்பதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ரோஜா பதிலளித்தார்.\nபொழுது போக்கிற்காக அரசியலுக்கு நடிகர்கள் வரக்கூடாது ரோஜா காட்டம் வீடியோ\nபுதுவை அருகே ஃபர்னிச்சர் கடையில் பயங்கரத் தீ விபத்து: போலீசார் தீவிர விசாரணை\nபத்திரப் பதிவுக்கான தடையை நீக்கக் கோரிக்கை: கலெக்டரிடம் மக்கள் மனு\nரத்ததானம் செய்து, மரக்கன்றுகளும் நட்ட புகைப்படக் கலைஞர்கள்\nசேலம் மாவட்ட தடகள போட்டியில் சுமார் 700 மாணவர்கள் பங்கேற்பு\nராஜீவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறந்த காங். கோஷ்டி மோதல்\n25 ஆண்டுகள்... 10 லட்சம் டன் குப்பைகள்... தொற்று நோய் அபாயம்: மக்கள் கடும் அவதி\nபுதுவை அருகே ஃபர்னிச்சர் கடையில் பயங்கரத் தீ விபத்து: போலீசார் தீவிர விசாரணை\nரத்ததானம் செய்���ு, மரக்கன்றுகளும் நட்ட புகைப்படக் கலைஞர்கள்\nஇறந்த சடலுங்களுடன் உல்லாசமாக இருக்கும் கொடூரன்- வீடியோ\nRowdy Kozhi Pandiyan : ரவுடி கோழி பாண்டியன் கொலை..சிதம்பரத்தில் பரபரப்பு - வீடியோ\nBJP Targets : அடுத்தடுத்து வேட்டையாடப்படும் காங்கிரஸ் தலைவர்கள்- வீடியோ\nTamilisai tweets on P Chidambaram | தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி- வீடியோ\nBigg Boss 3 Tamil : விஜய் Tv-யிடம் பணம் கேட்டு மிரட்டும் Madhu - வீடியோ\nகிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் : ஹீரோ, பட்டாஸ்..சூரரைப் போற்று- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68612-rs-52-crore-relief-fund-for-kerala-central-government-announces.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-21T16:53:33Z", "digest": "sha1:USXBARNP7CLYSOPXA7OSIINK6B2FF4A7", "length": 9144, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கேரளாவுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு | Rs 52 crore Relief Fund for Kerala: Central Government Announces", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nகேரளாவுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு\nகேரளாவில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று, கேரளாவுக்கு நிதியுதவி ஒதுக்கியது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த முறை கேரளாவுக்கு அளித்த ரூ.3000 கோடி நிதியில் ரூ.1500 கோடி மட்டுமே செலவிட்டுள்ளனர் என்றும், கேரளாவில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என்றும் இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மழை, வெள்ளம் மற்று��் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n‘காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும்’\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு எச்சரிக்கை\nதங்கத்தின் விலை ரூ.29,000யை தாண்டியது..மக்கள் அதிர்ச்சி\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாமக்கல்: காட்டாற்று வெள்ளத்தால் 500 ஏக்கர் பயிர்கள் சேதம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=10", "date_download": "2019-08-21T16:51:11Z", "digest": "sha1:AAWOD5727KMZQCXLSIOYZUMRTG7QGL26", "length": 10055, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் குடியிருப்பாளர் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்\nத. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n“Multible Myeloma” எனப்படும் இரத்தம் சாராத புற்றுநோய்க்குறிய சிகிச்சை முறை\nதொழுநோய் மையத்திலிருந்த 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nநீர் வழங்கப்படாததால் விவசாயி தற்கொலை\nதனது சொந்த வயல்நிலத்திற்கு நீர் வழங்கப்படாததன் காரணமாக விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெ...\n8 மாத குழந்தையுடன் தந்தை ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை\nதந்தையொருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று குருணாகலில் இடம்பெற்றுள்ளது.\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 31 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் பலியானதோடு, 50ற்கும் மேற்பட்டோர்\nமனைவியை கொலை செய்து விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய கணவர்\nகம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று பின்னர் தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனை...\nவிடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இ...\nயூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு : காரணம் வெளியானது\nதீவிர சைவ கொள்கையை கடைபிடிக்கும் நசிம் அக்தாம் என்ற பெண் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு நடத்தி பின்னர் தானும் தற்...\nதூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு\nவவுனியா - வேப்பங்குளத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகணவன் மாரடைப்பால் மரணம் : துயர் தாழாத மனைவி தற்கொலை\nகணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை...\nஇறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதி...\nஅச்சுறுத்தல் : தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு\nயாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நே...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8861/", "date_download": "2019-08-21T15:25:52Z", "digest": "sha1:WQ6KRUV23AHY6PG7VEPUZ5NQCQBMAPP6", "length": 10907, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய அரச தரப்பு சாட்சியாளருக்கு விசேட பாதுகாப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய அரச தரப்பு சாட்சியாளருக்கு விசேட பாதுகாப்பு\nகருணா தரப்பினால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான அரச தரப்பு சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅரச தரப்பு சாட்சியாளரான பிரதிவிராஜ் மானம்பேரி என்ற முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு காவல்துறை உத்தியோகத்தருக்கே இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தரப்பு சாட்சியாளர் பிரதிவிராஜிற்கு, கருணா தரப்பினால் சிறையில் ஆபத்து ஏற்படக் கூடும் என அவரது சட்டத்தரணி தர்சன ரன்முத்துகல நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉயிர் அச்சுறுத்தல் குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதிவிராஜிற்கு சிறையில் தனியறை வழங்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது. விசேட ஜூரிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினமும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nஇந்தக் கொலையுடன் கருணா தரப்பிற்கு தொடர்புண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச தரப்பு கருணா கொலை சாட்சியாளருக்கு நீதிமன்றம் பிரதிவிராஜ் மானம்பேரி ரவிராஜ் விசேட பாதுகாப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nநடா (NADA) புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் – கிளிநொச்சி சுகாதார துறையினா் அறிவிப்பு\nமங்களவின் குற்றச்சாட்டு பொய்யானது – கோதபாய ராஜபக்ஸ\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:25:40Z", "digest": "sha1:OFOHEE4RMLALRIZE2WT3PSV5FEBR32BL", "length": 7204, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | கவுண்டமணி மற்றும் செந்தில் Comedy Images with Dialogue | Images for கவுண்டமணி மற்றும் செந்தில் comedy dialogues | List of கவுண்டமணி மற்றும் செந்தில் Funny Reactions | List of கவுண்டமணி மற்றும் செந்தில் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகவுண்டமணி மற்றும் செந்தில் Memes Images (2495) Results.\ncomedians Senthil: Senthil Eating Banana - செந்தில் வாழைப்பழத்தை சாப்பிடுதல்\ncomedians Senthil: Senthil Eating Banana - செந்தில் வாழைப்பழத்தை சாப்பிடுதல்\nஒரு ரூபாய்க்கு எத்தனை பழம்\nஇதுக்குப்போய் அவங்கிட்ட சண்ட போட்டா எப்படி சொல்லுவான்\nஇன்னொரு பழம் எங்கே இருக்கு\nஇந்தா ஓங்கிட்ட எவ்வளவு கொடுத்தாரு\nகடைக்காரன் கிட்ட போயி கேட்டியா\nஅண்ணே சும்மா பேசாதிங்க நீங்க வாசிங்க நான் தூங்கனும்\nஒரு மாமேதை வாசிக்கறேன் ஒரு மாங்கா மடையன் தூங்குறான்\nஅங்கே மட்டும் நோட்டு நோட்டா அள்ளி விடறாரு\nஆமா உனக்கு ஏது அவ்ளோ பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Prashanth%20Holding%20Knife", "date_download": "2019-08-21T16:31:14Z", "digest": "sha1:4JLL2NYN45RHLVSHXZETD4XJ5E6SR2MM", "length": 6542, "nlines": 158, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Prashanth Holding Knife Comedy Images with Dialogue | Images for Prashanth Holding Knife comedy dialogues | List of Prashanth Holding Knife Funny Reactions | List of Prashanth Holding Knife Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nheroes Ajithkumar: Ajith holding gun - துப்பாக்கியை பிடித்திருக்கும் அஜித்\nheroes other_heroes: Bhagyaraj holding a child - குழந்தையை தூக்கிக்கொண்டிருக்கும் பாக்கியராஜ்\nஇங்க நான் ஒரே பிசி\nநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nகட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சி\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\nஇந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-21T16:02:33Z", "digest": "sha1:MSHWTFCGXLWBLJQC3CTS5OJDOYGKLROL", "length": 6830, "nlines": 122, "source_domain": "suvanacholai.com", "title": "பாயித்பைனி – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\n[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் \nநிர்வாகி 28/02/2019\tஎழுத்தாக்கம், கட்டுரை, ஜமாஅத் தொழுகை, பொதுவானவை 0 289\nஇமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/01/500.html", "date_download": "2019-08-21T15:29:24Z", "digest": "sha1:CF3GUPITTZTA3T6PEX6H6NRGFOZCKQZS", "length": 6899, "nlines": 141, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்", "raw_content": "\nநிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்\nமொபைல் மற்றும் மெமரி சிப்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 830 கோடி டாலர் லாபமாகப் பெற்றதாக அறிவித்துள்ளது.\nபன்னாட்டளவில், ஒரு நிமிடத்தில் 500 மொபைல் போன்கள் என்ற அளவில் விற்பனை மேற்கொண்டு வருகிறது.\nசென்ற ஆண்டில், இதன் போட்டி நிறுவனமான ஆப்பிள் ஒரே ஒரு ஸ்மார்ட் போனை மட்டுமே அறிமுகப்படுத்தியது, சாம்சங், அந்த அந்த நாடுகளின் மக்கள் விருப்பத்திற்கேற்ப, ஸ்மார்ட் போன் வரிசையில் 37 மாடல்களை அறிமுகப்படுத்தியது.\nஇதே ஸ்மார்ட் போன் வரிசையில், தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. 18, நோக்கியா 9 மற்றும் எல்.ஜி. 24 மாடல் போன்களை அறிமுகம் செய்தன.\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி கிராண்ட்\nவிண்டோஸ் 7 - ஷார்ட் கட் வழிகள்\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nஇந்தியாவில் நோக்கியா 920 மற்றும் 820 லூமியா\nஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nமொபைல் வழி அவசரகால பாதுகாப்பு\nவிண்டோஸ் 8-ல் POP மெயில் கிடைக்குமா\nநிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்\n83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகி...\nஅழிந்து போன மொபைல் டேட்டா திரும்ப பெற\nகூகுள் தந்த ஈஸ்டர் எக்ஸ்\nஆப்பிள் ஸ்டோர் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்க...\nகூகுள் தர இருக்கும் சூப்பர் போன்\nவிண்டோஸ் 7 செயல் குறிப்புகள்\n10 ஜிபி பைல் ஜிமெயில் மூலம் அனுப்பலாம்\nZYNC டெக்னாலஜிஸ் தரும் 6 புதிய டூயல் சிம் போன்கள்\nஇந்தியாவில் உயரும் இணைய வர்த்தகம்\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் கேன்வாஸ் 2\nபைல் சுருக்கத்திற்கான தொழில் நுட்பம்\nஒரு கோடியைத் தாண்டிய சாம்சங் காலக்ஸி விற்பனை\nவிண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்\nகூகுள் மெயில் - சில தேடல் வழிகள்\nஆப்பிள் IOS 6.0.2 புதிய பதிப்பு\nஅதிசய சாதனங்கள், அதிவேக தொலை தொடர்புகள்\nபேஸ்புக்-ல் இனி வர இருப்பவை\n2012 தந்த பயனுள்ள பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/1734", "date_download": "2019-08-21T15:55:26Z", "digest": "sha1:D6DPITOHOTEM4D2UAJYA5YSROE7JV2KW", "length": 8498, "nlines": 179, "source_domain": "www.jaffnamsu.com", "title": "Jaffna Medics’ Alumni Database | July 2016 – Medical Students' Union", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. இது வரை 33 அணிகள் கற்கையை நிறைவு செய்துள்ளன. தயவுசெய்து ஒவ்வொரு பழைய மாணவர்களும் தமது பெயர் தொடர்புமுகவரிகள் (அஞ்சல் மின்னஞ்சல் தொலைபேசி) என்பன உள்ளடங்கலாக தங்கள் அணியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு பின்வரும் வகையில் எமக்கு அறியத்தரவும்\nஇவ் முகப்புத்தகத்தின் உள்பெட்டியினுள் தகவலாக அல்லது (https://www.facebook.com/UOJFM/\ndeanmedicine@jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது\n0094778449739 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கவும்\nஇத் தகவலை தங்களுக்கு அறிமுகமான ஏனைய பழைய மாணவர்களுக்கும் பரிமாறி உதவுவதுடன் தங்கள் வசமுள்ள தங்கள் அணி சார்ந்த ஏனையவர்களின் விபரங்களையும் தந்துதவ முடியும்.\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\nஉள நலம் சிறக்க | சாகித்யா - 33ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175900", "date_download": "2019-08-21T17:01:52Z", "digest": "sha1:GRVACU2TSXO2IOOBMESAKIJIABM3NUXK", "length": 8583, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான் செய்த சிறந்த முடிவு- ஒஸ்மான் – Malaysiakini", "raw_content": "\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான் செய்த சிறந்த முடிவு- ஒஸ்மான்\n11 மாதங்கள் மந்திரி புசார் பதவியிலிருந்து விட்டு அதிலிருந்து விலகியதே தான் செய்த சிறந்த முடிவு என்கிறார் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான்.\nபெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு கூறிய ஒஸ்மான் பதவி துறந்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.\n“(பணிவிலகல்)……அதுதான் நான் செய்த சிறந்த முடிவு.\n“இல்லையேல் என் பெயரும் ஜோகூர் அரசியல் சூழலும் கெட்டு போயிருக்கும்”, என்றாவர்.\nதம் அரசியல் வாழ்க்கையை விவரித்த ஒஸ்மான், மந்திரி புசார் ஆவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை, ஏனென்றால், பிஎன் அதன் வலுவான கோட்டையான ஜோகூரில் ஆட்சி இழக்கும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்றார்.\n“மூன்று முறை அம்னோ சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதெல்லாம் மந்திரி புசாராவது பற்றி நான் நினைத்ததே இல்லை.\n“அவ்வளவு ஏன், நான் ஆட்சிமன்றத்தில்கூட இருந்ததில்லை”, என்றவர் சொன்னார்.\nபின்னர் பெர்சத்துவில் சேர்ந்து கட்சி உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி அவர்களைப் பொதுத் தேர்தலுக்குத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.\n“ஒரு புதிய கூட்டணி, பணபலம் இல்லாத நிலையில் அம்னோவையும் பிஎன்னையும் எதிர்த்து வெற்றி பெற்றது சாதாரண விசயமல்ல”, என்றார்.\nபக்கத்தான் ஹரப்பான் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒஸ்மான் ஜோகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது அனுபவமில்லாத ஆட்சிமன்ற உறுப்பினர்களை வழிநடத்துவது பெரும் சவாலாக இருந்ததாம்.\n“அவர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது ஒரு புதிய அனுபவம். அதற்கேற்ப அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவது பெரும் சவாலாக இருந்தது”, என்றார்.\nஆனால், ஒஸ்மான் 11 மாதங்கள்தான் மந்திரி புசாராக இருந்தார். ஏப்ரல் 14-இல் அவருடைய இடத்தில் புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸருடின் ஜோகூரின் 17வது மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார்.\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்��ு மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-21T16:26:51Z", "digest": "sha1:7R7JNMNCCFBIAPBUHRN3EQK5EZI2HLXV", "length": 14080, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்லறை இருக்கும் இடம் (P119) (see uses)\nஅதிகாரபூர்வ இணையத்தளம் (P856) (see uses)\nஅலுவல்முறை வலைப்பதிவு (P1581) (see uses)\nகுறிப்பிடத்தக்க படைப்புகள் (P800) (see uses)\nபயின்ற கல்விசாலை (P69) (see uses)\nஇறப்பிற்கான காரணம் (P509) (see uses)\nபயின்ற கல்விசாலை (P69) (see uses)\nவேலை வழங்குபவர் (P108) (see uses)\nவாழ்க்கைத்துணை (P26) (see uses)\nபெற்ற விருதுகள் (P166) (see uses)\n13 ஏப்ரல் 1966 (அகவை 81)\n20 நவம்பர் 1910 (அகவை 82)\nஎழுத்தாளர், நாடகாசிரியர், மெய்யியலாளர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், prosaist, opinion journalist, esperantist\nசிறுகதை, powest, புதினம், drama\nIn லுடுவிக் ஃவான் பேத்தோவன் (Q255)\nresting_place கல்லறை இருக்கும் இடம் (P119)\nnationality குடியுரிமை நாடு (P27)\ncitizenship குடியுரிமை நாடு (P27)\neducation கல்வியியல் பட்டம் (P512)\nalma_mater பயின்ற கல்விசாலை (P69)\nemployer வேலை வழங்குபவர் (P108)\nnotable_works குறிப்பிடத்தக்க படைப்புகள் (P800)\nfamily உடன் பிறந்தவர் (P3373)\nawards பெற்ற விருதுகள் (P166)\nwebsite அதிகாரபூர்வ இணையத்தளம் (P856)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங��கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2", "date_download": "2019-08-21T16:25:26Z", "digest": "sha1:TCIF547275K5UQBYS3Z7OEBGSKIUN43J", "length": 10960, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்ணோடம் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்பேஸ்சிப் டூ அதனை சுமந்து செல்லும் ஒயிட் நைட் டூ இணைக்கப்பட்டுள்ளது.\n10 அக்டோபர் 2010 (முதல் சறுக்கு விமானம்)\n29 ஏப்ரல் 2013 (முதல் விமானம் இயங்கும்)\nஆற்றல்மிக்க விமான சோதனை திட்டம் நடைபெறுகிறது.\nஸ்பேஸ்ஷிப்டூ (SpaceShipTwo) என்பது விண்வெளிச் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்ட துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும்.\nஉலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் வர்ஜின் குழுமம் பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் விமான சேவைகள் நடத்தி வருகிறார். இவர் விண்வெளிச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறார். இதற்காக 150 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் வசூலித்து வருகிறார்.[1]\nஇதற்காக '‘ஒயிட் நைட் டூ’' என்ற விமானத்தைப்பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ஒயிட் நைட் டூ கொண்டுசெல்லும் ஸ்பேஸ்ஷிப் டூ என்ற குட்டி விமானத்தை விண்வெளியில் அது பறக்க விடும் என்று கூறப்பட்டுள்ளது.[2] ஸ்பேஸ்ஷிப் டூ எனப்படும் இந்தகுட்டி விமானம் ஒயிட் நைட்டின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும், இதில் தான் விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள் இருப்பார்கள் இது சுமார் 52 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் சக்திகொண்டது. ஒயிட்நைட்டில் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் எழும்ப மட்டுமே ஒயிட் நைட் டூ உதவி தேவை கீழே தானாக இறங்கும் வசதி உள்ளது.[3]\nஇதன் பயணம் மொத்தம் இரண்டரை மணி நேரம் தான், அதிலும் விண்வெளியில் இருக்கும் நேரம் 6 நிமிடங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.\nஒய்ட் நைட்டின் கட்டமைப்புடன் சேர்ந்து ஸ்பேஸ்ஷிப் டூ உள்ள படம், அக்டோபர் 2010 ல் அமெரிக்காவின் விண்வெளித்தள ஓடுபாதை அர்ப்பணிப்பின் போது. VMS Eve எடுக்கப்பட்ட படம்.VSS Enterprise.\n2014ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடந்த சோதனை ஓட்டம் தோழ்வியில் முடிந்தது[4]\n↑ விண்வெளிக்கு திகில் பயணம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் White Knight Two என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nBBC - In pictures: விண்வெளி சுற்றுலா ஜெட் விமானம்\nவெள்ளை நைட் வீடியோ வெளியிடப்பட்டது\nவெள்ளை நைட் டூ காக்பிட் மற்றும் உள்துறை புகைப்படங்கள்\nசூலை 2013 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 20:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/dmk.html", "date_download": "2019-08-21T15:39:47Z", "digest": "sha1:GARJD23S63QVX4BH76WPD7CCWQM5HS4H", "length": 11022, "nlines": 68, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dmk News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nவேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார் பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...\n'இத செஞ்சு முடிக்காம கண்ண மூடமாட்டேன்'.. கடைசி உரை.. கலைஞர் நினைவலைகள்\n'உட்காருங்க முதல்ல'... 'உங்களுக்கு முதுகெலும்பு இல்ல'...அதிர வைத்த 'டி.ஆர்.பாலு'... வைரலாகும் வீடியோ\n'அவிழும் முடிச்சுகள்'...'முக்கிய புள்ளியின் மகனிற்கு தொடர்பு'... 'முன்னாள் மேயர்' வழக்கில் அதிரடி திருப்பம்'\n'10 கோடி நஷ்ட ஈடு.. மன்னிப்பு கேட்கணும்'.. விகடன் மீது துர்கா ஸ்டாலின் அதிரடி வழக்கு\nஉலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'\n'ஒற்றைத் தலைமை வேணும்' .. 'பதவிங்குறது கேட்டு வர்றது இல்ல'... திமுகவில் இணைந்த 'தங்கத்தமிழ்ச் செல்வன் அதிரடி'\n'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்\n'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'\n'ஆமா திமுக குடும்பக் கட்சிதான்.. எங்களோட அடுத்த முக்கியமான பொறுப்பு..'.. உதய்நிதி\n'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்\n‘தலைவராக முதல் மக்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்\n“தலை வணக்கம் தமிழகமே”.. பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர்\n'அப்போ அவுங்க'... 'இப்போ இவரு'... 'தேசிய அளவில் இடம்பிடித்த தி.மு.க.'\n'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'\n குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\n.. ‘ தொகுதிவாரியான முழு விவரம்’\n‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை\n'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்\n‘இப்பவே 70 கிட்டத்தட்ட.. 25 வருஷம் கழிச்சா இதெல்லாம் டூ மச்சா தெரியல இதெல்லாம் டூ மச்சா தெரியல\n'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\n‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை’ ஸ்டாலின் அதிரடி கேள்வி\n'என்னை அழகு-னு சொன்னது தவறா'.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்\n'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்\n4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்\n...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல\n'வரூம்.. ஆனா வராது..' மோடியின் ‘இந்த ஒரு வாக்குறுதியை’ கிண்டலடித்த ஸ்டாலின்\n'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்\n'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்\n'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்\nஅட போங்க வருமான வரித்துறை கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க\n'அதிமுக- திமுக' வுக்காக புதிய பாராசூட் பட்டாசுகள்.. இதுல ஒரு விசேஷம் இருக்கு\nகனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு திமுகவினர் அதிர்ச்சி\nதேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி\n‘பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது’: ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'\n ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்க�� ஒரே மாதிரி இருக்கா\nதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்\n‘இங்க தனிச்சின்னம்.. அங்க உதயசூரியன் சின்னத்தில் என 2 தொகுதிகள்.. இது ராஜதந்திரம்’.. திருமா\n'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'\n'கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது தேம்பி அழுதவர் விஜயகாந்த்'.. சந்திப்புக்கு பின் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/10th-science-practical-exams-date-003119.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-21T16:41:34Z", "digest": "sha1:ONW2DH77QTDKTG7UJJSPBUCHLQIHTTE2", "length": 16711, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ! | 10th Science Practical Exams Date - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு \nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு \nதமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஆன்டு பொதுத்தேர்வு மார்ச் மாதம் வெளிவருகின்றது . 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 , 2017 முதல் 29 டிசம்பர் 29 வரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவோர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வீஸ் செண்டர் மையங்களில் பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2018 முதல் பொதுத்தேர்வு நடைபெறுகின்றது . பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 22 முதல் டிசம்பர் 29 வரை தனித்தேர்வர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்குகின்றது .\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் வேலையில் மாணவர்கள் படிக்க ஆர்வத்துடன் இர்ப்பீர்கள் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத படித்து கொண்டிருக்கின்றிர்கள் அத்துடன் வேலை வாய்ப்பை நன்றாக படித்து கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கான செய்முறை தேர்வு பாக்கியுள்ளது செய்முறை தேர்வுக்காக நீங்கள் விண்ணப்பத்தை பள்ளியில் விண்ணப்பித்துவிடுங்கள்.\nஆசிரியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுங்கள் , ஆசிரியர்களின் வகுப்பு டெஸ்ட்களில் நீங்கள் நிச்சயமாக ���ங்கேற்க வேண்டும். பங்கேற்கும் பொழுது உங்களுக்கான டாப்பிக் ரிசல்ட்களுக்கு ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nசெய்முறை தேர்வின் பொழுது மாணவர்கள் அவற்றை நாம் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். செய்முறை பயிற்சிதானே என்ற அலட்சியம் தேவையில்லை, டாப்பிக்குகளுக்கு ஏற்ப உபகரணங்களை உபயோகப்படுத்துங்கள் . எந்த உப்புகளுக்கி என்ன மதிப்பு எது எந்த நிறம் கொடுக்கும் , எந்த அறிவியல் முறைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துங்கள்\nசெய்முறை தேர்வு நேரத்தில் தேவையற்ற படப்படப்பை விட்டுவிடுங்கள் அத்துடன் தேர்வில் உப்புகள் மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தும் பொழுது அது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு கையாளுங்கள் தவறுகள் எதேனும் வருகிறதெனில் அவற்றை முறையாக பதட்டம் இன்றி சரி செய்யுங்கள்.\nதனித்தேர்வர்கள் உங்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிந்து கொள்ள உங்கள் வயதொத்த பள்ளி நண்பர்களுடன் குழு டிஸ்கஷன் செய்து எந்த உபகரணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும். தேர்வில் அதன்படியே செயல்படவும்.\nசெய்முறை தேர்வு உங்களுக்கான முழு விவரங்களை கொடுக்கும். நன்றாக படிக்கவும்.\nஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nபி.எட். கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப் படிப்புகள் மீண்டும் கொண்டுவரப��படுமா\n10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n14 hrs ago தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n16 hrs ago 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\n19 hrs ago சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.\n21 hrs ago விண்ணப்பித்துவிட்டீர்களா மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nFinance 6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..\nMovies \"ஜோவை கொலை பண்ணிடலாமா..\" போனில் திட்டம் போட்ட மீரா மிதுன்.. வைரலாகும் புதிய ஆடியோ\nLifestyle பொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nNews அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nஉள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்\nஎஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/21/srinagar.html", "date_download": "2019-08-21T17:00:37Z", "digest": "sha1:RLCHXYMBPNR377JZ6KYOHREATZGVOPOC", "length": 9605, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்முவில் துப்பாக்கிச்சூடு: 9 தீவிரவாதிகள் பலி | nine militants killed at poonch - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n13 min ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n37 min ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம���\n49 min ago ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nMovies நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nSports 43 பந்துகள், 101 ரன்கள், டி 20 கிரிக்கெட்டில் புயல்வேக சதம்.. அசத்தியவர் இவரா..\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்முவில் துப்பாக்கிச்சூடு: 9 தீவிரவாதிகள் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 9 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.\nஇதுகுறித்துப் போலீசார் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் போலீசாரையும், ராணுவ வீரர்களையும் நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து ராணுவ வீரர்களும், போலீசாரும் இணைந்து தீவிரவாதிகளை நோக்கி சராமரியாகச் சுட்டனர்.\nஇதில் 9 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றனர்.\nதொடர்ந்து பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-21T16:38:32Z", "digest": "sha1:2ZVWYPHEWDMRJKC6T32ATKJUNOLRLDLS", "length": 9051, "nlines": 108, "source_domain": "uyirmmai.com", "title": "இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது\nAugust 14, 2019 - சந்தோஷ் · அரசியல் / சமூகம் / செய்திகள்\nகடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்��ானின் போர் விமானத்தை தாக்கி அழித்த, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. போர் களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் வீரத்தை கவுரவிக்கும் வகையில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது. அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்.16 போர் விமானத்தை, மிக் 21 விமானத்தில் பறந்த இந்திய வீரர் அபிநந்தன் வர்தமான், ஆர்.73 என்ற குறுகிய தூரம் பாயும் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தார். இந்தத் தாக்குதலில் அபிநந்தனின் விமானமும் தாக்கப்பட்டு பழதடைந்தது. உடனடியாக தரையிறங்க வேண்டிய கட்டாயத்தில் அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியிலேயே தரையிரங்கினார்.\nமேலும் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிய அபிநந்தனை மீட்க இந்தியா பல முயற்சிகளை எடுத்தது. இந்தியாவின் கடுமையான அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்ட அபிநந்தன், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது மீண்டும் போர் விமானத்தில் பறக்கத் தயாராகி உள்ளார்.\nபாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்தி வீர தீரச் செயல் புரிந்தமைக்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்திய விமானப் படை பரிந்துரை செய்தது. அதனையடுத்து தற்போது அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற சுதந்திர நாளன்று இந்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.\nஅபிநந்தன், வீர் சக்ரா விருது, பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, அபிநந்தன் வர்தமாn\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தம��ழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/40_25.html", "date_download": "2019-08-21T16:46:17Z", "digest": "sha1:45NNCWWN5AEV66MCFHGOAXQSAP56P62P", "length": 6680, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாஸ்திரி பவன் முற்றுகை ~ 40க்கும் மேற்பட்டோர் கைது! (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாஸ்திரி பவன் முற்றுகை ~ 40க்கும் மேற்பட்டோர் கைது\nBy நெடுவாழி 12:37:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வலியுறுத்தி, கூடங்குளம் சுற்று பகுதியில் இருந்து காவல்துறையை விளக்க கோரியும் சென்னையில் இன்று (25.09.2012) காலை 10.30 மணியளவில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன்முற்றுகையிடப்பட்டது.\nசேவ் தமிழ்ஸ் இயக்கப் பொறுப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழக தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல் ஆறுமுகம், எஸ்.பி.பி.ஐ. தென்சென்னை மாவட்டச் செயலாளர் திரு. உசைன், தோழர் தியாகு, உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க் கனல், த.தே.பொ.க. தலைமை அலுவலகச் செயலர் தோழர் கோபிநாத், தோழர் தமிழ்ச் சமரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nதோழர்கள் அனைவரும் தற்போது, நுங்கம்பாக்கம், வடக்குமாடவீதியிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாஸ்திரி பவன் ம��ற்றுகை ~ 40க்கும் மேற்பட்டோர் கைது\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175901", "date_download": "2019-08-21T17:15:35Z", "digest": "sha1:6Q37QMNX2PBJRAJKQ3JGIKB7MAL5MB4H", "length": 11347, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "மெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர் பிரிவின் 5 பரிந்துரைகள் – Malaysiakini", "raw_content": "\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர் பிரிவின் 5 பரிந்துரைகள்\nகருத்து | நம் மக்களிடையே, எளிதில் தீர்வு காண வேண்டிய பல விஷயங்கள், இன, மதப் பிரச்சனைகளின் குறுக்கீடுகளினால், பூதாகரமாக ஆக்கப்படுகிறது. இதனால், பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்படாமல், இனரீதியாக சிக்கிக்கொண்டு, அனைத்து தரப்பினரும் இழப்புகளை எதிர்நோக்குகிறோம்.\nசில நாட்களுக்கு முன்னர், கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மெட்ரிகுலேஷனில் இன ஒதுக்கீடு பிரச்சனையும், சில தனியார் நிருவனங்களில், மெண்டரின் பேசத் தெரிந்தவர்களை வேலைக்கு எடுக்கும் பிரச்சனையையும் ஒப்பிட்டுப் பேசியது, அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என நான் நினைக்கிறேன்.\nஅது அமைச்சரவையிம் நிலைப்பாடு அல்ல. அது மத்திய அரசின் கண்ணோட்டம் அல்ல.\nஉண்மையில், சில இனவாத குழுக்கள், தங்கள் ஆயுதமாக பயன்படுத்தும் இனவாத சொல்லாடல்களுக்கு டாக்டர் மஸ்லி அடிபணியக்கூடாது, அவர் படித்தவர், சிறந்தவர், ஒரு கல்விமான்.\nஅந்தக் குழுக்களால் இனவெறி ஆயுதமாக மாறியிருக்கும் தனது அறிக்கையை, டாக்டர் மஸ்லி திரும்பப் பெற வேண்டும். பக்காத்தான் ஹராப்பானின் இன நல்லிணக்கக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு, பெரும்பான்மை பி40 குழுவினருக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.\nடாக்டர் மஸ்லி மாலேக் அவர்களுக்கு, டிஏபி இளைஞர் பிரிவு முன்வைக்கும் 5 பரிந்துரைகள் :-\n1. எஸ்.டி.பி.எம். மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பை ஏற்படுத்த, மெட்ரிகுலேஷன் பரீட்சையில் இருக்கும் ‘வடிகட்டுதல்’ முறையைக் (sistem penapisan) கல்வி அமைச்சு தீர்க்க வேண்டும்.\n2. புறப்பாடத்திட்ட மதிப்பீட்டு முறையை மறுஆய்வு செய்தல். மெட்ரிக்குலேஷன் கீழான புறப்பாட நடவடிக்கை மதிப்பீட்டு முறை, எஸ்.டி.பி.எம். மதிப்பீட்டு முறையிலேயே இருக்க வேண்டும்.\n3. மெட்ரிக்குலேஷன் திட்டத்தின் வழி, பொது உயர்க்கல்வி கூடங்களில் இரு���்கும் 15,000 இடங்கள் உறிஞ்சப்படுகின்றன என்பதனைக் கவனிக்க வேண்டும். செலவு தாக்கங்கள், கல்வியாளர்கள் பிரச்சினை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என எந்தப் பிரச்சனையும் இதில் இல்லை.\n4. எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு சி.ஜி.பி.ஏ. (CGPA) புள்ளிகளைச் சுயமாகப் பதிவு செய்யுங்கள். அல்லது, சிறந்த புள்ளிகள் பெற்ற 2,000 மாணவர்களுக்கு, இன அடிப்படையில் அல்லாமல், கூடுதல் நுழைவு வாய்ப்புகளை வழங்கலாம்.\n5. தேர்வுகளை இணைக்க, எஸ்.டி.பி.எம். மற்றும் மெட்ரிகுலேஷன் இடையே ஒரு பாடத்திட்டம் மற்றும் தரமதிப்பீடு, 2020-ல் உருவாக்கப்பட வேண்டும்.\nடாக்டர் மஸ்லியிடம் வழங்கப்பட்ட இந்த 5 பரிந்துரைகளும் அதற்கான விளக்கங்களும், டிஏபி இளைஞர் பிரிவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஆகும்.\nஎம்40 மற்றும் தி20 குழு மக்களைவிட, பி40 குழுவினருக்கு, பொது உயர்க்கல்வி கூடங்களில் நுழைய முன்னுரிமை வழங்க வேண்டும்.\nபி40 குழு என்று வரும்போது, அது இனப்பாகுபாட்டைக் கடந்து, மலாய்க்காரர்கள் மட்டுமின்றி, தேவையின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து இனங்களுக்கும் உதவி சென்று சேறும்.\nஇது சம்பந்தமாக, தேசிய ஹராப்பான் இளைஞர் பிரிவு மட்டத்தில், உயர்க்கல்வி விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்று நிறுவ வேண்டுமென நான் முன்மொழிகிறேன்.\nஹோவர்ட் லீ – டிஏபி இளைஞர் பிரிவு தலைவர், பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர்\nலைனஸ் எதிர்ப்பு பேரணி : ஐவர்…\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் ச���ன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13", "date_download": "2019-08-21T16:43:33Z", "digest": "sha1:4TY6XQ57HG7YSW5ESQAJ4ZNDHGOOO2GI", "length": 21761, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.\n1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).\n1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.\n1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.\n1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.\n1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.\n1914 – பர்பர் இனத்தவர்கள் மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.\n1916 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n1918 – உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.\n1927 – நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.\n1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.\n1950 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.\n1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.\n1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.\n1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.\n1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.\n1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.\n1995 – சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.\n2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.\n2013 – அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.\n2015 – பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\n2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.\n354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430)\n1312 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இ. 1377)\n1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839)\n1850 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894)\n1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)\n1899 – ஹுவாங் சியான் புயான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982)\n1913 – வி. அப்பாபிள்ளை, இலங்கை இயற்பியலாளர் (இ. 2001)\n1914 – என்றி லங்லொவைசு, பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977)\n1923 – ஆல்பர்ட் ராமசாமி, இரீயூனியன் அரசியல்வாதி\n1926 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி\n1933 – மோகன் ராம், தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993)\n1934 – கமால் கமலேஸ்வரன், மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்\n1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1940 – சவுல் கிரிப்கே, அமெரிக்க மெய்யியலாளர்\n1942 – அம்பிகா சோனி, இந்திய அரசியல்வாதி\n1947 – அனில் அகர்வால், இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002)\n1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க இயற்பியலாளர்\n1948 – உமாயூன் அகமது, வங்காளதேச எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2012)\n1956 – அம்பிகா சீனிவாசன், மலேசிய சமூக நீதியாளர்.\n1958 – இந்திரா சௌந்தரராஜன், தமிழக எழுத்தாளர்\n1967 – ஜூஹி சாவ்லா, இந்திய நடிகை\n1969 – அயான் கேர்சி அலி, சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி\n1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)\n1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)\n1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)\n1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)\n1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)\n2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)\n2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2018, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/10/13/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-21T16:52:22Z", "digest": "sha1:TYKVN36PAHXWGXPWHRH7OBFJEDKPR2X6", "length": 15362, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "”ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை” – THE TIMES TAMIL", "raw_content": "\n”ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை”\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 13, 2016\nLeave a Comment on ”ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை”\nஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை. அது வரலாற்றின் நீட்சி. இயல்பான பரிணாம வளர்ச்சி. பெரியாரின் வாரிசுகள் முப்பதாண்டு காலம் முட்டாள்களாக இருந்ததற்கு நாவலரோ அவர் தம் கொள்கை வழுவா வாரிசுகளோ எப்படி பொறுப்பாவார்கள் அனானப்பட்ட வள்ளலாரின் அருட்பாவையே மருட்பா என்று மறுதலித்த பாரம்பரியம், இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு மாநிலமான மஹாராஷ்ட்ரத்தில் பிழைக்கப்போன தமிழ்நாட்டுத்தமிழனை விரட்டியடிக்கவே உருவான சிவசேனையை அரசியல் ஆதர்ஷமாக கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பல லட்சம் மலையகத்தமிழனின் பிரஜா உரிமையை பறித்து இலங்கையைவிட்டு தமிழ்நாட்டுக்கு கப்பலேற்றுவதை ஆதரித்து வாக்களித்தது முதல் யாழ்ப்பாண முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தது வரை சிவ சேனைக்கும் சிவ சேனாவுக்கும் வரலாறு நெடுக இயல்பான ஒற்றுமைகள் ஏராளம் உண்டு.\n“தொப்புள்கொடி” பாசத்தில் பெரியாரின் வாரிசுகள் அடிப்படை முரண்களை பார்க்க மறந்ததற்கும் மறுத்ததற்கும் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. தமிழ்நாட்டுத் தமிழ்தேசியமும் சரி யாழ்ப்பாண தமிழ்தேசியமும் சரி சமூகதளத்திலும் அரசியல் களத்திலும் திராவிட இயக்கத்துக்கு நேர் எதிரானவை. அடிப்படை முரண்கள் கொண்டவை. ஜாதிக்கும் அதன் ஆதிக்கத்துக்கும் எதிரான, மதம் உள்ளிட்ட எல்லாவிதமான மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான ஒரு இயக்கம், அவை இரண்டையும் தன் அடிப்படை அரசியல் மற்றும் சமூக மூலதனமாக கொண்ட ஒரு இயக்கத்தோடு எப்படி இணைந்து ��யணிக்க முடியும்\nஇதைப் படியுங்கள்: இலங்கையில் உள்ள இந்துக்களை\nகாப்பாற்ற உருவானது ’சிவ சேனை’\nஇந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் எண்பதுகளில் தீவிரமடைந்த “பரஸ்பர அரசியல் தேவை/பயன்பாடு கருதி அமைத்துக்கொண்ட தற்காலிக கூட்டணி ஏற்பாடு” தவளைக்கும் பருந்துக்குமான முரண்கூட்டணி. அந்த முரண் கூட்டணியும் கூட கட்சிசாரா தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை 1991 இராஜீவ் கொலையோடு முடிந்துபோனது. முறிந்தும் போனது. அதையும் தாண்டி மிஞ்சிய “முறிந்தபனை”யின் மிச்ச சொச்சங்கள் 2009 முள்ளிவாய்க்காலில் மூழ்கிப்போயின. இனி இவை இரண்டும் ஒட்டவும் உறவாடவும் மிச்சம் மீதி காரணங்களோ தேவைகளோ இரு தரப்புக்கும் இருப்பதாக தெரியவில்லை. அதன் இறுதி எச்சரிக்கையே “சிவ சேனை”.\nதாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்கிற யதார்த்தத்தை இனியேனும் இருதரப்பும் ஏற்கும் என்று எதிர்பார்க்கலாம். அவரவர் பசிக்கு அவரவரே சாப்பிட வேண்டும். அவரவர் சிலுவையை அவரவரே சுமக்க வேண்டும்.\nபின்குறிப்பு: இது முழுக்க முழுக்க அரசியல் பதிவு. இலக்கியம் உள்ளிட்ட வேறு அனைத்துவிதமான “தொப்புள் கொடி வர்த்தக கூட்டணி”களுக்கு இந்த அளவுகோல்கள் பொருந்தாது.\nஎல். ஆர். ஜெகதீசன், சமூக-அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: சிவ சேனை தமிழ் தேசியம் பத்தி ராஜீவ் படுகொலை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nNext Entry ”ஏன் பௌத்தம் தழுவினேன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-08-21T16:09:50Z", "digest": "sha1:L5A7OVDKWEOAMXJVFFSKCVGWTPZULBNU", "length": 20667, "nlines": 414, "source_domain": "www.naamtamilar.org", "title": "கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது ப��தையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி\non: December 01, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், புவனகிரி\nபுவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.\nதலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா- புவனகிரி தொகுதி\nதமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி நினைவு நாள்-உடுமலை தொகுதி\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106398/", "date_download": "2019-08-21T16:46:18Z", "digest": "sha1:CRBY2CENOQ6Z7ISBXMHICVKM25OEJJFQ", "length": 10216, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து அம்மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்த சக மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வ���ேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15164", "date_download": "2019-08-21T16:14:15Z", "digest": "sha1:OCWUQJRHMEKW3W4D2E2SEMTWIRA47BVB", "length": 25052, "nlines": 157, "source_domain": "newkollywood.com", "title": "ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் ! | NewKollywood", "raw_content": "\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார் \nMay 20, 2019All, சினிமா செய்திகள்0\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்�� படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர். இந்த பிரமிக்க வைக்கும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்களை பெறும் என்று நம்புகிறேன் என்றார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.\nஒவ்வொரு விஷயமும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்பவர் பார்த்திபன் சார். எந்த இடத்திலும் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் திரைக்கதையையும், படத்தையும் மிகச்சிறப்பாக செதுக்கியிருக்கிறார் பார்த்திபன் சார் என்றார் எஸ்.ஆர்.பிரபு.\nசெருப்புக்கு என்று ஒரு பெரிய வரலாறு உண்டு. இந்த ட்ரைலரை பார்க்கும்போது இந்த காலகட்டத்தில், இதை பார்க்க கே பாலச்சந்தர் சார் இல்லையே என்ற ஏக்கம் வந்தது. அவர் இருந்திருந்தால் அவர் இப்படி ஒரு படத்தை நிச்சயம் எடுத்திருப்பார். புதிய பாதைக்கு பிறகு மிக பிரகாசமான வெளிச்சம் உங்கள் முகத்தில் தெரிகிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் இயக்குனர் லிங்குசாமி.\nபார்த்திபன் சாரை வித்தியாசமான இயக்குனர், மனிதர் என்று சொல்வது தவறு, அவர் தனித்துவமானவர். தனித்துவமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்றார் இயக்குனர் நவீன்.\n1989ல் புதிய பாதையில் இருந்து 30 ஆண்டுகள் ஆகியும், புதுமையான படங்களை கொடுக்க, மிகப்பெரிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே நடித்த படம் மாதிரியான உணர்வையே தரவில்லை. அனைத்து துறைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் விஜய்.\nபார்த்திபனுக்கு புதுமைப்பித்தன் என்ற பெயர் உண்டு. அதற்கேற்�� வகையில் பத்திரிக்கையில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். படம் வெற்றிப் படமாக இருக்கும் என்றார் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்.\nபடத்தில் ஒளிக்கும், ஒலிக்கும், இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. என்னுடன் மிகப் பொறுமையாக என்னுடன் அமர்ந்து இசையை வாங்கினார் பார்த்திபன் சார். அவருடைய அர்ப்பணிப்பு மிகப்பெரியது. பார்த்திபன் சாரின் நட்பு எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பது இந்த விழாவுக்கு வந்தபோது தான் தெரிகிறது என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nநான் கல்லூரி படிக்கும்போது ஹவுஸ்ஃபுல் படத்தை பார்த்த போது பிரமித்து போனேன். அவருடன் ஒரு படத்தில் வேலை செய்வோம் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு மாணவனாக இருந்து நிறைய விஷயங்களை இந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டேன், இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும் என்றார் கலை இயக்குனர் அமரன்.\nஒத்த செருப்பு தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. இது தான் ஒன் மேன் ஷோ. பார்த்திபன் சாரை ஒன் மேன் ஆர்மி என்றே சொல்லலாம். 25 ஆண்டுகள் கழித்தும் பார்த்திபன் சாரின் தேடல் அளப்பரியது. சினிமாவில் ஆகட்டும், அன்பளிப்பு வழங்குவதாகட்டும் எல்லாவற்றிலும் தனித்துவமானவர். எல்லோருக்கும் தேடித்தேடி, புதுமையாக தனித்துவமான அன்பளிப்புகளை கொடுப்பவர் பார்த்திபன். இசையில் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டவர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையை வைத்தே அவர் படம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ரசூல் பூக்குட்டி இந்த படத்தில் இருக்கிறார் என்பதுமே இன்னொரு ஆச்சர்யமான, ஆர்வத்தை தூண்டும் விஷயம். படத்தை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.\nஇந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக் கூடாது என்றார் இயக்குனர் பாக்யராஜ்.\nசந்தோஷத்திலேயே மிகப்பெரிய ஒரு சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான். என்னை சந்தோஷப்படுத்த என் நலம் விரும்பும் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள். கமல் சாரை கவுரவிக்க இந்த டார்ச்லைட் பொருந்திய வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக அளிக்கிறேன். விஜய், அஜித் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். என் படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கணும் என யோசிப்பேன். இந்த கதையின் கரு 15 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. அதை இயக்க இப்போது தான் நேரம் அமைந்திருக்கிறது. ராம்ஜியுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போதே இணைந்து பணிபுரிய ஆசைப்பட்டேன். இப்போது தான் அது நிகழ்ந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் எனக்காக சிரத்தை எடுத்து இசையை கொடுத்திருக்கிறார். நான் கமல் சாரின் தீவிர ரசிகன். மக்கள் திலகத்திற்கு பிறகு தியாகம் செய்து மக்களுக்காக பணிபுரிய கமல் சார் வந்திருக்கிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். கமல் சார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒருவர் மட்டுமே நடிக்கும் கதையுடன் வந்திருக்கிறார் என்று ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் சொன்னார். ஆனால், நல்ல வேளையாக இந்த வகை படத்தை முதலில் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது என்றார் இயக்குனர், நடிகர் பார்த்திபன்.\nபுதிய பாதை படத்தில் நடிக்க என்னை தான் அணுகினார் பார்த்திபன். கால்ஷீட் இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை, அது ரொம்ப நல்லதாக போய் விட்டது. அதனால் தான் பார்த்திபன் போன்ற ஒரு நல்ல நடிகர் நமக்கு கிடைத்தார். 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் நாட்டு வைத்தியராக நடித்திருப்பார், பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே நாட்டு வைத்தியராக மாறி இருக்கிறார். அவரின் சிஷ்யன் பார்த்திபன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் தனித்துவமான ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகியோர் வரிசையில் பார்த்திபன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு காந்தி வரலாற்று புத்தகத்தை பார்த்திபன் அன்பளிப்பாக வழங்கினார், அதில் இந்த படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக ஒரு சம்பவம் வரும். ரயில் ஏறும்போது காந்தியடிகளின் ஒரு செருப்பு தவறி விடும், உடனே அடுத்த செருப்பை தூக்கி வீசி விடுவார். யாருக்காவது உபயோகப்படும் என்று. அந்த மாதிரி எனக்கு ஒரு செருப்பு கிடைத்து விட்டது. இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும். எஸ்பி முத்துராமன் எல்லோர் விழாவையும் தன் விழாவாக எடுத்து செய்வார், அதை பார்த்திபன் தற்போது சிறப்பாக செய்து வருகிறார். ஒத்த செருப்பு வெற்றி பெற்று ஜோடியாக மாறும். இந்த படம் வெற்றிப் படமாக அமையும் எல்லா சாத்தியமும் இருக்கிறது என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.\nதோஹா ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு உலக உருண்டையில் தங்க காலணி பதித்த ஒரு அன்பளிப்பை அளித்து மரியாதை செய்தனர் படக்குழுவினர். கமல்ஹாசன் அவர்களுக்கு டார்ச் லைட் பதித்த வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக வழங்கினார் பார்த்திபன்.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர்கள் வெங்கட், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nPrevious Postமிஸ்டர்.லோக்கல் (விமர்சனம்) Next Postகடல போட பொண்ணு வேணும்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-44-41/", "date_download": "2019-08-21T16:22:56Z", "digest": "sha1:FKZTGPINWC2SXT572RSLFR26UBMYZG55", "length": 7598, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மஞ்சளின் மருத்துவக் குணம் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், நாடி நடையை துரிதப்படுத்துவதாகவும், தாதுபலம் பெருக்��ியாகவும், வீக்கம், கட்டிகளைக் கரைப்பதாகவும் செயல்படுகிறது.\nமஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டைநீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் ஆகியவை தீர்ந்து குணமாகும்.\nமஞ்சளை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும்.\nஒரு குவளை பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து காலை, மாலை, சாப்பிட வறட்டு இருமல் தீர்ந்து குணமாகும்.\nமஞ்சள், மருதாணி சமனளவு எடுத்து அரைத்து கால் ஆணிமீது வைத்துக் கட்டிவர கால்ஆணி குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nமிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே…\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/attractions/king-of-christ-church/", "date_download": "2019-08-21T16:17:14Z", "digest": "sha1:CDPAFAE3ZNZTCUBCG7JV32L6JYFUG2ZC", "length": 2938, "nlines": 88, "source_domain": "www.jaffnalife.com", "title": "King of Christ Church கிறிஸ்துவின் திருச்சபை | Jaffna Life", "raw_content": "\nKing of Christ Church கிறி��்துவின் திருச்சபை\nயாழ்ப்பாணத்தில் உள்ள கிரிஸ்துவர் தேவாலயம், ஸ்ரீலங்கா · 2.4 கிமீ.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nSt.Theresa Church செயிண்ட்ரேஸ் சர்ச்\nEchchamodai Gna Vairavar Temple எச்சமோடி கோயில் விநாயகர் கோயில்\nVelakkai Pillaiyar Temple வேலக்காய் பிள்ளையார் கோயில்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_1615.html", "date_download": "2019-08-21T15:55:43Z", "digest": "sha1:IQ2RI4KBQVEV5EESUQNJPUGIDGIMW2JO", "length": 6833, "nlines": 40, "source_domain": "www.newsalai.com", "title": "இனியொரு ஆயுத போராட்டம் இலங்கை தீவில் தொடங்க நான் அனுமதிக்க மாட்டேன் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇனியொரு ஆயுத போராட்டம் இலங்கை தீவில் தொடங்க நான் அனுமதிக்க மாட்டேன்\nBy கவாஸ்கர் 10:49:00 இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nகடற்படையின் செயற்பாடுகள் மூலம் இலங்கையில் இனி ஒரு ஆயுத போராட்டமோ அல்லது ஆயுத குழுவோ செயற்படுவதையோ அல்லது உருவாகுவதையோ என்னால் அனுமதிக்க முடியாது என்று கடற்படை தளபது உறுதி வழங்கியுள்ளார் .\nஆயுதக் குழுக்கள் மீளவும் தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என புதிய கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nதீவு நாடான இலங்கையின் கடல் எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபோரில் வெற்றியடைந்த காரணத்தினால் கடற்படையினர் அனுபவமிக்க வெற்றிகரமான கடற்படையாக மாறியுள்ளனர்.\nபோர் பயிற்சி மற்றும் வழிகாட்டல்களின் மூலம் இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇலங்கைக் கடற்படைக்கு தலைமை தாங்கக் கிட்டியமை மகிழ்ச்சி அளிக்கின்றது.\nசட்டவிரோத ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடல் வழி சட்ட விரோத நடவடிக்கைகளும் தடுக்கப்படும்.\nகடற்படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nபுதிய கடற்ப���ைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நேற்று செய்தியாளா சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: இலங்கை, முக்கிய செய்திகள்\nஇனியொரு ஆயுத போராட்டம் இலங்கை தீவில் தொடங்க நான் அனுமதிக்க மாட்டேன் Reviewed by கவாஸ்கர் on 10:49:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3010", "date_download": "2019-08-21T15:35:33Z", "digest": "sha1:EPKHGSBJTPXTQ72LZJ2YUFYZENON32EE", "length": 3739, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nதுக்ளக் தர்பார் பட பூஜை\nகென்னடி கிளப் இசை வெளியீடு\nசூப்பர் டூப்பர் இசை வெளியீடு\nகளவாணி 2 படக்குழு நன்றி\nவெண்ணிலா கபடி குழு 2 நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆண்டுக்கு 2 படம்: பிரபாஸ் முடிவு\n‛அஜித் 60' - தயாராகும் அஜித்\nஜெயம் ரவி ஜோடியாக டாப்சி\nஇமாச்சல் நிலச்சரிவில்சிக்கிய மஞ்சுவாரியார் பத்திரமாக மீட்பு\nஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் படம்: கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2015/11/18/", "date_download": "2019-08-21T16:14:00Z", "digest": "sha1:AJXIKS7SWLXZ77UX5HPAK64HCJG2XOMW", "length": 4062, "nlines": 63, "source_domain": "tamil.careerindia.com", "title": "Careerindia Tamil Archive page of November 18, 2015 - tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2015 » 11 » 18\nஎம்ஆர்பிஎல்-லில் ஜி.எம். வேலை இருக்கு....போறீங்களா\nவேலூர் விஐடி-யில் எம்.டெக் சேர விண்ணப்பங்கள் விநியோகம்\nஅங்கீகாரம் இல்லாத பல்கலை. வளாகங்களை இழுத்து மூடுங்கள்: யுஜிசி அதிரடி\n5 ஆயிரம் கிளார்க்குகளை நியமனம் செய்யப் போக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nபெங்களூர் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு\nசிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் அட்டெண்டர் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/india-post-recruitment-2017-11-04-2017-001796.html", "date_download": "2019-08-21T16:01:34Z", "digest": "sha1:2P7JHTSMYD7ACEKUNH2QHTNXM4YS5XP2", "length": 14572, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "10ம் வகுப்பு படித்தவரா... தபால் துறையில் நல்லதொரு வேலை வாய்ப்பு | India Post Recruitment 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» 10ம் வகுப்பு படித்தவரா... தபால் துறையில் நல்லதொரு வேலை வாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவரா... தபால் துறையில் நல்லதொரு வேலை வாய்ப்பு\nசென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை - கிராமின் டாக் சேவகர்கள்\nகல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி\nமொத்த காலியிடங்கள் - 10,935\nவேலை இடம் - இந்தியா முழுவதும்\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.\nகட்டாய கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகுதிப்பெற்றவர்களுக்குத் தனியாக வெயிட்டேஜ் எதுவும் வழங்கப்படுவதில்லை.\nபத்தாம் வகுப்பில் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றவர்களுக்கு அவர்களுக்கு அடுத்தப்படியாகவே வாய்ப்பு அளிக்கப்படும்.\nகணிப்பொறி அறிவினை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 60 நாட்களாவது கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்று சான்றிதழ் பெற்றிருக்கு வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழகம், போர்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து பெறப்பட்ட கணிப்பொறிச் சான்றிதழாக இருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.\n18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஓசி, ஓபிசி பிரிவைச் சார்ந்த ஆண்கள் ரூ. 100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணம் செலுத்துபவர்கள் போஸ்ட் ஆபிஸ் கவுன்டரில் தங்களுடைய ரிஜிஸ்டர் நம்பரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nமேலும் விபரங்களுக்கு www.appost.in என்ற இணயதள முகவரியை அனுகவும்.\nஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா\nமத்திய போலீஸில் 2221 சப் இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.ஐ. வேலை காத்திருக்கு...\nபாங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி வே���ை\nதேனா பாங்க்கில் வேலை.. 300 காலியிடம்.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க\nஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி.. எஸ்எஸ்சி அறிவிப்பு\nஓன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பயிற்சிப் பணி\nவாவ்.. தபால் துறையில் 10,935 காலியிடங்கள்.. \"ஸ்பீட் போஸ்ட்\" மாதிரி விண்ணப்பிங்க பார்ப்போம்\nபட்டதாரி இளைஞர்களுக்கு ரிலையன்ஸ் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி எக்ஸிகியூட்டிவ் வேலை\nதமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு தமிழிலும் நடக்கும்\n மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..\nமருத்துவ பட்ட மேற்படிப்பு... தரவரிசை பட்டியல் வெளியீடு...\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n1 hr ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n3 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n3 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n5 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nLifestyle மகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nNews காரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nMovies அய்யயோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி.. கவின் லாஸ்லியாவுக்கு விஜய் டிவி போட்ட பிஜிஎம்\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T15:55:33Z", "digest": "sha1:NALVAZJ2VMH5O7JXJJXBDPXX6GFDC4LS", "length": 4912, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காந்த விண்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்த விண்மீன் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2013, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-08-21T15:52:11Z", "digest": "sha1:DCBMIGTQAQMC7YZFMCXC6RDK6S5OBMDF", "length": 8059, "nlines": 108, "source_domain": "uyirmmai.com", "title": "கிரிக்கெட்டைவிட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் தோனி! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nகிரிக்கெட்டைவிட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் தோனி\nJuly 22, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள் / விளையாட்டு / விளையாட்டு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தோனி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐயிடம் 2 மாதம் ஓய்வு கேட்ட தோனி, குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு ராணுவமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.\nதோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்து ஊடகத்திடம் பேசிய ராணுவ உயரதிகாரி ஒருவர், “தோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியுள்ள���ர். கௌரவ லெப்டினன்ட் கர்னலான தோனி பாராசூட் ரெஜிமெண்ட் படைப்பிரிவில் பயிற்சி பெறுவார்” என்றார்.\nமேலும், இந்த பயிற்சி காஷ்மீரில் நடக்கவுள்ளதாகவும் கவுரவ பதவி வகிக்கும் தோனிக்கு நிச்சயமாக எந்த ஒரு ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தோனியின் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணிக்கு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துப் போட்டிகளுக்கும் ரிஷப் பன்ட் பிரதான விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, மகேந்திர சிங் தோனி, தோனி, மேற்கிந்திய தீவு, ரிஷப் பன்ட்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nகனமழை மற்றும் வெள்ள பாதிப்பு: 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nகேரள வெள்ளம்: 121 பேர் உயிரிழப்பு\nஅமலுக்கு வந்த பால் விலையேற்றமும் இல்லத்தரசிகளின் குமறலும்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/130879-education-should-be-transferred-to-the-state-list-says-kanimozhi", "date_download": "2019-08-21T15:56:12Z", "digest": "sha1:BZLB6TEORT7UFPH56Y77PJBIL4CP7VL6", "length": 6298, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி! | Education should be transferred to the state list says kanimozhi", "raw_content": "\n`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி\n`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி\nகல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் காமராஜரின் 116-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ��ரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா ”கல்வி வளர்ச்சி நாளாக” அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் விருதுநகரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். அப்போது காமராஜர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார்.\nஇதற்கிடையே, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய கல்வியை மாநில பட்டியலை கொண்டுவருவதான் காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு. எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும். இதற்காக ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். இது தான் தற்போது பாஜகவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-election-with-the-help-of-donkey/", "date_download": "2019-08-21T15:44:06Z", "digest": "sha1:375A2O5HS4SFGRKQNCRXPSXXGH4SFXJ2", "length": 10290, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "கழுதையின் உதவியால் நடக்கும் தேர்தல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏற��� குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nகழுதையின் உதவியால் நடக்கும் தேர்தல்\nதர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னகரம் பகுதிக்கு அடுத்துள்ளது வட்டுவனக்கல்லி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் சாலைவசதி எதுவும் இல்லை. இந்த பகுதியில் மூன்று மலைக்கிராமங்கள் உள்ளது.\nஇந்நிலையில், இந்த மூன்று மலை கிராமங்களிலும் 672 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கோட்டூர் மலை, ஏரி மலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதையின் உதவியோடு கொண்டு செல்லப்படுகிறது.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசினிமாவை பார்த்துதான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சொன்னால் அது நியாயமா மீண்டும் கஸ்தூரி அதிரடி\nஇளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்த 116 வயது முதியவர்\nஅடுத்ததாக பல மாஸ் படங்களை இயக்கிய இயக்குநருடன் கூட்டணி சேரும் ஜெயம் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/anange-lyrical-video-dev/", "date_download": "2019-08-21T16:19:54Z", "digest": "sha1:TCBLGS2GYXO63YJO2OROWOHBWCF2Z7BB", "length": 2940, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Anange Lyrical Video | DEV – Kollywood Voice", "raw_content": "\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’க்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nம���ய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2019/02/", "date_download": "2019-08-21T15:46:51Z", "digest": "sha1:7EAOGFFGZAKD27Z4OGGEECSBOWL4BO75", "length": 61828, "nlines": 568, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: February 2019", "raw_content": "\nநைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி\nநான் ஒரு தமிழ்க் கவிஞன், என் எழுத்துக்கள் இணையம் முழுவதும் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் நண்பர்கள் அறிமுகம் ஆகும்போது இணையத்தில் உங்கள் கவிதைகளை எங்கே வாசிக்கலாம் என்று கேட்டால், என் பெயரை கூகிளில் இட்டுத் தேடுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. காரணம் நைஜீரியாவின் பிரதமர் புகாரி.\nவெகுகாலம் தொடர்பு விட்டுப்போன பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவுகள் என்று எவரும் புகாரி என்று என் பெயரை இட்டுக் கூகுளில் தேடி என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி\nஅ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது ஏன்\nஅ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது ஏன் - பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு. நேரலை.\n\"இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்\"-.கவிஞர் புகாரி\nஒரு படமும் ஒரு காணொளியும் இன்று நிகழ்ந்து முடிந்த விருது விழாவைச் சொல்லும். அதில் நான் பெற்ற விருதினைச் சொல்லும். பின் விரிவாக இதுபற்றி நான் எழுதுவேன். மேலும் புகைப்படங்கள் இடுவேன்.\nஇன்று நான் பேரானந்தம் அடைந்தேன்.\nவிருது கிடைத்தது எனக்கல்ல. என் கவிதைகளுக்குத்தான் என்று சொல்வேன். ஏனெனில் நான் கவிதைகள் எழுதுவதில்லை. என் கவிதைகள்தான் என்னை இழுத்து வைத்துத் தன்னை எழுதிக்கொள்கின்றன.\nவிருது எனக்கல்ல, என் கவித���களை ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து அதன்மேல் என்னை ஏற்றிவிட்டார்கள், தங்கப்பதக்கம் தந்து பாராட்டினார்கள்.\nவெகு சிலரையே என்னால் விருது விழாவிற்கு அழைக்க முடிந்தது. காரணம் இடப்பற்றாக் குறைதான்.\nஆகவே தமிழ்நாட்டு உறவுகளை மட்டுமே அழைத்திருந்தேன். அதிலும் கடுமையாகத் தேர்வு செய்து அழைக்கவேண்டியதாகிவிட்டது. அழைக்கப்படாத அன்பு உறவுகள் அனைவரும் அன்புடன் என்னை மனிக்க வேண்டும்.\nஅழைத்தவர்களுள் ஓரிருவரைத் தவிர (தவிர்க்கமுடியாக் காரணத்தால்) மற்ற அனைவரும் வந்து அன்பைப் பொழிந்தனர். என் இதயத்தை பலமடங்காய்ப் பெருக்கச் செய்தனர்.\nமரணம் நிகழ்ந்த பின் உடல்\nஅழிந்து விடும். மனம் என்ற\nதரும் மூளையும் மக்கி விடும்.\n( நாகூரின் ஞானக்கோமான் தென்கிழக்கு ஆசியாவின் தெய்வீக ஜோதி )\nநாகூரில் வாழ்ந்த நம் இறைநேசர் ஆன்மீகம் போதித்ததோடு மட்டும் நின்று விடவில்லை:-\nஆன்மீகம் தவிர்த்து அவர்கள் தீர்த்து வைத்த சமூகப் பிரச்சினைகள் ஏராளம்.\nஅந்நிய நாட்டு சக்திகள் சோழமண்டல கடற்கரையோரங்களிலும், தென்மாவட்ட கடற்கரையோரங்களிலும்,\nகேரளக் கடற்கரையோரங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தியபோதெல்லாம்,\nதென்னிந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுத்தவர்,\nஎன்பது பெரும்பாலோருக்கு போய் எட்டாதச் செய்தி.\nமதநல்லிணக்கத்திற்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள் எனலாம்.\nமக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள்.\nதமிழக மண்ணில் அழுத்தமாக காலூன்ற முடியாமல் போனதற்கு, அவர்கள் காட்டிய கடும் எதிர்ப்பு\nஒரு முக்கிய காரணமாக இருந்தது.\nஇஸ்லாம் தீவிரவாத மார்க்கமும் இல்லை, முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் இல்லை, முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் இல்லை\nஉன்மையில், காஷ்மீர் குண்டு வெடிப்புக்கும் அழகிய இஸ்லாத்தை பின்பற்றும் உன்மையான முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதூ\nஇடம் : மஸ்ஜிதுல் ஹரம், மக்கா, சவுதி அரேபியா\nமீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.\n'��ன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.\nநாள்தோறும் முகநூலில் வாட்ஸப்பில் இதர சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிப் பதிவுகள் வந்து சேர்கின்றன. அவற்றில் பத்து விழுக்காடாவது பார்க்கிறேனா என்பதே ஐயம்தான். சொல்லிடுகைகளின் நிலையும் அஃதே.\nபெருவணிக அலுவலங்களில் பிரதி மாதமும் ‘விழுத்தொண்டு ஆற்றினார்’ ஒருவரைத் தேர்ந்து ”இம்மாதத்தின் சிறந்த பணியாளர்” எனப் பாராட்டுகிறார்கள் அல்லவா அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள் அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள் சிலிகான் உலகின் சித்த புருஷரே சிலிகான் உலகின் சித்த புருஷரே என்னை மன்னியும். தங்கள் துய்யச் சேவடிகள் படத்தகும் இடம் இதுவன்று.\n13-ஜனவரி-2019-ல் நான் கண்டு முகநூலில் பகிர்ந்த காணொளி ஒன்று இன்னமும் நினைக்குந் தோறும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தனது அறுபத்தாறாவது பிறந்த நாளில் தன் மகளிடமிருந்து தந்தை ஒருவர் கிஃப்ட் பெறுகிறார். எங்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான். ஆனால், இங்கே அந்தத் தந்தையும் வித்தியாசமானவர். அவர் பெற்ற அன்பளிப்பும் வித்தியாசமானது.\nDr.Panithuli shankar BBA,MBA,Ph'D - Dubai - டாக்டர் பனித்துளி சங்கர் பட்டமளிப்பு விழா - துபாய்\nநேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .\nநிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்\nவாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் ச���ன்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும் திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.\nஅப்துர் ரஹ்மான் /அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்குகிறார்\n#முன்னோர்கள் # B.S.அப்துர் ரஹ்மான் /அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்குகிறார்/ #இதாயதுல்லாஹ் / காங்கிரஸ் கட்சி/ #செய்தி தொடர்பாளர்\nஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வரலாற்றை\nஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வரலாற்றை விளக்குகிறார் ஜமால் முஹம்மது (சாஹிப் அவர்களின் பேரன்)\nVaiko crying | காந்தியை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட வைகோ\nஇஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும். இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.\nதமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழ���த்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.\nதமிழுக்கான எனது ஆழ் பயணம் துவங்கிவிட்டது\nதமிழாய்வு நிதி உதவி நிறுவனமாக\nதனது மகளின் மறுமணத்தை ஊரறிய நிகழ்த்திய நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள்..\nஎன்னதான் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தாலும் ஒரு தந்தை எனும் நிலையில் ஐந்து வயது குழந்தையுடன் மகள் விதவையாக வீட்டில் இருப்பதை மனச்சுமையாக தான் உணர்ந்திருப்பார்..\nபெரும்பாலும் மறுமணம், விதவைத்திருமணம் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொள்ள நடைபெறும் சூழலில் தனது மகளின் மறுமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் திரையுலக, அரசியல் பிரபலங்கள் அனைவரையும் அழைத்து பகிரங்கமாக நடத்திய செயல் சமுதாயத்துக்கு ஒரு படிப்பினை தரும் நிகழ்வு கூட...\nஇஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும், முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தும் விதவைகள் மறுமணத்தை மற்ற சமூகத்தவரும் பின்பற்றி கணவர் மரணமடைந்ததாலோ அல்லது விவாகரத்து பெற்றோ தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் பெண் பிள்ளைகளுக்கு விடியல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... Colachel Azheem\nஆறு சுவைகளும் அதன் மருத்துவ குணமும்\n’உன் நண்பன் யார் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது பழைய மொழி. நீ எதை விரும்பிச் சாப்பிடுகிறேன் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன் என்பது ஆரோக்கியப் புதுமொழி. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நம் மனதையும் உடல் நலத்தையும் ஓரளவு அனுமானிக்க முடியும். ”எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காதுப்பா..கசப்பா.. ஐய்யோ நான் அந்த பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன்,” எனும் நம் விருப்பு வெறுப்புக்கள் எல்லாம் நம் உடலை எந்த நோயினை நோக்கி நகர்த்துகின்றன என்பதை நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக உறுதியாகச் சொல்லியிருக்கின்றன.\nஇரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், \"கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற��றிலும் துண்டிக்க படுவோம்;\nஇங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது\". வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.\nசகோதரத்துவம் நிலைக்க செய்யும்னா ஆயிரம் முறை சொல்வேன்\n ஜன்னல் கண்ணாடிகளுக்குள் நின்று மைனஸ் டிகிரி குளிரில் ரெண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து விடிகாலை வசந்தத்தை சவுண்ட் இல்லாத ஊமைப்படம் போல பார்த்தே பழகிய கண்களுக்கு புதிய அனுபவம் சொந்த ஊரு வாசலில் கைலி பனியனுடன் மெல்லிய சிலு சிலு காற்று மரங்களின் கிளைகளில் குருவிகளின் கீச் கீச் சங்கீதம்\nபஜ்ர் தொழுகை முடிந்து இரண்டு பள்ளிகளிலிருந்து இரண்டு திசைகளிலும் இருந்து வரும் பயான் சப்தங்கள் மனைவி தந்த அருமையான டீ மனைவி தந்த அருமையான டீ தூரத்துல எதோ ஒரு கோயில்ல நடக்கும்\n என் நாடு என் மக்கள் ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையா இருக்க முயன்று கொண்டே இருக்கும் மனிதர்கள்\nஅதை கெடுக்க முயன்று கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்\nஇஸ்லாம் அங்கீகரிக்கும் நாகரீகம் 70 views 3 2 SHARE SAVE\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nகுஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார். இந்த முஸ்லிம் இளைஞர், எந்த ஒரு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்திலும் இணைந்து பயிலாமல், வீட்டிலிருந்தபடியே தயார் செய்து, நீட் தேர்வின் உயர் சிறப்புத் தகுதியான All India Rank-1 (AIR-1)யுடன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.\nகாலத்தைப் பற்றி ஐன்ஸ்டீன்1906-தான் ஆய்வை சமர்பித்தார். ஆனால் அதற்கு முன்னமே சூஃபி ஞானிகளான இறைநேசர்களிடம் சாதாரணமாகவே இருந்து .\nஎங்கும் விரிந்த அண்ட வெளியில் சதாசர்வகாலமும் வெற்றிடத்தில் அணுவுக்குள் அணுவின் நுண் துகள் தோன்றி மறைந்தபடி உள்ளன. ஒன்றுமே இல்லாத சூனியத்திலிருந்து திடீரென்று ஒரு துகளும், உடன் எதிர்துகளும் ஜோடியாக ஒரே இடத்தில் தோன்றி, ஒன்றுன் ஒன்று கலந்தும் பின் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டும் ஒன்றுமே இல்லாமல் ஆகிறது. இப்படி சம நிலையை காப்பாற்றிய படி உள்ளன. இந்த சமநிலையில் 'புழுத்துளை' என்று ஒருவிதமான குறுக்குவழி அதாவது பூமியில் ஓர் இடத்தை குறுக்கு வழியில் அடைவது போல காலத்திலும் ஒரு குறுக்கு வழி உண்டு. காலத்தின் குறுக்கு வழிதான் இந்த \"புழுத்துளை\" யாகும்.\nஇசுலாமியர்கள் பற்றி ஹிந்து பண்டிதர் பேச்சு..\nயாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.\n\"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்\nபாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது\nபோற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்\nதன்னை வானந்த மாகவே அறுநூறாக\nகுறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே\" -யாக்கோபு என்ற இராமதேவர்\nஇவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:05, 9 சனவரி 2013 (UTC)\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nஆக்கம்: இப்னு பஷீர் -\nஉலகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள். இதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 87 பெண் குழந்தைகள். இந்தியாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 89 பெண் குழந்தைகள்.\nகாவல் நிலையத்திலோ – வழக்\nசட்டாம் பிள்ளையிடமோ – கடுங்\nமானுடத்தைப் படைத்தவன் – அந்த\nஅவனன்றோ ஆக்குபவன் – துயர்\nமனிதகுலம் மீட்சியுற – நல்\nஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்\nஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்\nபாரசீக மகாகவியும் சூஃபி ஞானியுமான மௌலானா ரூமி அவர்களின் வழியே தொடரும் சூஃபி மரபு “மௌலவியா தரீக்கா” எனப்படுகிறது. அதன் ஒரு கிளை அமெரிக்காவில் நீண்டுள்ளது. அமெரிக்காவின் முதல் மௌலவியா ஷைஃகு (ஆன்மிகப் பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட குரு) என்னும் நற்சான்றுக்குரியவர் கபீர் எட்மண்ட் ஹெல்மின்ஸ்கி. “த்ரெஷோல்டு சொசைட்டி” என்னும் ஆன்மிக ஆய்வகம் மற்றும் பதிப்பகத்தின் நிறுவனர். பல சூஃபி நூற்களின் ஆசிரியர். அவர் எழுதியதொரு சிறு ஆன்மிகக் குறிப்பு இது. அமெரிக்காவில் அவர் கற்பிக்கும் மௌலவியா தரீக்காவின் தியானப் பயிற்சிகள் பற்றியதொரு அறிமுகத்தை நல்குகிறது.\nஆட்டு ஈரல் வறுவல் | Mutton Liver Fry | செம்ம ருசி\nஜும்மா உரை உகாண்டா இமாம்\nமலக்குகள் நமது வருகை குறித்து எழுதும் புத்தகத்தை மூடி வைப்பதற்கு முன்னர் நாம் ஜும்மா தொழ பள்ளிக்குள் நுழைந்தால் நன்மைகள் உண்டு என்றாலும் ஜும்மா உரையை கவனமாக செவிமடுத்தால் கூடுதல் நன்மைகளை நமக்கு அல்லாஹ் வழங்குவான் என்பதையும�� நாறிவோம் ....\nசில இமாம்களின் ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்கவிடாமல் தூங்க வைக்கும் சிலரது ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்பதற்கு ஏங்க வைக்கும் ....\nபேரன்பு படத்தை சிலாகித்து கொண்டாடிய பேரன்புகாரர்களுக்கு இந்த வீடியோவை டெடிகேட் செய்கிறேன்…. (கமெண்ட் பாக்ஸில்) இதில் வரும் அப்பா போல நான் சிறப்புக் குழந்தைகளோடு இருந்ததில்லை.. பழகியதில்லை… ஆனால் இவரைப்போல அப்பாக்களை.. பலமடங்கு அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.. வீடியோவில் அப்பாவும், மகனும் பேசும் வார்த்தைகள் படம் பார்க்கும்போது நான் உணர்ந்தவை.. வரிக்கு வரி உடன்பட முடிந்ததால் பகிர்கிறேன்..\nமேலும் படிக்க Priya Thambi\nபொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.\nஇதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.\nஇஸ்திமா நிகழ்வின் வெளி வரா புகைப்படம்\n*திருச்சி இனாம்குளத்தூர் இஸ்திமா நிகழ்வின் வெளி வரா புகைப்படம்*\n*சௌதியிலிருந்து நண்பர் அனுப்பியதை நம் தள நண்பர் திண்டுக்கல் சுல்தாப்பா பகிர்ந்துள்ளார்*\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரிகள் ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் நிதி ஆதாரத்திற்கான முக்கியமான அங்கமாகும். வரிவிதிப்பு என்பது நவீன பொது நிதியின் மத்திய பகுதியாகும். அதன் முக்கியத்துவம், அனைத்து வருவாய்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்த வரிவிதிப்பினால் ஏற்படும் சிக்கல்கள்களிலும் சுமைகளிலும் கூட தெரியவரும் [1]. வரிவிதிப்பின் முக்கிய நோக்கம் நிதி ஆதாரத்தை உயர்த்துவதாகும். மாநிலத்தில் மக்களின் நலனை காக்கவும் அதன் கடமைகளை நிறைவேற்றவும் வரி விதிப்பில் உயரிய குறிக்கோள் அவசியம். சில சமூக குறிக்கோள்களை அடைவதற்கு ஒரு கருவியாக வரிவிதிப்பு பயன்படுத்தப்படுகிறது, அதாவது செல்வத்தை மறுவிநியோகம் செய்வதன் வழியாகவும், அதன் மூலம் சமத்துவமின்மையை குறைக்கவும் பயன்படுகிறது. நவீன அரசாங்கத்தில் வரிவிதிப்பு என்பது நிர்வாகம் மற்றும் சமூக சேவைகளின் மீதான அதிகரி���்துவரும் செலவினங்களை சந்திக்க வேண்டிய வருவாயை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், வருமானம் மற்றும் செல்வ வளத்தின் சமத்துவமின்மையை குறைப்பதற்கும் தேவையானதாகும். நுகர்வோர் நுகர்வு மற்றும் பணவீக்கத்தை உயர்த்துவதற்கு பணம் செலுத்துவதற்கு வரி விதிக்கப்பட வேண்டும்.[2]. வரி என்பது நிதி சார்ந்த கட்டணம் அல்லது மற்ற வகையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், சட்டரீதியான நிறுவனங்களிடமிருந்து அரசால் அல்லது அரசுக்கு சமமானவர்களால் வசூலிக்கப்படுவதாகும். வரிகளை மாநில அரசாலும் அல்லது ஒரு துணை நிறுவனத்தாலும் சுமத்த முடியும். வரிகளில் நேரடி வரி அல்லது மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது, வரி என்பது தனிநபர் அல்லது சொத்து மீது விதிக்கப்படும். அரசை ஆதரிக்க நிதி சுமை சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படுவதாகும் [3]. வரி என்பது கட்டாயமாக செலுத்தும் கட்டணமோ அல்லது நன்கொடையோ அல்ல, ஆனால் அது ஒரு சட்டரீதியான பங்களிப்பிற்கு உட்பட்டது, மேலும் இது சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படும் (அரசால் விதிக்கப்பட்டவைகள்) பங்களிப்புகள் ஆகும்[4].\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nநைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி\nஅ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது ஏன்\n\"இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்\"-.கவிஞர் புகாரி\nஅப்துர் ரஹ்மான் /அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்கு...\nஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வரலாற்றை\nVaiko crying | காந்தியை பற்றி பேசும் போது கண்ணீர் ...\nதமிழுக்கான எனது ஆழ் பயணம் துவங்கிவிட்டது\nஆறு சுவைகளும் அதன் மருத்துவ குணமும்\nசகோதரத்துவம் நிலைக்க செய்யும்னா ஆயிரம் முறை சொல்வே...\nஇஸ்லாம் அங்கீகரிக்கும் நாகரீகம் 70 views 3 2 SH...\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nஇசுலாமியர்கள் பற்றி ஹிந்து பண்டிதர் பேச்சு..\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்\nஆட்டு ஈரல் வறுவல் | Mutton Liver Fry | செம்ம ருசி\nஜும்மா உரை உகாண்டா இமாம்\nபேரன்பு எங்களுக்கான படம் இல்ல\" A SPECIAL Review Of...\nஇஸ்திமா நிகழ்வின் வெளி வரா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185557", "date_download": "2019-08-21T16:19:58Z", "digest": "sha1:UOEPDHJYDXGR7NNX4HGQ44JTQFZ66FN3", "length": 8417, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற��படுவார்கள்!”- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்\n“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்\nகோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும் வகையில் லிம் கிட் சியாங்கும் அவ்விவாத மேடை ஏற ஒப்புக் கொண்டார்.\nஅதன் பிறகு, ஒரு சில அரசியல் நண்பர்களின் அறிவுரையின்படி இந்த விவாத மேடையை தற்போதைக்கு தவிர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என தாம் கருதுவதாக லிம் கூறியிருந்தார். இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறூப்பினருமான லிம்மின் அந்த முடிவு சரியானது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். இந்த விவாத மேடையினால் இனங்களுக்கிடையே பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.\n“கிட் சியாங் தைரியமானவர்தான். ஆனால், பெரும்பாலான நண்பர்கள் தற்போதைக்கு இந்த விவாதம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால், இனப் பதற்றம் ஏற்படும் என அஞ்சுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅரசியல் எதிரிகளான நஜிப் மற்றும் கிட் சியாங், இம்மாதிரியான சவால்களை விடுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில், லிம் கிட் சியாங் நஜிப்பின் அரைகூவலுக்குத் தயார் என பதிலளித்துள்ளதோடு, அரசியல்வாதிகளின் அதிகார அத்துமீறல் குறித்த தலைப்பையும் முன்வைத்திருந்தார். பின்பு இரண்டு நாட்கள் கழித்து அவர் இந்த விவாதத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரிவித்தார்.\nPrevious articleஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா\nNext articleகார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nநஜிப் சம்பந்தமான 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 26-ஆம் தேதி ஒத்திவைப்பு\nநஜிப் மீதான 1எம்டிபி வழக்கு தொடங்குகிறது\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்��ு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5211", "date_download": "2019-08-21T16:12:02Z", "digest": "sha1:LOJIQCLTCSVBGLPWTLTU6GHCEJIHROX2", "length": 63548, "nlines": 78, "source_domain": "vallinam.com.my", "title": "கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nஇம்மாத வல்லினம் ‘தமிழுக்கு அப்பால்’ எனும் கருப்பொருளில் பதிவேற்றம் கண்டுள்ளது.\nகவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்\nஇலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை கனமாக்கின. வீரமரணங்களின் பெருமிதங்களின் பின்னால் மறைந்துகிடக்கும் அழிவுகளையும் அவலங்களையும் நேராக காணும் துன்பியல் நாளாக அன்று முடிந்தது. இரவு ஆகிவிட்டபடியால் கருணாகரனைச் சந்திப்பதைத் தள்ளிப் போட வேண்டியதாகியது.\nமறுநாள் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பிற்கு கவிஞர் கருணாகரன் வந்திருந்து உரையாற்றினார். உரையில் “போர்கால நினைவுகளை தாம் வற்புறுத்தி ஞாபகத்தில் இருந்து அழித்துக் கொண்டிருப்பதாக” அவர் கூறியதன் உண்மை பொருள் அறிய எனக்கு அடுத்த நாள் சந்திப்புதான் உதவியது. அதே உரையில் அவர், மலேசியாவில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய முக்கியமான சந்தேகத்தை எழுப்பியதும், பின் அது சர்ச்சையுடன் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சந்திப்பு முடிந்து சற்றுநேரம் அவருடன் உரையாடிவிட்டு விடைபெற்றோம். அன்றைய நிகழ்ச்சி பற்றி மட்ட��மே அப்போது அவருடன் பேச முடிந்தது. ஆயினும் மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வரச்சொல்லி விடைகொடுத்தார்.\nமறுநாள் கொழும்பு கிளம்புவதற்கு முன்னதாக கருணாகரனைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றோம். பசுமையான சூழலில் அமைந்த கச்சிதமான வீடு அது. பண்ணை வீடு போல் இருக்கிறது என்று நான் மெல்லச் சொன்னேன். நவீன் உடனே கவிஞர் கருணாகரனிடம், ‘சார் நீங்கள் ஒரு பண்ணையார் போல் வாழ்கிறீர்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார். ஆனால், கருணாகரன் அதற்கு “எங்கள் ஊரில் இருந்த பண்ணை வீடு போரில் முற்றாக அழிந்து விட்டது. இப்போது அந்த இடமே காலியாக கிடக்கிறது. இது போருக்கு பிறகு கட்டியது” என்று சிரித்தபடி கூறினாலும் அந்த சொற்களில் புதைந்துள்ள வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது. அவர் மனைவி கல்லூரி ஆசிரியர். அன்று பணிக்கு சென்றுவிட்டிருந்தார். அவர்களின் மகன் (பல்கலைக்கழக மாணவர்) வீட்டில் இருந்தார். எங்கள் உரையாடலில் பங்கேற்காவிட்டாலும் கடைசிவரை அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.\nஇலங்கை கலவரங்கள், விடுதலைப்புலிகள், பிரபாகரன், முள்ளிவாய்க்கால் போர் குற்றங்கள், மகிந்தா ராஜ பட்ஷே, போன்றவை எனக்கு புதிய தகவல்கள் அல்ல. என் பதின்ம வயதில் இருந்து இலங்கை இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டங்கள் பற்றிய செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து படித்ததால் சேர்த்த தகவல்கள் அவை. பெரும்பாலும் இன உணர்வை அடிப்படையாக கொண்ட விருவிருப்பான செய்திகள். விடுதலைப் புலிகளின் சாகசங்களும் ரஜீவ் காந்தி கொலையும் மர்ம படக் கதைபோல் இதழ்களில் வெளிவந்து அனைவரையும் வாசிக்கச் செய்திருந்தன. அந்த செய்திகளின் அடிப்படையிலும் இயல்பான இனமான உணர்வுகளாலும் உந்தப்பட்டு விடுதலைப் போரில் என் தரப்பு ஒன்றை வரித்துக் கொண்ட அரசியல் மட்டுமே என் புரிதல். ஆனால், போர்களத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மனிதர்களோடும் அவர்களின் அனுபவங்களோடும் நேரடியாக பேசியது கிடையாது.\nமலேசியாவில் ஈழப் பிரச்சனை தமிழினப்பிரச்சனையாகவே இன்றும் பேசப்படுவதோடு பிரபாகரனை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் பலரை நான் சந்தித்து உள்ளேன். தமிழக அரசியலின் மையமாக ஈழப்பிரச்சனையை மாற்றிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கும் மலேசியாவில் மதிப்பிருக்கிறது. அதைவிட பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் நவீனகால தமிழின எழுச்சியின் வடிவங்களாக நிறுவுவதில் முழுவீச்சில் செயல்படும் சீமான் தரப்புக்கும் மலேசியாவில் சிறப்பான ஆதரவு உண்டு. 90ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பொதுபுத்தி சந்தைக்கு ஏற்ப முன்னெடுத்த ஊடக அரசியல் முள்ளிவாய்க்கால் இறுதி அழிவுக்குப் பின் இப்போது சற்றே ஓய்ந்திருக்கிறது.\nநாங்கள் கவிஞர் கருணாகரனின் வீட்டுக்குள் சென்று அமர்ந்ததுமே அவராகவே, இறுதிப் போரின் கொடூரத்தை விவரிக்கத் தொடங்கினார். உடுத்தியிருந்த ஒன்றை உடையோடு உயிர்பிழைக்க ஓடிய நினைவுகளைச் சொன்னார். இப்போது அவர் வீட்டில் இருக்கும் கோப்பையும் தட்டும் கூட போருக்குப் பின்னர் சேர்த்தவைதான் என்று கூறினார். அனைத்தையும் இழந்த மக்களாகவே தாங்கள் போருக்குப் பின் இருந்ததைக் கூறினார். அதோடு போர் அகதிகளுக்கு உதவுவதாக விளம்பரப்படுத்திக் கொண்டு இந்திய அரசியல் தலைவர்கள் (குறிப்பாக தி.மு.க தலைவர் கருணாநிதி) அனுப்பிய படுமோசமான தரமற்ற பொருட்களைப் பற்றியும் கூறினார்.\nபோர் விமானங்கனின் செல் தாக்குதல் தரும் அதே பீதியையும் மன உலைச்சளையும் மக்களை வேவு பார்க்க அனுப்பப்படும் ஆளில்லா விமானங்களின் (வண்டு என்று அதை பேச்சு வழக்கில் குறிப்பிடுவர் என்றார்) சத்தம் கொடுக்கும் என்று கூறினார். போருக்குப் பின்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த காலத்திலும் அந்த ‘வண்டுகளி’ கொடும் ரீங்காரம் காதுகளில் கேட்டுகொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nபோரின் கொடுமையை விவரிக்க ‘போர் என்பது மனிதர்களை இரண்டாக கிழிப்பது’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் போரின் கொடுமையை அனுபவித்த ஒருவரல்லாது மற்றவர்களால் சொல்ல முடியாதது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை திருப்பினாலும் அதில் போரிடும் இரண்டு தரப்புகளைப் பற்றிய சித்தரிப்பும் கவனிப்பும் மட்டுமே இருக்கும்; மக்களைப் பற்றிய சித்தரிப்புகள் ஒன்றும் இருக்காது. அவர்களின் அவலங்களை வரலாறு சேமித்து வைப்பதில்லை. அந்த அவலங்களை இலக்கியங்களே சேமித்து வைக்கின்றன. ஒரு முன்னால் போராளியாக அவரால் போர் சம்பவங்களையும் சூழல்களையும் விரிவாக பேசமுடிந்தது. அதே நேரம் ஒரு கவிஞராகவும் இலக்கியவாதியாகவும் மானுட சிந்தனையுடன் தன் கருத்துகளை முன்வைக்க முடிந்த��ு எங்களுக்கு பயனாக இருந்தது.\nஈழப் போர் என்பது ஒரு இனப்படுகொலையா என்ற எனது கேள்விக்கு அவர் வரலாற்றுப் பின்புலத்துடன் மிக விரிவான விளக்கங்களைக் கொடுத்து பேசினார். ஒரு அரசை எதிர்க்கும் தரப்பை அந்த அரசு இன, மொழி, மத பேதமற்று ஒற்றைப்படையாக தன் எதிரியாகவே கருதும். அந்த எதிரியை ஒழித்துக் கட்ட எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும். அது வன்முறையையும் அழிவுகளையும் செய்து தன் நிலையை தக்கவைத்துக் கொள்ள கொஞ்சமும் தயங்காது. இது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் பொதுவான கொள்கை.\nஇதுவே இலங்கையிலும் நிகழ்ந்தது. தமிழர்கள் என்று இல்லாமல் இஸ்லாமியர், சிங்களவர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் அரசை எதிர்த்தால் இதுவே நடந்திருக்கும். உதாரணமாக, 1971ஆம் ஆண்டிலும் 92ஆம் ஆண்டிலும் ஆட்சியில் இருந்த இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ந்த இடதுசாரி கட்சிகளை, அவை சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பல்வேறு வன்முறைகளின் வழி லட்சக்கணக்கான இடதுசாரிகள் கொள்ளப்பட்ட வரலாற்றை அவர் விளக்கினார். இடதுசாரி அமைப்பின் கிளர்ச்சிகளை ஒடுக்க அரசு ஈவு இரக்கம் அற்றநிலையில்தான் செயல்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. JVP அமைப்பை ஒடுக்கவும் அதன் உறுப்பினர்களுக்கு கடும் மன உலைச்சலைக் கொடுக்கவும் மேற்கொண்ட வதைகளும் தண்டனைகளும் கோரமாவை. சந்தேக நபர்கள், காதுகளில் நீண்ட பின்களை அழுத்தி இறக்கி கொல்லப்பட்டனர். குழு போராட்டங்களின் போது, வீட்டுக்குள் நுழைந்து இளைஞர்களை இழுத்துவந்து கார் டயர்களை கழுத்தில் மாட்டி உயிருடன் எறியூட்டினர். இன அடிப்படையில் இந்த கொலைகள் அனைத்தும் சிங்களத்தவர்கள் சிங்களத்தவர்களுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டவை. அவர்கள் ஒரே இனமாக இருந்ததால் அண்ணன் தம்பியையும், மகன் தந்தையையும் கொன்று குவித்த கொடுமை நிகழ்ந்திருக்கும்.\nமறுபக்கம், தமிழ்ப் போராளி குழுக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட கொலைகளையும் மறைக்க முடியாது. போராளி குழுக்களில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் அதிகார போராட்டங்களாலும் பலர் கொள்ளப்பட்டுள்ளனர். இதுவும் ஒரே இனத்துக்குள் நடந்த கொலைகள்தான். ஆகவே ஈழப்போரை இனப்போர் என்று மட்டும் கூறுவது முழுமையான பார்வையாகாது.\nவிடுதலைப்புலிகள் இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் நிலத்தாலும் வேறுபட்டவர்கள் என்பதால் இந்த அழிவு இனப்படுகொலையாக கட்டமைக்கப்படுகிறது. இலங்கை இடது சாரிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் அரசு பயன்படுத்திய ஆயுதங்கள்தான். முன்னதை பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு வால்வீச்சுகளின் வழி நிகழ்த்தியது. அதோடு இடதுசாரிகளும் சுடும் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை. துணிந்து தனி நிர்வாகம் அமைத்து அரசு அதிகாரத்துக்கு சவால் விட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலைப் பல உலக நாடுகளின் உதவியுடன் போராக முன்னெடுத்தது இலங்கை அரசு. அதை தயவு தாட்சண்யம் இன்றி நடத்தி முடிக்க இந்தியா, சீனா, பாகீஸ்தான், அமெரிக்கா என்று பல உலக நாடுகளோடு கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செய்து முடித்தது. இந்த போரில் பங்கேற்ற பல நாடுகளும் மகிந்தா ராஜ பட்ஷேவை போரில் ஒரு சிப்பாயாக நிறுத்திக் கொண்டு பின்னிருந்து இயக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்தன. ஆகவே இலங்கை மக்களிடையே புராணகாலம் தொட்டு தமிழ்-சிங்கள இனவிரோத மனப்பான்மை ஓரளவு இருந்தாலும், இலங்கை யுத்தம் என்பது பேரினவாத தமிழின அழிப்பு என்பதை விட அரசுக்கு எதிராக நின்ற சிறுபான்மை ஆயுத தரப்பை அழிக்கும் செயல் என்றே சொல்லமுடியும் என்று அவர் விளக்கினார்.\nஅரசுக்கு சவால் விட்டு தனியாட்சி நிர்வாகத்தை நடத்திக் காட்டிய விடுதலைப்புலிகள், பின்னர் செய்த சில அரசியல் பிழைகளாலும், உலக அரசியல் போக்கு குறித்த தவறான கண்ணோட்டங்களாலும் (குறிப்பாக உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் தலைதூக்கிய பிறகு) உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்ட இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டனர் என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்கவேண்டி இருக்கிறது.\nபோருக்குப் பிறகான வாழ்க்கை மக்களுக்கு இயல்பானதாக மாறி வருவதாகவே நாங்கள் சந்தித்த பலரும் சொல்லினர். புறவயமாக பார்க்கும் போது இந்த மண்ணில் பத்து ஆண்டுகளுக்கு முன் கடுமையான போரும் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன என்று கூற முடியாதபடி மக்கள் சகஜமாக பழகுவதாக தெரிகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை என்றே சொல்ல வேண்டும். உடலில் விழுந்த அடிகளையும் நெஞ்சில் விழுந்த காயங்களையும் மறதியின் வழி மறைத்துக் கொண்டு வாழ மக்கள் பழகிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. இது பற்றி இரண்டு உதாரணங்களைக் கூற முடியும். முதலாவதாக கருணாகரன். மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளை மறக்க வேண்டிய அவசியத்தைக் கூறினார். நகரில் ஒரு ராணுவ சிப்பாயின் பக்கத்தில் முடமாக நிற்கும் பெண் குழந்தையைப் பார்க்கும்போது, அந்த குழந்தை ஏன் அப்படி ஆனது என்பதன் காரணம் உடனே சிந்தைக்கு எட்டும் போது அந்த சிப்பாயின் முகத்தில் பலமாக குத்த எண்ணம் எழுவது இயல்பு. ஆனால் அப்படி செய்வதால் ஏற்படும் விளைவுகள் சமுதாயத்திற்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே இந்த அவமானத்தையும், அவலத்தையும் கடந்து செல்ல பழைய நினைவுகளை மெல்ல மெல்ல அழிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். இரண்டாவது உதாரணமாக, நகரில் சாலை ஓரம் கூடாரம் அமைத்து ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் இறுதிப் போரில் காணாமல் போனவர்களுக்காக நீதிக் கேட்டு போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களைச் சுட்டவேண்டும்.\nஆயினும், இலங்கைத் தமிழர்கள் இப்போது போரை வெறுக்கின்றனர் என்பது தெளிவாக புரிகின்றது. போர்காலத்தில் அங்கு வாழ்ந்து தினம் தினம் மரணங்களைக் கண்ட மக்களின் நேர்மையான எண்ணம் அது. இதில் பொது மக்கள் என்றோ புலிகள் என்றோ பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை. வலியும் துயரும் எல்லாருக்கும் பொதுதான். ஆகவே முன்னால் போராளிகள் இப்போது போரை வெறுத்து கருத்திடுவதும், ஆயுத போராட்டமே பிழைதானோ என்று சிந்திப்பதும் சிந்தனையின் பரிணாமங்களே. மாறாக, போர் காட்சிகளை ஊடகங்களில் மட்டுமே பார்த்துப் பழகிய வெளிநாட்டு தமிழர்கள் அவர்களை துரோகிகள் என்று சித்தரிப்பதும் தூற்றுவதும் சுயநலத்தின் உச்சம்.\nதொடர்ந்து பிரபாகரனின் குடும்பம் பற்றியும் அவரின் மகன் பாலசந்திரன் பற்றியும் பேச்சு வளர்ந்தது. கருணாகரனின் பேச்சில் அவர், பிரபாகரனின் ஆளுமையை வியப்பதையே காணமுடிந்தது. தனிப்பட்ட முறையில் அவர் பிரபாகரனை ஒரு சொல்லும் குறைத்துச் சொல்லாததும் குறிப்பிடத் தக்கது. முன்பு ஒரு நேர்காணலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் “எனது சமாதான திட்டங்களை அந்த ஆள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது” என்று சொல்லியிருந்தார். ஈழ போரின் விளைவுகளை நேரடியாக அனுபவித்திருந்தாலும் கருணாகரன் இது போன்ற வார்த்தைகளில் யாரையும் விமர்சிக்காமல் முற்றிலும் அறிவுத���தளத்தில் இருந்தே தன் கருத்துகளை முன்வைத்துப் பேசினார். ஆகவே, பிரபாகரன் மேல் வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி அவரின் நிர்வாக திறமையின் மேல் கொண்ட மரியாதையாகவே அதை கருத முடிந்தது. அந்த உரையாடலில் பாலசந்திரனின் மரணம் பற்றிய பேச்சை அவர் தவிர்ப்பது வெளிப்படையாக தெரிந்து. ஆனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மெளனம் நவீனின் கேள்வியால் கலைக்கப்பட்டது.\nபிறகு போர்காலத்தில் புலிகள் தரப்பும் ராணுவ தரப்பும் மக்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் பற்றியும், பாஸ் பயன்பாடு பற்றியும், நடைமுறை சிக்கல்கள் பற்றியும் புலிப்படைக்கு ஆள்பிடிக்கும் செயல் பற்றியும் விளக்கிப் பேசினார். அப்போது இறுதி போரில் போராளியாக இருந்த கருணாகரனின் நண்பர் தமிழ்ச்செல்வமும் வந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டார். தனது சொந்த அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.\n‘புலிகள் பொதுமக்களைப் பிணையாக வைத்துக் கொண்டனரா’ என்று நவீன் கேட்ட கேள்விக்கு‘அது புலிகளின் திட்டம் அல்ல, ஆனால் மக்களைப் போரில் ஈடுபடுத்துவதை தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை’ என்று கூறினார். நான் முதல் நாள் முள்ளிவாய்க்காலில் சந்தித்த பெண் ‘ புலிகள் எங்களை போகச் சொல்லி விட்டாலும் கண்ணி வெடிகள் தந்த பயத்தால் எங்களால் சுலபமாக செல்ல முடியவில்லை என்று கூறியதை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.\nநாங்கள் முந்தைய நாள் பயணத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடந்த இடங்களுக்குச் சென்றிருந்தோம். விமானத் தாக்குதல்களுக்கும் குண்டு வீச்சிற்கும் இலக்கான வீடுகளின் சிதைவுகளைக் கண்டது மறக்க முடியாத காட்சிகளானது. அப்போது, குண்டுவீச்சில் முற்றாக சிதைந்த தன் பழைய வீட்டுக்குப் பக்கத்தில், தொண்டூழிய அமைப்பின் உதவியுடன் புதிய வீட்டை கட்டிக் கொண்டு குடிவந்திருக்கும் ஒரு குடும்பத் தலைவியை எதேட்சையாக சந்தித்தோம். அவரது போர் அனுபவங்கள் மயிர்க்குச்செறிய வைக்கும் படி இருந்தன. சற்றே மிரண்ட விழிகளுடன்தான் அவர் எங்களுடன் பேசினார். படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் எந்த அலட்டலும் இல்லாமல் ‘செல்’ தாக்குதலின் போது பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த தன் தாய் தலை துண்டாகி மாண்ட சம்பவத்தை ஒரு நாளிதழ் செய்திபோல அவரால் சொல்ல முடிந்தது. மு��ிவற்ற மரணங்களைக் கண்டு சலித்த மனம் படைத்த ஒருத்தியாக அவர் அப்போது எங்கள் முன் நின்றார். அவரிடம் போர்ச்சூழலில் இருந்து ஏன் வெளியேறாமல் இருந்தீர்கள் என்ற கேள்விக்கே அவர் கண்ணி வெடிகளின் அச்சுறுத்தலைக் கூறினார்.\nகருணாகரன் தனது பேச்சை இலக்கியம் பற்றி தொடங்கும் முன்னதாக நான் இரண்டு சந்தேகங்களை முன்வைத்தேன். கண்டியில் சில வாரங்களுக்கு முன் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறையின் நிலைப்பற்றி கேட்டேன். அதற்கு இப்போது நாட்டில் மிக இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் முஸ்லீம்களே என்று கூறினார். தங்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்து இஸ்லாமியர்கள் என்ற தனி அடையாளத்தின் வழி சிங்கள அரசுடன் முன்பு நட்பு பாராட்டியவர்கள் இன்று சிங்கள பெளத்தர்களால் அச்சுறுத்தப்படுவதால் அவர்களின் நிலை இக்கட்டாகி இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.\nஈழப் போரில் தமிழர் என்ற இன அடையாளத்தை நீக்கிவிட்டு இந்துக்கள் என்ற மத அடையாளம் முன்வைக்கப்பட்டிருந்தால் இந்தியாவிடம் இருந்து ஆதரவு கிடைத்திருக்குமா என்று ஒரு கட்டத்தில் நவீன் கேட்டார். அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருணாகரன் பதில் கூறினார். ஆனால் எனது அவதானிப்பில் கண்டியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தால் அது வெகு விரைவில் உலக இஸ்லாம் நாடுகளின் கவனத்திற்கு சென்றுவிடும் என்றே கருதுகிறேன். மியன்மாரில் ரொஹின்யா மக்களுக்கு ஆதரவும் அடைக்களமும் கொடுக்க முன்வந்த மலேசியா போன்று பிற நாடுகளின் ஆதரவை அம்மக்கள் சீக்கிரத்திலேயே பெற்றுவிடுவர் என்பது என் அபிப்பிராயம்.\nஅடுத்து, பிரபாகரன் குறித்த மிகவும் பிரபலமான ஒரு கேள்வியைச் சற்று தயக்கதுடனே கேட்டேன். ‘அவர் அந்தப் போரில் இருந்து தப்பித்துச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறதா’ என்பதே என் கேள்வி. இந்த கேள்வியை மட்டகளப்பில் ஒரு நண்பரிடம் கேட்டபோது அவர் “பிரபாகன் உயிருடன் வெளிநாட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், கருணாகரன் அதை முற்றாக மறுத்தார். அதற்கு சில காரணங்களையும் கூறினார். அதில் ஒன்று பிரபாகரனின் குணம் சார்ந்தது. அடுத்தது, அவர் கடைசி நேரத்தில் அதிகம் விரும்பி பார்த்ததோடு மொழியாக்கம் செய்து மற்ற புலிகளுக்கும் கொடுத்த ‘300 soldiers’ என்கிற ஆங்கிலப் படம். அந்த படத்தின் வழி தனது இறுதி முடிவைப் பூடகமாக அவர் தெரிவித்துவிட்டார் என்பதே அவரின் முடிவு. நான் அந்த படத்தைப் பார்க்கவில்லை என்பதால் குழப்பமாக இருந்தது. ஶ்ரீதர் அந்த படத்தின் கதைச் சுறுக்கத்தைக் கூறினார். நல்ல படம் அவசியம் பார்க்கவேண்டிய படம் என்றார். நான் உடனடியாக யூடியூப்பில் அந்த படத்தைத் தேடியும் துண்டு துண்டு காட்சிகள் மட்டுமே கிடைத்தன. ஆயினும் அந்த பெர்சிய நாட்டு ஆதி வரலாற்று கதையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரம் கொடூர கொலைக்களக் காட்சிகள் நிறைந்த இப்படம் எப்படி ஒரு அரசியல் போராளிக்கு உவப்பானதாக இருந்தது என்கிற புதிய கேள்வியும் எனக்கு தோன்றியது.\nஎங்கள் உரையாடல் நூல்கள் பக்கம் திரும்பியதும் கங்காதுரை போர் பற்றிய நூல்களை இங்கிருந்து மலேசியாவுக்கு வாங்கிச் செல்வதில் சிக்கல் இருக்குமா என்று கேட்டார். அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்பதே கருணாகரனின் பதிலாக இருந்தது.\nகாலையில், யாழ்பாணத்தில் எங்களை கவனித்துக்கொண்ட கவிஞர் தமயந்தி ஒரு கருத்தை முன்வைத்து போர்கால இலக்கியங்களைக் குறிப்பாக நாவல்களை மறுத்து பேசினார். போராளி குழுக்களின் ஆரம்பகால உண்மை வரலாறுகளை அறிந்து கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் பொய்யான தகவல்களை தங்கள் புனைவுகளில் எழுதுவதை அவர் ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைத்தார். பார்த்தீனியம் போன்ற நாவல்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதை அடிப்படையாக வைத்து நவீன், கருணாகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தார். புனைவுகளில் வரலாற்று திரிபுகள் செய்யப்படுகின்றதா என்பது அவரது கேள்வியின் சாரம். ஒரு வரலாறு எந்த கோணத்தில் பார்க்கப்படுகின்றது என்பதோடு ஒரே வரலாறு இருவேறு சூழல்களால் வேறுபட்டு வெளிப்பட வாய்புள்ளது என்று சில உதாரணங்களையும் அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து ஒரு தரப்புக்கான கருத்தைத் தூக்கிப்பிடிப்பவை இலக்கியங்கள் அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஊழிக் கூத்து, ஆதிரை போன்ற ஆக்கங்களை அவர் நல்ல நாவல்கள் என்றே கூறினார்.\nதொடர்ந்து, தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய சர்ச்சைகள் பற்றி பேச்சு திரும்பியது. அந்த நூலில் எழுத்தாளரின் மரணத்திற்கு பிறகு பின்சேர்க��கைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பேசினோம். அந்த நூலில் சொல்லப்படும் தகவல்கள் எந்த அளவு நம்பகத்தன்மையானது என்ற கேள்விக்கு அவர் அவை நம்பகமானவையே என்று கூறினார். காலச்சுவடு பதிப்பில் அந்த நூல் வந்ததாலேயே அதை புலி ஆதரவு தரப்பினர் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாக அவர் கூறினார். இது போன்று முன் முடிவுகளோடு ஒரு விடயத்தை அணுகுவது பலரின் குணமாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.\nவீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக கருணாகரன் தன் சேமிப்பில் இருந்த சில நூல்களையும் தனது சொந்த நூல்களையும் எங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சில நூல்களை அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார்.\nபிறகு, வாகனத்தில் எங்களோடு போர்கால சாட்சியாக எஞ்சியிருக்கும் சில இடங்களைப் பார்க்க புறப்பட்ட போது அவருடனான இரண்டாம் கட்ட உரையாடல் தொடங்கியது. முதலாவதாக நகரில் சாலை ஓரம் கூடாரம் அமைத்து இறுதிப் போரில் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களுக்கான நீதிக் கேட்டு அமைதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் குழுவினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். பல்வேறு போராட்டங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் பிறகு இந்த இடத்தில் (மாரியம்மன் கோயில் பக்கத்தில்) கூடாரம் அமைத்துக் கொண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியும் கவலையும் அளித்தது. அந்த அமைப்புக்குத் தலைவியாக செயல்பட்ட பெண்மணியோடு உரையாடினோம். தன் மகனையும் அந்த போரில் தொலைத்துவிட்டு அந்தத் தாய் இப்போது கலங்கிக் கொண்டிருப்பது எல்லாரையும் கலங்கச் செய்தது. போரின் இறுதி நாளுக்கு முன் அந்த இளைஞனை அவரே அரசு தரப்பு காவலர்களிடம் சரணடையக் கொடுத்ததாகவும் அதன் பின் அவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறி சில படங்களை ஆதாரமாக காட்டினார்.\nஅந்த கூடாரம் முழுதும் காணாமல் போன மனிதர்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். 25 பெரும்பாலும் ஆண்கள். இளைஞர்கள். அவர்கள் புலிகள் அமைப்பாலும் ராணுவ தரப்பாலும் கடத்தப்பட்டவர்கள். தாங்களே முன்வந்து சரணடைந்தவர்களும் இருந்தனர். நாடு முழுவதும் இப்படி போரில் காணமல் போனவர்கள் ஆயிரம் பேருக்கும் மேலானவர்கள் என்று கூறினார். அந்த தாய் தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை எங���களோடு பகிர்ந்துகொண்டார். உதவுவதாக வாக்கு கொடுக்கும் அரசுதரப்பும் அமைச்சர்களும் ஏதும் தொடர் நடவடிக்கை எடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கும் நிலையை விளக்கிச் சொன்னார். அவர்களுடன் விடைபெரும் முன் “புலிகள் ஆட்சியில் கவலையற்று வாழ்ந்தோம். இப்போது எங்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் இன்றி இருக்கிறோம்” என்று அந்த தாய் கூறியது மொத்த இலங்கைத் தாய்களின் குரலாக ஒலித்தது.\nதொடர்ந்து கிளிநொச்சியில் புலிகள் நிர்வாகம் செய்தபோது நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களையும், புலிகளின் முக்கிய நிர்வாக மையங்களையும் காரில் சென்றபடி பார்வையிட்டுக் கொண்டுச் சென்றோம். பல்வேறு அமைதிப் பேச்சுகள் நடந்த வீட்டையும் புலிகள் அமைத்த வங்கி முதலான அலுவலகங்களையும் தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. போராளி தலைவர்கள் சிலரின் வீடுகள் இருந்த இடங்களையும் காட்டினார். பல கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுவிட்டன. புலிகள் அமைத்த அரசாங்க கட்டிடங்கள், பாராளுமன்றம், ராணுவத் தளங்கள் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு இலங்கை அரசு புதிய ராணுவத் தளங்களை அமைத்திருக்கிறது. கருணாகரன் பழைய கட்டிடங்களைச் சுட்டிக்காட்டி விளக்கிக் கொண்டு வந்தார். எல்லா தளங்களின் முன்னும் ராணுவம் காவலில் நின்றதால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்த்தோம். பத்து ஆண்டுகளுக்குள் புலிகளால் அரசை எதிர்த்துக் கொண்டும் உலகைப் பகைத்துக் கொண்டும் இத்தனை மேம்பாடுகளைக் கொண்டுவர முடிந்திருப்பது வியப்புதான். மேம்பாடுகள் போர்கால வேகத்தில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை யூகிக்க முடிந்தது.\nகாரில் நவீன், கருணாகரனிடம், “பாலச்சந்திரன் கொலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று திடுமென கேட்டார். தொடர்ந்து ஆளுமைகளை நேர்காணல் செய்ததன் வழி, இறுக்கங்களைத் தளர்த்தி ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் விடயங்களை வெளிப்படுத்தும் கூர்மையான கேள்விகளை முன்வைப்பதில் நவீன் நன்கு தேர்ச்சி பெற்றிருகிறார் போலும். அந்த உத்தியையே நவீன் இங்கும் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். அந்த கேள்வி காரில் கடும் அமைதியை உருவாக்கியது. கருணாகரனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்று நேரத்தில் அவர் விசும்பலுடன் கலங்கி அழுவதைக் கண்டு ந��ங்கள் விக்கித்துப் போனோம். ஆனால் அவரை அமைதியாக அழ அனுமதித்து காத்திருந்தோம். கருணாகரனால் பேச முடியவில்லை. தன் மகனோடு ஒன்றாக படித்த, பயந்த சுபாவம் கொண்ட அந்த பாலகனின் மேல் அவர் கொண்டிருந்த அன்பையும் இழப்பையும் அவரது வெடிப்பும் அழுகையும் சொற்கள் இன்றியே எங்களுக்குப் பறைசாற்றின. “என்னதான் புலிகளின் மீது வெறுப்பும் கசப்பும் இருந்தாலும் இது கொடுமை இல்லையா” என்று திடுமென கேட்டார். தொடர்ந்து ஆளுமைகளை நேர்காணல் செய்ததன் வழி, இறுக்கங்களைத் தளர்த்தி ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் விடயங்களை வெளிப்படுத்தும் கூர்மையான கேள்விகளை முன்வைப்பதில் நவீன் நன்கு தேர்ச்சி பெற்றிருகிறார் போலும். அந்த உத்தியையே நவீன் இங்கும் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். அந்த கேள்வி காரில் கடும் அமைதியை உருவாக்கியது. கருணாகரனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்று நேரத்தில் அவர் விசும்பலுடன் கலங்கி அழுவதைக் கண்டு நாங்கள் விக்கித்துப் போனோம். ஆனால் அவரை அமைதியாக அழ அனுமதித்து காத்திருந்தோம். கருணாகரனால் பேச முடியவில்லை. தன் மகனோடு ஒன்றாக படித்த, பயந்த சுபாவம் கொண்ட அந்த பாலகனின் மேல் அவர் கொண்டிருந்த அன்பையும் இழப்பையும் அவரது வெடிப்பும் அழுகையும் சொற்கள் இன்றியே எங்களுக்குப் பறைசாற்றின. “என்னதான் புலிகளின் மீது வெறுப்பும் கசப்பும் இருந்தாலும் இது கொடுமை இல்லையா” என்று கேட்டு அவர் மேலும் கலங்கினார். அந்த அரக்கத்தனமான கொலையைக் கண்டு உலகமே கலங்கித்தான் போனது. எந்தத் தர்கத்தையும் முன்வைத்து அந்த கொலையை ஞாயப்படுத்த முடியாது. அதற்கான விலையைக் கொலைக்காரர்கள் என்றேனும் கொடுத்தே ஆகவேண்டும். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nஇறுதியாக, கருகாணாகரன் எங்களைப் புலிகளால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கல்விப்பணி தொடங்கும் முன்னரே புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் அதில் படித்து பட்டம் பெற்றவர்கள் யாரும் இல்லை. அந்தப் பல்கலைக்கழகம் இப்போது ஜப்பானிய அரசாங்க நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கருணாகரனின் பங்கு கணிசமான அளவு இருப்பதை உணர முடிந்தது.\nகார், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஒரு சாலை சந்திப்பில் வந்து நின்றதும், கருணாகரன் சட்டென, “சரி, நீங்கள் பயணத்தை தொடருங்கள் நான் இறங்கிக் கொள்கிறேன்” என்று எங்களுக்கு விடை கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுகிறோம் என்று சொன்னதை அவர் மறுத்தார். “இது என் ஊர்.. பிரச்சனை இல்லை.. இங்கே காத்திருந்தால் பேருந்து வரும். அதில் சென்று விடுவேன்” என்றார். உண்மையில் நாங்கள் அவருடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க விரும்பினோம். மேலும் பல விடயங்களைப் பேசவும் இன்னும் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்யவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் அவர் கூட்டத்தில் இருந்து சட்டென விடுபடும் மனநிலையில் இருந்தார். வேறு வழி இன்றி மிகுந்த ஆயசத்துடன் அவருக்கு விடை கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். விசயங்களை வேகமாகவும் அழுத்தமாகவும் பேசும் அவரின் பாங்கும் நேர்மையும் எங்களது இலங்கைப் பயணத்தைப் பலவழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியிருந்தது.\n← கொழும்பில் வல்லினம் 100\nயாழ்ப்பாணத்தில் வல்லினம் 100 →\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 118 -ஜூலை 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512047/amp", "date_download": "2019-08-21T16:09:20Z", "digest": "sha1:GQVHH23YBWZM677AAFC6MHO7COITYIFV", "length": 8217, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "People need to get involved in the massive task of saving rain water ... | மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்... அமைச்சர் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nமழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்... அமைச்சர் வேண்டுகோள்\nசென்னை: மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம் என உறுதி கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு\nஅம்மா திட்டத்தின் பெயரை மாற்றி முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என மக்களை ஏமாற்றுவதா: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்\nநீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கூட ஒப்புதலை பெறவில்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு\nதமிழக மக்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது பால் விலை உயர்வு சரி என்று சொல்கிறார் செல்லூர் ராஜூ: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nநெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர்: நெல்லையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் கடிதம்\nசிறைச்சாலைகளில் போதிய கவனிப்பு இல்லாததால் கைதிகள் மரணமடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது: துரைமுருகன் பேட்டி\n2 நாள் மக்கள் குறைதீர் முகாமில் 13,298 மனுக்களுக்கு 4 வாரத்தில் தீர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயம் என்பது எளிதல்ல : அது ஒரு கடினமான பணி: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமுன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி: அமைச்சர் வழங்கினார்\nஅமமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட பலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்\nகாஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் 22ம்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஆவின் பால் விலை உயர்வு வாக்களித்த ஏழை மக்கள் மீது தொடுக்கும் கொடூர தாக்குதல்: அதிமுக அரசுக்கு தலைவர்கள் கண்டனம்\nகடுமையான நிதி நெருக்கடிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையே காரணம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு\nஅணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதென்சென்னை வடக்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுக விசாரணை குழுவினர் நேரில் அழைத்து விசாரணை\nராஜேந்திரபாலாஜி பேட்டி பால் விலை உயர்வால் மக்கள் கொந்தளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947889/amp", "date_download": "2019-08-21T15:28:27Z", "digest": "sha1:53R36GWPVEMMAE2CX3SACT76EPGNIFUK", "length": 8745, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு ஊராட்சி செயலர் மீது கலெக்டரிடம் புகார் | Dinakaran", "raw_content": "\nநூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு ஊராட்சி செயலர் மீது கலெக்டரிடம் புகார்\nஆத்தூர், ஜூலை 18: அக்கிசெட்டிபாளையம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை கோரி, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆத்தூர் ஒன்றியம் அக்கிசெட்டிபாளையம் கிராம மக்கள் சார்பில், கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அக்கிசெட்டிபாளையம் கிராமத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்காமல் கடந்த 7 ஆண்டுகளாக கிராம ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். 20 நபர்களுக்கு பணி வழங்கி விட்டு, 40 பேர் பணி செய்தாக கூறி போலி பணி அட்டைகளை வழங்கியுள்ளார். அவர்களுக்கான கூலியை வங்கியில் போட்டு விட்டு, அதனை அவரே எடுத்து கொடுக்க கூறி, அந்த நபர்களுக்கு ₹1000 வழங்கி விட்டு மீதி பணத்தை தானே எடுத்துக் கொள்கிறார். இதுகுறித்து பலமுறை ஒன்றிய ஆணையாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பணியாற்றும் பெண் பெயரில், அவர் பணி செய்ததாக பணம் எடுக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், பணி பொறுப்பாளர்களாக இருக்கும் 6 பேர், ஆண்டு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பணியாற்றி வருகிறார்கள். இதுகுறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி\nஅன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண��டாட்டம்\nவாழப்பாடி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி\nஆட்டையாம்பட்டியில் மழையால் நிரம்பிய பாப்பாரப்பட்டி ஏரி\nகெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 1500 சான்றிதழ்கள் முடக்கம்\nதாரமங்கலத்திற்கு 27ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு\nகடம்பூர் அரசு பள்ளியில் விக்ரம் சாராபாய் பிறந்த நாள் விழா\nதம்மம்பட்டியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்\nதிமுக இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி\nஓமலூர் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு விழிப்புணர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம்\nஅரசு தொடக்கப்பள்ளி பராமரிப்புக்கு 3 லட்சம்\nகூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் ஓமலூர் வட்டாரத்தில் ஏரிகளை நிரப்ப வேண்டும்\nசேலம் மத்திய மைய அளவில் நடந்த கேரம் போட்டியில் அரசு பள்ளி சாம்பியன்\nவாகனம் மோதி முதியவர் பலி\nஏற்காட்டில் விநாயகர் கோயிலை சீரமைக்க கோரிக்கை\nசேர்வராயன் மலை அரசு பள்ளியில் தமிழாசிரியர் நியமிக்க வேண்டும்\nமாவட்டத்தில் 7 மாதத்தில் இந்திய முறை மருத்துவத்தில் 11.53 லட்சம் பேருக்கு சிகிச்சை\nநடுரோட்டில் உலா வந்து அட்டகாசம் மாவட்டத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174391", "date_download": "2019-08-21T15:26:02Z", "digest": "sha1:VJFU7KV76FHCPMHX3767Q2PZZDHSWYXC", "length": 10051, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன் கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள்! பல ஆண்டுகளின்பின் வெளிவந்த சம்பவம்!! – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 4, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன் கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள் பல ஆண்டுகளின்பின் வெளிவந்த சம்பவம்\nஈழத்திலிருந்துதான் தமிழில் முறையான, முழுமையான ஒரு சினிமா வரும் என இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சியோடு கூறிய விடயம் தற்போது வெளிவந்திருகிறது.\nநேற்றைய தினம் அமரத்துவமடைந்த யதார்த்த சினிமாவின் பேராசான் எனப் புகழப்படும் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் குறித்து பல்வேறுபட்ட தரப்பினரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துவரும் நிலையில், அவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஈழத்திற்கு வருகைதந்திருந்தபோது அவரிடம் திரைப்படக்கலை குறித்து பயின்ற முன்னாள் போ���ாளிகளும் தமது அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர்.\nஈழத்தில் 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வினை முதன்மைப்படுத்தி குறுந்திரைப்படம் ஒன்றை எடுப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டிருந்த அவர் இரண்டு குறும்படங்களை எடுத்ததோடு மட்டுமன்றி திரைப்படத்துறையினர்க்கு துறைசார் கற்கை நெறியினையும் போதித்திருந்தார். அதுமட்டுமன்றி அன்னாரது புதல்வரான ஜோன் மகேந்திரன் என்பவர் ஆணிவேர் என்ற முழு நீளத் திரைப்படத்தினையும் ஈழத்தில் படமாக்கியிருந்தார்.\nஇந்த நிலையில் இயக்குனர் மகேந்திரன் குறித்து முன்னாள் போராளி ஒருவரின் பதிவினை இங்கு இணைக்கின்றோம்..\nஈழத்திரையின் இயங்கியலில் ஓர் வரலாற்று தடம். இந்தியாவின் எத்தனையோ இயக்குநர்களில் எமது திரைக்கலைக்கானவர் என தலைமையால் தேர்ந்தெடுக்க பட்டவர். எத்தனை சினிமா எடுக்கிறோம் என்பதில் பெருமையல்ல எப்படிப்பட்ட சினிமாவை எடுத்திருக்கிறோம் என்பதில்தான் பெருமை என அடிக்கடி எம் செவிகளில் உரைப்பவர்.\nஅன்று ஆதவன் திரைப்பட கல்லூரியில் மூன்று மாதங்களுக்கு மேல் எம்முடனேயே ஓன்றாயிருந்து எம் ஒவ்வொருவரையும் சரியாய் இனங்கண்டு சினிமா புகட்டியவர். வெறுமனே சினிமாக்களை பார்த்து படம் எடுத்துக்கொண்டிருந்த எமக்கு சினிமா இதுதான் என காட்டி கற்பித்தவர்.\nஎமக்கு தெரிந்தளவில் ஒரு கலைஞனை சந்தித்து தலைவன் அதிக நேரம் செலவிட்டது இயக்குனர் மகேந்திரனுடன் மட்டுமே. கற்கை நெறியின் முடிவில் கூடவே இணைந்து வழிகாட்டி, பனிச்சமரம் பழுத்திருக்கு, 1996 ஆகிய குறும்படங்களை எம்மைவைத்து இயக்கி எம்மை தலைநிமிர வைத்த எம் இணையில்லா ஆசான்.\nஉங்கள் அருகிருந்து இரண்டு படங்களில் பணியாற்றி அதை படத்தொகுப்பு செய்தது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம்.\nஅன்று சொன்னீர்கள் பெருமையாய் ஒன்று “தமிழில் ஒரு முறையான முழுமையான சினிமா ஈழத்திலிருந்துதான் வரும் அப்போது திரையரங்கில் எழுந்துநின்று கைதட்டுபவர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன்” அன்று நீங்கள் சொன்னது இன்றும் எம் காதினில் ஒலிக்கிறது.\nகண்டிப்பாக உங்கள் வார்த்தை நிறைவேறும் ஆனால் எழுந்துநின்று கைதட்ட நீங்கள் எம்மோடு இல்லையே…..\nதேடி வந்த ரூ 10 கோடியை…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள்…\nநேர்கொண்ட பார���வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்:…\nபடம் வெளியாகி கடந்த 3 நாட்களும்…\nசேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா\nமகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த…\nநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி…\nகடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்\nதன்னுடைய கார் ட்ரைவரை தயாரிப்பாளர் ஆக்கி…\n’பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது…\n‘சிந்துபாத்’ விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து அடி:…\nசூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் இசையமைப்பாளரான…\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு…\nசுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\nசிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்\nகேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள்\nகிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,…\nதிடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/11229", "date_download": "2019-08-21T16:16:12Z", "digest": "sha1:DLL5NMHJ3TVYTTTPF5CFTZC36UHV4NNV", "length": 15393, "nlines": 209, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "மாற்றங்கள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமுதற் பக்கம் (மூலத்தைக் காண்க)\n15:37, 7 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n13,683 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 3 ஆண்டுகளுக்கு முன்\n
யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற மேற்கோள் தொகுப்பு
\n|'''[[விக்கி மேற்கோள்|விக்கிமேற்கோள்]]''' என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். மேலும், இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகளும், விக்கிப்பீடியா தளத்திற்கு இணைப்புக்களும் தரப்பட்டுள்ளன. தற்போது '''நீங்கள்''' உதவிப் பக்கத்திற்கோ தொகுத்தல் பயிற்சிக்காக [[விக்கிமேற்கோள்:மணல்தொட்டி|மணல்தொட்டிக்கோ]] செல்லலாம்; அல்லது [[Special:Userlogin|புகுபதிகை]] செய்து விக்கிமேற்கோளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவங்க, தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அழுத்துங்கள்.\nதொகுப்பை உருவாக்கும் முன் இந்தத் தொகுப்பு ஏற்��னவே இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n-- முதற்பக்க மேற்கோளை இங்கு இடவும் -->\n{{விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மே 1, 2016}}\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#அ | அ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஆ | ஆ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#இ | இ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஈ | ஈ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#உ | உ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஊ | ஊ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#எ | ஏ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஐ | ஐ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஒ | ஒ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஓ | ஓ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ஔ | ஔ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#க | க ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ச | ச ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#த | த ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ந | ந ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ப | ப ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ம | ம ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ய | ய ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#ர | ர ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்#வ | வ ]]\n[[தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் |தமிழ்]]|[[ மலையாளப் பழமொழிகள்|மலையாளம்]]|[[தெலுங்கு பழமொழிகள்|தெலுங்கு]]|[[கன்னடப் பழமொழிகள்|கன்னடம்]]|[[மிசோ பழமொழிகள்|மிசோ]]\n[[சீனப் பழமொழி|சீனப் பழமொழிகள்]]|[[ஆப்பிரிக்கப் பழமொழிகள்]]\n'''[[பெயர் அடிப்படையில் ஆட்களின் பட்டியல்|நபர்கள்]]''': \n[[ஈ. வெ. இராமசாமி|பெரியார்]] -\n[[இலக்கியம்]] - [[ஐக்கூ]] -\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\n'''விக்கிமேற்கோள்''' வணிக நோக்கமற்ற [[w:விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியா நிறுவனத்தால்]] வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறது.\n| [[wikt:முதற் பக்கம்|'''விக்சனரி''']]
கட்டற்ற அகரமுதலி\n| [[b:ta:Main Page|'''விக்கி நூல்கள்''']]
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்\n| [[w:Main Page|'''விக்கிப்பீடியா''']]
கட்டற்ற கலைக்களஞ்சியம்\n| [[s:Main Page|'''விக்கிமூலம்''']]
கட்டற்ற மூல ஆவணங்கள்\n| [[Wikispecies:|'''விக்கியினங்கள்''']]
உயிரினங்களின் கோவை\n| [[n:Main Page|'''விக்கி செய்தி''']]
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை\n| [[m:Main Page|'''மேல்-விக்கி''']]
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு\n| [[commons:முதன்மைப் பக்கம்|'''விக்கிபொது''']]
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு\n| [[v:en:Wikiversity:Main Page|'''விக்கி பல்கலைக்கழகம்''']]
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/22/jana.html", "date_download": "2019-08-21T17:11:41Z", "digest": "sha1:IO6XKHPMSRB3CBGP3YQHJSUTSWSJJOFJ", "length": 12960, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் பாஸ்வான் கட்சி சைக்கிள் பேரணி | cycle rally of paswans party \"jan sakthi\" started at trichy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 min ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n23 min ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n24 min ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n48 min ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nMovies நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nSports 43 பந்துகள், 101 ரன்கள், டி 20 கிரிக்கெட்டில் புயல்வேக சதம்.. அசத்தியவர் இவரா..\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் பாஸ்வான் கட்சி சைக்கிள் பேரணி\nமத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதிதாக ஆரம்பித்துள்ள ஜனசக்தி கட்சியின் சைக்கிள் பேரணியைதிருச்சியில் தலித்சேனையின் தமிழக பொதுச்செயலாளர் நம்பியார் தொடங்கி வைத்தார்.\nசென்னை மெரீனா கடற்கரையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெறவுள்ள ஜனசக்தி கட்சியின் தமிழக பிரிவின்தொடக்கவிழா நிகழ்ச்சியில் இப்பேரணி நிறைவுபெறும்.\nபேரணியை தொடக்கி வைத்து பேசிய நம்பியார், பாஸ்வான் தலைமையில் ஒரு தேசிய கட்சியை ஆரம்பிப்பதின்���ோக்கம் பற்றி பேரணியினர் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தலித்துகள் வாழும் இடங்களில் அவர்கள்சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தகவல் சேகரித்து கட்சியின் தொடக்கவிழாவிற்கு வரும் மத்திய அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வானிடம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nதமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ci-ka%E1%B9%87ecaiyari%E1%B9%89-uraitti%E1%B9%9Fa%E1%B9%89-akana%E1%B9%89u%E1%B9%9Fu/", "date_download": "2019-08-21T15:27:47Z", "digest": "sha1:YJXNXICZOFMIY72KCZIC7EPMHZH2S5MZ", "length": 36940, "nlines": 182, "source_domain": "www.inamtamil.com", "title": "சி.கணேசையரின் உரைத்திறன் (அகநானூறு) | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nமொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வா��ு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின் பொருளினை, கல்வியில் நாட்டமுடையோர் கற்று ஐயங்களை நீக்கித் தெளிவுறும் பொருட்டு எழுந்தவையே உரைகளாகும். உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குப் பலவகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உரைகள் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில் தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. தலைமுறை தலைமுறையாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில் விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில் தோன்றிய உரையின் வடிவமானது அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் முறையிலேயே அமைந்ததென்பர். இத்தன்மை சிறப்புப் பொருந்திய உரையினைக் கணேசையர் கையாண்ட முறை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nபாடல் அல்லது செய்யுள் வடிவிலுள்ள சூத்திரங்களுக்குப் பொருள் கூறும் மரபு உரை எனப்படுகிறது. ஒரு நூலின் உள்ளார்ந்த கருத்துக்கள் அல்லது செய்திகளை அறியப் பயன்படுவது உரை எனலாம். உரை என்பது ஒரு நூலிலுள்ள செய்யுட்களுக்கு விளக்கம் கூறுவதாகும். “உரை என்பதற்குச் சொல் சொற்பொருள், அறிவுரை, பழிப்புரை, பொன், நூல், புகழ், மாற்று, எழுத்தின் ஒலி, புகழுரை, விரிவுரை, விடை, ஆசிரிய வசனம், ஆகமப் பிரமாணம்”[1] போன்ற பலபொருட்களைத் தருகின்றதென்று கழகத் தமிழகராதி கூறுகிறது.\nஅதனோ டியைந்த வொப்ப லொப்புரை[2]\nஉரைத்திற நாட்டங் கிழவோன் மேன[3]\nஇவ்வாறு உரை என்னும் சொல் உரைத்தல், பேச்சு என்னும் பொருளில் வந்து வழங்குமாற்றை மேற்குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் உணர்த்தி நிற்கின்றன.\nபல்வேறு வகைப்பட்ட இலக்கிய இலக்கண வளங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி. தமிழில் தோன்றிய பழமையான படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. செய்யுள் வடிவிலான பழங்கால நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் உரையாசிரியர்கள். பண்டைத் தமிழரின் வாழ்வியற் களஞ்சியமான இலக்கிய இலக்கணங்களின் சிறப்பினை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பவர்கள் உரையாசிரியர்கள். “விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு குற்றமும் குணமும் நாடி மதிப்பிட்ட திறனாய்வாளர்கள் உ��ையாசிரியர்கள். உரையாசிரியர்கள் பிறர் கருத்தை மதிப்பதிலும், நடுவுநிலைமையோடு பொருள் உரைப்பதிலும் கண்ணுங் கருத்தும் உடையவர்கள், மேலும் இவர்கள் புலமை முதிர்ச்சியும், பன்னூற் பயிற்சியும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்”[4] என்று மு.வை. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.\nதமிழ்மொழியின் சிறப்பினை உலகறியச் செய்த பெருமை பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உண்டு. இத்தகைய சிறப்புடைய பண்டைய நூல்களை ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் உலக மக்களிடையே உயிர்ப்புடன் வாழச்செய்த பெருமையும் மேன்மையும் உடையவர்கள் உரையாசிரியர்கள்.\nகணேசையரின் பணியையும் ஆக்கப் பூர்வமான செயல்திறன்களையும் உற்றுநோக்கும்பொழுது அவருடைய உரைமுயற்சிகள் சிறப்பானவையாகவும் தனித்துவமுடையவையாகவும் காணப்படுகின்றன. கணேசையர் பாரம்பரிய மரபுவழி உரையாசிரியராகக் காணப்படுகின்ற அதே வேளையில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய எளிய உரைநடையைக் கையாண்டவராகவும் காணப்படுகின்றனர். ஈழநாட்டின் உரையாசிரியர் என்ற வகையுள் கணேசையரின் திறமையையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாக அகநானூற்று உரை அமைகின்றதெனலாம். இவருக்குப் பிற நூல்களை ஒப்பிட்டு ஆராய்வதிலும் ஆழ்ந்து படித்தலிலும், படிப்பித்தலிலும் இருந்த ஆர்வத்தினை இவரது உரைகள் காட்டி நிற்கின்றன.\nகணேசையரின் அகநானூற்று உரை சிறப்புற அமைந்தமைக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கணேசையர் குமாரசாமிப் புலவரிடம் பெற்ற பயிற்சியும் புலவரை ஒத்த அவரது பாணியும் இரண்டாவது கணேசையர் தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து விளக்கக் குறிப்புரைகள் எழுதிய பின்பு அகநானூற்றுக்கு உரையெழுதியமையாகும். கணேசையருக்குப் பொருளிலக்கணத்திலிருந்த புலமை முதிர்ச்சியை இவரது அகநானூற்று உரைகளில் பரக்கக் காணலாம்.\nஅகநானூற்றுச் செய்யுட்களுக்குக் கணேசையர் மிக நேர்த்தியான உரையை எழுதியுள்ளார். கல்வியில் விருப்புடைய மாணவர்களைக் கருத்தில் கொண்டு கருத்துத் தெளிவிற்காக அடைப்புக் குறிக்குள் மேலதிகமான விளக்கங்கள் தந்துள்ளமை கணேசையர் கையாண்ட சிறப்பான வழிமுறையாகும். நீண்ட காலமாக ஆசிரியராக இருந்த அனுபவம் முழுவதும் கணேசையருக்கு உரையெழுதும் போது உதவியிருக்கின்றது எனலாம். கணேசையரின் அகநானூற்று விரிவுரையைப் பின்வருமாறு ��குத்துக் கூறலாம்.\nகணேசையர் தமது அகநானூற்று உரையில் இதன் பொருள் என்று குறிப்பிட்டு முதலில் பதவுரையே எழுதுகின்றார். (பதம் – சொல்) அதாவது சொல்லுக்கு ஏற்ற பொருளையே முதலில் எழுதுகின்றார். செய்யுளின் முழுமையான பொருட் புலப்பாட்டிற்கேற்ப எழுவாய் எடுத்துக் கொண்டுகூட்டிப் பொருள் விளக்கம் செய்கின்றார்\nபொருள் விளக்கத்தின் பொருட்டுச் சொற்பொருள் இலகுவாக விளங்கும் பொருட்டுப் பதங்களைப் பிரித்துக் காட்டிய பின்னரே சொற்களின் பொருளைக் கூறுகின்றார். இவரது பதவுரை சொல்லோடு பொருளாக அமைகின்றதோடு மட்டுமல்லாமல் செய்யுள் சுட்டும் திரண்ட பொருளை வெளிக்கொணர்வதாகவும் அமைகின்றது. செய்யுளின் பொருட் பொருத்தத்திற்கு இயைபாக ஒருசொல் ஒன்றிற்கும் மேற்பட்ட பொருளில் வழங்குமாற்றை குறிப்பிட்டு விளக்குவது இவரது சொற்பொருள் கூறும் தன்மையின் இயல்பாகக் கொள்ளலாம். சான்றாக,\nதைஇ – கைசெய்தல் : ஒப்பனை செய்தல்\nபடியார் – கீழ்ப்படியாதவர் : வணங்காதவர்\nவார்தல் – ஒழுகல் : ஈனுதல்\nஉன்னம் – உண்ணுதல் : நினைவு\nஎன்பதைக் காட்டலாம். இவ்வாறு பல்வேறிடங்களில் சொற்பொருள் கூறிச்செல்கிறார்.\nஇலக்கியத்திற்கு இலக்கணம் இயம்பல் என்னும் மரபிற்கிணங்க இலக்கிய நூலொன்றிற்கு இலக்கண வழிநின்று உரையெழுதும் தன்மையை இவரது உரையில் காணமுடிகிறது. செய்யுளின் திரண்ட பொருளை ஐயந்திரிபுற மயக்கமில்லாமல் விளக்கும் பொருட்டே இவர் இலக்கணக் குறிப்புகளைக் கூறிச் செல்கிறார். இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் இடையேயான இறுக்கமான தொடர்பினைக் கண்டறிந்து மிகச் சிறந்த முறையில் விளக்கியுரைத்துள்ளார். சான்றாக,\nமுல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு\nபைங்காற் கொன்றை மென்பிணி அவிழ அகம்-4\nஎனும் பாடலடியைக் காட்டலாம். இப்பாடலில் இல்லத்தையும், கொன்றையையும் ஆகுபெயராக்கிக் கொண்டு அவற்றின் மொட்டுக்கள் என சினைக்காக்கி அவை மெல்லிய பிணிப்பு (கட்டு) விட்டு விரிய எனப் பொருள் கோடல் சிறப்பாகும் என்று ஐயர் குறிப்பிட்டுள்ளார். இங்குக் கணேசையர் குறிப்பிடும் இல்லத்தை என்பது தேற்றா மரத்தின் மொட்டுக்களை ஆகும். இவ்வாறு இல்லத்தையும் கொன்றையையும் ஆகுபெயராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும் என்று இலக்கணம் குறித்த மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார்.\nஅகப்பாடல்களின் உய���ராக அமைவது உள்ளுறையாகும். இவ்வுள்ளுறை குறித்துக் குறிப்பிடும்பொழுது கணேசையர் பெரும்பாலும் குறிப்புரைகாரரையும் வேங்கடசாமி நாட்டாரையும் ஒத்தே குறிப்பிட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. கணேசையரின் அகநானூற்றுரையில் இருபதுக்கும் மேற்பட்ட உள்ளுறைகளைக் காணலாம். சான்றாக,\nஎரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்து\nபொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்\nவெறிகொள் பாசடை உணீஇயர் பைப்பயப்\nபறைதபு முதுசிரல் அசைபு வந்திருக்கும் அகம் -106\nஎனும் பாடலடியைக் காட்டலாம். இச்செய்யுளுக்கு விளக்கமளிக்குமிடத்து முதுமையால் பறக்கமாட்டாத சிரல் மீனுக்கு அண்மையில் பாசடை மீதிருந்தும் அதனைக் கவர மாட்டாமலும் ஏனை இளஞ்சிரல் கவர்தற்குப் பொறாமலும் இருத்தல் போல, முதுமையால் எழுச்சி குன்றிய தலைவி தன் மனையகத்தே கணவனைக் கொண்டிருந்தும் அவனை வளைத்துக்கொள்ள மாட்டாமலும், ஏனை இளம் பருவமுடையார் தழுவதற்குப் பொறாமலும், இருக்கின்றாள் என்று இச்செயுளடியில் இடம்பெறும் உள்ளுறையை மிகப் பொருத்தமான முறையில் கூறிச் செல்கிறார்.\nஅகநானூற்றிற்கு எழுந்த உரைகளை நன்கு கற்று அவற்றிலே பொருந்தாத இடங்களைத் தமது உரையில் கணேசையர் குறிப்பிட்டுள்ளார். இவர் பொருந்தா உரைகளைச் சுட்டுமிடத்து ‘என்றல் சிறப்பின்று’ அத்துணைச் சிறப்பின்று’‘எனப் பொருள் கோடல் சிறப்பாகும், என்றிருப்பதே நலம், என்பன போன்ற தொடர்களைக் கையாண்டே உரைமுரண்களைச் சுட்டுகிறார். சான்றாக,\nஎம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென\nவம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்று அகம்-11\nஎனும் செய்யுளைக் காட்டலாம். இச்செய்யுளில் வரும் ‘வம்பு’ என்னும் சொல்லிற்கு வேங்கடசாமி நாட்டார் கொண்ட பொருளின் பொருத்தமின்மையைப் பின்வருமாறு கணேசையர் சுட்டிக்காட்டுகிறார். ‘வம்பு என்பதற்குக் கச்சு எனப் பொருள் கூறுவாருமுளர். அது அத்துணை இயைபின்று’என்று பொருள் கூறிய கணேசையர் ‘வம்பு’ என்பதற்குக் கச்சு’என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது என்று குறிப்பிடுகிறார். மேலும் வம்பு என்பதற்குக் கணேசையர் ‘புதிது’ என்று பொருள் கூறிச் செல்கிறார். இவ்விடம் நோக்குமிடத்து கணேசையர் குறிப்பிடுவதே சரியாகத் தோன்றுகிறது. ஏனெனில்,\nமடவ மன்ற தடவுநிலைக் கொன்றை\nகல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய\nபருவம் வாரா அளவை நெரிதரக்\nவம்ப மாரியைக் காரென மதித்தே[5]\nஎனும் இந்தக் குறுந்தொகைப் பாடல்களில் வம்ப மாரி என்பதற்குப் புதிதாகப் பெய்த மழையைப் பார்த்துக் கொன்றைமரம் கார்காலம் வந்துவிட்டது என்று நினைத்ததாகப் பொருள் கூறப்படுகிறது. இதே போன்று அகம் 95ஆம் செய்யுளில் ‘வம்பலர் நீரிடை அழுங்க’ என்பதற்குப் பொருளுரைக்குமிடத்துக் கணேசையரும் வேங்கடசாமி நாட்டாரும் ஒத்த கருத்துடையாவர்களாக வழிச் செல்லும் புதியோர்” என்று பொருளுரைத்துச் செல்வதையும், அகம் 100ஆம் செய்யுளில் வம்பநாரை’ என்பதற்குப் ‘புதிய நாரை’ என்று இருவருமே ஒத்த கருத்துடையவர்களாகப் பொருளுரைத்துச் செல்வதைக் காண முடிகின்றது.\nகணேசையர் தமது அகநானூற்று விரிவுரையிலே காட்டும் மேற்கோளின்வழி அவரது இலக்கண இலக்கியப் புலமையை அறிய முடிகிறது. சொற்பொருள் விளக்கம் கூறுமிடத்தும், இலக்கணக் குறிப்புகளைக் கையாளுமிடத்தும், அகப்பொருள் விளக்கத்தின் பொருட்டும் (இறைச்சி, உள்ளுறை) பாடபேதம் சுட்டுமிடத்தும் கணேசையர் எண்ணிலடங்கா மேற்கோள்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை, திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றிலிருந்து பொருத்தமான மேற்கோள்களைச் சுட்டிச் செல்கிறார்.\nஇலக்கிய இலக்கணங்களை மேற்கோள் காட்டுமிடத்துத் தெளிவாகவும், முழுமையாகவும் விளக்கியுரைப்பதை இவரது உரையில் காணலாம். தாம் குறிப்பிடும் இலக்கிய இலக்கணத்தின் பெயர், பாடல் இலக்கம் என்றும், தொல்காப்பியம் நன்னூலாக இருப்பின் இன்ன அதிகாரம், இன்ன இயல், இன்ன இலக்கம் என்றும் மிகத் தெளிவாக அடைப்புக் குறிக்குள்ளே தருவது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமைகிறது.\nகணேசையரின் அகநானூற்று விரிவுரையானது முதலில் இதன் பொருள் என்று குறிப்பிட்டுப் பதவுரை கூறிச் செல்வதாக அமைந்துள்ளது. இவரது உரையில் சொற்பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்புகள், இறைச்சி, உள்ளுறை சுட்டல், உரை முரண்கள், பாடபேதங் காட்டுதல், மேற்கோள் காட்டுதல், பண்பாடு பற்றிய செய்திகள் முதலானவை இடம்பெற்றுள்ளன. கணேசையர் உரைமுரண்களைச் சுட்டுமிடத்தும், பாடபேதங்களைக் குறிப்பிடுமிடத்தும் பெருமளவில் இவர் இலக்கணச் செல்நெறியையே கையாளுகிறார். விளக்கமாகவும், நுட்பமாகவும், மிகவும் ���ேர்த்தியான முறையிலும் இலகக்கணக் குறிப்புகளைத் தந்து இவர்தம் உரையைச் செம்மைப்படுத்துகின்றார். அகப்பாடல்களின் உயிராக அமையும் திணை, துறை, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு முதலியவை பற்றித் தெளிவான கருத்தினை ஐயர் கொண்டிருந்தார் என்பதை இவரது அகநானூற்று உரை தெளிவாகக் காட்டி நிற்கிறது. கணேசையரின் உரைப்போக்கானது உரை தொடர்பான பல செறிவான செய்திகளைப் பெறவும், எதிர்கால ஆய்வாளர்கள் உரை தொடர்பான மீளாய்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.\n[2] தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, வேற்று.நூ.74.\n[3] தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அகத்.நூ.41.\n[4] மு.வை. அரவிந்தன், உரையாசிரியர்கள்.\nNextதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nமலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்\nஅறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும் Aṟanūlkaḷiṉ tōṟṟattiṟkāṉa tēvaikaḷum kāraṇamum\nசங்க காலத்தில் நிலவிய சாட்சியச் சட்டவியல் (Jurisprudence of Evidence existed in Sangam Age)\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/68504-sonia-gandhi-appointed-as-inc-president.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T16:53:12Z", "digest": "sha1:EFAIGLIXZDUP7FADVJVKDBDWJHD4IKBW", "length": 24435, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "இதற்காகத்தான் இத்தனை பெரிய ஆர்ப்பாட்டமா? | Sonia Gandhi appointed as INC President", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nஇதற்காகத்தான் இத்தனை பெரிய ஆர்ப்பாட்டமா\nஎம்.ஜி.ஆர் நடிகராக இருந்த போதே நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் தன் முதுமை காலத்தில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு மாற்றினார். அடடா இத்தனை பெரிய மனதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. இதற்காக, அவரின் சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்கள் சார்பில் அந்த சொத்துக்களின் ஆவணங்ளை பெற்று அறக்கட்டளை தலைவரான அந்த முன்னாள் அமைச்சர் மனைவியிடம் ஒப்படைத்தார். இதுதான் அமைச்சர் பொதுமக்களுக்கு தன் சொத்துக்களை அர்பணித்த விதம். இதற்கு சற்றும் குறையாத விதத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேர்வும் நடந்து முடிந்துள்ளது.\nசீதாராம் கேசரியை ஒரு நாளில் விரட்டிவிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா. ஆனால் அவர் அதிர்ஷ்டம் பிரதமர் பதவிக்கு அமர சட்டம் இடம் கொடுக்கவில்லை. மன்மோகன் சிங்கை ஆட்சியில் அமர்த்தி தான் கட்சித் தலைவராக இருந்தால் கூட கூட்டணி கட்சிகளின் ஊழல்களை ஒடுக்கும் வலிமை இல்லாமல் இருந்தார். கட்சியின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் உடல் நிலையும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் ராகுல் காங்கிரஸ் கட்சித் தலைவரானார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காலம், ராகு காலமாக மாறிவிட்டதால், பாஜக அந்த கட்சியே நினைக்காத அளவிற்கு வெற்றியை வாரிக் குவித்தது. பாஜக மாநில அளவில் சிக்கலை சந்தித்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ராகுலின் வெற்றியாக அடையாளம் காட்டப்பட்டது.\nஆனால், ராகுலை அந்த கட்சியில் இருந்த மூத்த தலைவர்களே மதிக்கவில்லை. சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் போன்ற முக்கிய தலைவர்கள் ராகுலை கட்டுப்படுத்தினார்கள். ஷீலா தீட்சித்தை மீறி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.\nவிளைவு டில்லியில் தோல்வி, தமிழகத்தில் ஸ்டாலின் பிட���வாதத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. மற்ற மாநிலங்களில் சரியாக கூட்டணி அமைக்க முடியவில்லை. விளைவு மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், எதிர்கட்சி அந்தஸ்தையே பெற முடியவில்லை.\nஇந்த காலகட்டத்தில் கட்சித் தலைவர் களம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்க வேண்டும்.\nஆனால், ராகுல் கட்சியை கைகழுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார். அத்துடன் இனி நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் தலைமைப் பதவிக்கு வர வேண்டாம், புதியவர்களை தேர்வு செய்யுங்கள் என்று சோனியா, பிரியங்கா வருகைக்கும் செக் வைத்து கதவை இழுத்து மூடிவிட்டார்.\nஅதன் பின்னரும் சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.\nஇதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்ற விவாதம் நாட்டில் கொடி கட்டி பறந்தது. மல்லிகார்ஜூனா கார்கே, முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், மோதிலால் வோரா போன்ற மூத்த தலைவர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்கள் பெயர்களும் அடிப்பட்டன. இவர்களை விட பஞ்சாப் தேர்தல் நீங்கள் தலையிடவே வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ராகுலை விலக்கி வெற்றிக் கனிபறித்த அமரிந்தர் சிங் தலைவர் பதவிக்கு சரியாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.\nஇவர்களில் ஒருவர் வந்தால் நிச்சயம் பாஜகவின் வளர்ச்சிக்கு சிறிது வேகத் தடையாக இருக்கும். அதிலும் ஜோதிராதிய சிந்தியா, சச்சின் பைலட், அமரிந்தர் சிங் ஆகியோரில் ஒருவர் என்றால் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அது பிரதிபலிக்கும்.\nஆனால் சோனியா குடும்பத்திற்கு அது எந்தவித்திலும் நல்லதாக அமையாது. நரசிம்ம ராவ் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில் சோனியா குடும்பத்தை அடக்கியே வைத்திருந்தார். அவர்கள் தலை நிமிரும் போதெல்லாம் போர்பாஸ் பீரங்கி ஊழலை இழுத்துவிட்டே அவர்களை அடக்கினார். சீதாராம் கேசரி கூட சோனியா குடும்பத்தை விட்டு விலகி நெடுந்துாரம் போய்விட்டார். அவரின் தன்னிச்சையான போக்கு பிடிக்காததால் தான் சோனியாவே தலைவர் பதவிக்கு வந்து அமர்ந்தார்.\nஇப்போது காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்களே அக்கட்சிக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவு குரல் எழுப்புகிறார்கள். மேல்சபையில் மத்திய அரசின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டார். ஆனால், மேல்சபை கொறடா புவனேஸ்வர் ஏற்கவில்லை. தன் பதவியையே ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்னையா என உலறி கொட்டி கட்சியின் முகத்தில் கரியை பூசினார்.\nஇவர்கள் தவிர ஜனார்ந்தன் திரிவேதி, ஜோதிர்ராவ் சிந்தியா, தீபேந்தர் கூடா, அனில் சாஸ்த்தி, சோனியா வெற்றி பெற்ற ரேபேரலி தொகுதிக்குட்பட்ட சதார் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் ஆகியோரும் காஷ்மீர் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகவே இருந்தனர். அவர்களுக்கு எதிராக சோனியா, ராகுல் கண் அசைவைக் கூட காட்ட முடியவில்லை.\nஇத்தகைய கட்டுப்பாடு கொண்ட நிலையில் தான் காங்கிரஸ் காரிய கட்டி கூட்டம் நடந்தது. இதில், தாங்கள் இருந்தால் கூட்டம் சரியான தலைவரை தேர்வு செய்யாது என்று எண்ணி சோனியா, ராகுல் வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் யார் தலைவர் என்பது மர்மமான முறையில் விவாதம் நடந்தது. கடைசியில் இனி நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக தேர்வு செய்ய கூடாது என்ற ராகுலின் விருப்பம் காற்றில் பறக்கவிடப்பட்டு சோனியா மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த தேர்வை நினைக்கும் போது கிராமங்களில் சொல்லப்படும் கதை தான் நினைவுக்கு வருகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்ட ஒருவன் அடிக்கடி கோபித்துக் கொண்டு 'சம்சாரம் அது மின்சாரம்' விசு போல கோயிலில் சென்று அமர்ந்து விடுவானாம். வீ்ட்டில் இருந்து யாராவது போய் சமாதானம் செய்து அழைத்து வருகிறார்களாம். அவர்கள் கைபிடித்து இழுத்தபடி கெஞ்ச இவனே என்னை விடு அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று தெருவே அதிரும் படி கூச்சல் போட்டுக் கொண்டே வீடு திரும்புவானாம்.\nஅதே போல ஒரு நாள் காலை சண்டை நம்மவனும் கோபித்துக் கொண்டு கோயிலில் சென்று அமர்ந்துவிட்டானாம். அன்று யாரும் வந்து அவனை சமாதானம் செய்ய வில்லை. காலை மதியமாக மாறிவிட்டது. ஆனாலும் யாரும் வர வில்லை. மாலையாகிவிட்டது அப்போதும் யாரும் இல்லை. இவனுக்கு அதிர்ச்சி நம்மை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்களே அவ்வளவுதான் நம் கதி என்று வருந்தி ரொம்ப ரோசப்பட���டிருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தான். அப்போது மாமியார் வீட்டு எருமை மாடு மேச்சலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டு இருந்தது. இவன் ஓடிப் போய் மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு என்னை விடு நான் அந்த வீட்டிற்கு வரமாட்டேன், என்னை மதிக்காதவர்கள் வீ்ட்டில் நான் இருக்கவே மாட்டானே என்று கத்திக் கொண்டே வீ்ட்டிற்கு சென்று சேர்ந்தானாம்.\nஇந்தக்கதைதான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேர்விலும் நடந்துள்ளது. மகன் பதவியை தாய் எடுத்துக்கொள்ள இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன் சோனியா தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய போது இருந்த காரணங்கள் இம்மி அளவு கூட மாறாத போது மீண்டும் அவர் பொறுப்பு ஏற்பது ஏன் என்ற கேள்விகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.\nசோனியா தேர்வு பெற்றதன் மூலம் பாஜகவின் நல்ல நேரம் தொடர்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅபிராமிக்கும், சாக்ஷிக்கும் பாட்டு ரெடி : பிக் பாஸில் இன்று\nஒகேனக்கல்: நீர் வரத்து அதிகரிப்பால் அஞ்செட்டியில் போக்குவரத்து தடை\nதாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் திமுகவிற்கு அவமானம்’\nப.சிதம்பரம் விவகாரம்: ராகுல்காந்தி கண்டனம்\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nசோனியா வாழ்த்து பேனரில் ராபர்ட் வத்ரா: மீண்டும் உருவாகும் சர்ச்சை\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்க��� மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/94777370/notice/101886?ref=canadamirror", "date_download": "2019-08-21T16:50:29Z", "digest": "sha1:L557YVZFMGKAURQ4HRUDDLWNXPKSNMQJ", "length": 10535, "nlines": 159, "source_domain": "www.ripbook.com", "title": "Pasupathy Thambipillai Tharmalingam - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு பசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம்\nபுலோலி தெற்கு(பிறந்த இடம்) London - United Kingdom\nபசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் 1949 - 2019 புலோலி தெற்கு இலங்கை\nபிறந்த இடம் : புலோலி தெற்கு\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் விஸ்வலிங்கம் நாகவல்லி தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை கனகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,\nதனுசன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபிருந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nவிசுவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற வைத்தியர் சிவலிங்கம், நடராஜா(இலங்கை), பஞ்சலிங்கம்(கனடா), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமங்களராணி(இலங்கை), ஜெயலட்சுமி(இலங்கை), சுயா(கனடா), சிவகுமார்(இலங்கை), சித்திரா(லண்டன்), வசந்தா(இலங்கை), விஜயா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nரட்ணராஜா(லண்டன்), நடராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஆரியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிய போசனம் Get Direction\nபுலோலி தெற்கு பிறந்த இடம்\nஇலங்கையின் அழகிய வடமராட்சியில்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-21T16:17:08Z", "digest": "sha1:V7GEN26D5JAO24WBPOL4LUYRNA22UVLA", "length": 5471, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொறுப்பேற்குமாறு | Virakesari.lk", "raw_content": "\nத. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n“Multible Myeloma” எனப்படும் இரத்தம் சாராத புற்றுநோய்க்குறிய சிகிச்சை முறை\nதொழுநோய் மையத்திலிருந்த 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nஜனாதிபதியை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் விளக்கம்\nஇனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய வேண்டும் ;இஷாக் ரஹ்மான்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசிம் சகல இன மக்களதும் ஆதரவை பெற்ற சிறந்த அரசியல் தலைவர். ஐக்கிய தேசிய கட்சியின...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kanni-theevu-movie-news/", "date_download": "2019-08-21T16:10:59Z", "digest": "sha1:2GDJVOLJR7PM5HE4L4P2LPGZUJW3PJ6S", "length": 5574, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "9 அடி நீள முதலையுடன் மோதப்போகும் நான்கு ஹீரோயின்கள்! – Kollywood Voice", "raw_content": "\n9 அடி நீள முதலையுடன் மோதப்போகும் நான்கு ஹீரோயின்கள்\nத்ரிஷா வைத்து ‘கர்ஜனை’ திரைப்படத்தை முடிந்த கையோடு ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சுந்தர் பாலு.\nகிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது. மிகப்பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.\nஇந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குனர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார்.\nஅரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம் #DhillukuDhuddu2\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15012", "date_download": "2019-08-21T15:27:23Z", "digest": "sha1:N3ZGJ2XVQVKOVX2THUTH6J7OOM3S6IS3", "length": 10970, "nlines": 151, "source_domain": "newkollywood.com", "title": "சீனாவில் வெளியாகும் ஸ்ரீத���வியின் மாம்! | NewKollywood", "raw_content": "\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்\nMar 03, 2019All, சூப்பர் செய்திகள்0\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி. அவர் தனது சினிமா வாழ்க்கையில் ‘மாம்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார், அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.\nஅவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார்.\nபோலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்த படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது.\nசிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதை பெற்று தந்த இந்த படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது.\nஇது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, “மாம் படம் ரிலீஸ் ஆன எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு இதயத்தை தொடும் திரைப்படத்தை மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்” என்கிறார் Zee Studios International தலைமை அதிகாரி விபா சோப்ரா (மார்க்கெட்டிங், விநியோகம்).\nரவி உத்யாவார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த மாம் திரைப்படம், இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தவிர்த்து, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்தி��ுக்கிறது. 75வது கோல்டன் குளோப் விருதுக்கு வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் தகுதி பெறவும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி Next Postஎல்கேஜி சக்சஸ் மீட் \nஸ்ரீதேவியை ஏமாற்றிய புலி தயாரிப்பாளர்\nசமந்தா-எமியை காதலிக்க சீனா செல்லும் விஜய்\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சுதீப்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=3287", "date_download": "2019-08-21T16:15:08Z", "digest": "sha1:LQNTM2RYRXUQ4P7JF5JWXGXQMH4P34A7", "length": 38142, "nlines": 77, "source_domain": "vallinam.com.my", "title": "ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nஇம்மாத வல்லினம் ‘தமிழுக்கு அப்பால்’ எனும் கருப்பொருளில் பதிவேற்றம் கண்டுள்ளது.\nஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்\nவாசிக்கும் முன்பு: இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த வசைகள் உதவலாம்.\nஅண்மைக் காலமாக எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் (http://www.jeyamohan.in/) தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் இலக்கிய விமர்சனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது ஒரு போலிஸ் புகாரினால். ‘பொய்யெழுத்தின் திரை’ எனும் தலைப்பில் சூர்யரத்னா சிறுகதைகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனத்தால் சிங்கப்பூரில் போலிஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எழுத்தாளர் சூர்யரத்னா அந்தப் போலிஸ் புகாரைச் செய்தார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக்கழகம் மூலம் இரண்டு மாதங்கள் அங்கு தங்கி மாணவர்கள் மத்தியிலும் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியிலும் நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கவும் புனைவிலக்கியத்தில் ஆற்றலை ஏற்படுத்தவும் வரவழைக்கப்பட்ட ஜெயமோகன் கூடுதல் பொறுப்பாக சிங்கை இலக்கியங்கள் குறித்து எழுதவும் தன்னை உட்படுத்திக்கொண்டார்.\nமலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும்போக்கில் குற்றச்சாட்டுகள் இருக்கும். இங்கு, அவர்கள் ‘பேசுவதில்லை‘ எனும் சொல்லை ‘பாராட்டுவதில்லை‘ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர். அதாவது நீ ஏன் தமிழக இலக்கியவாதிகளை மேற்கோள் காட்டிப் பேசுவதுபோல எங்கள் இலக்கியங்களை முன் வைத்துப் பேசுவதில்லை என்பதுதான் அக்குற்றச்சாட்டு. சரி, எந்த நூலைப் பாராட்ட வேண்டும் என்ற அடுத்த கேள்வியை முன்வைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். அதில் அவர்களுடைய நூலும் நிச்சயம் இருக்கும். அடுத்து, ஏன் பாராட்ட வேண்டும் எனக்கேட்டால் அதற்குமுன் அதை அந்நாட்டு எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்ட யாராவது ஓர் எழுத்தாளரும் பாராட்டி உள்ளதாகவும் உள்நாட்டு விருதுகளை அது பெற்றுள்ளது எனவும் பதில் வரும். கொஞ்சம் விவரமானவர்கள் அந்தப் படைப்பின் உள்ளடக்கம் குறித்துப் பேசுவர். உள்ளடக்கம் புதியது என்பதால் அந்த நூலும் சிறந்தது என்பது அவர்கள் கருத்தாக இருக்கும்.\nஇளங்கோவன், பாலபாஸ்கரன், முனைவர் ஶ்ரீலட்சுமி என சிங்கப்பூர் இலக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஆளுமைகளால் விமர்சனத்துக்குட்படுத்தப் படுவதையும் அந்த விமர்சனத்தை முன்வைப்பவர்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாவதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான அளவீடுகளில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர��. அதன் மூலம் உரையாடல்களை உருவாக்கியுள்ளனர். அதேபோல வை.தி.அரசு மற்றும் நா.கோவிந்தசாமி போன்றவர்கள் சிங்கப்பூரில் இலக்கிய விமர்சனம் வளர களம் அமைத்துக் கொடுத்தார்கள் என அறியமுடிகிறது. இலக்கிய வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்ற செயல்பாடுகள் சாத்தியம். இவ்வகையில் ஜெயமோகனின் விமர்சனங்கள் முற்றிலும் ரசனை சார்ந்தது.\nரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. வாசிப்பின் நுட்பங்களை அறியக்கூடியவன்தான் இரசனை விமர்சனத்தை முன்னெடுக்கிறான். ஒரு ரசனை விமர்சகன் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்கள், தன் வாசிப்பனுபவங்கள் மற்றும் படைப்பனுபவங்கள் மூலம் பெற்ற ஒட்டுமொத்த ரசனையின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுகிறான். அப்படைப்பு மீதான தனது மதிப்பீட்டைச் சொல்கிறான். அந்த மதிப்பீட்டில் மாறுபட்ட தரப்புகளின் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து வெளிப்படுகிறது. அதன் விளைவாகப் புதிய மதிப்பீடுகள் உருவாகின்றன. இவ்வாறு மாறி மாறி உருவாகும் மதிப்பீடுகளின் மூலமே கால ஓட்டத்தில் சில படைப்புகள் நிராகரிக்கப்படவும் சில கொண்டாடப்படவும் செய்கின்றன. ஆனால் அதுவும் நிரந்தரமானதல்ல. மீண்டும் இன்னொரு காலகட்ட வாசகர்களால் அவை மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன. புதிய கண்டடைவுகளை உருவாக்குகின்றன. அதுதான் விமர்சனத்தின் பணி. அது குறிப்பிட்ட காலகட்டத்துக்கானது மட்டுமே. விமர்சனம் ஒரு கட்டத்தில் பழமையாகிக் காணாமல் போகிறது. ஆனால், நல்ல படைப்புகள் விமர்சனத்தைக் கடந்து தங்கள் ஆயுளை நீட்டித்துக்கொள்கின்றன. அது தன்னை நீட்டித்துக்கொள்ள விமர்சனம் ஏதோ ஒருவகையில் காரணமாகவே இருக்கிறது. காரணம், நல்ல விமர்சனம் சமூகத்தின் முன் ஒரு படைப்பைத் திறந்துகாட்டி விவாதப்பொருளாக மாற்றுகிறது. அதன் மூலமே இன்னொரு வாசகனுக்கு அதைக் கடத்துகிறது. இலக்கியப்பிரதி ஒரு மரம் என்றால் விமர்சனம் அதில் உருவாகும் பழங்கள்தான். மரத்தின் தன்மையைப் பழத்தில் காணமுடியும். பழத்தின் மூலமே ஒரு மரம் சட்டென அடையாளம் காணப்படுகிறது. ஆனால், பழம் நிரந்தரமானதல்ல. அது பழுத்துப் பின் உதிரும். மரத்���ுக்கே எருவாக மாறும். ஒரு மரத்தின் செழுமைக்கு, காலம் முழுவதும் அதைச் சுற்றிவிழுந்த எருவான பழங்களும் முக்கியக்காரணம். விமர்சகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உருவாக்கும் கருத்துகள் பழங்கள் போல உதிர்ந்து காணாமல் போகும் என அறிவர். அந்த அறிதலோடுதான் விமர்சனங்களைச் செய்கின்றனர். ஆனால், அவை மிகச்சரியான வாசகர்கள் குறிப்பிட்ட படைப்பை வந்தடைய வழியமைக்கும் என்பதில் குழப்பமே இருக்காது.\nமலேசியா – சிங்கை போன்ற சூழலில் இவ்வாறான ரசனை விமர்சனப்போக்கு தொடர்ந்து நிகழாமலேயே, அதன் ஆரம்பகட்ட விவாதங்கள் நடக்காமலேயே ‘எழுதப்பட்ட அனைத்துமே சிறந்தது’ எனவும் எனவே அதைத் தமிழ் இலக்கியத்தின் செழுமையான பகுதியில் இணைத்துக் கொள்ளுதல் தகும் என்ற நடைமுறை அபத்தமானது. முன்பே சொன்னதுபோல இந்த அபத்தத்தை எப்படியாவது நடத்திக்காட்ட எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் மூன்று. முதலாவது, அவர்கள் அரசியல்வாதிகளை வைத்து நூல் வெளியீடு செய்வது. அரசியல்வாதிகளின் மிகையான பாராட்டுகளை மறுநாள் பத்திரிகைச் செய்திகளாக்குவது. அந்தப் பாராட்டே அப்பிரதிக்குக் கிடைக்கும் விமர்சனம். அதன் மூலம் தங்கள் இலக்கிய அந்தஸ்து உயர்ந்து விட்டதாக எழுத்தாளர்கள் ஒரு பிம்பத்தை நிர்மாணிப்பர். அதைத் தக்க வைத்துக்கொள்ள மூர்க்கமாகப் போராடுவர். இதுபோன்ற செய்கையால் ஓர் எழுத்தாளரின் பெயர் வெறும் நாளிதழ்களை மட்டுமே வாசிக்கும் ஒருவனுக்குக்கூட அறிமுகமாகிறது. தரமான ஓர் ஆக்கத்தைப் படைக்காவிட்டாலும் பரவலாக அறியப்பட்டிருப்பது இந்த முறையில்தான். கறாரான விமர்சனங்களை இவர்கள் எதிர்கொள்வதும் பத்திரிகையில் வெளிவந்த இந்தச் செய்திகளை எதிர்வினையாகக் காட்டுவதன் மூலம்தான்.\nஇரண்டாவது, கிடைக்கப்பெறும் ஏதாவது விருது அல்லது பரிசை அடையாளப்படுத்தி அதன் மூலம் ஒரு நூலுக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டுவிட்டதாக பாவனை செய்வது. இதுபோன்ற விருதுகளுக்கு மலேசியாவைப் பொறுத்தவரை பெ.ராஜேந்திரன் போன்றவர்களின் கால்களில் விழுந்துகிடக்க வேண்டியுள்ளது. அவர் இப்போது இயக்கத்தின் தலைவராக இல்லாத பட்சத்தில் அவராக ஏற்படுத்திக்கொண்ட ‘அயலக உறவுப் பிரிவின் தலைவராக’ இயக்கத்தில் நீடித்து எழுத்தாளர்களுக்கு அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் ���ிலை வேறானது. அங்கு அரசாங்கம் பிற இலக்கியங்கள் போல தமிழ் இலக்கியமும் வளர முக்கியத்துவம் வழங்குகிறது. சிங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க அவ்வரசு வழங்கும் விருதுகளைச் சுமந்துகொண்டு எழுத்தாளர்கள் ஒரு தீவிரமான விமர்சகன் முன் காட்டும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. விமர்சகன் எல்லா விருதையும் புறந்தள்ளிவிட்டு படைப்பை நோக்குகிறான். படைப்பாளன் பிரமாண்டமான விருதை படைப்பாளன் கண்முன் கிடத்தி பிரமிப்பை உண்டாக்கத் தவிக்கிறான். ஒருவேளை விமர்சகனிடமிருந்து எதிர்மறையான விமர்சனம் வந்துவிட்டால் தான் வாங்கிய கனத்த விருதுகளை விமர்சகன் மேல் வீசி எறிகிறான்.\nமூன்றாவது நிலையே மிக ஆபத்தானது. அதற்கு அண்மைய உதாரணம் மாலன். மாலன் நெடுநாட்களாக தமிழ் இலக்கிய உலகில் ஒரு பத்திரிகையாளராக, ஊடகவியலாளராக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த வகையிலும் அவரை அடையாளப்படுத்த முடியவில்லை. சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சில குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியுள்ளார். அவ்வகையில் மாலன் போல பல இலக்கியவாதிகள் மலேசியாவிலும் தமிழகத்திலும் ஏராளமே உண்டு. ஆனால், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அவர்தான் அடிக்கடி ஏதாவது ஒரு போட்டிக்கு நடுவராக வருகிறார். இப்படி அடிக்கடி பயணம் செய்வதற்காக அவர் இங்குள்ள அமைப்புகளுடன் நல்ல நெருக்கம் காட்டுகிறார். மற்றபடி அவரிடம் ஒரு நல்ல இலக்கியக் கட்டுரையாவது வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அண்மையில் அவர் எழுதிய ‘இலக்கியம் – சில அடிப்படைகள்’ என்ற கட்டுரை அந்தச் சந்தேகத்தை வலுவாக்குவதாய் உள்ளது. மாலன் போன்றவர்கள்தான் இந்த இடைவெளியை நிறைக்கிறார்கள். மொண்ணையான பிரதியையும் வாயாரப் பாராட்டுகிறார்கள். ஊக்குவிப்பதாகக் கூறி பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறார்கள். பல ஆண்டுகள் இலக்கிய உலகில் தன்னைத் திணித்துக் கொண்டிருப்பதாலும் ஊடகங்களின் பலத்தால் எழுத்தாளர்களின் நெருக்கத்தைப் பெற்றிருப்பதாலும் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளில் இருப்பதால் சில செயல்பாட்டுத் திட்டங்களை உருவாக்க முடிவதாலும் இதுபோன்றவர்களுக்கு ஒரு நகலான பிம்பம் உருவாகிறது. அந்தப் பிம்பம் உருவாக எழுத்தல்லாத பிற கூறுகள் காரணமாக இருந்தாலும் அவற்றைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாத எழுத்தாளர்கள் அவர் போன்றவர்களின் குரலுக்கு மதிப்பளிக்கின்றனர். உண்மையில் இதுபோன்றவர்களால்தான் மலேசிய – சிங்கை இலக்கியம் கீழிறங்கிச் செல்கிறது. அந்தத் தேசத்தில் ஒரு விமர்சன மரபை உருவாக்க நினைப்பவர்களை இவர்கள் தங்கள் போலியான பிம்பத்தால் தடுத்து நிறுத்த முயல்கின்றனர்.\nசூரியரத்னாவின் எதிர்வினையை படிக்கும்போது அவருக்கு இலக்கியச் சூழல் குறித்து அவ்வளவாகப் புரியவில்லை என்றே தெரியவருகிறது. “தனக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெளிவாகக் கூறிவிடும் பதிப்பகம், அல்லது நிறுவனங்களுக்காகவும் எழுதுகிறேன்,” என மிகத்தெளிவாகவே அவர் தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஒரு தீவிரமான இலக்கியப்போக்குக் கொண்ட எழுத்தாளர் இவ்வாறான வார்த்தைகளை உதிர்ப்பதில்லை. அவ்வாறு சொல்லாமல் மறைத்து வைக்கும் பாவனையான முகம்கூட சூரியரத்னாவுக்குக் கிடையாது. ஆனால் மாலன் போன்றவர்கள் முகநூலில் ஆதவரவு என்ற பெயரில் மீண்டும் அவரை உசுப்பேற்றுகின்றனர். அவர் தன் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்வதைத் தங்கள் அபிப்பிராயம் மூலம் தடுக்கின்றனர். மாலன் பாராட்டும் சூரியரத்னாவின் கதை எதனால் ஏன் நல்ல கதை என்பதை மாலன் சொல்லவில்லை மற்ற கதைகளை எப்படி இன்னும் மேம்படுத்தலாம் என்பது பற்றி அவர் பேசவில்லை.\nசூரியரத்னாவின் சிறுகதைகள் குறித்து ஜெயமோகன் விரிவாக முன்வைத்த கருத்துகளுக்கு மாற்றுக் கருத்தை உருவாக்கத் திராணியற்றவரால் ‘இலக்கியம் – சில அடிப்படைகள்’ போன்ற ‘ரெடிமேட்’ கட்டுரைகளை மட்டுமே படைக்க முடியும். தன் சொந்த ஊரின் இலக்கிய வெளியில் எந்த அடையாளமும் இல்லாத மாலன் போன்றவர்கள் மலேசிய – சிங்கையில் இலக்கியம் வளர வழிகாட்டுவதாகச் சொல்லி குரு பீடம் தேடுவதெல்லாம் உச்சபட்ச நகைச்சுவை.\nஜெயமோகன் எப்படி சிங்கப்பூர் இலக்கியம் குறித்துப் பேசலாம் என்றும் அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று பரவலான பேச்சு முகநூலில் வந்துகொண்டிருக்கும் சூழலில் பொதுவில் வந்த ஒரு இலக்கியப் பிரதி குறித்து யாரும் தன் கருத்துகளைக் கூற உரிமை உள்ளது என்பதுதான் பதில். மேலும், ஜெயமோகன் கருத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அதற்கான மறுப்பை எழுதும் பட்சத்தில் அதுவே உரையாடலுக்கு வழிவகுக்கும். இங்கு ஜெயமோகனின் கருத்துகள் சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நான் நுழையவில்லை. ஓர் ஆரோக்கியமான இலக்கியச் சூழலில் பொதுவெளிக்கு வந்துவிட்ட நூல் எதுவாயினும் அதுகுறித்து கருத்துச்சொல்ல யாருக்கும் உரிமை உண்டு. அது அவரது தனிப்பட்ட டைரியாக இல்லாத பட்சத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் ஒரு படைப்புக்குறித்துக் கருத்துக் கூறலாம். அப்படித்தான் இன்று வேறுமொழி இலக்கியங்கள் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டு பொதுவாசிப்புப் பரப்புக்குக் கொண்டுச்செல்லப்படுகின்றன.\nமறுப்பு என்பது வெறுமனே ‘அந்த நூலைப் பற்றி ஏன் எழுதவில்லை இந்த நூலில் என்ன குறையைக் கண்டார் இந்த நூலில் என்ன குறையைக் கண்டார்’ என்று சவடால் பேச்சு பேசுவதல்ல. ஜெயமோகன் சுட்டிக்காட்டாத ஒரு நூலை முழுமையாகப் படித்து அதனை, கதை சொல்லுதல், இலக்கிய நயம், அதன் தனிச்சிறப்புகள் என எல்லாவகையிலும் ஆய்வுசெய்து தகுந்த விமர்சனத்தை முன்வைப்பது. சிங்கப்பூர் வாழ்க்கையைச் சொல்கிறது, எளிய தமிழில் உள்ளூர் மக்களுக்கு புரியும் தமிழில் எழுதப்பட்டுள்ளது போன்ற பொதுப்படையான பாராட்டுகள் அல்ல விமர்சனம். ஒருவேளை இப்படியான ஒரு சூழலில் குழு மனப்பான்மையை அதிகரிக்கரிக்கச் செய்து அதன் மூலம் தன்னை எதிர்த்தரப்பின் சக்தியாக நிருவ முயன்று, அதில் லாபம் சம்பாதிக்கும் வணிகர்களுக்கு இந்த மேம்போக்கான விமர்சனங்கள் உபயோகப்படலாம்.\nஜெயமோகன் விமர்சனங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கடிதங்களை எழுதி வருபவர்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றின் பாரம்பரியத்தைத் தெரியாதவர்களாகவே இருப்பதைக் காணமுடிகிறது. எனவே, அவர்கள் கருத்துகள் பெரும்பாலும் பொதுப்படையாகவும் அடுத்தவரின் கருத்தைத் தொடர்வதாகவுமே இருக்கிறது. சிங்கப்பூரின் நீண்ட இலக்கிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் அதனை நன்கு அறிந்தவர்கள் எவராவது காத்திரமான விவாதத்தை முன்னெடுக்கும்போதுதான் உண்மையான தரமான இலக்கிய வளர்ச்சிக்கான வித்து இடப்படும். பல ஆண்டுகளாகத் தொலைத்துவிட்ட இலக்கிய மனத்தையும் மீட்டெடுப்பது இலகுவானதல்ல ஆனால் அதைச்செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்மையான சிங்கப்பூர் மலேசிய இலக்கியவாதிகளுக்கு உள்ளது.\nஇல்லாவிட்டால் பண ஆதாயமும் பீடங்களும் தேடி அலைபவர்களுக்கே இடம்கொடுத்து ஏற்படக்கூடிய இ���க்கிய வளர்ச்சியையும் இல்லாமல் செய்துவிடுவதுடன் ஒரு பெரும் பண்பாட்டு வளர்ச்சிக்கே முட்டுக்கட்டை போட்டுவிடுவோம்.\n← கலை இலக்கிய விழா (TEASER)\n5 கருத்துகள் for “ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்”\nஉண்மையினை சொல்லுகிற பதிவு.. நகைச்சுவை ததும்பும் பாணியில்.. சிறப்பு.\nகசப்பது உண்மை. அதனை நோயாளிகளுக்குத் தந்துள்ளீர்.\nPingback: சிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்\nகருதுவதை உரிமையோடு உறக்கச்சொல்லும் வீரியம், வியக்கச் செய்கிறது.\nபதிலுக்கு எதிர்முனையிலிருந்து எது வந்தாலும் நிர்வாகிக்க உகர்ந்த ஆற்றல் அற்றவர்கள் இவ்வாறு கர்ஜிக்க சாத்தியமே இல்லை. கடுமையாக கற்பிக்கிறீர்கள். நன்றி நண்பரே\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 118 -ஜூலை 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&si=0", "date_download": "2019-08-21T16:48:11Z", "digest": "sha1:I5TXAJNLDLPL53SYPKTV64CALS2EBIMP", "length": 23827, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கிருஷ்ணா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கிருஷ்ணா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மத�� தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.\nதவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் 'நிம்மதி தரும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதஞ்சை பக்கத்து கிராமம், மையமாக ஒரு பண்ணை - வாரிசுகள், அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடைகற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லஷ்மி சிவக்குமார்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nநம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்கள், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : நந்திதா கிருஷ்ணா\nஇந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu\n\"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இர���ந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1\n\"சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்\" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர்.க. இந்திரசித்து\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை\nஇஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை\nநடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇரவுகள், சுந்தர ராமசாமியின், படைப்புகள், என் தந்தை பாரதி, வி. பத்மநாபன், உலக இலக்கியம், Kadhai, ennum, பிரபஞ்சம், Chemistry book, ஓரடி, Opposite, ஆரோக்கியம் தரும் சூப், கீழை, sedu\nசிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் -\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள் -\nசனிக்கிழமை விபத்து - Sanikkizhamai Vibathu\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2\nஉணர்ச்சிகள் பாகம் 1 - Unartchigal 1\nசித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருத்துவம் -\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமு��்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume\nவீரத் தலைவர் பூலித்தேவர், கும்மந்தான் கான் சாகிபு -\nபேசும் அரங்கன் - Pesum Arangan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/blog-post_17.html", "date_download": "2019-08-21T16:38:07Z", "digest": "sha1:FWGE5PM6WMTMZX5D25AUQ7O53DBFWXIL", "length": 25953, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nநமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையில் அவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வாருங்கள். அல்லாஹ்வை நினைப்பதில் தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.\nஒரு சந்தர்ப்பத்தில் பல துஆகளை நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே ஒரு துஆவோடு நிறுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துஆகளையும் முடிந்தளவு பாடமிட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு அனைத்து துஆகளையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப் பழகிக் கொள்ளுங்கள் பாடமிட்டஅந்த துஆகள் மவ்த் வரை மறக்காமல் இருப்பதற்கு நடைமுறை சிறந்த வழியாகும்.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\n உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)\n2.மேலும், வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்:\n நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு இறைவா\n3. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:\n நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n\" என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக\n4. ஹதீஸில் துஆக்கள்: தூங்கும் முன்\nவலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.\n தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக\nநீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு, பின்னர் வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு, கீழ்காணும் துஆவை ஓது. நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டு படுத்து, அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க, உன்னை விட்டால் வேறு ஏதும் இல்லை. இறைவா நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். (ஆதாரம்: புகாரி – 247)\n6.மேலும் இரவில் துாக்கம் விழித்து (தஹஜ்ஜத் தொழுகைக்காக) எழுந்தவுடன் துஆ…\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.\nஎன உபதா இப்னு ��ாமித்(ரலி) அறிவித்தார். (புகாரி 1154)\nபொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணிய��ம் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/students-protest-against-neet-exam-002643.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-21T16:40:32Z", "digest": "sha1:T5FTRHIDKS6LHTQJBFMLOLSJ5WZTQDFC", "length": 16877, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,, | students protest against neet exam - Tamil Careerindia", "raw_content": "\n» நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை வலுக்கும் போராட்டம்\nதமிழ்கத்தில் நீட்தேர்வு குறித்து சிக்கல் கடந்த நான்கு மாதம் நடைபெறுகிறது . நீட்தேர்வு மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கு நாடு முடுவதும் நடத்தும் நுழைவு தேர்வில் பங்கேற்று பெரும் மதிபெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பிற்கான இடத்தை உறுதி செய்யும் தேர்வாகும்.\nநீட் தேர்வினை இதுவரை தமிழகம் எதிர்கொண்டது இல்லை ஆனால் நீட் தேர்வினை தமிழகம் எழுதவேண்டியது குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையடுத்து தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கினை மறுத்து நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் அத்துடன் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படமுடியாது என்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்த அனிதா என்ற தமிழக கிராமத்து மாணவியின் வழக்கிலும் தனக்கான சரியான நியாயம் கிடைக்காமல் கனவுப்பாடம் கைகூடாமல் மனஉலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாள் .\nஅனிதா இறப்பு தமிழம் கொந்தளிப்பு :\nநீட்தேர்வினால் அதிக மதிபெண் பெற்றிருந்தும் மருத்துவம் படிக்க முடியாதநிலையில் தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக சக மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.\nநீட்தேர்விலிருந்து தமிழகதுக்கு விலக்கு வேண்டும் . நீட் தேர்வ���லிருந்து தமிழகத்து மாணவர்கள் காக்கப்பட வேண்டும் . என்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியிலிருந்து மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் .\nஏழைமாணவியின் இறப்பை தடுக்கமுடியாத குற்ற உணர்வினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆளும் மத்திய மாநில அரசை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமுள்ளது . அரசியல் பின்புலம் கொண்ட சினிமா நடிகர்கள் மற்றும் விளையாட்டுதுறை வீரர்கள், மூத்த நடிகர்கள் அனைவரும் அரசை எதிர்த்து குரல் கொடுத்தனர் .\nதமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்துவருகின்றது .நீட் தேர்வின் காரணமாக அனிதாவை இழந்தோம் இனி யாரையும் இழக்க விரும்பவில்லை என தெரிவித்து மாணவர்கள் தமிழம் முழுவதும் போராடி வருகின்றனர்.\n\"நீட் தேவையில்லை , நீட் கம்பியை நீட்டு ,,தமிழகதுக்கு வேண்டும் விலக்கு\" என்ற வாசகத்துடன் போராடத்தை தொடந்து நடத்தி இரண்டு நாளாக நடத்தி வருகின்றனர் . தமிழ்நாட்டில் 40க்கு மேற்ப்பட்ட இடங்களில் போராட்டம் வழுத்து வருகின்றது .\nலயோலா கல்லுரி வளாகத்தில் மாணவர்கள் மிகுந்த ஆவேசத்தில் நீட்டுக்கு எதிரான வாசகங்களை கூறி போராட்டம் நடத்திவருகின்றனர். கோவை அரசு கல்லுரியில் மாணவர்கள் போராட்டம் வழுத்து வருகின்றது . மதுரை மற்றும் கடலூர் மாணவர்கள் மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் போக்கு இன்னும் எந்த அளவிற்கு அதிகரித்து செல்லும் என்பது யூகிக்க முடியாத அளவிற்கு கொந்தளிப்பு நடைபெறுகின்றது . அரசு மவுனம் கலைத்து முடிவெடுக்கவில்லையெனில் அதன் விளைவை அரசு சந்திக்க நேரிடும் .\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை\nநீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு\nMore நீட் தேர்வு News\nநீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nநீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nஃபானியால் பாதித்த ஒடிசாவிற்கு மே 20ல் நீட் தேர்வு: என்.டி.ஏ\nநீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..\nதமிழகத்தி���் நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்.\nநீட் 2019: தேர்வர்கள் இப்படித்தான் உடையணிய வேண்டும்.\nநீட் தேர்வு நுழைவுச் சீட்டிலேயே தவறு..\n இந்த தவற மட்டும் பண்ணீடாதீங்க..\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nநீட் தேர்வு 2019 - இன்று வெளியாகும் தேர்வு முடிவு..\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n5 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n6 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n7 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n9 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n எல்லாத்தையும் புடிச்சு வெளியே தள்ளுங்க.. இவரை தேர்வுக் குழு தலைவராக்குங்க..\nNews சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsms.blog/tamil-love-quotes-and-kavithai/", "date_download": "2019-08-21T16:47:12Z", "digest": "sha1:LN7I7KV5PI6X63TYI5J4OHICF6C734RB", "length": 33843, "nlines": 814, "source_domain": "tamilsms.blog", "title": "தமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘", "raw_content": "\nதமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘\nதமிழ் காதல் கவிதைகள் sms\nதமிழ் காதலர் தினா ஸ்பெஸில்\nகாதலர் தினம் பாடல் வரிகள்\nபார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️\nஉன் அன்பின் முன் 💓\nகவிதை எழுத காதல் தேவையில்லை.....\nவருடாவருடம் பூ ப���திதாகலாம் But\nஇதயமும் ஒரு ரகசிய சுரங்கம்\nஇவள் மறைய அவன் வர அவன்மறைய\nஇவள் வரவென்று வானிலும் ஓர்\nஒரு நொடி வந்து போனாலும்\nசூடாக நீ தந்த ஒரு கப் காப்பி\nஉடைத்து சொல்லும் வரை புரிவதில்லை\nபூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்...\nஇப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்\nகுளிர் காலத்தில் நான் வாடினால்\nஉன் பார்வைதான் என் போர்வையோ\nசுத்தமாய் என்னை மறந்து போனேன்\nமொத்தமாய் நீ அள்ளும் போது\nஉன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு\nஇல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு\nநேற்று வரை எதையோ தேடினேன்\nஇன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக\nநீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்\nஉன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே...\nதினமும் எனக்கு காதலர் தினமே\nஏனோ உன் வழியை தொடர்கிறது...\nகாற்றோடு வந்த காதல் மொழியில்\nஎன்னைவிட நம் காதலை பாதுகாத்தது\nதயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்\nவார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது...\nஉறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது...\nஎன்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்...\nஅருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்.....\nநேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை...\nமனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..\nதென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை...\nஉன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது...\nநீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது\nஎனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.\nநீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்\nஉன்னை தேடியே என்னை கொல்கிறது.\nமீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே\nநினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்\nதொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை\nநிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்...\nஉனக்காகவே என் வாழ்க்கை என்று\nஓர் அழகிய கவிதை தான்...\nமருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்\nஒவ்வொரு நொடியும் மரண வலி\nபறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்...\nதமிழ் லவ் எஸ் எம் எஸ் - Tamil Love SMS ❤\nதமிழ் பாடல் வரிகள் - Tamil Songs Lyrics\nதமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/03/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-08-21T16:54:16Z", "digest": "sha1:GSF7A52OTBXBRTM2PEAXJVURAIGS4DKB", "length": 11236, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "சாக்கடைகளில் பதுங்கியுள்ள பொறுக்கிகள் இலங்கையை எதிர்த்து போரிடலாம்: சுவாமி ட்விட் – THE TIMES TAMIL", "raw_content": "\nசாக்கடைகளில் பதுங்கியுள்ள பொறுக்கிகள் இலங்கையை எதிர்த்து போரிடலாம்: சுவாமி ட்விட்\nLeave a Comment on சாக்கடைகளில் பதுங்கியுள்ள பொறுக்கிகள் இலங்கையை எதிர்த்து போரிடலாம்: சுவாமி ட்விட்\nதமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில்ல் பதுங்கிக்கொள்வதற்கு பதிலாக‌ கட்டுமரம் எடுத்துக்கொண்டு இலங்கை கடல்படையை எதிர்த்து போரிட வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்பி சுப்ரமணியம் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை-இந்தியா இடையேயான பிரச்னைக்கு தீர்வு இருப்பதாகவும் தமிழகத்தில் இருப்பவர்களும் யாழ்பாணத்தில் இருப்பவர்களும் அதை விரும்பவில்லை எனவும் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.\nதிங்கள் கிழமை தமிழக மீனவர் பிரிட்ஜோவை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவம் இதை மறுத்துள்ள நிலையில் தமிழக அரசியல்வாதிகள் இலங்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் தமிழக மீனவர்களின் நலன்களை காக்குமாறு மத்திய அரசுக்கு மக்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry மார்பக வரி தெரியுமா: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு…\nNext Entry டெல்லி பல்கலை பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை; பாஜகவின் நீதித்துறை தாக்குதல் \nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3547", "date_download": "2019-08-21T15:31:12Z", "digest": "sha1:WAV3H3HQFQ52MCSP3CQZSOIQTROTPG22", "length": 33660, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூதக்கொலைகள்:கடிதங்கள்", "raw_content": "\nஅரசியல், சமூகம், வாசகர் கடிதம்\nநீங்கள் ”அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான நாகசாகி – ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா” என்பது அதிர்சியாக உள்ளது.\nஜயமோகன், யூதப் பேரழிவையும் (ஹோலோகாஸ்ட்) நாகசாகி-ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்களையும் ஒரே தளத்தில் வைத்து பேசுவது சரியல்ல. யூதர்கள் நாஜிக்களால் எல்லா ஐரொப்பிய நாடுகளிடமிருந்து சில இடங்களுக்கு குவிக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதன் ஒரே காரணம் அவரக்ள் யூதர்கள் அவ்வளவுதான், யூதர்கள் நாஜிக்களுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. நாஜிக்கள் ஜெர்மனி மற்றும் ஐரோப்ப முழுவதும் பரவியிருந்த யூதர்களை பல வருடம் திட்டமிட்டு சில இடங்களில் குவித்து கொன்றனர். யூதர் அழிவு திட்டம் ஜெர்மானியரின் போர் திட்டங்களுக்கு மிக்க இடைஞ்சல்களை கொடுத்தது, உதாரணமாக துருப்புகள் செல்ல வேண்டிய ரயில் வண்டிகளை யூதர்களை முகாம்களுக்கு எடுத்த செல்ல பயன்படுத்தினர். யூதர் அழிவால் ஜெர்மானிய யுத்த செயல்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை, இடைஞ்சல்கள்தான். அப்ப்டி இருந்தும் நாஜிக்களின் கொலை வெறி , யுத்தத்தின் முக்கியத்துவத்திற்கு மேலேயே இருந்தது.\nஜப்பானிய மக்கள் அவர்கள் ராணுவம் பின்னால் திண்ணமாக நின்றனர். 1943 முதல் அமெரிக்கா ஜப்பானியரை பல பசிபிக் தீவுகளிடமிருந்து விரட்டி அடித்தது. ஆனால் ஜப்பானியர் மிக்க ஆக்ரோஷத்துடன் சண்டை இட்டனர். ஜப்பானிய துருப்புகள் சரணடைய மறுத்து கடைசி மூச்சு வரை போரிட்டனர், அல்லது தற்கொலை செய்து கொண்டனர். ஜப்பான் அருகில் வர வர, ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிரக்கணக்கில், லக்ஷக்கணக்கில் துருப்புகளை இழந்தது. மேலும் ஜப்பானையே பாதுகாப்பதற்கு, எல்லா ஜப்பானிய குடிமகன்களும் மடிய தயாராக அரசாங்கம் திட்டமிட்டது. ஐரோப்பவில் போர் மே, 45ல் முடிந்து விட்டது. பழைய முறைகள் படி போரை நடத்தினால், ஜப்பானியரை முழுவதும் தோல்விசெய்ய 2-3 வருடங்கள் ஆகும், 5 லக்ஷம் அமெரிக்க துருப்புகள் மடியலாம் என்று அமெரிக்க அரசாங்கம் கணக்கிட்டது. மே 45 போது, நேச நாடுகள் ஜப்பானை நிபந்தனை இன்றி சரண் அடைய கோறின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. போரை சீக்கிரமே, `குறைந்த பட்ச’ இழப்புகளுடன் முடிப்பதற்கு , அமெரிக்கா , புதிதாக செய்யப்பட்ட, அணுகுண்டை உபயோகிக்க முடிவெடுத்தது. ஜப்பானியருக்கு போரை முடிக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நம் காலத்து தமிழீழ புலிகள் போல, அவர்கள் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை. புலிகள் போல அவர்களும் தற்கொலை செய்ய தயாராக இருந்தனர்.\nஹோலோகாஸ்டில் 60 லக்ஷம் யூதர்கள் கொல்ல பட்டனர். ஹிரோஷிம-நாகசாகியில் 2 லக்ஷம் மக்கள் கொல்லப் பட்டனர். (http://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki). 2ம் உலகப் போரில், ஆகாய விமான தாக்குதல்களால் லக்சக்கணக்கான மக்கள் பல நாடுகளில் கொல்லப் பட்டனர். 1943 முதல் அமெரிக்க விமானங்கள் ஜப்பானை ஒரு நாள் விடாமல் தாக்கின. 1945 முதல் , ஜப்பானின் ஆகாய பாதுகாப்பு முறைகள் (Air defence systems) அமெரிக்காவால் முழுமையாக அழிக்கப் பட்டிருந்தன,. அதனால் அமெரிக்க விமானங்கள் தங்கு தடையின்றி குண்டு போட்டு, ஜப்பானை அழைத்த���க் கொண்டிருந்தன. அதேபோல ஜெர்மனியும் நேச நாடுகள் ஆகாய குண்டு தாக்குதலால் பெரிய அழிவிற்கு உண்டாகியது. உதாரணமாக டிரெஸ்டன் என்ற ஜெர்மானிய நகரத்தை, நேச ஆகாய விமனங்கள் 2 நாட்கள் தாக்கியதில், 50,000 ஜெர்மானியர் மாண்டனர். ஒவ்வொரு ஜெர்மன், ஜப்பானிய நகரமும் அணுகுண்டு தாக்குதல் முன்னாடியே விமானங்களால் தாக்கப் பட்டு, லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர்.\nஅணுகுண்டு தாக்குதல் பெரிய shock value. அதன் பிறகு 2 நாட்களில் ஜப்பான் சரணடைந்தது.\nஅதனால் அப்பாவிகளான யூதர்களின் பேரழிப்பையும், போர்கோல ஜப்பானின் அழிப்பையும் சமதளத்தில் வைப்பது உசிதம் அல்ல. நாடுகள் உயிரா-சாவா என யுத்தம் செய்யும் போது, அணுகுண்டு மற்றொரு ஆயுதம் , அவ்வளவுதான்.\nபிகு: “ அவை (வாசனைத்திரவியங்கள்) வெயில்பட்டபோது ஆவிகிளப்பின. எனக்கு வாசனைதிரவியங்கள் எல்லாமே நாசியை சீண்டும்” என எழுதியுள்ளீர்கள். பொதுவாக வெள்ளையரின் தோல் சூரிய உளியினால் எளிதில் பாதிக்கப் படுகிறன, வெள்ளையர்கள் 30 நிமிடம் வெய்யிலில் தோலை காண்பித்தாலும், செக்கச் செவேல் என ஆகி, sunburn வந்துவிடும். அவர்களுக்கு சூரிய வெப்பத்தினால், தோல் கான்சர் கூட வரும், அதை தடுப்பதற்கு பொதுவாக வெள்ளையர்கள் தோலின் மீது sun cream ஒன்றை தடவுவார்கள். அந்த வாசனையை நீங்கள் முகர்திருக்கலாம்.\nபொதுவாக எந்த ஒரு தரப்புக்கும் அதற்குரிய விளக்கம் இருக்கும். நீங்கள் சொல்வது ஓர் அமெரிக்க விளக்கம் என்றே நினைக்கிறேன்\nமுதலில் அணுகுன்டு வீச்சினால் போர் நிற்கவில்லை. போர் ஏற்கனவே முடிவை நெருங்கிவிட்டிருந்தது. கணிசமான போர்முனைகளில் ஜப்பான் தோற்று பின்வாங்க ஆரம்பித்திருந்தது. ஜெர்மனி வீழ்ச்சி அடைந்துவிட்டது. இத்தாலி சரண் அடைந்துவிட்டிருந்தது. ஜப்பான் சரண் அடைவதை ஒரு மாதம் முன்னால் கொன்டுவருவதற்கு மட்டுமே அணுகுண்டு உதவியது\nஇரன்டாவதாக அணுகுன்டுவீச்சினால் மூன்றுலட்சம்பேர் உடனடியாக இறந்தார்கள். இருபதுமடங்குபேர் கதிரியக்கத்தால் அப்போது பாதிக்கப்பட்டார்கள். மூன்றுதலைமுறைகளாக அதன் பாதிப்பு நீடிக்கிறது. கண்டிப்பாக அது யூத அழிவைவிட பெரிய அழிவே\nமூன்றாவதாக உலகப்போரில் இழப்பு இல்லாத நாடே இல்லை. யூதர்கள் திட்டம்போட்டு அழிக்கப்பட்டார்கள். அதில் உள்ள இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது. அணு���ுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை\nநான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. அதே அளவு முக்கியத்துவம் ஏன் அணுகுன்டுக்கு அளிக்கபடுவதில்லை என்றே என் ஐயம். அந்த ஒப்பீடு மிகமிக முக்கியமானது. வரலாற்றை எப்போதும் வென்றவர்களின் கோணத்தில் பார்க்க பழகியிருக்கிறோம். அதை மீறி சிந்திப்பது தேவை என்றே எண்ணுகிறேன்.\nநான் யூத அழிவைப்பற்றி இதுவரை எப்படியும் இருபது முப்பது படங்கல் பார்த்திருப்பேன். அணுகுண்டு குறித்து கிரோஷிமா மான் அமோர் என்ற ஒரே படம்தான். அதில் இருந்து வந்த ஐயம் என்னுடையது\nஉங்கள் கவனத்திற்க்கு, இன்று வந்த ஒரு அமெரிக்கரின் ஹிரோஷிமா-நாகசாகி நினைவுக் கட்டுரையை இணைக்கிறேன். மனித வர்கமே- அமெரிக்கர்களையும் சேர்த்து- அணுகுண்டின் விளைவுகளை பற்றி அறிந்து பல டாகுமெண்டரிகளில் நினைவு கொள்கிரது. இந்த கடுரையை எழுதியவர், அமெர்க்காவின் அணுஆயுத தடுப்பு இயக்கத்தை சேர்ந்தவர். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல ஒருவரும் அது அமெரிக்காவின் மனித அழிப்பு போர் குற்றம் என சொல்லவில்லை\nபாஸ்டன் பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்து மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.\nஒன்று, நீங்கள் யூதப்பேரழிவை அணுகுண்டு வீச்சுடன் ஒப்பிட்டிருக்கும் விதம்.\nயூதப்பேரழிவென்பது மிகமிக விரிவாக டன் டனாக ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட ஒன்ரு. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாகசாகி கிரோஷிமாவின் மக்கள் தொகையைவிட அதிகம்.\nஇரன்டு ஜப்பானியர்கள் ஒன்றும் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் அல்ல. அவர்கள் தென்கிழக்கில் பெரும் கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள். ஐரிஸ் சாங் எழுதிய நாங்கின் படுகொலைகள் என்ற நூல் தூக்கமில்லாத இரவுகளை உங்களுக்கு அளிக்கும்.\nஅமெரிக்காவிலும் யூத எதிர்ப்பும் புறக்கணிப்பும் இருந்துள்ளது. அமெரிக்கா யூதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது ஒரு மாயையே.\nஎன்னால் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடியவில்லை.\n“அவர்களுக்குள் ஆங்கில எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது ஆங்கில மரபை சாராத சுதந்திர சிந்தனைக்கான தேடலாக உருவாகியது. மெல்ல மெல்ல அது அமெரிக்க இலட்சியவாதம் நோக்கி நகர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியிலும் ஐரோப்பாவின் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் தன் ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் கண்டு கொண்டது.”\nஅமெரிக்க புரட்சி 1776ல் நடந்தது. அதற்குப்பின் 1789= 99 ல் தான் பிரெஞ்சுப்புரட்சி. …யாரில் இருந்து யார் ஊக்கம் பெற்றார்கள்\nநேரமில்லை, ஆகவே உங்கள் நீளமான ஆங்கிலக் கடிதத்தை சுருக்கியிருக்கிறேன்.\nநான் ஒரு அமெரிக்க தரப்பு விளக்கம் மீது என் ஐயங்களை முன்வைக்கிறேன். கீழைநாட்டில் இருந்து வந்த ஒருவனது இயல்பான ஐயங்கள் மட்டுமே அவை. அவற்றுக்கான முகாந்திரங்களைச் சுட்டியிருக்கிறேன்.\nயூதப்பேரழிவு மிகைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பும், வாதிடும் ஒரு தரப்பு உலகமெங்கும் உண்டு என்பதையே நான் சுட்டிக்காட்டினேன். அவர்களின் வாதங்கள் இன்றுவரை விரிவாக மறுக்கப்படவில்லை\nயூதப்பேரழிவு குறித்து இன்று கிடைக்கும் ‘ஆதாரங்களில்’ பெரும்பாலானவை பாதிக்கபப்ட்டவர்களின் வாய்மொழிப் பதிவுகள். அவற்றில் எந்த அளவுக்கு கறாரான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது ஐயத்துக்கிடமானதே. அவற்றில் பல அப்பட்டமான கற்பனைகள் என நிறுவப்பட்டிருக்கின்றன. ஆகவே டன் டன்னாக ஆதாரம் என்பதெல்லாம் முழுமையான வாதங்கள் அல்ல\nநாங்கிங் படுகொலைகளை பற்றி நானே எழுதியிருக்கிறேன். [உயிர்மையில் ] ஜப்பானியர்கள் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் படுகொலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார்கள்அதைவிட முக்கியமாக ஜப்பானியர்கள் சயாம் ரயில்பாதைபோடும் பணியில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்திருக்கிறார்கள். சயாம் மரண ரயில் குறித்தும் நான் எழுதியிருக்கிறேன்.\nடாக்டர் தகாஷி நாகாயி எழுதிய தி பெல்ஸ் ஆஃப் நாகசகி என்ர நூலை படித்து நானும் பலநாட்கள் தூக்கம் இழந்திருக்கிரேன்.\nபிரெஞ்சுப்புரட்சி நிகழ்ந்தது அமெரிக்க புரட்சிக்குப் பின் என்பது எவரும் அறிந்ததே. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்கான கருத்தியல் அடிப்படைகள் அதற்கும் அரை நூற்றாண்டுமுன்னரே வால்டேர் ,ரூசோ போன்ரவர்களின் சிந்தனைகள் மூலம், ,உருவாகிவிட்டிருந்தன. அதன் கோஷங்கள்தான் அமெரிக்க விடுதலைப்போரிலும் எதிரொலித்தன. அமெரிக்க இலட்சியவாதம் பிரெஞ்சு சுதந்திரவாத சிந்தனைக்கு பெரிதும் கடன்பட்டது. அதை எமர்சன் தோரோ முதல் ஜெஃபர்சன் வரை பலரும் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.\nமேற���கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nTags: அமெரிக்கா, அரசியல், பயணம், வாசகர் கடிதம்\nஇர்விங் என்னும் ஆங்கில சரித்திர நிபுணர் ஹிட்லர் நேரடியாக யூதக் கொலைகளுக்கான உத்திரவு அனுப்பவில்லை, எல்லாமே அவன் கீழே வேலை செய்தவர்கள் செய்த அக்கிரமங்கள் என பொருள்பட கூறியதை எதிர்த்து சீறி பல ஆதாரங்கள் ஹிட்லரின் நேரடி பங்கீட்டுக்கான ஆதரங்களை தந்தவை ஜெர்மானிய பத்திரிகைகளே.\nஹோலோகாஸ்டே நடக்கவில்லை என்று சொன்ன ஈரானிய கோமாளியின் வார்த்தைகளையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன\nஇங்கு பலரும் சொன்னது போல ஜப்பானிய அணுகுண்டு யுத்த சமயத்தில் செய்யப்பட்ட காரியம், மேலும் ஜப்பானியர்கள் ஒன்றும் அப்பாவிகளும் இல்லை.\nஆனால் யூதக் கொலைகள் கிட்டத்தட்ட ௨௦௦௦ ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை. எதை எதனுடன் ஒப்பிடுவது என்றில்லையா\n//ஆனால் யூதக் கொலைகள் கிட்டத்தட்ட ௨௦௦௦ ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை//\n2000௦௦௦ ஆண்டுகள் என்று படித்து கொள்ளவும்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி ���ழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68674-independence-day-speech-in-modi.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-08-21T16:48:15Z", "digest": "sha1:K7AK552TGZO7LYTTG7I5N5WOSRDN2SUF", "length": 11001, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள் | Independence day Speech in Modi", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nடிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்\nடிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடெல்லியில், தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், \" ஒவ்வொரு இந்தியனும் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவை உயர்தர சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், வட மாநிலங்களில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் மக்கள் சுற்றுலா இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்றுவர வேண்டும் என வலியுறுத்தினார்.\nஉள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் ரூபே கார்டை உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.\nரசாயன உரங்களை பயன்படுத்தி தாய் மண்ணை அழித்து வருவதாகவும், எனவே நமது மண்ணில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாம். மேலும், ஒருமுறை மட்டுமே பயன்பட���த்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி பிறந்த நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் கூறினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜஸ்தான் கும்பல் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிப்பு\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்: பிரதமர் மோடி\nசிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்\nஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தானிய சகோதரி\nசுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nசிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் எமோஜியினை வெளியிட்ட ட்விட்டர்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n4. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n5. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n7. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் பு���ார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=253", "date_download": "2019-08-21T17:06:21Z", "digest": "sha1:LUJ5V5KAMIS4HURBY3WK5RR76QHEP7AX", "length": 9287, "nlines": 143, "source_domain": "suvanacholai.com", "title": "ஜும்ஆ குத்பா – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nHome / ஜும்ஆ குத்பா\nஇபாதத்களில் நமது ஆர்வமும் போட்டியும் (v)\nமுபாரக் மஸ்ஊத் மதனி 13/06/2019\tஜும்ஆ குத்பா, தலைப்புகள், பொதுவானவை, வீடியோ 0 97\nஜும் ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முபாரக் மஸ்ஊத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள் : 19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை – இடம் : தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், தம்மாம், சவூதி அரேபியா.\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 18/05/2019\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, ரமளான், வீடியோ 0 81\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஆர்சி-2, ஜுபைல் – நாள் : 17 மே 2019 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nஅல்லாஹ்வை அறிந்த நிலையில் மரணிப்போம் (v)\nமுபாரக் மஸ்ஊத் மதனி 22/04/2019\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 103\nஜும்ஆ குத்பா பேருரை – மவ்லவி முபாரக் மஸூத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 12-4-2019 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nஇன்றைய அரசியலில் நமக்கான‌ வெற்றி (v)\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 13/03/2019\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 134\nஜும்ஆ குத்பா பேருரை – மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 08 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nமார்க்கக் கல்வியும் சமுதாயத்தின் நிலையும் (v)\nஃபக்ருத்��ீன் இம்தாதி 01/03/2019\tஜும்ஆ குத்பா 0 105\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், நாள் 22 பிப்ரவரி 2019 வெள்ளி, இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி, ஜுபைல், சவூதி அரேபியா.\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2967", "date_download": "2019-08-21T16:29:00Z", "digest": "sha1:5TXZKVTQMNFYZFXCYQO6J326NIVAXY6H", "length": 8739, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - வைத்த மாநிதிப் பெருமாள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- அலர்மேல் ரிஷி | பிப்ரவரி 2003 |\nதாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோளூர் என்னும் திருத் தலத்தில் உள்ள இறைவனுக்கு \"வைத்த மாநிதிப் பெருமாள்\" என்று பெயர். பெருமாளுக்கு இப்பெயர் வரக் காரணமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது.\nஒரு காலத்தில் தன்னுடைய நவநிதி காரணத்தால் செருக்குற்றிருந்த குபேரன் பார்வதி தேவியின் சாபத்தால் தன் நவநிதியையும் இழக்கின்றான். அதே தேவியின் கருணையாலும் அறிவுரையாலும் திருக்கோளூரில் ஓடும் தாமிர பரணி நதியில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டு சாபவிமோசனமும் பெறுகிறான்; இழந்த நவ நிதிகளை மீண்டும் பெறுகிறான். குபேரனுடைய நவ நிதிகளைக்\nகாப்பாற்றிய வரலாற்றின் அடிப்படையிலேயே இiறைவனும் \"வைத்தமாநிதிப் பெருமாள்\" என்று அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றின் உண்மையை உணர்த்துவதுபோல் குபேரனின் நவநிதியைக் கள்ளர் கூட்டம் அபகரித்து விடாதிருக்க காவல் காக்கும் அடையாளமாக தூரத்தே தன் பார்வையைக் குவித்து நோக்குவதுபோல் கண்ணருகில் உள்ளங்கையைக் குவித்தவண்ணம் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தில் எட்டடி உயரப் பெருமாளின் தோற்றம் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் அற்புதக் கோலமாகும். நவநிதியை முகந்து அளக்கும் மரக்கால் (முகத்தல் அளவையின் பெயர்) ஒன்றும் அருகில் வைக்கப்பட்டிருக்கிறது.\nஆபத்துக் காலத்தில் எல்லாம் இழந்த நிலையில் \"சர்வமும் அவனே\" என்று சரணடைவோருக்கு சகாயம் செய்பவன் என்பதால் மூலவரின் குணவிசேஷம் ஆபத்சஹாயத்வம் எனப்படுகிறது. மூலவர் உருவம் கல்லினால் செதுக்கப்படாமல் வண்ணக் கலவையில் உருவாக்கப் பட்டிருக்கிறது.\nநம்மாழ்வார் திருவாய்மொழியில் தம்மைத் தாயாகப் பாவித்து தம் மகள் பெருமாள் மீது கொண்ட மையலால் பெற்றார் உற்றார் எல்லாம் துறந்து பெருமாளைத் தேடி திருக்கோளூர் நோக்கி விரைந்ததாகப் பாடுகையில்\n\"உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம்\nகண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி\nமண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர்வினவி\nதிண்ணம் என்இளமான் புகுமூர் திருக்கோளூரே\"\nஎன்று தம் உள்ளக் கிடக்கையை நாயகி பாவத்தில் கூறுகிறார்.\nநம்மாழ்வாரின் பிரதம சீடராகப் போற்றப்படும் மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர் இத்திருக்கோளூர் என்பதும் இன்னொரு சிறப்பாகும். இதனால் இக்கோயிலில் மதுரகவி ஆழ்வாருக்கும் தனியாக ஒரு சன்னிதி அமைந்திருப்பது ஒரு விசேஷமாகும். இவை தவிர குமுதவல்லித் தாயாருக்கும் கோளூர்வல்லித் தாயாருக்கும் தனித் தனி சன்னிதிகள் உள்ளன.\nகுரு பகவானுக்குரிய தலமாகப் போற்றப்படுகிறது இத்தலம். \"குரு பார்க்க கோடி நன்மை\" என்பார்கள். நவநிதிகளைப் பாதுகாக்கும் பரமன் எழுந்தருளியுள்ள கோயில் பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றது என்றால் குருவின் பார்வைதான் காரணமோ\nஇங்கு வைகுந்த ஏகாதசியும், புரட்டாசியில் வரும் பிரம்மோத்சவமும் மிகச் சிறப்பான விழாவாகும். தாமிரபரணியின் தென் கரையிலுள்ள மற்றொரு கோயிலைத் தை மாத தரிசனமாகக் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511994/amp", "date_download": "2019-08-21T15:40:22Z", "digest": "sha1:UV5LXDT5O624MGWTVBIEZWNUWMQJZGRT", "length": 14247, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai engineer abducted to death in Krishnagiri | கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு | Dinakaran", "raw_content": "\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு\nகிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த சென்னை சாப்ட்வேர் இன்ஜினீயரை கடத்திச் சென்று, கொடூரமாக கொலை செய்த ஆசாமிகள், கிருஷ்ணகிரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலத்தை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அமீதுல்லா. இவரது மகன் சையத் தன்வீர் அகமத் (35). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தபோது, அதே கல்லூரியில் எம்எஸ்.சி., படித்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா(32) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அவர், பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்துள்ளார். ஷில்பாவின் தாய் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியையாக உள்ளார். தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஷில்பாவை அகமத் திருமணம் செய்துள்ளார். பின்னர், அவருக்கு அயர்லாந்து நாட்டு பிரபல நிறுவனம் ஒன்றில், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை கிடைத்து ஷில்பாவுடன் சென்று தங்கியிருந்தார். இந்நிலையில், கர்ப்பமடைந்த ஷில்பாவுடன் நாடு திரும்பிய அகமத், பிரசவத்திற்காக தாய் வீட்டில் விடுவதற்காக ராயக்கோட்டைக்கு வந்துள்ளார். அங்குள்ள பஜார் தெருவில் ஷில்பாவின் பெற்றோர் வீட்டில், கடந்த ஒரு மாதமாக இருந்துள்ளனர். இதனிடையே, கடந்த 12ம் தேதி காலை, பெங்களூருவுக்கு புறப்பட்டுச்சென்ற அகமத், அங்குள்ள மடிவாளம் பகுதியில் இருந்து மனைவிக்கு செல்போனில் மெசேஜ் செய்துள்ளார். பின்னர், மாலை 4 மணியளவில் ஓசூர் வந்து விட்டதாக மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், வீடு வந்து சேரவில்லை. மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து, மறுநாள் (13ம் தேதி) ராயக்கோட்டை போலீசில் ஷில்பா புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அப்போது, சொத்து வாங்குவதற்காக பெங்களூரு ச���ன்ற அகமத் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் சடலம் கிடப்பதை அறிந்து சேலம் ரயில்வே போலீசார் சென்று விசாரினர். அப்போது சடலமாக கிடந்தது மாயமான அகமத் என்பதும், தலையின் பின்பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, தண்டவாளத்தில் வீசியிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவரது உடலில் பல இடங்களில் ரத்தக்கறை இருந்தது. இதுகுறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காதல் திருமணம் செய்த அகமத்துக்கு, குடும்பத்தினருடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அவர் பெங்களூருவில் ₹1.5 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.\nமேலும், வேறு ஒரு சொத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 12ம் தேதி மாயமான அவர், நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலில் இருந்த காயங்களை வைத்து பார்க்கும்போது நேற்று முன்தினம்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதன்மூலம் கடந்த 12ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, அவரை சிறை வைத்து சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா அல்லது சொத்தை அபகரிக்கும் முயற்சியில் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஸ்ரீபெரும்புதூரில் காரில் ஏற மறுத்த கொள்ளையன் 4 பேர் கொண்ட கும்பலலால் வெட்டிக்கொலை\nதூத்துக்குடியில் பயங்கரம்: காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை\nகோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்\nபழநியில் ஆன்லைன் மூலம் ஏடிஎம் கார்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு\nமது, கஞ்சா, பாக்கு சர்வ சாதாரணம்: போதையில் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள்\nசென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது\nஇழப்பீடு பெற போலி எப்ஐஆர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி உட்பட 6 பேருக்கு 2 ஆண்டு சிறை\nஅரக்கோணம், நகரி உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட சைக்கோ வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள்\nஆசிர��யர் தகுதி தேர்வு முதல்தாளில் முறைகேடு: மறைமுக குறியீட,.. டிஆர்பி அதிர்ச்சி\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் காவலர் மீது தாக்குதல்: அக்கா, தங்கை மீது புகார்\nசென்னை முழுவதும் வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட 555 பேர் கைது\nஏற்றுமதி நிறுவன எரிபொருள் அட்டையை திருடி 10.2 லட்சத்திற்கு டீசல் நிரப்பி மோசடி: முன்னாள் ஊழியருக்கு வலை\nசுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி டிராவல்ஸ் ஏஜென்ட் கைது\nசென்னை - மும்பை ரயிலில் 8 லட்சம் மதிப்பு பொருட்கள் கொள்ளை: 3 பேர் கைது\nதிறந்தவெளியில் குப்பை கொட்டினால் சுத்தம் செய்ததற்கான கட்டணம் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் : மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nசினிமா படப்பிடிப்பு நிறுவனத்தில் 2.5 கோடி மதிப்புள்ள கேமரா, லென்ஸ் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nதிருப்பதியில் திருட்டு வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது: 9 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்\nசார்ஜாவிலிருந்து கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nகாஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரத்தில் பயங்கரம் கஞ்சா கும்பல் சரமாரி வெட்டியதில் ஒருவர் பரிதாப பலி; 6 பேர் படுகாயம்\nவிபூதி பாக்கெட்டில் பெண் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dhonis-create-a-record-in-first-one-day-match-against-sri-lanka-293242.html", "date_download": "2019-08-21T15:34:52Z", "digest": "sha1:6PHTWG4PIZZONCJE5UVMYBYYLPQN2VGI", "length": 13004, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய டோணி..நேற்றைய போட்டியில் தல செய்த சாதனை என்ன தெரியுமா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய டோணி..நேற்றைய போட்டியில் தல செய்த சாதனை என்ன தெரியுமா\nஇந்தியா மற்றும் இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். நேற்று நடந்த இந்த போட்டியில் இவர் மட்டுமே ஒழுங்காக ஆடினார். மிகவும் அதிரடியாக ஆடிய டோணி 65 ரன்கள் இருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் இவர் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருக்கிறார். நேற்றைய போட்டியில் டோணி மட்டுமில்லாமல் இந்திய அணியும் சில மோசமான சாதனைகள் படைத்து இருக்கிறது.\nகடந்த சில வாரங்கள���க கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர் மீது பெரிய அழுத்தம் இருந்தது. இந்த அழுத்தத்துடன் விளையாடிய டோணி மிகவும் அதிரடி காட்டினார். இந்தியாவில் மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஆனாலும் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் ஸ்கோரில் பாதி ஆகும்.\nஇந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்ததன் மூலம் டோணி புதிய சாதனை படைத்து இருக்கிறார். அதன்படி இவர் 16,000 ரன்களை கடந்து இருக்கிறார். இந்திய அணியில் 16,000 ரன்களை கடக்கும் 6 வது வீரர் டோணி ஆவார். ஏற்கனவே சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். கோஹ்லி சில நாட்களுக்கு முன் இந்த மைல் கல்லை எட்டினார்.\nகிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய டோணி..நேற்றைய போட்டியில் தல செய்த சாதனை என்ன தெரியுமா\nIND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்\nIND VS WI Test 2019 | Kohli | இந்திய பேட்டிங் பற்றி விமர்சனம் செய்த கோஹ்லி- வீடியோ\nAshes 2019 | Ben stokes on Archer | ஆர்ச்சர் பந்துவீச்சு பற்றி ஸ்டோக்ஸ் அதிரடி கருத்து- வீடியோ\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு\nமாற்றி அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டங்கள்\nHardik Pandya in gym | ஹர்திக் பாண்டியாவின் பயிற்சி\nபுதுவை அருகே ஃபர்னிச்சர் கடையில் பயங்கரத் தீ விபத்து: போலீசார் தீவிர விசாரணை\nரத்ததானம் செய்து, மரக்கன்றுகளும் நட்ட புகைப்படக் கலைஞர்கள்\nVijay Shankar in India A team | மீண்டும் இந்திய அணியில் விஜய் சங்கர்-ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி-வீடியோ\nArcher smith | Yuvi trolls Akthar | சோயிப் அக்தரின் டுவீட்டுக்கு யுவராஜ் சிங் கிண்டல் பதில்-வீடியோ\nZiva Dhoni pic goes viral | மகளுடன் தோனி இருக்கும் புகைப்படம் வைரலானது\nRohit Sharma new plan | மே.இ. தீவுகளே கதிகலங்கும் திட்டம்... காத்திருக்கும் ரோஹித் சர்மா\nBigg Boss 3 Tamil : விஜய் Tv-யிடம் பணம் கேட்டு மிரட்டும் Madhu - வீடியோ\nகிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் : ஹீரோ, பட்டாஸ்..சூரரைப் போற்று- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\n���ரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/04/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-21T16:35:16Z", "digest": "sha1:QCCK254Q4QFISZDTBGC3X5LW4ZXYIUOR", "length": 48182, "nlines": 186, "source_domain": "thetimestamil.com", "title": "“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?” – THE TIMES TAMIL", "raw_content": "\n“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nLeave a Comment on “திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nதி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம்.\nமுதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது திராவிடர் இயக்கங்களையா தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள்.\nதேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு அதிகாரத்தில் அமர்ந்து இயன்றவரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவை திராவிடக்கட்சிகள்.\nமுன்னது இனத்தின் அடிப்படையிலானது. பின்னது நிலத்தின் அடிப்படையிலானது. இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும், ”திராவிடர்” ”திராவிடம்” என்பதற்கான வேறுபாட்டையும் அறியாத குழப்பம் கட்டுரை முழுவதும் பரவிகிடக்கிறது.\nகடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா “ஒன்றே குலம் ஒருவனே ஒருவனே தேவன்’ என்று சொன்னது கொள்கை மாற்றமல்ல; அரசியல் சறுக்கல். கடவுள் நம்பிக்கையுடன் தனது கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து ஒட்டு போடும் வாக்காளர்களின் மனதை கவர்ந்திழுக்கும் தேர்தல் அரசியல்.\nஆனால்…அண்ணா இறுதிவரை நாத்திகர் – கடவுள் மறுப்பாளர் இன்றளவும் இந்தியாவின் எந்த அரசியல் கட்சிகளைவிடவும் திராவிட அரசியல் கட்சிகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.\nஅதே நேரத்தில் வாக்காளர்களின் மனதை கவர வேண்டிய தேவையற்ற, சாகும்வரை நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியார் எந்த இடத்திலும் பொதுத்தளத்தில் இணைந்து செயல்படுவதற்கு நாத்திகத்தை முன் நிபந்தனையாக வைத்ததில்லை. அதனால்தான் அவரால் பழுத்த ஆன்மீகவாதிகளான குன்றக்குடி அடிகளார், மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்களோடு சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்படமுடிந்தது.\nஅடுத்து, ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை தாண்டி திராவிட என்ற சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன என்று கேட்கிறார் சமஸ். முதலில் ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை நம் சமூகம் தாண்டிவிட்டதா என்று கேட்கிறார் சமஸ். முதலில் ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை நம் சமூகம் தாண்டிவிட்டதா அல்லது கட்டுரையாளர் தாண்டி விட்டாரா\nமூவேந்தர்களின் முடியாட்சி காலத்திலிருந்து இன்றைய மக்களாட்சி காலம் வரை நடப்பவை அனைத்தும் அரசியல் போரட்டமல்ல, ஆரியர் – திராவிடர் போரட்டமே.\nமனுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியை ஒரு எருமை மாடு அடித்திருந்தால் பசு மாட்டிற்கு கிடைத்த நீதி கிடைத்திருக்குமா இந்த ”மாட்டு அரசியல்” இன்றுவரை தொடர்கிறதா இந்த ”மாட்டு அரசியல்” இன்றுவரை தொடர்கிறதா இல்லையா அன்றிலிருந்து இன்றுவரை பசுவின் புனிதம் எதன் பெயரால் காப்பற்றப்படுகிறது\nகாலம் மாறிவிட்டது என்று நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ளலாம். ஆம், காலம் மாறிவிட்டது. எந்த அளவில் பஞ்சமனுக்கு பசு வளர்க்கும் உரிமையில்லை என்பதை மாற்றி இன்று சேரியின் தொழுவத்தில் பசு வந்திருக்கிறது. அந்த அளவில் தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று வரை அக்ரகார தொழுவத்தில் எருமை மாடுகள் இல்லையே ஏன் பஞ்சமனுக்கு பசு வளர்க்கும் உரிமையில்லை என்பதை மாற்றி இன்று சேரியின் தொழுவத்தில் பசு வந்திருக்கிறது. அந்த அளவில் தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று வரை அக்ரகார தொழுவத்தில் எருமை மாடுகள் இல்லையே ஏன் இந்த கேள்விக்கான பொருத்தப்பாடுதான் திராவிடம்\nஇன்றளவும் கோவில்களில் அர்ச்சகராக முடிவதில்லை என்பதை விடுங்கள். கருவறைக்கு வெளியே இருக்கும் மடப்பள்ளியிலும், அந்த மடப்பள்ளியில் ���யாராகும் உணவுகளை விற்கும் கோவில் பிரசாத கடைகள் கூட பார்ப்பனர்கள் தவிர பிற சமூக மக்கள் நடத்த முடியாத நிலையில் நாம் எப்படி ஆரியர் – திராவிடர் கருத்தாக்கத்தை தாண்டுவது\nதிராவிடம் என்பது தோராயமாகவோ வெறும் தென்னிந்தியா என்ற நிலப்பரப்பை மட்டுமோ குறிக்கும் சொல் அல்ல.\nஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்த மக்களின் அரசியல் குறியீடு அதனால்தான் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும், டாக்டர் நடேசனாரும், பெரியாரும் திராவிடர் என்ற சொல்லை தொலை நோக்கோடு பயன்படுத்தினார்கள்.\nஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்த பாரதியார் ”ஆரியபூமி” “ஆரியநாடு” ”ஆரிய மைந்தன்” என்ற சொல்லாடலை தன் பாடல்களில் தாராளமாக பயன்படுத்தியதையும், திராவிடர் என்ற சொல்லை தவிர்த்ததையும், இந்து பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரான ஜி.சுப்பிரமணிய அய்யர் 1888 இல் தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்திற்கு ”ஆரியன் உயர்பள்ளி” என்று பெயரிட்டதையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் திராவிடர் என்ற சொல்லின் வீரியம் புரியும்.\nகால்டுவெல் 1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிடுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே, சர். வில்லியம் ஜோன்ஸ், வில்கின்ஸ் ஆகியோர் பகவத்கீதை, சாகுந்தலம், கீதகோவிந்தம் உள்ளிட்ட சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்.\n1847 இல் ரிக்வேதத்தை மாக்ஸ்முல்லர் மொழி பெயர்க்க தொடங்கி விட்டார். சமஸ்கிருதமும், அய்ரோப்பிய மொழிகளும் ”ஆரிய மொழிக்குடும்பத்தை” சார்ந்தவை என்று மாக்ஸ்முல்லர் கூறியது இந்தியாவில் இருந்த பார்ப்பனர்களை உற்சாக கடலில் மிதக்க வைத்தது.\nவெள்ளையர் காலத்தின் முதல் இந்திய நீதிபதி முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகள் சங்கத்தில் உரையாற்றும் போது. ”ஆரிய இனத்தின் இருபிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டிஷ் ஆட்சிக்குத்தான் திறமையிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.\nஆக, இந்த வரலாற்று சூழலில்தான் ஆரியமொழி, ஆரிய இனம் என்ற பெருமிதங்களை பார்ப்பனர்கள் உயர்த்தி பிடித்ததற்கு எதிர்வினையாக ”திராவிடம்” எழுந்தது. வினை இன்னும் செயலாற்றிவரும் நிலையில் எதிர்வினைக்கான பொருத்தப்பாடு இன்னும் நீடிக்கவே செய்கிறது.\nஇந்தி மேலா���ிக்கத்தை எதிர்க்கும் திராவிட அரசியல் எப்போது தமிழ் மேலாதிக்கத்தை முன் வைத்தது தமிழில் வழிபாடு செய், தமிழில் பெயர்பலகை வை, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டு, தமிழில் வழக்காடும் உரிமையை கொடு என்கிறது\nதிராவிட அரசியல், நாங்கள் இதை உத்திரபிரதேசத்திலோ, குஜராத்திலோ, ஆந்திரா, – கர்நாடகாவிலோ கேட்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் உரிமைக்கு குரல் கொடுக்கிறோம்; – போராடுகிறோம். இது உங்கள் பார்வையில் தமிழ் மேலாதிக்கமா\nபிறரை மேலாதிக்கம் செய்வதற்காக அல்ல; சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்டதே திராவிடர் இயக்கம் முதல் வரியில் தமிழ் மேலாதிக்கம் என்று சொல்லும் நீங்களே, கடைசி வரியில் ”யாரையும் மேலாதிக்கம் செய்யும் நோக்கம் நமக்கு இல்லை” என்று எழுதுகிறீர்கள். இவ்வளவு தெளிவாக வேறுயாரும் குழப்பமுடியாது.\nஆரிய ஜனதாகட்சி அல்லது ஹிந்து ஜனதாகட்சி என்று இல்லாமல் பாரதிய ஜனதாகட்சி என்றே ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் முகத்திற்கு பெயரிட்டிருக்கிறது என்று பூரித்து போகிற நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா – பாரதம் என்பதற்கு இந்திய மொழிகளில் உள்ள வேர்ச்சொல் என்ன\n”ஹிந்து யா” என்பதன் திரிபுதானே இந்தியா பரதன் ஆண்ட நாடு என்பதன் சுருக்கம்தானே பாரதம், பாரதீயம். இவை ஆரிய கருத்தாக்கம் அன்றி வேறென்ன பரதன் ஆண்ட நாடு என்பதன் சுருக்கம்தானே பாரதம், பாரதீயம். இவை ஆரிய கருத்தாக்கம் அன்றி வேறென்ன நேரடியாக ஆரிய ஜனதாகட்சி என்று பெயர் வைத்தால் இந்து ஒற்றுமை என்கிற முகமூடி கழன்று விடுமே, அதனால்தான் பாரதிய, ராஷ்டிரிய என்ற சொல்லுக்குள் தங்களை ஒளித்து கொள்கிறார்கள். எங்களுக்கு மறைமுக திட்டங்கள் எதுவுமில்லை. எனவே பல்வேறு பெயர்களுக்குள் ஒளிந்துக்கொள்ள தேவையுமில்லை.\nஇந்திய அரசியல் அரங்கில் நீங்கள் குறிப்பிடுகிற சமூகநீதி, மாநில சுயாட்சி, மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பு போன்றவற்றை இந்தியாவின் எந்த மாநிலக்கட்சியும், அல்லது தேசியக்கட்சியும் செய்து விடமுடியும். ஆனால் ஆரியர் – ஆரிய தேசம், ஹிந்துத்துவா என்பதற்கான எதிர் அரசியலை திராவிடகட்சிகளும், பெரியாரிய இயக்கங்களும் மட்டுமே செய்ய முடியும்; திராவிட கட்சிகளின் தேவை இதுதான்.\nசட்டசபையில் ஒரேயொரு பிராமணர்தான் உறுப்பினராக இருக்கிறார் என்று அங்கலாய்க்க���ற நீங்கள்தான் ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க. வந்தபோது பிராமணர் ஒறுத்தல் முடிவிற்கு வந்து விட்டதாகவும் எழுதுகிறீர்கள். உண்மையற்ற ஒன்றை எழுதும்போது இப்படி வளைத்து, வளைந்து தடுமாறித்தான் ஆக வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் தெரியும் சமஸ்.\nதிராவிட அரசியல் கட்சி ஒன்றுக்கு ஜெயலலிதா தலைமையேற்றது அரசியல் விபத்து. விபத்துகள் எப்போதும் நேர்வதில்லையே. பார்ப்பனரான ஜெயலலிதா தான் தலைமை வகித்த அ.தி.மு.கவில் எத்தனை பார்ப்பனர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் அவர் நினைத்திருந்தால் 234 இடங்களில் சுமார் அய்ம்பது இடங்களிலாவது பார்ப்பனர்களை நிற்க வைத்திருக்க முடியுமே அவர் நினைத்திருந்தால் 234 இடங்களில் சுமார் அய்ம்பது இடங்களிலாவது பார்ப்பனர்களை நிற்க வைத்திருக்க முடியுமே இரட்டை இலை சின்னத்தில் கழுதை நின்றால் கூட வெற்றி பெறும் என்ற பிம்பம் இன்றைய வரை இருக்கிறதே இரட்டை இலை சின்னத்தில் கழுதை நின்றால் கூட வெற்றி பெறும் என்ற பிம்பம் இன்றைய வரை இருக்கிறதே ஏன் பெருவாரியாக பார்ப்பனர்களை வெற்றிப்பெற செய்ய முடியவில்லை ஏன் பெருவாரியாக பார்ப்பனர்களை வெற்றிப்பெற செய்ய முடியவில்லை அதுதான் இந்த மண்ணின் குணம்.\nநூற்றாண்டுகளுக்கு பின் கிட்டதட்ட தமிழ் அரசியல் களத்தை விட்டே பிராமண சமூகத்தை வெளியேற்றி விட்டார்களே என்று வேதனைப்படுகிற நீங்கள் இன்றளவும் பொது சமூகத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டு, ஆவணி அவிட்டத்தில் பூணூலை புதுப்பித்து தனது உயர் ஜாதி தன்மையை வெளிப்படுத்திக்கொண்டு, நேக்கு – நோக்கு என்கிற தங்கள் நாக்கு நீளத்தை பொது தமிழாக மாற்றி மொழியை சிதைத்துக் கொண்டு, சமஸ்கிருதம் தேவபாஷை என்று அலட்டிக் கொண்டு, தங்கள் சமூகத்திற்குரிய இட ஒதுக்கீட்டை பெறவிரும்பாமல் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டையும் குழித் தோண்டி புதைக்க காத்துக்கொண்டு இருக்கிற ”அவாளுக்கு” என்றைக்காவது அறிவுரை கூறியதுண்டா\nவேத, ஸ்மிருதிகளை படித்து, பிரம்மத்தை உணர முயல்பவன்தானே பிராமணன் பிரம்மத்தை தேடுபவர்களுக்கு அரசியல் எதற்கு பிரம்மத்தை தேடுபவர்களுக்கு அரசியல் எதற்கு இட ஒதுக்கீடு எதற்கு நாங்கள் வைதீகத்தை விட்டு லவுகீகத்திற்கு வந்து விட்டோம் என்று சொன்னால் ��பநயனம் எதற்கு\nநீங்கள் சொல்கிறபடி மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டையோ, மக்கள் தொகையில் அவர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டையோ எவரும் மறுக்கவில்லையே 1921 இல் நீதிக்கட்சி கொண்டு வந்த முதல் வகுப்புவாரி உரிமை ஆணையில் பார்ப்பனர்களுக்கு நூற்றுக்கு பதினாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை 1950 இல் வழக்கு தொடர்ந்து ஒழித்தவர்கள் யார் 1921 இல் நீதிக்கட்சி கொண்டு வந்த முதல் வகுப்புவாரி உரிமை ஆணையில் பார்ப்பனர்களுக்கு நூற்றுக்கு பதினாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை 1950 இல் வழக்கு தொடர்ந்து ஒழித்தவர்கள் யார்\nபார்ப்பனர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டின்படி இடஒதுக்கீட்டை பிராமணர் சங்கங்கள் ஒப்புக் கொள்கிறதா கேட்கிறதா நடிகர் எஸ்.வி.சேகர் இதற்கான முயற்சியை முன்னெடுத்தபோது தடுத்தவர்கள் யார் அவர்களின் நோக்கம் தங்களுக்குரிய ஒதுக்கீட்டை பெறுவதில்லை. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ஒழிப்பது, தகுதி – திறமையின் பெயரால் அனைத்து இடங்களையும் அபகரிப்பது.\nநீதிக்கட்சியின் தொடக்க காலத்தில் தெலுங்கு பிராமணர் ஒருவரின் சொந்தக்காரர்கள் 49 பேர் வருவாய்த்துறையில் பணியாற்றியதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; இன்று வரை அதே நிலை நீடிக்கிறதே… தமிழ்நாட்டின் உயர் அதிகாரபீடமாக விளங்கும் தலைமை செயலகத்தில் உச்சகட்ட அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர், அவர்தம் உறவினர்கள் எத்தனைபேர் எத்தனை பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும், இதைப்போன்றே இன்னும் பல்வேறு அதிகார மையங்களில் நிறைந்து இருக்கும் பார்ப்பனர்களையும், இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாத தனியார் துறை நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் கும்பல் கும்பலாக பார்ப்பனர்கள் ஆக்ரமித்துள்ளனர் என்பதற்கான பட்டியலையும் எங்களால் தரமுடியும்.\nஅரசியல்ரீதியாக பிராமணர்களை உள்ளிழுக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். தங்களுக்கென்று ஒரு வேலி அமைத்துக்கொண்டு பொதுத்தளத்திற்கு வராமல் ஒதுங்கி நிற்பவர்களை நாங்கள் ஏன் வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்க வேண்டும்\nஉங்கள் வாதத்தை ஒப்புக்கொண்டால்கூட திராவிடர் இயக்கத்தில்தான் பார்ப்பனர்கள் சேர்க்கப்படுவதில்லையே தவிர, திராவிட அரசியல் கட்சிகளில் சேரத் தடையில்லையே. எத்தனை பார்ப்பனர்கள�� திராவிடக்கட்சிகளில் சேர்ந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார்கள் போராட்டங்களில் சிறை சென்று இருக்கிறார்கள் போராட்டங்களில் சிறை சென்று இருக்கிறார்கள் தடியடிபட்டு கொடிபிடித்து முழங்கியிருக்கிறார்கள் பசை வாளியை கைகளில் ஏந்தி சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் களப்பணி செய்து களைத்திருக்கிறார்கள் முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற வரலாற்றுத்துயரம் நிகழ்ந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் வீதிக்கு வந்து போராடியது, அப்போது அமைதியாக இருந்தது அக்ரகாரம் மட்டும்தானே\nஆக, எந்த சமூக பங்களிப்புமின்றி, எந்த பிரச்சினைக்கும் முகம் கொடுக்காமல், பதட்டப்படாமல் பவிசாக உட்கார்ந்திருக்கும் பார்ப்பனர்கள் வாயில் தாம்பூலத்தை மடித்து வைக்க வேண்டும், அவர்கள் காறி உமிழ்ந்தால் கைகளில் ஏந்தி கொள்ளவேணடும். இல்லையென்றால் திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nதலித்துகள் – முஸ்லீம்கள் மேம்பாடு என்கிறீர்களே திராவிடர் இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கத்தில், திராவிடகட்சிகள் ஆட்சியில் உள்ள தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்தில் இவர்களின் நிலை மேம்பாட்டுடன் இருக்கிறது என்று தரவுகளுடன் பட்டியல் போட்டு விட்டு பிறகு எங்களிடத்தில் வந்தால் அது அறிவு – நாணயம்.\nஅன்றைய சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1947 இல்.\nஆனால் அதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்பே ஆதி திராவிடர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் வழங்கி 1921 இல் நீதிக்கட்சி ஆணை பிறப்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா\nபிராமணியத்தை மட்டுமல்ல நீங்கள் பட்டியிலிடுகிற தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் அனைத்தையும் திராவிடர் இயக்கங்கள் எதிர்த்தே நிற்கின்றன. இவர்களெல்லாம் தங்களை மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, பார்ப்பனர்கள் பார்வையில் சூத்திரர்களே இவர்கள் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள். நாங்கள் புலி வேட்டையாடும் அதேவேளையில் பூனைகளின் இடையூறுகளையும் எதிர்கொண்டே வருகிறோம்.\nஆதிக்க சாதிகளால் தலித்துகள் பாதிக்கப்படும்போது பெரியாரிய இயக்கங்கள் தலித்துகளின் பக்கமே கைகோர்க்கிறது.\nஇன்று பிராமணியத்தை எதிர்ப்பது இனத்துவேஷம் என்று எழுதும் உங்கள் எழுதுகோல், நாளை தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், நாடாரியம் போன்றவற்றை எதிர்க்கும் எங்களை பார்த்து ”ஜாதிதுவேஷம்” என்று எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாது என்பதை நாங்கள் அறிவோம்.\nதிராவிடர் இயக்கங்களின் இஸ்லாமியர்களுடனான உறவு பற்றிய புரிதல் எப்படிப்பட்டது என்பது வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள்\nஇத்தனை முஸ்லிம் கட்சிகள் பெருகிவிட்டதே என்ற உங்களின் ”நுட்பமான” வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் இது திராவிடர் இயக்கத்தின் மீதான நம்பிக்கை குறைவால் ஏற்பட்டதல்ல. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நம்பிக்கையிழந்த இஸ்லாமிய இளைஞர்கள் புதிய வீரியம்மிக்க இயக்கங்களை தேடுகிறார்கள். இது திராவிடர் இயக்கத்தின் மீதுள்ள அதிருப்தியல்ல;\nஇந்திய அரசு, பார்ப்பனிய நிர்வாக இயந்திரம், நீதித்துறை, ஊடகம் என இந்த சமூக அமைப்பின் மீது ஏற்பட்ட அதிருப்தி.\nதொன்னூறுகளுக்கு முன்பு வரை வஹாபியத்தின் பக்கம் இங்குள்ள இஸ்லாமியர்கள் ஈர்க்கப்படவில்லையே இந்துத்துவம் வளர்வதற்கான சூழலை வஹாபியம் உருவாக்குகிறதா இந்துத்துவம் வளர்வதற்கான சூழலை வஹாபியம் உருவாக்குகிறதா அல்லது வஹாபியம் வளர்வதற்கான சூழலை இந்துத்துவம் உருவாக்குகிறதா அல்லது வஹாபியம் வளர்வதற்கான சூழலை இந்துத்துவம் உருவாக்குகிறதா இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்தும் தவறான விடையை தாங்கள் எழுதுவது அறியாமை நிலையல்ல…\nஇஸ்லாமியர்களை ஆதரித்தால், இவர்கள் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சிப்பார்கள் என்பதும், இஸ்லாத்தை பகுத்தறிவு நோக்கில் விமர்சித்தால் இஸ்லாமியர்களை அரவணைக்க வேண்டும் என்பதும், தலித்துகளின் உரிமைக்குரலை எதிரொலித்தால் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தூற்றுவதும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் போது, தலித்துகளை புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதும் நாங்கள் முன்பே பலமுறை கேட்டு பழகிய செய்திதான்.\nஇரண்டு பக்கமும் அடி வாங்கினாலும் கிழிந்து போக திராவிடர் இயக்கம் மத்தளமல்ல, இடிதாங்கும் இரும்புக்கோட்டை \nஎழுபது ஆண்டுகளுக்கு முன்பே பறை, மாட்டுக்கறி, பவுத்தம், இராமாயணம், பகவத்கீதை என அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்து நுணுக்கமான எதிர் வின���யாற்றியவர்கள் இந்தியாவில் இருவர்தான்… ஒருவர் – பெரியார், இன்னொருவர் – அம்பேத்கார். இருவரது சிந்தனைகளையும் உள்வாங்கித்தான் திராவிடர் இயக்கம் களத்தில் நிற்கிறது.\nஇன்று உங்களைப்போன்ற பலர் அடுத்த நூற்றாண்டுக்கான திராவிடர் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதை வரவேற்கிறோம். ஆனால்… இத்தனை நூற்றாண்டுகளில் காலத்திற்கு தகுந்தவாறு பார்ப்பனீயம் தனது வர்ணாஸ்ரம தர்மத்தை மாற்றிக் கொள்ளவேண்டுமென்றோ, சக மனிதர்களை சமமாக நடத்த வேண்டுமென்றோ, மற்ற சமூக மக்களை எப்படி உள்ளிழுத்து கொள்வது என்றோ, மனுநீதியால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எப்படி பரிகாரம் தேடவேண்டுமென்றோ, ஜாதிய அடுக்கு முறையை எப்படித் தகர்க்க வேண்டுமென்றோ பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஒருவர் கூட தங்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறவோ, அதற்காக அமைப்புகளை உருவாக்கிடவோ, களப்பணி ஆற்றவோ முன்வராதது மட்டுமல்ல; தங்களது அறிவு – ஆற்றல் அனைத்தையும் இந்த கொடுமைகளை நியாயப்படுத்துவதற்கே பயன்படுத்தி வருவதையும் காணும்போது…\nஇன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இதே வீச்சுடன் திராவிடர் இயக்கம் இயங்க வேண்டும் என்ற தேவையை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.\nசீனி. விடுதலை அரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர்.\nகுறிச்சொற்கள்: அம்பேத்கார் இராமாயணம் எதிர்வினை திராவிடர் இயக்கம் பகவத்கீதை பவுத்தம் பெரியார் மாட்டுக்கறி\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறி���ுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்\nNext Entry ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகளில் ஒன்றோ\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/05230925/Infringe-on-the-border-Pakistan-condemns-Indian-envoy.vpf", "date_download": "2019-08-21T16:44:22Z", "digest": "sha1:WSKOGDOKZGS4UYIE3BEAPCAJ2LM3TDKL", "length": 11213, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Infringe on the border? Pakistan condemns Indian envoy || எல்லையில் அத்துமீறலா? இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.சுக்லா, இணை இயக்குநர் அமித்குமார் மற்றும் மூத்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வருகை | சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்தது | ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் | தனது தந்தை ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான வேட்டை - கார்த்தி சிதம்பரம் டுவீட் | டெல்லியில் ப.சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் |\n இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம் + \"||\" + Infringe on the border\n இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்\nஇந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக, இந்திய துணைத்தூதரிடம் பாகி���்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 23:09 PM\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே 2003–ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டு உள்ளது.\nஆனால் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் பழிபோடுவதை எப்போதும் வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று முன்தினம் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ராவுப் என்பவர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த நாடு கூறுகிறது.\nஇதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, தன் கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.\nஇது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘2003–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா மதித்து நடக்க வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று நடந்த சம்பவம் மட்டுமல்லாது பிற சம்பவங்கள் குறித்தும் இந்தியா விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தியப் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எழுத்தாலும், செயலாலும் மதித்து நடப்பதற்கு தகுந்த அறிவுரைகளை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n2. கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3. காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்\n4. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு\n5. “நீங்க அசிங்கமா இருக்கீங்க” - விமான பயணியை கேலி செய்த பெண் அதிகாரி பணிநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/va%E1%B8%B7%E1%B8%B7alar-vakutta-i%E1%B9%89am/", "date_download": "2019-08-21T15:28:02Z", "digest": "sha1:O5Q7IU2KPIW6V5XCCWPZEIKUX6C5V7TY", "length": 22226, "nlines": 159, "source_domain": "www.inamtamil.com", "title": "வள்ளலார் வகுத்த இனம் | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற உயரிய எண்ணத்தை உலகிற்கு உணர்த்தி அதன்படி வாழ்ந்து காட்டியவர் வள்ளலார். வடலூரில் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து, சாதி, மதம், மொழி, இனம் இவற்றையெல்லாம் தவிர்க்க வழிவகை செய்தவர். எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணிய வள்ளலார் தாம் இயற்றிய அருட்பாவிலும் அன்பர்களுக்குச் சொன்ன உபதேசங்களிலும் இனப் பேதமையைச் சுட்டுகிறார். அவ்வகையான இனம் எத்தன்மையது என்பதை ஆய்வதே இக்கட்டுரை.\nஇனம் – பொருள் விளக்கம்\nஇனம் என்பது அடையாளப்படுத்துதல், அப்பொருளின் தன்மை என்று கலைக் களஞ்சியம் பொருள் கூறுகிறது. தன்மை என்பதை வடமொழியாளர்கள் ‘லட்ஷணம்’ என்று கூறுகின்றனர். இது தமிழ்மொழியில் இலக்கணம் எனப்படுகிறது. தமிழ்மொழி அகராதி இனம் என்பதற்கு, குலம், வகுப்பு, சுற்றம், சேர்ந்த கூட்டம் என்பதாகப் பொருள் கூறுகிறது. இனம் என்பது பொதுவாக சேர்ந்த கூட்டம் என்று இலக்கியங்கள் பல எடுத்தியம்புகின்றன. தொல்காப்பியர் இனம் என்பதனை,\nநேர்இன மணியை நிரல்பட வைத்தாங்கு\nஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது (தொல்.பொருள் – 1417)\nஎன்று கூறுகிறார். ஒரே தன்மை கொண்ட பொருளை ஓர் இனமாக வைப்பது என்பது ஒரே வகையான மணிகளைக் கோவைப்பட வைப்பது போன்று என்று உரையாசிரியர் விளக்கம் தருகிறார். ஆகவே, இனம் என்பது ஒரே தன்மை பொருந்தியவர்கள் ஒன்று சேரும் கூட்டம் என்பது புலனாகிறது. இவ்வினம் என்பது எல்லா உயிர்க்கும், உயிரல்லாதற்கும் பொருந்தும். குறிப்பாக உயிர்களுக்கு அதிலும் மானுடர்களுக்கு இவ்வினம் அகஒழுக்கத்தையும், புறஒழுக்கத்தையும் பொறுத்தே இனம் பகுக்கப்பட்டிருக்கிறது. உயிர்களிலே ஊர்வன, பறப்பன, நடப்பன என்ற அடிப்படையில் இனம் வகைப்படுத்தப்பட்டாலும் மனிதனுக்கு அவனின் அறிவினைப் பொறுத்தே இனம் சுட்டப்படுகிறது. இதனை வள்ளுவர்,\nநிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு\nஇனத்தியல்பது ஆகும் அறிவு (குறள்.452)\nஎன்று கூறுவதன் வாயிலாக இனத்தியல்பால் அத்தன்மையான அறிவைப் பெறக்கூடும் என்று கூறுகிறார். சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தின் வாயிலாக அறிவைப் பொறுத்தே அவன் இனப்படுகிறான் என்றும் கூறுகிறார்.\nஓரறிவு முதல் ஆறறிவு வரை எவ்வுயிரிடத்தும் அன்புபூண்டு ஒழுகிய வள்ளலார், தாம் இயற்றிய அருட்பாவில் இனப்பேதமையைச் சுட்டுகிறார். அவர் ஆறாம் திருமுறையில்,\nஉயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்\nஉறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்\nபயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக\nபரிந்துமற்றை பண்புரையேல் நண்புதவேல் இங்கே\nநயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்\nநம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே\nமயர்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம்புரியும்\nமாநடத்தென் அரசேஎன் மாலை அணித் தருளே (திருவருட்பா-4160)\nஎன்று கூறுகிறார். சன்மார்க்க சங்கம் வைத்து, சமரசம் கண்ட வள்ளலார் மானுடர்களை உறவினத்தார், புற இனத்தார் என்று சுட்டுகிறார். தம் அன்பர்களுக்கு உபதேசம் செய்யுங்கால் ஒவ்வொரு முறையும் அகவினத்தார், புறவினத்தார் என்றே சுட்டிக் கூறுவார்.\nவள்ளலார் சுட்டும் இவ்விரு இனமும் மனிதர்களின் செய்கையைப் பொறுத்தே அமைகிறது. அதிலும் அடிப்படைத் தேவைகளின் முதலாவதாக் கொள்ளும் உணவு முறையில் சன்மார்க்கத்தின் அடிப்படைத் தகுதியாகிக் கொண்டார். உயிர்க்கொலை செய்பவனும், அவ்வுயிரைக் கொன்று அதனைப் புசிப்பவனும் நம்மவர் இல்லை என்றும், அவன் புறஇனம் என்றும் சுட்டுகிறார். எவன் ஒருவன் உயிர்க்கொலை செய்வதைத் தவிர்த்தும் அதனை உண்பதை மறுக்கிறானோ அவனே அகவினம் அதாவது உறவினம் என்று கூறுகிறார். புறவினத்தாரின் இச்செய்கைகூட அவனது அறியாமையே என்று கூறுகிறார். ஆகையால் அவ்வினத்தினரை வெறுத்துவிடாமல் அவர்களுக்கும் பசிதவிர்த்தல் மட்டுமே செய்க என்று தம்பாடலில் குறிக்கிறார். மற்றபடி அவர்களுக்கு ‘பண்புரையேல் நண்புதவேல்’ என்று கூறுவதன்மூலம் அவர்களுக்குப் பண்பான சொற்களோ நட்புப் பாராட்டி அவர் செய்கைக்கு உதவவோ வேண்டாம் என்று கூறுகிறார். அவர்கள் சன்மார்க்க நெறியை மேற்��ொள்ளும்வரை இதுவே அவர்களுக்குச் செய்ய வேண்டியது. இத்தகைய செயலைச் செய்பவரை வள்ளலார் குறிப்பிட்டபடி பல சான்றோர்களும் உயிர்க்கொலையையும் புலைப் பொசிப்பையும் கண்டிக்கின்றனர்.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையார்\nபுன்மை தெரிவார் அகத்து (குறள்-329)\nஎன்று கூறுவதன்மூலம் கொலையையே செய்தொழிலாக உடைய மக்களை மாக்கள் (விலங்கு) என்று கூறுகிறார் வள்ளுவர். கொலைத்தொழிலின் இழிவை உணர்ந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர். இதில் மனித இனமாக இருந்தாலும் கொலைத் தொழிலால் விலங்கினமாகக் குறிப்பிடுகிறார். மேலும், ஏலாதி என்னும் நூலில் கணிமேதாவியார்\nஎன்று கூறுகிறார். கொலைத்தொழிலைச் செய்யும் இனத்தைச் சேர்ந்தவன் புல்லறிவை உடையவன் என்கிறார். புல்லறிவு என்பது அற்ப அறிவாகும், அல்லது அறியாமையைக் குறிப்பதாகும். இதுபோன்று இலக்கியங்கள் பல கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் எடுத்துக் கூறி அவற்றை மேற்கொள்பவனையும் தவிர்ப்பவனையும் இனத்தால் வேறுபடுத்துகின்றன.\nஆன்மநேய ஒருமைப்பாட்டை வளரச்செய்யும் நோக்கத்திலேயே வள்ளலார் மானுடர்களை அகவினத்தார், புறவினத்தார் என்று வேறுபடுத்தினாரே தவிர பிறிதொன்றில்லை. பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பதனை மேம்படுத்த புலையும், கொலையும் தவிர்ப்பது அவசியமாகும். உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் பொறுத்தே இன வேறுபாடு அடைகின்றது. அவற்றைக் களைந்து, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்வதால் புறவினத்தார் எல்லாம் அகவினத்தாராகி ஓர் இனமாக இன்புற்று வாழலாம் என எண்ணியவர் வள்ளலார்.\nகௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009, தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை, சென்னை சாரதா பதிப்பகம், சென்னை.\nதுரைசாமிப்பிள்ளை ஒளவை சு.,(உரை.), 1989, திருவருட்பா – மூலமும் உரையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலை நகர்.\nபுலியூர்க் கேசிகன்(உரை.), 1998, திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை.\n……………., 1959, கலைக் களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை.\n……………., 2001, பதினெண் கீழ்க்கணக்கு மூலமும் உரையும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.\nதமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்\nஅண்ணாமலை நகர் – 608 002.\nPreviousசீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (One Belt One Road) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு\nNextவாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழ���்\nபதினோராம் திருமுறை யாப்பு – பதிப்பு : சில குறிப்புகள்\nநாலடியாரில் ‘முதியோர்’ பதிவுகள் உணர்த்தும் சிந்தனைகள்\nபத்துப்பாட்டில் உணவு(Food in Paththuppattu)\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/good-thinking-life-style-0/", "date_download": "2019-08-21T17:16:22Z", "digest": "sha1:GFNEWS4G6KGICEVBESQOMSGPYPTLBTXY", "length": 16184, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா? | good thinking life style | nakkheeran", "raw_content": "\nநீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\nஒரு மனிதன் சிறப்புற்று வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல சிந்தனைகள் இருக்க வேண்டும்.நற்சிந்தனை என்றால் பொறாமை, பொய், திருடுவது போன்றவற்றை அருகே நெருங்க விடாமல் இருப்பது என்று சொல்லலாம். இதுபோன்ற தவறான எண்ணங்களும், நடத்தைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டாலே, நல்ல எண்ணங்கள் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டுவிடும். உதவி செய்தல், நன்மை செய்தல், உண்மை பேசுதல், நேர்மையோடு இருத்தல் போன்றவற்றை மனதில் உறுதியாகக் கொண்டிருந்தாலே நல்ல சிந்தனைகள் தானாகவே உள்ளுக்குள் சுரக்கும். இவ்வாறான நற்சிந்தனைகளைக் கொண்டிருந்தால் வாழ்வில் அமைதி கிடைக்கும். மகி��்ச்சி பெருகும். உலகம் போற்றிப் புகழும். முன்னேற்றம் வந்து சேரும். அனைத்திற்கும் மேலாக உங்கள் லட்சியமும், நோக்கமும் நிச்சயமாக நிறைவேறும். வெகு காலத்திற்குப் பிறகு தங்கள் குருவைப் பார்ப்பதற்காக மூன்று சீடர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்று பல விஷயங்கள் குறித்து குரு அளவளாவிக் கொண்டிருந்தார்.\nஅப்போது நல்ல சிந்தனைகளைப் பற்றிப் பேச்சு எழுந்தது. நற்சிந்தனை என்றால் என்னவென்று சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி குருவிடம் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நிமிஷம் இருங்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் குரு. சற்று நேரத்தில் ஒரு குடுவையில் காபியும், பலவிதமான காபிக் கோப்பைகளையும் கொண்டு வந்தார். அங்கிருந்த மூன்று சீடர்களுக்கு மொத்தம் ஒன்பது கோப்பைகள் இருந்தன. அவற்றில் மூன்று தங்கக் கோப்பைகளாகவும், மூன்று வெள்ளிக் கோப்பைகளாகவும், மூன்று பீங்கான் கோப்பைகளாகவும் இருந்தன. சீடர்களிடம், குடுவையில் இருந்து காபியை ஊற்றி நீங்களே குடித்துக் கொள்ளுங்கள் என்றார். சீடர்களும் ஆளுக்கு ஒரு தங்கக் கோப்பையை எடுத்து அதில் காபியை ஊற்றிப் பருகத் தொடங்கினர். அப்படியே மீண்டும் நற்சிந்தனை பற்றி அவர்கள் பேசினர்.அப்போது குறுக்கிட்ட குரு, நீங்கள் மூன்று பேருமே விலை உயர்ந்த தங்கக் கோப்பையைத் தான் எடுத்து, அதில் காபியை ஊற்றிப் பருகுகின்றீர்கள். காபி குடிக்க உங்களுக்கு அதிக விலையுள்ள தங்கக் கோப்பைகள்தான் தேவைப்பட்டுள்ளது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\nகாபியைத்தான் குருவே என்றனர் சீடர்கள். ஆனால் காபி சுவையாக இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி எதுவும் நினைக்காமல் காபி கோப்பையில்தான் உங்கள் கவனத்தைச் செலுத்தினீர்கள். உங்கள் உடம்பில் கலந்துவிடப் போகிற காபியைவிட, வெளியே வைக்கப் போகிற கோப்பையில்தான் உங்கள் கவனம் இருக்கிறது.வாழ்க்கையை காபியோடு ஒப்பிடலாம். இதில் வேலை, பணம், மதிப்பு, பொறுப்பு போன்றவை அனைத்தும் கோப்பைகள் மட்டுமே. வாழ்க்கையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமே இவை. இவற்றால் நமது வாழ்வின் தரம் எந்த வகையிலும் மாற்றம் பெறாது என்றார் குரு. அதாவது நம்மைப் பொறுத்தமட்டில் கோப்பைகள் என்னும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் கருவிகள் மீது மட்டுமே கவனம் வைக்கிறோம். ஆனால் காபி என்னும் வாழ்க்கையின் சுவையை சரியாக உணரத் தவறிவிடுகிறோம்.நற்சிந்தனை என்பது வெறும் ஆடம்பரக் கவர்ச்சிக்கு மயங்குவதாக இருக்காது. வழக்கமான பீங்கான் கோப்பையில் குடித்தாலும் காபியின் சுவை அப்படியேதான் இருக்கும். பருகும் பாத்திரத்தைப் பொறுத்து காபியின் தன்மை மாறாது.நற்சிந்தனை என்பது அடுத்தவருக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது. அது நமக்கும் இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்\nஎன்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3\n'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை\nநடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா - இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209985?ref=archive-feed", "date_download": "2019-08-21T16:13:32Z", "digest": "sha1:IFVWAXOTGLX6JVACBM2NQ3Q3IX7VLVU5", "length": 7718, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்தில் நீதிபதி ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு\nயாழ்ப்பாணத்தில் நீதிபதி ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nவீதியில் விபத்துக்குள்ளான இளைஞனை தனது காரில் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.\nஇந்த மகத்தான பணியை சாவகச்சோி நீதிவான் செய்துள்ளார்.\nசாவகச்சோி நீதிவான் கோப்பாய் - கைதடி வீதி ஊடாக தனது கடமைக்கு சென்று கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்தினை அவதானித்துள்ளார்.\nவிபத்தில் 34 வயதான சி.வசந்தன் காயமடைந்த நிலையில் வீதியில் கிடந்தார்.\nவிரைந்து செயற்பட்ட நீதிபதி, தனது வாகனத்தில் அவரை ஏற்றி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தனது கடமைகளுக்கு சென்றிருக்கின்றார்.\nநீதிபதியின் இச் செயற்பாடு குறித்து பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27482-", "date_download": "2019-08-21T15:50:09Z", "digest": "sha1:KI2QF3FUL4NJVXEREEGBCBUTCIMPKS76", "length": 5368, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "3வது அணியை காங்கிர��் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | BJP stop, Congress will support the 3rd team: Marxist Communism.", "raw_content": "\n3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\n3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nபுதுடெல்லி: பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக 3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ''காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. நேரடியாக களத்தில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறுவதை ஏற்க முடியாது. மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக காங்கிரஸ், 3வது அணியை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.\nகடந்த 1996ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை இழந்து, தேவகவுடா தலைமையில் அரசு அமைந்தபோது, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதேபோன்ற நிலைமை இந்த தேர்தலிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறியக் காரணம் என்ன என்பது குறித்து கேட்கவில்லை. தனித்து போட்டியிட்டால் மெஜாரிட்டி கிடைக்கும் என ஜெயலலிதா எண்ணி இருக்கலாம்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/government-work-for-fishermen-graduates/", "date_download": "2019-08-21T15:30:08Z", "digest": "sha1:U2CC2CPLRCXG3ACTNB5MWVEWTBERQVZ4", "length": 13306, "nlines": 204, "source_domain": "dinasuvadu.com", "title": "மீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\nமீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..\nin வேலை வாய்ப்பு செய்திகள்\nமீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில்\nசேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்ப்பான அறிக்கையை மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார் .\nமாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக\nசீர்திருத்தம்) அவர்கள் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில்\nமீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில\nஇந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும்\nமீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த\n20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய\nகுடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி\nஅளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்துதல்,\nகடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர்\nநலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில்\nஇத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப\nபடிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான\nறறற.கiளாநசநைள.வn.படிஎ.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஅல்லது ��ிண்ணப்ப படிவத்தினை மேட்டூர் அணை மீன்துறை உதவி இயக்குநர்\nஅலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் நேரில் அனுகி விலையின்றி\nவிண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு\nவழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர்\nஅணை மீன்வள உதவி இயக்குநர் அலுவலத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ\nஅல்லது நேரடியாவோ 05.10.2018 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்\nமீன்வள உதவி இயக்குநர் அலுவலகம்,\nமேட்டூர் அணை பூங்கா அருகில்,\n+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \nபேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை – விண்ணப்பிக்க தயாரா\nEXIM Bank-ல் வேலை வாய்ப்பு….\nதக்காளி பெட்டிக்கு அடியில்\"2 டன் செம்மரக்கட்டை கடத்தல்\"மடக்கி பிடித்த காவல்...\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..\nஆப்பிள் நிறுவனத்தை அதிர்ச்சியாக்கிய உ.பி..சிறப்பு குழு அமைத்த யோகி ஆதித்யநாத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/reliance-industries-big-industry/", "date_download": "2019-08-21T16:48:54Z", "digest": "sha1:DEMMFQCRCJD6HBWQ5KKWIEX6LK35Z2QO", "length": 9339, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "மிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்ட�� வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nமிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் \n2018-2019 நிதி ஆண்டில் அதிக இலாபங்களை ஈட்டி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னேறியுள்ளது.\nமார்ச் 31ல் முடிந்த நிதியாண்டு முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டிய இலாபம் 6.32 கோடி ஆகும், அதே போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 6.17 கோடி மட்டும் இலாபம் ஈட்டியுள்ளது.\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஇன்றைய (ஆகஸ்ட் 21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய (ஆகஸ்ட் 20) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சராகம் எச்சரிக்கை\nஇது தான் கடைசி தேர்தல் - திருமாவளவன்\n தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது - மனித உரிமை ஆணையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1115&catid=67&task=info", "date_download": "2019-08-21T17:05:23Z", "digest": "sha1:IHA7RUK3MFLVDR5EFXOXYQAZWXSR54TT", "length": 10390, "nlines": 127, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தகவல் சேவை புவிசரித்தரவியல் வரைப்படங்களைப் பெற்றுக் கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுவிசரித்தரவியல் வரைப்படங்களைப் பெற்றுக் கொள்ளல்\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :\nவிண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம் சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :\nவாசிகசாலை புவிசரித்திரவியல் பிரிவூ பிரதான அலுவலகம்\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :\nசேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :\nவன் பிரதி - ரூ.1000 (ஒரு வரைப்படம்)\nமென் பிரதி - ரூ.6000 (ஒரு வரைப்படத்தின் ஒரு பகுதி)\nசேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபதவி பெயர் பிரிவூ தொலை பேசி\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரிவிண்ணப்பப் படிவம்\nபுவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-09-13 17:01:44\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்ட��ர் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5190", "date_download": "2019-08-21T16:21:20Z", "digest": "sha1:AKYORLN2PGQ6SWK3L43CMUL3J7CHFXAO", "length": 6612, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை பலி விவரத்தை தவறாக பதிவிட்ட டிரம்ப்\nசெவ்வாய் 23 ஏப்ரல் 2019 16:47:35\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் குறிப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இலங்கையில், ஈஸ்டர் தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு களில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்த ப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இதில் 138 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் பதிவிட்டார்.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் பதிவிட்ட டிரம்பை, சமூக வலைதள வாசிகள் கேலி செய்து வருகின்றனர். இதனை யடுத்து அவரது டுவிட்டர் பதிவு 138 பேர் என திருத்தம் செய்யப்பட்டது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்���ில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/tries/", "date_download": "2019-08-21T15:27:37Z", "digest": "sha1:TDUVKEYA7NQKOBI5CCQVUPDBM72FCBS2", "length": 6430, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "tries |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More…]\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nபாஜக.,வினரின் அகந்தை குணத்தை பொறுத்துக� ...\nபாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/10/01/2009/", "date_download": "2019-08-21T16:14:53Z", "digest": "sha1:QVFWFLPHF3XOL2PVI2HL4VH72AQO65M6", "length": 20826, "nlines": 67, "source_domain": "thannambikkai.org", "title": " முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்\nமுயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்\n“விட்டு விடுதலையாவோம்” தொடர் நிகழ்ச்சியின் பத்தாவது கூட்டத்தில் பிரபல கார்ட்டூனிஸ்ட், மற்றும் எழுத்தாளர் ஹாய் மதன் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.\nபத்து கூட்டங்களாய் நியதி, ஒழுங்கு தவறாமல தன்முன்னேற்ற ஆர்வத்துடன் பங்கேற்கும் வாசகர்களின் கட்டுப்பாட்டுக்கு வருகிற பேச்சாளர்கள் தரும் பாராட்டு மழை தமிழ்நாடு முழுவும் பரவுவதாக வரவேற்புரையில் குறிப்பிட்டார் தன்னம்பிக்கை இதழின் இணையாசிரியர் மரபின் மைந்தன் ம. முத்தைய.\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்ல் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் திரு எ. நடராஜன் பேசினார்.\n“நான் படித்த, பார்த்த, அனுபவித்த, கேள்விப்பட்ட விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அறிவுரை சொல்வது என் வேலைஇல்லை” என்று தொடங்கினார்.\n“விட்டு விடுதலையாவோம் என்கிறீர்கள். விடுதலையாவோம் என்றால் ஒன்றை விட்டு விட வேண்டும் என்று தெரிகிறது. எதை விடுவது எதிலிருந்து விடுதலயாவது அரசியல்வாதிகள் அடிமைத்தனத்தை விடச் சொல்வார்கள் ஆன்மீகாதிகள் பற்றுக்களை விடச் சொல்வார்கள். அறிவியலாளர்கள் அச்சத்தை விடச் சொல்வார்கள். சீர்திருத்தவாதிகள், ஏழ்மை, வறுமையை விட்டுவிடுதலையாகச் சொல்வார்கள்.”\nவெட்டிப் பேச்சை விட்டால் ச்ச்சரவு குறையும், சோம்பலை விட்டால் இளைஞர்கள் வளம் பெறலாம். தலைவர்கள் சுயநலத்தை விட்டால் நாம் சுபிட்சம் பெறலாம்.\nதன்னம்பிக்கைக்கு 3 விஷயங்கள் முக்கியம். முதலில் படிப்பு . அது குடும்பச் சூழல் மற்றும் ஆர்வத்தைப்பொறுத்து. அடுத்து தன்னம்பிக்கை நூல்ளைப்படிப்பது. தமிழில் முதலாவதாக அப்துற்ரஹீம் எழுதினார். சென்ற ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு ப��த்தக்க்கடை பிரம்மாண்டமான கட்டிடம் அது. அங்கே ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள். ஸ்டீபன் கபே எழுதிய First Things First டெனிஸ் லைட்லியின் Winner in you ஆலன் பார்மிடம் எழுதிய Positive Thinker நார்மன் வின்சென்ட் Enthusiasm makes the Difference எழுதிய போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. அப்போது ஒரு வார இதழில் புத்தகங்கள் பற்றி எழுதினேன். 26 வாரங்களுக்கு 26 புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் எழுதினேன். இப்படித் தேர்வு செய்து படிக்கலாம்.\nஇரண்டாவது உடல் நலம். விளையாட்டு. உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு முக்கியம். இன்று பல பத்திரிகைகள் அரசியலுக்கும் சினிமாவுக்கும் தருகிற முக்கியத்துவத்தை உடல் நலனுக்கும் தருகின்றன. ஒரு தேசத்தின் ஆரோக்கியம் அதன் விளையாட்டுகளில் தெரியும். உடல்நலம் பேணுவது, விளையாட்டுக்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியம்.\nமூன்றாவதாக, “நாம் யார்” என்கிற தேடல். நாம் மனிதனாகி விட்டோமா என்கிற சுய ஆய்வு வேண்டும். ஒரு மனிதன் தன் ஆயுட்காலத்தை செலவிடும் முறை பற்றி அமெரிக்கப் புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு மனிதனின் சராசரி வயது 70, என்றால் உறக்கம் 23 ஆண்டுகள், பணி புரிவது 16 ஆண்டுகள், பொழுதுபோக்கு 8 ஆண்டுகள், சாப்பிடுவது 6 ஆண்டுகள் பயணம் 6 ஆண்டுகள், சும்மா இருப்பது 4 ஆண்டுகள், ஆடை அலங்காரம் 2 ஆண்டுகள். மதம் தொடர்பானவை 6 மாதம். இந்தக் குறுகிய காலத்தை மனிதன் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.\nஇதற்கு முயற்சி வேண்டும். முயற்சி தான் மந்திரம். உழைப்புதான் தந்திரம். இப்படி இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். விஞ்ஞானி அப்துல் கலாமிடம் ஒருவர் கேட்டிருந்தார். “உங்களைப் பெரிதும் கவர்ந்த நூல்கள் எவை” என்று. அவர் இரண்டு புத்தகங்களைச் சொன்னார். த்த்துவ ஞானி, ஹென்றி டேவிட் தேரா எழுதிய “வால்டன்” என்கிற நூல். அந்த நூலில் “கனவுகாண வேண்டும். அதை நனவாக்க முயற்சிக்க வேண்டும். கனவு ஒரு நாள் நனவாகும்” என்றார்.\nஇரண்டாவதாக, டாக்டர் வெங்கட்ராமன் எழுதிய “Journey into light” சர்.சி.வி. இராமனின் வாழ்க்கை வரலாறு இது. இப்படி பொதுவான விஷயங்களைப்பறிப் பேசிய திரு. ஏ. நடராஜன் வாழ்க்கையில் உயர வசதியான சூழலி பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டு அதற்கான ஆதாரங்களையும் வழங்கினார்.\nரஷ்யாவின் புரட்சி வீரன் ஸ்டாலின், காலணி தயாரிப்பாளரின் மகன். பருத்தி நூற்பு இயந்தி��த்தைக் கண்டுபிடித்த சர் ரிச்சர்ட் ஆர்க், முடிதிருத்தும் தொழிலாளியின் மகன். ஷேக்ஸ்பியரின் தந்தை கசாப்பு கடை வைத்திருந்தார். ஆப்பிரிக்காஐக் கண்டறிந்த லிவிங்ஸ்டன், திருவள்ளுவர், கபீர் தாஸர் இவர்களெல்லாம் நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர்கள். ஆறணாவுக்கு கூலி வேலை செய்து ஆந்திராவில் முதல்வரானார் அஞ்சையா. செங்கள் சூளை மேஸ்திரியாக இருந்து அமெரிக்காவின் பிரதமரானவர்ரூஸ் வெல்ட். தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து மலேசியாவின் அமைச்சராய் இருப்பவர் டத்தோ சாமுவேலு, பள்ளிப்படிப்பு தடைபட்டும், கசாப்புக்கடை வைத்து, பிறகு முன்னேறியவர் மலேசியப் பிரதமர் திரு. மகாதீர் முகமது என்றார்.\nதொடர்ந்து பேச வந்தார் திரு. “ஹாய் மதன்”. தனக்கே உரிய நகைச்சுவைத் தெறிப்போடு தொடங்கினார். அழைப்பிதழை முதலில் பார்த்ததும் “வீட்டு விடுதலையாவோம்ம என்று நினைத்தேன். கோவையில் எல்லோருக்கும் வீட்டில் அவ்வளவு பிரச்சினை போலிருக்கிறது என்று முதலில் கருதினேன். பிறகு பார்த்தால் “விட்டு விடுதலையாவோம்” என்று இருந்தது. இதற்குப் பொருள், ஒன்றிலிருந்து விடுதலையான பிறகு கூட அடிமை மனோபாவம் விலகாமல் இருப்பது.\nவெள்ளைக்காரன் போன பிறகும் பலபேர் சிக்கித் திணறி தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவது நம் அடிமை மனோபாவத்தின் அடையாளம். முதலில் எனக்கு மேடைப்பேச்சு என்றால் பயம். மேடைப்பேண்ணு மட்டுமல்ல யாரையாவது பார்த்துப்பேசுவது என்றாலே பயம். நான் சிறியதாக இருக்கும் போது அயல்நாட்டுக் கடும்பம் ஒன்று எங்களுக்குக் பழக்கம். அவர்கள் வீட்டுக்கு அம்மா அழைத்துப் போனார் நான் உள்ளே வரமாட்டேன்என்று காரிலேலே இருந்து விட்டேன். அவர்கள் தங்கள் தேசத்தின பாரம்பரியப்படி வாசலில் வந்து வழியனுப்புவார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் காருக்குள்ளேயே கீழே படுத்து ஒளிந்து கொண்டேன். பிறகு தன்னம்பிக்கை மெல்ல ஏற்பட்டது. அது உழைப்பின் காரணமாக எழுந்த தன்னம்பிக்கை.\nஏதென்ஸ் நாட்டில் டெமஸ்தனீஸ் என்கிற பேரரறிஞர் இன்றளவும் “சொற்பொழிவுக் கலையின் தந்தை” என்று பாராட்டப்படுவர். அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் திக்குவாய் இருந்தது. மிகவும் கூச்ச சுபாவம். முதலில் அவர் பேசிய போது அழுகிய தக்காளிகளும், முட்டைகளும் வீசப்பட்டன. அவர் பல ஆண்டுகள் வீட்டுக்கள்���ேயே இருந்து வாயில் கூழாங்கற்களைப் போட்டு பயிற்சி செய்தார்.\nஇளமைப் பருவ ஆசைகளால் அவர் பாதிக்கப்படவில்லை. சபலம் ஏற்படக்கூடாது என்று தலையின் ஒரு பக்கத்தை மழித்துக் கொண்டு கண்ணாடி முன் மாதக்கணக்கில் பேசிப் பழகினார்.\nஒரு முறை கடற்கரை ஓரமாக இவர் நிற்பதை நண்பர்கள் பார்த்தார்கள். ஏதோ தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் போய்ப் பார்த்த போது “கடலிடம் பேசும்போது கூட்டம் ஆரவாரம் செய்வது கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்காக இங்கே பேசுகிறன்” என்றாராம் அவர்.\nஉழைப்புதான் உயர்த்தும். டென்னிஸ் கிருஷ்ணன் விம்பிள்டன் விளையாட பிரிட்டனுக்கு சென்றார். அது அதிகாலை நேரம் 4 மணி. நாம் பயிற்சி செய்ய மைதானத்திற்கு மற்றவர்களுக்கு முன் போவோம் என்று போனாராம். அப்போது அத்தனை விம்பிள்டன் வீரர்களும் அங்கே பயிற்சி செய்து கொண்டிருந்தார்களாம்.\nஇந்த உழைப்பும் நேர்மறை எண்ணங்களும் முக்கியம்.\nஎவரெஸ்ட் மீது எத்தனையோ பேர் ஏறினார்கள். சமீபத்தில் ஒருவர்ஏறியது உலக அளவில்பேசப்பட்டது. அவர் கண் பார்வை இழந்தவர். ஏறும்போது கடைசி இருநூறு மீட்டர் பனிச்சூறாவளி அதிவேகமாக இருந்ததால் 11/2 நாட்கள் ஏறமுடியவில்லை. உடனிருந்தவர்கள் உங்கள் இடுப்பில் கயிறு கட்டி இழுக்கலாமே என்ற போது அவர் மறுத்தார். இதற்கு என்னை உப்பு மூட்டை தூக்கிப் போய் நீங்கள் உட்கார வைத்திருக்கலாமே என்றார். எவரெஸ்ட்டிற்கு அழைத்துப் போகப்பட்ட முதல் ஆள் என்கிற பெயர் எனக்கு வேண்டாம் என்றார்.\nபார்வையின்மை ஒரு குறையில்லை என்கிற உறுதி அவருக்கு அந்த அளவுக்கு இருந்தது.\nடாக்டர் எம். எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எண்ணங்கள் புத்தகத்தைப் படித்தது முதல் இன்று வரை தன்னம்பிக்கை உணர்வுகளோடு வாழ்ந்து வருகிறேன்.வாழ்கையில் வெற்றி பெறுவது,இன்று நினைத்து நாளை நடைபெறக்கூடிய ஒன்று அல்ல என்பதை உணர்ந்திருந்தாலும்,அது நிச்சயமாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கைதான் இன்றைக்கும் உற்சாகமாக வாழ்வதற்கான ஒரு அடிப்படையாக இருக்கிறது.\nஉங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்,\nமுயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=45786", "date_download": "2019-08-21T15:38:58Z", "digest": "sha1:TCKC35QS23QYPFD6KGSVC76PSOQSZYKT", "length": 9301, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "இலவசமாக, முழு நேர, நீட் பயிற்சி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇலவசமாக, முழு நேர, நீட் பயிற்சி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு\nபதிவு செய்த நாள்: பிப் 12,2019 10:19\nபிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இரண்டு ஆண்டுகளாக, கட்டாயமாக தேர்வு நடத்தப்படும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது, மிகவும் குறைவாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத��துவப் படிப்பில் சேர, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nநடப்பு கல்வி ஆண்டில், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேரத்திலும், விடுமுறையில், சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 19ல், அனைத்து பொது தேர்வுகளும் முடியவுள்ள நிலையில், மார்ச், 23 முதல், முழு நேர நீட் பயிற்சி வகுப்பை நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nசென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள, 13 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில், உணவு, தங்குமிடம் வசதியுடன், இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெறும், 20 ஆயிரம் பேரில், அதிக மதிப்பெண் பெறும் நம்பிக்கையுள்ள, 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, நீட் பயிற்சியில் அனுபவம் பெற்ற, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மையத்தினர் வழியாக, காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை; அடுத்த மாதம் முதல் செயல்படும்\nஆசிரியர் தேர்வு வாரியம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆக்கிரமிப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிக்கு அபராதம்\nகல்வி சார்நிலை பணி விதிகளில் திருத்தம் உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175780", "date_download": "2019-08-21T16:17:40Z", "digest": "sha1:KGHXCU2TL2LHGL5EB4N5UKMMLVPTPVHW", "length": 7196, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு – என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 22, 2019\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு – என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த வழக்கில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்தனர் என கூறி 8 பேர் மீது க���ற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, தங்களது தீவிரவாத குழுவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டது, ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தேவையான நிதியை உயர்த்துவது, சிறையில் உள்ள தீவிரவாதிகளை தப்பிக்க செய்து, அவர்களை நாட்டிற்கு எதிராக செயல்பட செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜனவரி 8-ந்தேதி வழக்கு பதிவானது.\nஇதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்தின் ராமநாதபுரம், சேலம் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில், 10 பேரின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇந்த சோதனையில், 3 லேப்டாப்புகள், 3 ஹார்டு டிஸ்குகள், 16 மொபைல்போன்கள், 8 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 5 மெமரி கார்டுகள் மற்றும் கார்டு ரீடர் ஒன்று உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களும் இதுதவிர 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன.\nசட்டவிரோத ஆவணங்களும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய…\nகாஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை…\nடிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி…\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது…\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில்…\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு…\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய…\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்ப��ரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175906", "date_download": "2019-08-21T15:49:35Z", "digest": "sha1:33EAJ35NFHCARHB5UAF7HPXGCGG2KPTP", "length": 19820, "nlines": 115, "source_domain": "malaysiaindru.my", "title": "ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா – காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 25, 2019\nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா – காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்\nகாங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு – காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி.\nகாங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும் – என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.\nநேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி.\nஇப்படி செழுமையான அரசியல் பின்புலம் கொண்டவர் ராகுல்.\n2014ம் ஆண்டு தேர்தல்தான், காங்கிரஸ் அரசியல் பயணத்தில் மோசமான காலக்கட்டமாக பார்க்கப்பட்டது. 2019ம் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல தேர்தல் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களை பெற்றுள்ள போது காங்கிரஸ் கூட்டணி வெறும் 85 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.\nராகுலே தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்று இருக்கிறார்.\nஇத்தனை ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வுயுற்று இருக்கிறார் அவர்.\nஉத்தர பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் 8 பேர் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.\nசரி இந்த தேர்தல் விஷயத்திற்கு வருவோம்.\nஇந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில் வெல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்திருக்கிறது.\nஉலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\nகாங்கிரஸ் கட்சி தோல்வியடைய முக்கிய காரணமென்ன\nதேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறினார்.\nகாங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க தேவையில்லை என்று கூறிய ராகுல், “யாரும் அச்சப்பட தேவையில்லை. கடுமையாக வேலை செய்வோம். இறுதியில் வெல்வோம்” என்றார்.\nநாளிதழ்களில் வரும் செய்திகள் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.\nஇன்று நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸின் தோல்வி, எடுக்க வேண்டிய பிற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படுமென தெரிகிறது.\nஉத்தர பிரதேச தலைநகரில் ஒரு காங்கிரஸ்காரர் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். அவர், “எங்களுடைய நம்பகத்தன்மை மிக மோசமாக உள்ளது. நாங்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. எங்கள் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை” என்றார்.\n“மோதியும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் அவரை நம்புகிறார்கள்” என்று கூறியாவரிடம், அதற்கான காரணத்தை கேட்டோம்.\n“எங்களுக்கும் அது புரியவில்லை” என்று தெரிவித்தார்.\nகவலைக்கிடமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து.\nபல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துக வருவ்து முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை புறந்தள்ளியே வருகிறார்கள்.\nபிபிசியிடம் பேசிய மணிசங்கர் அய்யர், “காங்கிரஸ் அதன் தலைமையை கேள்வி கேட்காது. அவர் ராஜிநாமா செய்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்” என்கிறார்.\nகாங்கிரஸில் தோல்விக்கு அதன் தலைமை காரணமல்ல என்று தெரிவிக்கும் அவர், “பிற காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.” என்கிறார்.\nஇது போன்ற கருத்தைதான் முன் வைக்கிறார் காங்கிரஸ் கட்சியின் லக்னோ செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேந்திர க��மார் சிங். அவர், “காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல. காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள், மோசமான பிரசார யுக்தியே தோல்விக்கு காரணம்.” என்கிறார்.\nமோதி என்னும் பிராண்ட் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பல காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொது அவ்வாறான பிம்பம் ராகுலுக்கு இல்லை. அந்த விஷயத்தில் தாங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nப்ரிஜேந்திர குமார் சிங், “மோதி தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி மக்களை சமாதானம் செய்ய முடிகிறது.” என்கிறார்.\nஇதற்கு காரணமாக அவர் குறிப்பிடுவதும் மோதி எனும் பிம்பத்தைதான்.\nராகுலுக்கு எது பின்னடைவாக இருக்கிறதோ, அதுவேதான் மோதிக்கு கைகொடுக்கிறது.\nஆம். அது குடும்ப பின்னணி.\nபெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல். இது வாரிசு அரசியல் எனும் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது.\nமோதி எளிமையான குடும்ப பின்னணியில் வந்தவர். இந்த பின்னணி அவருக்கு வலுவான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅனால், நிஜத்தில் ராகுல் மிக எளிமையானவர் என்கிறார்கள் காங்கிரஸார். அதே நேரம் எதிரிகளிடம் இருக்கும் கபடமும் தந்திரமும் ராகுலுக்கு இல்லை. அரசியலாக பார்த்தால் இது ஒரு குறைதான் என்கிறார்கள்.\nகாங்கிரஸை காப்பாற்றிய தென்னிந்தியா: வேறொரு தலைமை தேவையா\nதமிழிசையைவிட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் – 5 முக்கிய தகவல்கள்\nராகுலுக்கு தேவை ஓர் அமித்ஷா\nஇந்த தோல்விக்கு கட்சி ராகுலை குற்றஞ்சாட்டவில்லை.\nஇப்போது உண்மையில் ராகுலுக்கு தேவை ஓர் ‘அமித் ஷா’ என்கிறார் காங்கிரஸ்காரர் ஒருவர்.\nகுஜராத் முதல் டெல்லி வரை மோதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு சூத்திரதாரி அமித் ஷா. அவரை போல ஒருவரை அடையாளம் காண்பதே வெற்றிக்கு உதவும் என்கிறார் அவர்.\nஅரசியலுக்கு வந்தது முதல் ராகுல் இறங்கு முகத்திலேயே இருக்கிறாரா என்றால் – நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.\nகடந்த இரண்டாண்டுகளில் அரசியல் ரீதியாக அவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது சமூக ஊடக குழுவும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.\nராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இருக்���ிறது.\nபிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வந்ததும் ராகுலுக்கு பலம்.\nவிளக்குகிறார் காங்கிரஸ் தலைவர் விரேந்திர மதன்,\nஅவர், “எங்களது தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. எங்களது கொள்கைகளும் சிறப்பானது. ஆனால், நாங்கள் என்ன வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்தோமோ அது நடக்கவில்லை” என்கிறார்.\nஇப்போது எக்களுக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எங்களது தவறுகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்கிறார் அவர்.\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய…\nகாஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை…\nடிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி…\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது…\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில்…\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு…\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய…\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseasons.blogspot.com/2009/10/", "date_download": "2019-08-21T16:35:35Z", "digest": "sha1:G24HXJ2X4RWWOKXDLZW53COGLPXP3LPS", "length": 164975, "nlines": 885, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: October 2009", "raw_content": "\nநன்றி:அன்புடன் புகாரி புதிய பதிவுகள்\nபத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.\nஅஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள் சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.\nஅஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும் அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)\nபிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை, இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ என்னத்தைச் செய்தென்ன பிள்ளையெல்லா படிக்கவேணும், பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.\nஇப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.\nமுதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு ��ரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம் வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).\nஉயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53\nஉணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்\nஉணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,\nஅது உயிர் பெறும் போது விதி வெல்லும்\nகனவுகள் கண்ணுள் நடை பயிலும்,\nகண்ணிமை மூடி மனம் துயிலும்\nஅது உறக்கம் மறந்து விழிப்பு தரும்\nபருவம் பாதையில் வழி நடத்தும்\nஅது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்\nகடலலை போல எழுந்து வரும்,\nகடமைகள் மறந்து கவிதை தரும��\nகாதல் தழுவலில் கனிந்து விடும்...\nமோகத்தில் தன்னை இழந்து விடும்\nஉணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,\nதனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்,\nதவிப்பினில் புதிய துடிப்பு வரும்\nஅனுதினம் அதற்கு மனம் ஏங்கும்\nதரை மீது தேங்கி நிற்கிறது\nவெப்ப மழை பெய்து கொண்டிருந்த\nஅவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்\nதக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு\nஇரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள\nதாண்டிடுவேன் ஒரு நாள் நான்\nமெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்\nஉள்ளே ஒரே இட நெருக்கடி\nவெளியே வர நான் ரெடி\nஎனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்\nஇப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே\nபல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்\nநட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.\nசிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து\nசெல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்\nமன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.\nபழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்\nதாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.\nபெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்\nபழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.\nவளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ\nமாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.\nதீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.\nநல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.\nநல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்\nஅவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.\nநம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.\nநம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்\nஅவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.\nஅது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்\nநம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.\nதாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .\nநமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு\nவகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.\nதீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.\nநம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்\nகூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.\nசில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.\nநமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.\nஎதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .\nதொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.\nநான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறா��் ஷிவ்கெரா.\nஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.\nநல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.\nஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.\nநல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.\nஎதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு.\nவிழுந்த பொருளாதாரச் சறுக்கல்களின் தலைவாயில்கள்\nபெற்ற பாவத்திற்காக விற்ற சொத்துக்கள்\nகுடிசை ஓரத்தில் கேட்கும் விசும்பல் சத்தத்தில்\nபெண்னைப் பெற்றவனின் மூளை நரம்புகளில்\nஇவைதான் \"வரதட்சணை\" என்ற கொடிய அரக்கனின்\nபெண் வீட்டாரின் சோகப் பிரசுரங்கள்\nபெற்ற பெண்னை கரையேற்றும் நோக்கத்தோடு\nஉள்ளக் குமுறல் மட்டுமே மூலதனமாக்கப்பட்டது\n\"நாளைய திருமணம் சிறப்பாய் நடைபெற வேண்டும்\"\nஎன்ற ஆவல் பிரதிபலிக்கத் தவறவில்லை.\nமூத்தவளுக்கு வாங்கிய நகைகளை அணிந்து\nஉயர் ஆடைகள் ஒரு புறமிருக்க\nஅது கரை படப் போவதும்\nமூன்று வாடகை டம்ளர்கள் தவறி\nதிருமணம் சிறப்பாய் நடந்தேறியது .\nபிறந்த வீடு துறந்து வெளியேறினாள் புதுப்பெண்\nஅந்த உள்ளத்தில் எழுந்த \"பாச எரிமலைகள்\"\nஅந்த இரண்டு வயதுக் குழந்தை\nஆம்.. அந்த தந்தையின் நான்கில் ஒரு பங்கு\nபுகுந்த வீட்டு அராஜகங்கள் குறித்து\nமகள் எழுதிய ஆறு பக்க கடிதம்\nதகப்பனின் வாயிற் கதவைத் தட்டியது\nதர ஒப்புக்கொண்ட வரதட்சணை பாக்கி\nஎன்ற இடத்தில் அடிக் கோடிடப்பட்டிருந்தது\nஇரத்தத்தில் பாய்ச்சப்பட்டது இன்னுமோர் அம்பு\nஅணைந்த விளக்குகளில் நனைந்த கன்னங்கள்\nதோளில் துண்டோடு பணம் தேடப் புறப்பட்டார்\nஆம்.. இளைய மகள் பூப���பெய்தி விட்டாள்.\nநன்றி: சிந்தனை கிளியனூர் இஸ்மத்\nவலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்-- byஅன்புடன் புகாரி\nதன்னுடைய Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.\nகவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை தான் அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான் அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான் ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும் ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும் அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.\nநமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான் தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒளியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் ���ுறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..\nபாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.\nகவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற\nதலைமையேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் நடத்தைகளை சிறப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும். எல்லோரிடமும் இன்முகத்துடன் நடக்க பழகி கொள்ள வேண்டும். வேண்டியவர்கள் வேண்டாதவர் என பாகுபாகுபடுத்தி பார்க்கக் கூடாது. தன்னலம் பாராத பொது நலத்தொண்டில் பிரியப்படுவறதாக இருத்தல் வேண்டும். அமைதி, பொறுமை, நிதானம், நீதி நேர்மை சகிப்பு தன்மை இவற்றுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சலுகை என்பதை யாருக்காகவும் செய்யக்கூடாது. வன்முறையை தவிர்ப்பவராக இருத்தல் வேண்டும்.\nகாட்டுக்கு போனாலும் கூட்டு உதவாது இருவருக்கு மேல் மூவறாகவோ செல்லும்படி நேரிட்டால் உங்களுக்குள் ஒருவரை தலைமை ஏற்க செய்து அவர் சொற்படி நடக்க வேண்டும் தலைமைக்கு கட்டு பட்டுதான் நடக்க வேண்டும் அல்லாமல் ஒழுங்கீனமாக நடக்கக்கூடாது. துலைமையை குறை கூறாமல் தவறுகளிருந்தால் சுட்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமாகும். தாய்பால் கொடுப்பதால் குழந்தை நல்லதிட காத்திரமாகவும், நோய்களை தடுக்கும் வலிவும் உடம்பில் ஏற்படுகிறது. தாயின் குண நலன்கள் பிள்ளை பெற்று குடும்ப நலன்காக்கும் பந்தபாசம் ஏற்பட்டு பெற்றோர்களை காப்பாற்றுவார்கள். குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் குழந்தைக்கு தாயிடம் சுரக்கும் சீம்பால் தான் கொடுக்க வேண்டும். சீம்பால் கெடுதல் அல்ல சீம்பாலில் குழந்தையின் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கியமான அவயவங்கள் வலுப்பெற்று வளரவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது சீம்பாலில் குழந்தையின் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கியமான அவயவங்கள் வலுப்பெற்று வளரவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது தவறாமல் சீம்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானதும் ஆகும்.\nஉங்கள் குழந்தைகளை பாசத்துடன் வளருங்கள். செல்லத்துடன் வளர்த்து விடாதீர்கள். பாசத்துடன் வளரும் குழந்தைகள் பிற்காலத்தி;ல் பாசத்தைகாட்டி பெற்றவர்களை காப்பாற்றும். செல்லத்துடன் வளரும் குழந்தைகள் பின்னாளில் தானும் சீரழிந்து பெற்றவர்களையும் மன வேதனைகளுக்கு ஆளாக்கி தலை குனிவை உண்டாக்கிவிடும்.\nபெண்கள் அடிமைகளோ, விளையாட்டு கருவிகளோ, போகப்பொருளோ அல்ல. அவர்களுக்கும் உணர்வுகளும், உணர்ச்சிகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனகிளர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், உண்டு என்பதை ஆண்கள் (கணவர்கள்) உணர்ந்து நடந்து கொண்டால் வீட்டில் என்றும் இன்ப சூழ்நிலை நீடிக்கும்.\nபெண்கள் நவ நாகரீக உடையணிந்து தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதம் தங்கள் கணவனுக்காகவே அல்லாமல் பிறருக்காக இருத்தல் கூடாது. எனவே நகைகளை அளவுடன் அணியுங்கள். அதிக அல்லாமல் வீண் அலங்காரமோ வீண் ஆடம்பரமோ நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகல்ல வாங்கு சிட்டியும் கால்விரல்களில் பவுன்மெட்டியும் முழங்கை வரை வளையல்களையும் அணிந்து கொள்வதால் பிறரின் ஏக்க பார்வைகளுக்கும் கண்ணெரிக்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். மேலும் அது நம்மையும் நம் செல்வத்தையும் அழித்துவிடும். இது தேவைதானா\n‘ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.)\nஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, “நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்’ என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும்.\nக���்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா ராட்சசியாயிற்றே என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.\n‘கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.\nஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.\nஇஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும் ஒழுக்கம் பேண வேண்டும் கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன. இது ஏன் ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.\nதவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இர��ப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை\nஇப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.\nஅதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள் உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.\nநீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ். ‘அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.’ – அல்குர்ஆன் 4:19\nபெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.\nஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்பை;பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே அத முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ‘நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான் – அல்குர்ஆன் 30:21\nஇந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் ���ிபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீ }; அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.\nபெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். ‘நபியே விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும் விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாகஅவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.’ – அல்குர்ஆன் 24:30 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.’ – ஆல்குர்ஆன் 4:32\nஇப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன.\nஅதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக் ‘அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன கடமைகள் உள்ளதுபோல்’ என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று\nஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.\nஅண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும் ஏன் முஸ்லிம் அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம் கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: ‘நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.’ (ஆதாரம்: அபூதாவூது)\nஇதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.\n‘ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்’ (ஆதாரம்-புகாரி) என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது.\nநபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லுட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.\n பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிட���் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள் உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள் முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)\n‘உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும் நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன். என்ற நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.\nமௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம்,,\nபொன் மின்னல் பூக்கும் ஓசையோ\nஉங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:\nஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).\nபல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.\nநாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.\nகொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.\nஉங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்\nஇந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே\nஉலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.\nஇறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.\nமேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)\nநான் வேலை செய்கிறேன், ��னால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா எல்லைகள் வகுக்க கூடாதா அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.\nஅடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும் வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும் இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும் நிம்மதி உண்டாகும். எப்படி சண்டைகள் தீரும் இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி\nதொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளி���் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.\nஅவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)\nஎனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.\nஎல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக\nஅன்புடன் புகாரி புதிய பதிவுகள்\nமுஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்\nஇஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.\nஇறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.\nஇறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.\nதன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.\nஅப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.\nஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.\nமுஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.\nபதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.\nஅடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.\nபல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்��து அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.\nஇஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.\nநிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது. சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். என்றால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது\nபடிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.\nபிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.\nஅவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.\nமலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளைச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.\nஇப்போத‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.\nமுஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.\nபெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.\nமுஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.\nமுஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.\nஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.\nமுஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.\nவேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.\nபடிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.\nமத அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிகளில் பெண் கல்வியின் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.\nஇப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கு���் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.\nஇன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் ரொம்ப உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.\nஅன்புடன் புகாரி புதிய பதிவுகள்\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள் ( 1 )\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nலப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க\nLabels: இஸ்லாம் புனித ஹஜ், கட்டுரை, படங்கள்\nஅம்மா உனக்கு அவ்வளவு பாரமாய்\nஉன் தாய்ப்பாசம். மழையில் நனைந்துகொண்டே\nநாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை. இதற்குரிய காரணம் என்ன என்பதை ஆய்வுக்குட்படுத்தினால் உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.\nஎதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பத���ல் ஒரு போதும் சரியாக இருக்காது.\nஇதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\n1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. - பில்டர்பேர்ஜ் - என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார்.\nஉலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.\nஇப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ்.\nஇவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்��னர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.\nஇக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.\nஅமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.\n1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.\nஇவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் - இது பொய் லட்சியம் - என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.\nஇவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.\nஇதன் தற்போதைய தலைவராக நேட்டோ வின் முன்னாள் பொது செயலாளர் வோர்ட் காரின்ஜ் டோன் ஆவார். இவ்வமைப்புக்கு உள்ள அளவு கடந்த அதிகாரம் பிரமிக்கத்தக்கதாகும்.\nஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்;சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர் நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.\nகடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் - தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் - என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,\nகொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டிருந்தனர்.ஈராக் பற்றிய குறியீடும் இதில் அடங்கி இருந்தது.\nஇவ்வமைப்புப்பற்றி ஒரு நூல் எழுதிய அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ரோபர்ட் ஆக்கீன்ஸ் என்பவர் தனக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக அவ்வமைப்புக் கூட்டங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள், மத்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு தொடர்புக் கொண்டு இவ்வமைப்புப் பற்றி சில கேள்விகளை கேட்ட போது, அப்படி ஒரு அமைப்புப் பற்றியே எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி வைத்தார்போல் அனைவரும் கூறியதைக் கேட்டு தான் தடுமாறி போன விபரத்தை குறிப்பிடுகிறார்.\nஉலக நாடுகளில் தலையிட்டு அங்கு எத்தகைய அதிகாரத்தையும் பெற்று தான் விரும்பும் மாற்றங்களை செய்யும் அளவிற்கு சக்தியுடன் விளங்கும் இவ்வமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இன்னும் பல பயங்கர அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.\nமாட்ரிக்ஸ் பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியர் இவ்வiமைப்பு பற்றி எழுதிய கட்டுரையில்,\n1998 மே 14ம் தேதி மேற்குலகின் அரசியல் கல்வி பொருளாதார முக்கிய பிரமுகர்கள் 120பேர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் ஸ்காட்லாந்து கிராமபுர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் அதி தீவிர பாதுகாப்புக்குள் நடந்த இவ்வமைப்பின் 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவு படுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மாணிப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப் பட்டு முடிவெடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறார். இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஉலகில் எதையும் சாதிக்கும் சக்திப் பெற்றிருந்தும் அதை வைத்து நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் தம் சக்திக்கு கீழ் மற்ற வேண்டாத நாடுகளை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதே பில்டர்பேர்ஜின் வரலாறாகும்.இதுபற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாமல் காலம் தள்ளும் போக்குதான் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.\nமத்திய ஆசியாவின் மையப் பகுதிகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியின்மை, ராணுவக் கொலைகள், பதட்டம், நில ஆக்ரமிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்கு இதுபோன்ற அமைப்புகளின் ரகசிய ஆளுமை பெரும் பங்காற்றுகிறது.\nஇதுபற்றி நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.\nஅல் முஜ்தமஃ அரபு பத்திரிக்கையின் கட்டுரையாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வது போல்,\nஇதுபற்றி சிந்திப்போம், ஆக குறைந்தது சிந்திக்க மட்டுமாவது செய்வோம். ஏனெனில் சிந்திப்பதால் எதுவும் தீமை ஏற்படப் போவதில்லை. அதற்கு யாரும் வரி விதிக்கப் போவதுமில்லை.\nஅதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்\nஅரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.\n இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.\nஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.\nதப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்���ில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.\nவஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nவஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.\nவன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.\nஇவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.\nஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா\nகுறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்\nதனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா\nறஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.\nபிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.\nஇன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.\n“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.\nபிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.\nதஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா\nஇஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.\nமுஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும் மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும் மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன\nஇன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.\nஅரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.\nகடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்\nஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா\nஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா\nபலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா\nஇஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா\nஇஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா\nஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...\nஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....\nதமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.\nஅதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53\nஉணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்\nதக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு\nவலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்-- byஅன்புடன் புகார...\nஉங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – ம...\nமுஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் ...\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள் ( 1 )\nநாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.\nஅதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றும...\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை\nஅரபு சீமையிலே... - 10\nஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் - அதிரை ஏ.எம்.பா...\nதேவையை தருவாய் தேவதையே...by SUMAZLA/சுமஜ்லா\nஎனக்கு நீ உனக்கு நான்\nஎழுந்து கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும், விழுந்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/08/kailash-yatra-16.html", "date_download": "2019-08-21T16:37:45Z", "digest": "sha1:X2TGHP3ODAWWQ7W5OVXZUX3D45TC6Q7W", "length": 33355, "nlines": 713, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 16", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 16\nநடந்து வந்ததின் களைப்பு அனைவரிடத்திலும் ஆக்ரமித்து இருக்க, கிடைத்த படுக்கைகளில் அனைவரும் ஓய்வெடுத்தனர். வழக்கமான உரையாடல்கள் எதுவும் இல்லை:). விட்டால்போதும் என்கிற மனநிலை பலருக்கும்:)). அப்போது வழிகாட்டி வந்து அனைவரும் தயவு செய்து ஒரு மணி நேரம் உறங்க வேண்டாம். படுப்பதைவிட அமர்ந்து கொண்டால் நலம். உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்றார்.\nஉயர் மட்ட நோய்க்குறி தாக்குதலுக்கு ஆளாகிவிட வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை என்றார். படுத்து ஒரு வேளை உறங்கிவிட்டால் உடலின் மாறுதல்களை உணர்ந்து எச்சரிக்கையாக வாய்ப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.\nநான் மலை ஏறும்போதே நீர்புகா (ரெயின் கோட் பேண்ட்,ஜெர்கின்)ஆடைகளை அணிந்திருந்தேன். அதனால் வியர்க்கவும் செய்தது. அதே சமயம் குளிர் காற்றில் பாதிக்கப்படாமலும் வந்து சேர்ந்தேன்.\nசில நண்பர்கள் உப்புசம், நடக்கும்போது வியர்வை என ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு அதிகம் வியர்க்கவில்லை. ஆனால் குளிர் காற்றினால், அதன் ஈரப்பதத்தினால் அவர்களின் பேண்ட் ஏறத்தாழ நனைந்துவிட்டிருந்தது. அறைக்கு வந்தவுடன் அதில் ஒரு நண்பருக்கு கால் தொடை தசைகளில் (குறக்களி)இழுத்துப்பிடித்துக்கொண்டது. காரணம் ஈர ஜீன்ஸ் பேண்ட்தான்..\nவலி தாங்கமுடியவில்லை என்பதை அவரது முக,உடல் அசைவுகளில் இருந்து கண்டு கொண்ட நான் உடனே அவரது பேண்டை கழட்டிவிட்டு, தைலம் போட்டு அழுந்த, வேகமாக அரக்கித் தேய்த்துவிட்டேன். சற்று சூடேற இயல்பு நிலைக்கு வந்தார். ஆக நனைந்த உடைகளோடு இருப்பதைத் தவிருங்கள்.\nஇரவு உணவு தயாரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அடுத்த நாளைய நடவடிக்கைகளைப் பற்றி அமைப்பாளர்களுடன் ’வழிகாட்டி’ ஆலோசனை நடத்தினார். அதாவது நாளை பரிக்ரமா (கோரா)வை தொடரலாமா அல்லது திரும்பலாமா. தொடரலாம் என்றால் முதலில் நாளைய இயற்கைச்சூழ்நிலை எப்படி இருக்கும். மேலே செல்லும் வழியில் பனி எந்த அளவிற்கு இருக்கும் தொடரலாம் என்றால் முதலில் நாளைய இயற்கைச்சூழ்நிலை எப்படி இருக்கும். மேலே செல்லும் வழியில் பனி எந்த அளவிற்கு இருக்கும் ஒரு வேளை இரவு மழை பெய்து, இன்னும் பனி அதிகமாகிவிட்டால் என்ன செய்வது ஒரு வேளை இரவு மழை பெய்து, இன்னும் பனி அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என மேற்கொண்டு யாத்திரையைத் தொடர்வதில் உள்ள இடர்பாடுகளை ஆலோசித்துக்கொண்டு இருந்தனர். அத்தோடு யாத்திரை தொடர்வதற்கு யார் யார்க்கு உடல் தகுதி இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.\nமலை அடிவாரத் தங்குமிடமான டார்சனில் நாங்கள் ஏற்கனவே மூன்று நாள் பரிக்ராமா கண்டிப்பாக போகவேண்டும் என வற்புறுத்தி இருந்ததால் எங்களை மனதில் வைத்தே இந்த முடிவினை வழிகாட்டியும், அமைப்பாளர்களும் மறுபரிசீலனை செய்தனர்.\nஎனக்கு உண்மையில் முதலில் மூன்று நாள் செல்ல வேண்டும் என்று இருந்த ஆர்வம் சமனாகி, திரும்பிப்போவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தொடர்ந்தாலும் சம்மதமே என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்:))., அதனால் பரிக்ரமாவைத் தொடரச்சொல்லி அமைப்பாளர்களிடம் கேட்பதில்லை என்பதில் உறுதி ஆக இருந்தேன்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\n16 க்பாகமும் படித்தேன் , அருமையாக இருந்தாது , பெண்கள் அங்கு செல்ல அனுமதிப்பதுண்டா, தொடர்ந்து எழுதுங்கள்,,,,,,,,,,,\nபெண்கள் நிச்சயம் போகலாம். எந்த வித தடையும் இல்லை. உங்களின் உடல் ஒத்துழைப்பு இருந்தால் போதும்:)\nமகிழ்ச்சி சகோ. வருகைக்கும் கருத்துக்கும்...\nபுகைப்படங்கள் அருமையாக உள்ளது, உங்கள் அனுபவங்களை படிக்கும் பொது மிகவும் த்ரில்லிங்காக உள்ளது,\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 19\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 18\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 17\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 16\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 15\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 14\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 13\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஇன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகாக புஜண்டர் ஞானம் 80 – 49\nவாத்தியார் கதைகள் - 1 -மனோ சார்\nஜீவா என்றோர் மானிடன் - ஆகஸ்ட் 21\nஅரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை\nராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத��துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Yavatmal/-/pharmacy/", "date_download": "2019-08-21T16:20:45Z", "digest": "sha1:XIBNGHRVDIWIYOGTZ3WPON7DZXWJI6B3", "length": 6898, "nlines": 196, "source_domain": "www.asklaila.com", "title": "Pharmacy Yavatmal உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட்‌ பேங்க்‌ சந்தி, யவதமால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமஹாதெவ் மன்திர்‌ ரோட்‌, யவதமால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/nikki-galrani-joins-for-sasi-kumar-film/", "date_download": "2019-08-21T16:44:11Z", "digest": "sha1:2DOC7NVM55YEPIY2ADCL2JDYEXEPPQ7A", "length": 5075, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி", "raw_content": "\nசசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி\nசசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் ���ிக்கி கல்ராணி\nசசிகுமார் நடிப்பில் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகிறது.\nதற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.\nஇதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.\nஇவர்களுடன் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.\nகென்னடி கிளப், கொம்புவச்ச சிங்கம்டா, நாடோடிகள் 2, ராஜ வம்சம்\nஎன்.வி.நிர்மல்குமார், கே.வி.கதிர்வேலு, சசிகுமார், சதீஷ், சிங்கம்புலி, தம்பி ராமையா, நிக்கி கல்ராணி, யோகி பாபு, ராதாரவி, விஜயகுமார்\nகதிர்வேலு சசிகுமார், சசிகுமார் நிக்கி கல்ராணி, சசிகுமார் ராஜவம்சம்\nஇந்திய தேர்தல் முடிவுகள்; மோடி-ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து\nமகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\nகென்னடி கிளப்' படத்தின் இசை வெளியீட்டு…\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு … செப்டம்பரில் வெளியீடு\nதன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து,…\nசுசீந்திரன் இயக்கும் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு\nசசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க…\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள்\nபெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26982", "date_download": "2019-08-21T16:18:39Z", "digest": "sha1:2ZAKHT6Z5CKEXFLD76PXKSVQ2GTEU2MX", "length": 12417, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்.! | Virakesari.lk", "raw_content": "\nத. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n“Multible Myeloma” எனப்படும் இரத்தம் சாராத புற்றுநோய்க்குறிய சிகிச்சை முறை\nதொழுநோய் மையத்திலிருந்த 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nஜனாதிபதியை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானிய உயர�� ஸ்தானிகர் விளக்கம்\nஇனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய வேண்டும் ;இஷாக் ரஹ்மான்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்.\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்.\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத், நீல் பண்டார ஹப்புவின்ன மற்றும் பியதாச பலகே ஆகிய மூவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாமினி செனரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர், பியதாச பலகே, சமுர்த்தியின் முன்னாள் ஆணையாளர் நீல் பண்டார ஹப்புவின்ன ஆகிய மூவரும் இன்று சட்டத்தரணிகளூடாக நீதிமன்றத்தில் ஆஜரான போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஹோட்டல் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் போர்வையில் பொது சொத்துக்களை தவறாக கையாண்டதாக இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகாமினி செனரத் நீல் பண்டார ஹப்புவின்ன பியதாச பலகே\nத. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n2019-08-21 21:32:02 தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கம்\nஜனாதிபதியை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் விளக்கம்\nஇலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை நேற்றையதினம் சந்தித்து இந்திய ஆக்கிரமிப்பு காஸ்மீரின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார்.\n2019-08-21 20:12:30 ஜனாதிபதி சந்தித்து காஷ்மீர்\nஇனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய வேண்டு���் ;இஷாக் ரஹ்மான்\nஇனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய எமது தொழிற்சாலைகளை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் டொலரின் விலைக்கேற்ற வகையிலே நாங்களும் செயற்படவேண்டிவரும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.\n2019-08-21 20:00:52 இஷாக் ரஹ்மான் இனவாதிகள் இடமளிக்காமல்\nஐ.தே.க பிரதேச சபையின் உறுப்பினர், அவரது சகோதரிகளுக்கு விளக்கமறியல் : தந்தைக்கு பிணை\nவென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பிரனாந்து, அவரது சகோதரிகள் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ள. அதேவேளை அவர்களின் தந்தைக்கு 3 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.\n2019-08-21 19:14:40 ஐ.தே.க பிரதேச சபை உறுப்பினர் அவரது சகோதரிகள். விளக்கமறியல். தந்தை. பிணை\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதனால் பாராளுமன்ற உறுப்பினராக என்னால் இந்த நாட்டில் சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியாத,சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.\n2019-08-21 19:12:36 பாராளுமன்றம் இராணுவம் அச்சுறுத்தல்\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15015", "date_download": "2019-08-21T16:28:32Z", "digest": "sha1:2LQCBT6X7UJC2NIJ6EMI7SVPXG3X537U", "length": 12301, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி! | NewKollywood", "raw_content": "\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க���ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி\nMar 03, 2019All, சூப்பர் செய்திகள்0\nஅசாதரணமான திரை ஆளுமை, தொழில்நுட்பம் அறிந்த ஒரு கலைஞர், மற்றும் ‘வெகுஜன’ மக்களின் மனதில் நிற்கும் அம்சங்களை கலவையாக ஒருவர் கொண்டிருப்பது மிகவும் அரிதானது. மிகக் குறைந்த நடிகர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார்கள். ஜெயம் ரவியின் அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.\nமிகவும் மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஜெயம் ரவி கூறும்போது, “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் பல மடங்கு பலனை திருப்பி தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nதற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார் நடிகர் ஜெயம் ரவி.\nPrevious Postவிஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் 'தலைவி\" Next Postசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185407", "date_download": "2019-08-21T16:28:48Z", "digest": "sha1:2K47CDUI6WJ6ICEUIFKH63S7KBEZBJQP", "length": 6558, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா மக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை\nமக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை\nசென்னை: இந்தியாவின் 17-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருகையில், பாஜக இந்திய அளவில் முன்னிலையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு போதிய வாக்குகள் மக்களிடமிருந்து பெறாதது தெரிய வந்துள்ளது. மக்களிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்காததை இது நிரூபனம் செய்வதாக அமைகிறது.\nதமிழகத்தின் எந்தவொரு மக்களவை தொகுதியிலும் இவ்விரு கட்சிகளும் முன்னிலைக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. ஆரம்பக் கட்டத்திலிருந்தே இவ்விரு கட்சிகளும் போதிய மக்கள் ஆதரவைப் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகர்நாடகா நாடாளுமன்றம்: 28 தொகுதிகள் – பாஜக: 23; காங்கிரஸ் 5\nNext articleதெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4\nஇந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்\nஇந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்\n“இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான், படங்கள் தொடர்கின்றன” கமல் அறிவிப்பு\nவேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n2 மணி நேரத்தில் வரவேண்டும் – ப.சிதம்பரம் வீட்டில் அறிவிப்பு ஒட்டிய சிபிஐ\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2010/12/manmadhan-ambu-questions.html", "date_download": "2019-08-21T17:03:20Z", "digest": "sha1:4ZYEDXBPIHCCGFRYW5XE6KKECWZBZGTQ", "length": 10465, "nlines": 147, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: மன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questions)", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nமன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questions)\nமன்மதன் அம்பு சில கேள்விகள்:\nஎந்திரன் படத்திற்கு கேள்வி பதில் எழுதிய எனக்கு மன்மதன் அம்பு படத்திற்கு கேள்வி மட்டும் தான் எழுத தெரிந்தது. பதில் அல்ல. பதில் தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்.\nபடத்திற்கு செலவு ஐம்பது கோடி என்று கமல் கூறினாரே அது உண்மையா ஏன் என்றால் படத்தின் காட்சிகள் இது ஒரு சிறிய பொருட்செலவில் எடுத்த படம் போல் தெரிந்தது அதனால்தான் ஏன் என்றால் படத்தின் காட்சிகள் இது ஒரு சிறி��� பொருட்செலவில் எடுத்த படம் போல் தெரிந்தது அதனால்தான்அல்லது கமல் சம்பளம் அதிகமாக வாங்கினாரா\nபடத்தில் தமிழ் மெல்ல சாகும் என்று கமல் கூறியது த்ரிஷாவின் சொந்த குரலை வைத்தா அல்லது படம் முழுக்க இவர் எழுதி இருக்கும் ஆங்கில வசனத்தை வைத்தா\nபடத்தில் கப்பல் இடம் பெற்றதற்கு காரணம் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தில் கப்பலில் கதை நடப்பதால் தானா அல்லது கப்பல் படத்தின் கதைக்கு தேவை பட்டதா\nபடத்தில் பிரம்மாண்ட கப்பலை வீடு போல் காட்டிய ஒளிப்பதிவாளர் பற்றி ஞானி ஓ பக்கங்களில் எழுதுவாராஅல்லது இவர் தன மகன் என்பதால் உலக ஒளிப்பதிவு என்று கூறுவாரா\nபடத்தில் களவாணி ஓவியாவிற்கு என்ன வேடம் ஆயா வேடமா அல்லது மாதவனின் அத்தை பெண் வேடமா \nரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தை காபி அடித்ததற்கு காரணம் புது படமாக இருந்தால் மக்கள் கண்டு புடித்து விடுவார்கள் என்ற காரணமா அல்லது உங்களுக்கு தெரிந்த உலக படம் மக்களுக்கு தெரியாது என்பதலா\nமன்மதன் அம்பு என்ற பாடல் முன்பு யாவரும் கேளிர் என்று எழுதப்பட்டதா ஏனென்றால் ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு படத்தின் பெயரை வைத்துக்கொண்டு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பதால் கேட்கிறேன்.\nகமல்ஹாசனும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஒரிஜினல் தமிழ் படத்தையாவது தருவார்களாஇதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் காபிதான்.\nபஞ்ச தந்திரம்(Very Bad திங்க்ஸ்)தசாவதாரம்(Outbreak )\nபடத்தில் நீல வானம் பாடலின் கேமரா யுத்தி சித்திரம் பேசுதடி படத்தின் \"இடம் பொருள் பார்த்து\" என்ற பாடலில் இருந்து உருவப்பட்டதா\nபடத்தில் தாங்கள் எழுதிய கவிதையை நீக்கியதற்கு காரணம் ஹிந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பா அல்லது அந்த பாடலை படத்தில் எங்கு சேர்ப்பது என்று அறியாத காரணத்தினாலா\nநான் இந்த படத்திற்கு போனதற்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்பை பார்க்கவா\nயாவரும் கேளிர் கேள்விதான் கொஞ்சம் புரியல.....\nஐம்பது கோடி என்று சொன்னால் தான் INCOME TAX LA இருந்து RED GIANT MOVIES தப்பிக்க முடியும்\nதம்பி எந்திரன் ஐரோபோட் படத்தின் காப்பி. அதையும் சேர்த்து சொல்லு தம்பி. உங்க ரஜினி இதுக்கு முன்னாடி வெறும் மொக்கை படமா நடிச்சான் . மொக்கை படமா நடிப்பதற்கு நடிக்காமலே இருக்கலாம்\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒர�� சூலாயுதம் (Velayudham review)\nமன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questio...\nமன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review )\nவிருதகிரி விமர்சனம் (Virudhagiri review)\nஈசன் - திரை விமர்சனம் ( Easan review)\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கவிதை\nஇளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nரத்த சரித்திரம்-விமர்சனம் (raktha saritharam-revie...\nஇதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2007/03/blog-post_2735.html", "date_download": "2019-08-21T16:23:30Z", "digest": "sha1:QC6WJJD7LLLXUMOYRTGKNWQEGQLFV46G", "length": 26727, "nlines": 177, "source_domain": "www.kaveriurimai.com", "title": "இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள் | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » வரலாறு » இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகளும் தமிழகத்திற்கெதிரான ஓர வஞ்சனைகளும் 1970களிலிருந்தே பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்தே தொடங்குகின்றன.\n1924 காவிரி ஒப்பந்தத்தின்படி, கர்நாடகம் புதிய அணை கட்டுவதென்றால் தமிழகத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் கட்ட வேண்டும். 1968 இல் ஏமாவதி அணை கட்டும் பணியைக் கர்நாடகம் தொடங்கியது. தமிழகத்தின் ஒப்புதலைக் கேட்கவில்லை. அப்போது அண்ணா முதல்வர், கலைஞர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சர். தமிழக அரசு ஏமாவதித் திட்டத்தை எதிர்த்தது. இருதரப்புப் பேச்சுகள் பலனளிக்கவில்லை. 1971ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அர���ும், தஞ்சை மாவட்ட உழவர்களும் வழக்குப் போட்டனர். புதிய அணைகள் கட்டக்கூடாது, 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பவை கோரிக்கை.\nகாங்கிரசு பிளவுபட்டு இந்திராகாந்தி தலைமையில் ஒரு பிரிவும் நிஜலிங்கப்பா தலைமையில் இன்னொரு பிரிவும் செயல்பட்டது. நிஜலிங்கப்பா கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர். அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்குப் பெற்றவர். 1972இல் கர்நாடகச் சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்தது. இந்திரா காந்தியின் தென்னகத் தளபதியாக விளங்கிய கர்நாடகத் தலைவரான தேவராசு அர்சு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காக, கர்நாடகத்திற்கு எதிராகத் தமிழக அரசு போட்டிருந்த உச்ச நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இந்திரா காந்தி வலியுறுத்தினார்.\n“வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், நான் காவிரிச் சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்’’ என்று உறுதி கொடுத்தார் இந்திரா. கருணாநிதியும் 1972இல் வழக்கைத் திரும்பப் பெற்றார். உழவர்கள் போட்ட வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. கர்நாடகத் தேர்தல் பரப்புரையில், காவிரிக்காக தமிழக அரசு போட்ட வழக்கைத் திரும்பப் பெறச் செய்து கர்நாடகத்தின் மேலாதிக்கத்தை நிலை நாட்டிய தலைவர் தேவராஜ் அர்சு என்று பாராட்டி அவரின் சாதனையைப் பெரிதாகக் கொண்டு சென்றனர். தேவராசு அர்சும் வெற்றிப் பெற்று முதல்வர் ஆனார்.\nபின்னர், காவிரி உண்மை அறியும் குழு என்று ஒரு குழுவை அமைத்து பாசன மாநிலங்களில் ஆய்வு செய்யச் சொன்னார் இந்திரா காந்தி. அக்குழுவும் சிறப்பாகச் செயல்பட்டு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்படி தீர்வு காணக் கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு ஒப்புக் கொள்ளவில்லை. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி.\nஅந்த வழக்கைத் திரும்பப் பெறாமல் நடத்தியிருந்தால் அப்போது புதிய அணைகள் கட்டும் கர்நாடகத் திட்டத்திற்குத் தடைகள் வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்திராவை நம்பி வழக்கைத் திரும்ப பெற்றதுதான் மிச்சம். தமது கூட்டணி அரசியலுக்காகக் கருணாநிதி காவிரி உரிமையை அன்று காவு கொடுத்தார்.\nஅன்றிலிருந்து இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் குஜ்ரால் பிரதமராக இருந்த காலத்தைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் காவிரி���் சிக்கலில் தமிழகத்தை வஞ்சித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணைநின்றே வந்துள்ளனர். வாஜ்பாயி அரசும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஅந்த வஞ்சகத்தின் தொடர்ச்சியாகவும் அதன் தீவிர வடிவமாகவும் சோனியா - மன்மோகன் அரசு 2004இல் இருந்து நாளது வரை ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகிறது. காவிரிச் சிக்கலில் கர்நாடகத்தின் தமிழர் எதிர்ப்புப் பகைப் போக்குகளுக்குத் துணை நிற்கிறது. பழைய காவிரி ஆணையத்தின் தலைவர், பிரதமர் என்ற வகையில் மன்மோகன் சிங்தான் ஆனால் 2004 லிருந்து 2012 வரை காவிரி ஆணையத்தை அவர் கூட்டவில்லை. முதலமைச்சர் செயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகே ஆணையத்தைக் கூட்டினார்.\nபிரதமரின் இந்த அலட்சியம், தமிழகத்திற்கு ஞாயம் செய்வதில் இந்திய அரசு காட்டும் அக்கறையின்மை ஆகியவற்றைப் புரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம்- தான் மட்டும் ஏன் தீவிரம் காட்ட வேண்டும் என்று எண்ணுவதற்கு வாய்ப்புள்ளதல்லவா இரு மாநிலச் சிக்கல்; கர்நாடகமோ உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால் தெருவில் இறங்கிப் போராடுகிறது. தமிழகமோ உறங்கிக் கிடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் பார்க்குமல்லவா\n03.09.2002 அன்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் ஒரு நாளைக்கு 1.25 ஆ.மி.க. வீதம் தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டது. உடனடியாக பிரதமர் தலைமையில் ஆணையம் கூட்டி முடிவு எடுக்க வேண்டும். அதுவரை இந்த அளவு தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்றது. அப்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் ததும்பி நின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அந்நாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. சூன் 12ஆம் நாளே திறந்திருக்க வேண்டும். செப்டம்பர் 3 வரையும் திறக்கப்படவில்லை, மேட்டூரில் தண்ணீர் இல்லை. இந்த நிலையில்கூட தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியதைக் கர்நாடக அரசும் அனைத்துக் கட்சிகளும் உழவர் அமைப்புகளும் ஏற்கவில்லை.\nவீதியில் இறங்கிப் போராடியது மட்டுமின்றி அணைக்கட்டில் ஆற்றில் இறங்கிப் போராடினார்கள். ஒருவர் கபினி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். போராட்டக்காரர்கள் கபினி அணையின் மதகுகளை மூடினர். மாண்டியா, மைசூர் மாவட் டங்களில் உழவர்கள் போராடினார்கள். இந்தப் போராட்டங்களைக் கர்நாடக அரச�� ஊக்குவித்தது.\nஇதற்கிடையே பிரதமர் வாஜ்பாயி தலைமையில் 08.09.2002 அன்று காவிரி ஆணையம் கூட்டப்பட்டது. பிரதமர் வாஜ்பாயி ஒரு நொடிக்கு 0.8 ஆ.மி.க. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு நாளைக்கு 1.25 ஆ.மி.க என்பதைக் கிட்டதட்ட சரிபாதியாகக் குறைத்துத் தீர்ப்பளித்தார் வாஜ்பாயி. அதையும் கர்நாடகம் செயல்படுத்தவில்லை.\nஅப்போதும் கர்நாடகத்திலிருந்த நீர்ப்பாசன அமைச்சர், எச்.கே. பாட்டீல் பின்வருமாறு கூறினார்.\n“கர்நாடகத்தின் இன்ன அணையிலிருந்து தண்ணீர்த் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஆணையம் குறிப்பாகக் கூறவில்லை. மேட்டூரைச் சுற்றியுள்ள, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீர், கால்வாய்க் கசிவுநீர் போன்றவையெல்லாம் சேர்ந்து ஆணையம் சொன்ன அளவுக்கு மேட்டூருக்கு தண்ணீர்ப் போகும்.” - (12.09.2002)\nஇப்படி அடாவடித்தனமாக - தமது தீர்ப்பைக் கேவலப்படுத்தும் தன்மையில் கர்நாடக அமைச்சர் பேசியதைப் பிரதமர் வாஜ்பாயி கண்டிக்கவில்லை. தமது தீர்ப்பைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தவுமில்லை.\nஇந்திய அரசின் இவ்வாறான நிலையைப் பார்க்கும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புக்கெதிரான ஒன்றுபட்ட போராட் டங்களைக் கர்நாடகத்தில் பார்க்கும் உச்ச நீதிமன்றம், காலப்போக்கில் தனது உறுதியைத் தளர்த்தியது. தானும் கர்நாடகத்தின் அடாவடிகளைக் கண்டுகொள்ளாமல் - வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்நாட்டைக் கண்டிக்கும் நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.\nஇறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு மேலாண்மை வாரியம் -ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைக்குமாறு நடுவண் அரசுக்கு கெடுவிதித்தது உச்ச நீதிமன்றம் தான். ஆனால் கர்நாடகம் எதிர்க்கிறது என்றவுடன் இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தியது; பின்னர் மறுக்கும் நிலைக்கு வந்தது. 2013 பிப்ரவரியிலிருந்து மேலாண்மை வாரியம் அமைத்திட இன்னும் காலம் தேவை என்றும் பரிசீலித்து வருகிறோம் என்றும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் சாக்குப்போக்கு சொல்லி வருகிறது. இந்திய அரசு, கர்நாடகம் எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக -மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.\nஇந்த அநீதியைக் கண்டு தமிழகம் ஏன் கொந்தளிக்கவில்லை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்தவி��்லை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்தவில்லை வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் அணிவகுப்புகளும் ஏன் நடக்கவில்லை\nதமிழக மக்கள் உரிமைப் போராட்டங்கள் நடத்திட வீதிக்கு வந்திடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையல்லவா இங்குள்ள பெரிய கட்சிகள் ஏற்றுள்ளன\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nகாவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு\nகாவிரி - ”தமிழரின் செவிலித்தாய்”\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nஉச்ச நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஉபரி நீரையும் அபகரிக்க கர்நாடகத்தின் 3 அணைகள் திட்...\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல...\nகங்கை - காவிரி இணைப்பு எனும் பித்தாலாட்ட சூழ்ச்சித...\nகாவிரிக் குடும்பம் - என்ற இனத்துரோக அமைப்பு\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு என்ன\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/12/2010.html", "date_download": "2019-08-21T15:43:08Z", "digest": "sha1:ALOAEACYRTRWDN526LRCGKM4EKLDZD2U", "length": 37917, "nlines": 333, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்\nதில்லி தமிழ்ச்சங்கத்தில் டிச.10.11,12 நடந���து முடிந்த தமிழ்2010 கருத்தரங்கிற்குப் பின்பு தில்லி நண்பரும் பதிவருமான திரு கலாநேசன் கீழ்க்காணும் கடிதத்தை அனுப்பியிருந்தார்.\nஇன்று நீங்கள் நெறியாளுகை செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டதில்\nமகிழ்கிறேன். நாவல் இலக்கியம் பற்றிய திரு நாஞ்சில் நாடன் அவர்களின் நக்கல் மற்றும் சுய எள்ளல் கலந்த கருத்துச் செறிவுமிக்க கட்டுரை என்னை மிகக் கவர்ந்தது.\nதிரு எஸ்.ராமகிருஷ்ணன் வராதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. மதியம் நடந்த கவிதை இலக்கியம் பற்றிய இரண்டாம் அமர்வும் மிகப் பயனுள்ளதாய் இருந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் மூன்றாம் தலைமுறையையும் முகம் மலரச் செய்து நிகழ்த்திய உரை இனிமையிலும் இனிமை.\n1 ) சுஜாதா, பாலகுமாரன் போன்ற சமகால எழுத்தாளர்களை 50 ஆண்டு கால நாவல் எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஏன் கணக்கில் கொள்ளவில்லை\n2 ) மரபுக் கவிதை , புதுக் கவிதை என்று பேசுகையில் கட்டுரையாளர்கள் சுரதாவில் இருந்து கல்யாண்ஜிக்கு ஏன் தாவுகிறார்கள் வாலி, வைரமுத்து, மேத்தா எழுதியதெல்லாம் கவிதைகளே இல்லையா\nஅப்படியெனில் வெகுஜன இலக்கியம் விருது இலக்கியம் என இரு வேறு இலக்கியங்கள் தமிழில் உள்ளனவா\n3 ) கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் தமது கட்டுரையில் \"சமகால இலக்கியத்தில் இருண்மைக் கவிதைகளே இல்லை\" என்று குறிப்பிட்டார். இருண்மைக் கவிதைகள் என்றால் என்னவென்று விளக்குங்கள். (இந்த சொல்லாடல் எனக்குப் புதிது).\nகருத்தரங்கம் முடிந்ததும் எனது தமிழகப் பயணம் அமைந்து விட்டதால் மேற்குறித்த அஞ்சலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை.\nகலாநேசனுக்குப் பதிலளிக்கும் அதே வேளையில் தமிழ்2010 பற்றிய எனது சில பார்வைகளையும் அதனோடு ஒருங்கிணைத்துக் கூற முற்பட்டிருக்கிறேன்.\nதமிழ் இலக்கியத்தில் கூர்மையான பயிற்சியும் ஆர்வமும் ஆழமும் கொண்ட படைப்பாளிகள் ,திறனாய்வாளர்கள் ,ஆர்வலர்கள் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியத் தலைநகரை அணி செய்திருகிறார்கள்.\n’பொய்த்தேவு’முதலிய சிறந்தநாவல்களை அளித்தவரும் மொழிபெயர்ப்பாளரும்,கறாரான விமரிசகருமான க.நா.சுப்ரமண்யம்,\n‘பாலையும் வாழையும்’முதலிய திறனாய்வு நூல்களை உருவாக்கிய வெங்கட் சாமிநாதன்,\nஎழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா,வாஸந்தி எனப் பலரும் இங்கிருந்தபடி தீவிரத் தமிழ் இலக்கியத்திற்கு ஆக்கம் சேர்த்தவர்களே.\nசி.சு. செல்லப்பா முதலிய இலக்கிய முன்னோடிகளுடன் நெருங்கிப் பழகியவரும் நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம்கொண்டவருமான திரு யதார்த்தா பென்னேஸ்வரன் எத்தனையோ சிக்கல்களுக்கும்,போராட்டங்களுக்கும் இடையே ‘வடக்கு வாசல்’என்னும் இலக்கிய இதழை விடாப்பிடியாய் தில்லியில் இருந்தபடி நடத்தி வருவதற்கு ஆத்மார்த்தமான இலக்கியப் பற்றைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இருக்க முடியாது.\nமூத்த பத்திரிகையாளர் ராஜாமணி,’புலிநகக் கொன்றை’நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன்,ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திதம்பதியர்,புலவர் விஸ்வநாதன் எனத்தமிழிலக்கியத் துறையில் தம்மால் இயன்றதைச் செய்யும் கூட்டம் இன்னமும் இங்குண்டு.\n(வேறு பெயர்கள் விடுபட்டிருந்தால்-குறிப்பான காரணம் ஏதுமில்லை என ஏற்று மன்னியுங்கள்)\nவலுவான இத்தனை பின்புலம் இருந்தபோதும் இன்றைய சூழலில் தீவிர இலக்கிய ஆர்வமும்,வாசிப்பும்,ஈடுபாடும் கொண்டவர்களின் எண்ணிக்கை தலைநகர் தில்லியில் எவ்வளவு இருக்கிறது என்று பாசாங்குகள் இன்றிக் கணக்குப் போட்டுப் பார்த்தால் நமக்கு ஆயாசம்தான் மிஞ்சும்.\nஇது தில்லியில் மட்டும் உள்ள குறைபாடு இல்லை;ஊடகப் பெருக்கத்தால் வாசிப்புப்பழக்கம்குறைந்து போனது ஒட்டு மொத்தத் தமிழகச் சூழலுக்கும் பொருத்தமானதுதான் என்றாலும் சதவிகித அடிப்படையிலும்,இங்குள்ள வாழ்க்கைச் சூழலை வைத்துப் பார்க்கும்போதும் இந்தக் குறைபாட்டின் அளவு இங்கே சற்று அதிகம்தான்.\nபொதுவாகத் தமிழ்ச் சூழலிலிருந்து விலகியிருக்கும்போது அதன் மீதான நாட்டம் அதிகரிப்பது இயல்புதான் என்றாலும்\nஒரு சில சொற்பொழிவுகள் (அவற்றிலும் மிகப் பல நீர்த்துப் போனவை,பழைய செய்திகளையே அரைத்துஅரைத்து ஊசல் வாடை வீசுபவை)\nநான்காம் தர நகைச்சுவை நாடகங்கள்\nஅத்தி பூத்தாற்போல அபூர்வமாகச் சில தரமான இலக்கியப் பேச்சுக்கள்,இசை நிகழ்வுகள்\nஆகியவை மட்டுமே தமிழ் என்ற பெயரில் -தமிழ்ச்சங்கம் போன்ற பொது அரங்குகளில் பலகாலம் பரிமாறப்பட்டு வந்திருக்கும் நிலையில்\nகுருடனுக்கு வாய்த்த ராஜ பார்வையாக அரிதாக அமைந்தது..இந்தத்\nபார்வையாளர் எண்ணிக்கை குறைவென்றாலும்,ஓரிரு மாதங்களாக நடந்து வந்த ஏற்பாடுகளும்,அறிவிப்புப் பலகைகளும்\nஇலக்கிய நாட்டமே இல்லாத தில்லித் தமிழனைக்கூடக் கொஞ்சம் உலுக்கி எழுப்பித்\nதற்காலத் தமிழ் எந்தெந்த திசைகளிலெல்லாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது\nஎன்பதை ஓரளவாவது பார்க்க வைத்து விட்டது என்பதே முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.\nஇதை ஏற்பாடு செய்தவர்களின் அசாத்தியமான தன்னம்பிக்கை உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியதுதான்.\nபொழுதுபோக்கு எழுத்துக்களை மட்டுமே அறிந்து - அதையே தமிழ் இலக்கியம் என்று கருதி வரும் சாராருக்கும் இந்தக் கருத்தரங்கினால் பல புதிய தகவல்களும்,எதிர்பாராத அதிர்ச்சிகளும் நேர்ந்திருக்கலாம்.அதுவும் இந்நிகழ்வினால் விளைந்த நன்மையே.\n.திரு கலாநேசனின் வினா இந்தத் தளத்திலேதான் முன் வைக்கப்பட்டிருக்கிறது.\nஅவர் மட்டுமல்லாமல் அரங்கிலேயே மிகப்பலர் அவ்வாறான கேள்விகளோடும்,மனப்போக்கோடும் இருந்ததைக் காண முடிந்தது.\nஎழுதப்படுபவை எல்லாமே இலக்கியமாகி விடுவதில்லை என்பதும்,அதில் சில தரங்கள் தகுதிகள் எதிர்பார்க்கப்பட்டு அவையே காலத்தை வென்று நிற்கும் தகுதி படைத்தவையாகின்றன என்பதும் எல்லா நாடுகளிலும்,மொழிகளிலும் கையாளப்பட்டு வரும் அளவுகோல்கள்தான்.\nவெகுஜன எழுத்துக்கு மிகுதியாகப் பரிச்சயப்பட்டுப் போனதால் சுஜாதா,பாலகுமாரன்,வாலி,வைரமுத்து முதலிய விடுபடல்கள் பலருக்கு ஆச்சரியத்தையும்,வருத்ததையும் கூட அளித்திருக்கும் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான்.\nவெகுஜன எழுத்து ,விருது எழுத்து என்றெல்லாம் பாகுபடுத்திப் பிரித்து எவரும் எழுதுவதில்லை.\nவெகுஜனங்களைக் கவரும் எழுத்துக்கு உண்மையில் இலக்கியத் தகுதி இருந்தால் அவற்றை அங்கீகரிப்பதில் தவறும் இல்லை.\nஜெயகாந்தன் வெகுஜன இதழில் எழுதினாலும் அவரது பல நூல்கள் இலக்கியத் தகுதி பெற்றவை.\nசுஜாதாவின் ஒரு சில சிறுகதைகள் பாலகுமாரனின் தொடக்க கட்ட எழுத்துக்கள் ஆகியவை ஓரளவு இலக்கியத் தகுதி கொண்டிருந்தன.பிறகு வணிகச் சூழலில் அவை கரைந்து காணாமல்போயின.\nவாலி,வைரமுத்து முதலியோரின் முழு நோக்கம் எழுத்து வர்த்தகம் தவிர வேறு எதுவுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nஇக் காரணத்தினாலேதான் மெய்யான இலக்கியத் தேடலை மட்டும் முன்னிறுத்தும் விமரிசகர்கள்,கட்டுரையாளர்கள் இவர்களைப் புறந்தள்ளுகிறார்கள்.\nகலாநேசனின் அடுத்த வினா கவிதையில் இருண்மை குறித்தது.\nகவிதைக் களத்தில் தனிமனிதவாதம் மேலோ��்கிய நிலையில் கிளைத்த கூறு இது.\nகவிஞன் சொல்ல வருவது மிக மிக மறை பொருளாக...எந்த அர்த்தத் தளத்திலே அது சொல்லப்பட்டிருக்கிறது என்பது நேரடி வாசிப்பில் விளங்காமல் அடுத்தடுத்த வாசிப்புக்களில் வெவெவ்வேறு விதமாக வெளிச்சமாகிக்கொண்டே வரும் நிலை இது.\n//இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும்\nவாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக\nநடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம் ;\nகவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல்\nஇருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை\nஎன்ற கருத்தையும் இத்துடன் சேர்த்துப்பார்க்கலாம்.\nஇருண்மையை ஏற்போர்,மறுதலிப்போர் என இரு சாராரும்கவிதைக்களத்தில் உண்டு.\nஇனி தமிழ் 2010இல் என்னை ஈர்த்தவை..\nநாஞ்சில் நாடனின் தமிழ்நாவல் பற்றிய விரிவான அலசல்,\nதன்னால் நேரில்கலந்து கொள்ள முடியாத நிலையிலும் மிகுந்த சிரத்தையோடு தமிழ்ச்சிறுகதைகளின் தற்காலப் போக்குகளை வகைப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் அனுப்பியிருந்த கட்டுரை,\nநாவலாசிரியர் இமையம் தலித் இலக்கியம்பற்றி முன் வைத்த நிராகரிக்க முடியாத சில கேள்விகள்,\nநேரம் குறைவாகத் தரப்பட்டாலும் அழுத்தமான பெண்ணியச் செய்திகள் பலவற்றை முன் வைத்த அம்பையின் பேச்சு,\nகவிஞர் விக்கிரமாதித்தனின் பொருள்வயின் பிரிவு கவிதையை அற்புதமாய் இசைத்த ரவிசுப்பிரமணியனின் இசை மற்றும் ஊடகங்கள் முன்னிறுத்தும் கருத்தியல் ஆதிக்கங்கள் பற்றிய காலத்துக்கேற்ற அவரது கட்டுரை\nகாந்தளகத்தின் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சூழலையும்,தமிழை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் மடிக்கணினி மூலம் திரையில் காட்டிவிளக்கிய பாங்கு\nபத்ரி சேஷாத்ரி அவர்கள் எழுத்துரு தரப்படுத்தல் பற்றி வழங்கிய பயனுள்ள யோசனைகள்...\nஇவை தவிரப் பிற அமர்வுகளும் கட்டுரைகளும் கூடச் சிறப்பானவைதான் என்றாலும் நடந்தவற்றை என் பார்வையில் மேற்குறித்தவாறு வரிசைப்படுத்தியிருக்கிறேன்..\nபிரேம்,சிற்பி கட்டுரைகளின் நீளம் பார்வையாளர்களைச் சற்றே சோதித்தது.\nபிற கட்டுரைகளை விடவும் தியோடார் பாஸ்கரனின் திரைப்படம் சார்ந்த கட்டுரைக்கே கேள்விகள் மிகுதியாக வந்ததையும்,திரைப்பட்ப் பாடலாசிரியர் முத்துலிங்கத்தின் சினிமா துணுக்குச் செய்திகளுடன் கூடிய நகைச்சுவைக்கட்டுரை பெற்ற பெருத்த வரவேற்பையும் கண்டபோது,திரைப்பட ஊடகத்தைப் போல இலக்கியம் என்றுதான் பரவலான செல்வாக்குப் பெறப்போகிறதோஎன்ற ஏக்கம் மனதுக்குள் நெருடலாய்....\nஏழு அமர்வுகளின் எல்லாக் கட்டுரைகளும் அருமையான நூலாக்கப்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களால் கருத்தரங்க நிறைவு விழாவின்போதே வெளியிடப்பட்டு விற்பனைக்கும் வந்து விட்ட வேகம் தமிழ்ச்சங்கக் கருத்தரங்க அமைப்பாளர்களின் ஊக்கத்துடிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய உரையாடல் , எதிர்வினைகள் , நிகழ்வுகள்\nதங்களது பத்தியை வாசித்தேன். கலாநேசன் அவர்களின் கேள்வியை ஒரு தளத்தில் வைத்து பார்க்கும்போது சரியாகப் பட்டாலும், இலக்கியத்தை இலக்கியமாக படைக்காமல் அவற்றை வர்த்தக ரீதியில் பயன் படுத்தும் படைப்பாளிகளின் படைப்புகள் தனது வலிமையை இழந்து விடுகிறது.\nதீவிர வாசிப்பும் , இலக்கிய ஈடுபாடும் உள்ள எழுத்தாளர்கள் வர்த்தக ரீதியில் செயல்படும் எழுத்தாளர்களின் படைப்புகளை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதை நாம் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது என் எண்ணம் .\nஏனெனில் சினிமா என்ற ஊடகத்தில் அத்தகைய எழுத்தாளர்களைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே மக்களிடம் செய்திகள் சென்றுள்ள காரணத்தினால் இலக்கிய கருத்தரங்கங்களில் அவர்களைப் பற்றி பேசுவதை தவிர்த்து, வாழ்க்கையையே இலக்கியத்திற்காக செயல் படுத்தும், ஊடக அடையாளம் அற்ற நல்ல படைப்பாளிகளை முன் நிறுத்தி பேசுவதுதான் ஞாயமான செயலாக எனக்குப் படுகிறது.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:29\nஇது தான் இலக்கியம் என்று சுட்டிக்காட்ட முடியாத வரையில் இலக்கியப் போலீசாவதற்கும் இது தான் தகுதி என்று சொல்ல முடியாது போகிறது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற காரணத்தினாலேயே இலக்கியவட்டத்தின் கதவு சில படைப்பாளிகளுக்கு மூடப்பட்டு விடுகிறது என்றே தோன்றுகிறது.\nஇருண்மை - எத்தனை அழகான சொல் புதிதாகக் கற்றுக் கொண்டேன். நன்றி.\nஆழமான கேள்விகளுக்கு அருமையான பதில்கள். இருந்தாலும் சுஜாதா போன்றோரை ஏன் ஒதுக்கினார்கள் என்பதற்கு convincing விளக்கம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. once in for all எ��� இல்லாவிட்டாலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்காகவாவது இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கலாம்.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:06\nவிட்டலன் சொல்வதைக் கொஞ்சம் பாருங்கள்.\nசி.சு செல்லப்பா,அசோகமித்திரன் போன்றோர் வாழ்க்கையை இலக்கியமாக மட்டுமே வைத்திருந்தவர்கள்.\nசுஜாதாவுக்கு இலக்கியம் தெரியும்;நல்லிலக்கியத்தை இனம் காட்டவும் தெரியும்;அவர் வழி பிறரும் கூட இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள முடிந்தது.\nஆனாலும் அவரது நோக்கங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன.\nதீவிர இலக்கியத்தில் மட்டுமே (அவரால் எழுத முடியுமென்றாலும்)அவர் பதித்திருக்கும் சுவடுகள் மிகக்குறைவுதான்.\nஅப்படிப்பட்ட ஒரு படைப்பாளி முழுமையாக இலக்கியத்துக்கு மட்டுமே கிடைக்க முடியாமல்..வர்த்தக உலகம் அவரை விழுங்கி விட்டது நமக்கும் பெருத்த நஷ்டம்தான்.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-...\nஅசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு ...\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9310", "date_download": "2019-08-21T16:51:34Z", "digest": "sha1:J7RKW2V3YXR3PKUQ7T3P2AA53UZRLK2D", "length": 11388, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal - மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் » Buy tamil book Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal online", "raw_content": "\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : லதானந்த் (sthananth)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்) விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும்\n ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு மார்க்கெட் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல், அரசியல்வாதிகளிலும் நல்ல நினைவாற்றல் உள்ளவர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. வார்த்தையை மறப்பவர்கள்,எண்களை மறப்பவர்கள்,பெயரை மறப்பவர்கள்,பாடத்தை மறப்பவர்கள் என எத்தனையோ பேர் தங்களின் நினைவு சக்தியைப் பெருக்கிக்கொள்ள போராடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு,வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த நூல்.ஆங்கில வார்த்தைகளின் ‘எழுத்து’ முதற்கொண்டு நாம் பார்க்கும் வண்ணங்கள் வரை அனைத்தையும் நினைவில் இருத்துவது எப்படி என்பதையும்,தகுந்த நேரத்தில் அதையெல்லாம் நினைவில் கொண்டுவந்து சமயோசிதமாகச் செயல்படுவது எப்படி என்பதையும்,எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுத் தருகிறார் நூலாசிரியர் லதானந்த்.நினைவாற்றல் மிக்கவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவது உண்மை.அந்த வகையில், நினைவாற்றல் உத்தியைக் கற்றவர்கள் மந்திரம் கற்றவர்களைப்போல எங்கும் எப்போதும் அறிவுச் செழுமையுடன் உலா வரலாம்; நடமாடும் பல்கலைக்கழகமாகச் சுற்றி வரலாம்; விழா மேடைகளில் கலக்கலாம்;புள்ளி விவரங்களை அள்ளிவிடலாம்;க்விஸ் நிகழ்ச்சிகளில் வெற்றி பெறலாம்;போட்டித் தேர்வில் வெல்லலாம்.உங்களின் சாதனைக்குத் தக்க பலமாக விளங்கும் மந்திர நூல் இது.\nஇந்த நூல் மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள், லதானந்த் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லதானந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nமன நிர்வாகம் கற்க வேண்டிய கலை\nசங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்\nமனோவசியம் என்னும் மந்திர சக்தியின் இரகசியங்கள் - Manovasiyam Ennum Mano Sakthiyin Rahasiangal\nவற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare)\n15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள் - 15 Naatkalil gnabaka sakthiyai perukkungal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nதவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nஅறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu\nவிகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)\nதெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal\nஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_17.html", "date_download": "2019-08-21T15:47:26Z", "digest": "sha1:LNJP3ECHYRC4XYSSA7B5SAHIPGNKJVQY", "length": 21189, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை ”’", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை ”’\nநிறையமனிதர்கள் கசக்கிறது என்பதால் ஒதுக்குகிறார்கள் உண்மையில் இதைஒருமாதத்தில் குறைந்தது ஒருமுறையாவது ஒருமனிதன் பயன்படுத்துவரயின் வாழ்கை இனிப்பாக இருக்கும் மருத்துவர்களிடம் காத்துகிடந்து மென்மேலும் நோய்களை பக்கவிளைவுகளை விலைக்கு வாங்காதீர் \nஎன் அன்புமக்களே இதைநீங்கள் படிப்பதொடுமற்றுமின்றி இறைவனிடம் நன்மைவேண்டி மற்றமக்களுக்கும் shar எடுத்துசெல்லுங்கள் எப்போதும் எல்லோரிடமும் நேசத்தோடு உண்மையான பாசத்தோடும் பழகுவது நாயகத்தின் அழகிய பண்புகளில் ஒன்று எனவே யாரிடமும் பேதம��� பாராமல் உண்மையான மக்கள் தொண்றாட்ட வாரீர்\"\nஇதை படித்து மற்றவர்களிடமும் பரப்புங்கள் \\\nதற்போது மழை ஓய்ந்தது ஆனால் நோய்துவங்கிவிட்டது தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் மலேரியா காய்ச்சல் &ஒருவிதமான விசக்காய்ச்சலும் பரவலாக பரவிகொண்டிருகிறது \"\nஇதில் பெரும்பாலும் சிறியவர்களுக்கு வரும் பாதிப்பு என்பது அதிகஅளவில் பின்விளைவுகள் காய்சல் நின்ற பிறகு ஒருவிதமான சோர்வும் பலகினமும் ஏற்படுகிறது \"இது எதனால் என்றால் நாம்சாப்பிடும் உடலில் ஏற்றப்படும் அலோபதி (ஆங்கில)மருந்துகளின் பதிப்புகளே ஆகும் இதன் பதிப்பு நாளடைவில் கிட்னிபெய்லியர் புற்றுநோய்'போன்ற மோசமான நோய்களைகூட உருவாக்குகிறது என்பது உண்மையாகும் \"\nசில மருந்துகம்பெனிகள் லாபமொன்றே குறிக்கோளாக செயல்படுவதால் அதுபோன்ற மருந்துகள் நாம்உட்கொள்ளும்போது ஒருநோய் போய் அதைவிட மோசமான இன்னொருநோய் நம்மைதக்குகிறது இது சில மேலைநாடுகளின் சதியில் இந்தியாவின் வளத்தை ஆரோக்கியத்தை அழிக்கும் செயலாகும் \"'\nஆட்சியாளர்களின் தவறான வெளியுறவு கொள்கையாலும் மக்களை வெறும் ஓட்டுபோடும் இயந்திரமாக மட்டும் பார்பதலும் இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுபதித்து ஆட்சியாளர்கள் பங்கு பெறுகிறார்கள் \"\nஅனால் சாமானிய மக்கள் நம்மால் இதை சரிசெய்ய முடியுமா என்றுகேட்டால் இறைவன் நாடினால் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களும் (என்அன்புமக்கள் )நினைத்தால் முடியும் \"\"\nநம்முடைய மூதாதையர்கள் காட்டித்தந்த இயற்கைமுறை மருத்துவத்தாலும் நம்முடைய உணவு (சிறுதானிய )முறையாலும் இதை முறியடிக்கலாம் அனைத்திலும் நவீனத்தை நம்பக்கூடியவர்கள் இன்றைக்கு சில அழிக்கமுடியாத நோய்களுக்கும் இயற்கை மூலிகையால் நிவாரணம் ஏற்படுத்தமுடியும் என்பது வரலாற்றூன்மை \"'\nஎனவே சிலவிசயங்களை அடிப்படையோடு தொட்டு சொன்னால்தான் சிலருக்கு புரியும் என்பதாலேயே மேலே குறிப்பிட்ட செய்தியை விலகினேன்\"'\nதற்போது பரவிவரும் விசா காய்ச்சல் மலேரியா போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் நான் கீழே குறிப்பிட்ட விசயங்களை பின்பற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்\"'மேலும் நாம் முன்னேச்சரிகையாக இருந்தும் ஒருநோய் வருகிரதுஎன்ரால் அது இறைவனின் நாட்டம் என்பதை நம்புவோம் \n1, நாம் நம�� வீடுகளில் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள் வேண்டும் \n2,நம் கட்டுபாட்டை மீறி தேங்கும் தண்ணீரில் 'மண் என்னை ,வேஸ்ட்ஆயில் ,அல்லது 10%உயிர்கொல்லி மருந்து,போன்றவற்றை அந்தநீரின்மீது தூவவேண்டும் \"\"நாம் பயன்படுத்தும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும் \"\nபெருமளவு மூடமுடியதநிலையில் உள்ள தண்ணீரில் தேங்காய் என்னைய மேலே உற்றிடவேண்டும் \"'இதுபோன்ற முறையால் கொசு முட்டைஇடும் நிலைதவிர்கபடும்\"\n3,நாம் துவைத்து துணியை பிழியுமுன் அந்த நீரில் கொஞ்சம்(சிறிதளவு )டேடைல் என்ற கிருமிநாசுனியை நீரில் கலந்துகொள்ளவேண்டும் \"\n\\4,நோய் வந்தவர்களாக இருந்தாலும் வராதவர்களாகஇருந்தாலும் சரி நிலவேம்பு பொடி நமது ஊரில் உள்ள மருந்துகடைகளில் கிடைகிறது அதைவாங்கி அளவிற்கேப்ப \"(ஒரு ஸ்பூன்நிற்கு இரண்டுடம்ளர்நீர் கொதிக்கவைத்து ஒருடம்லராக வற்றவேண்டும் \"\"பெரியவர்களுக்கு ஒருடம்ளர் சிறியவர்களுக்கு அறைடம்ளர் 1,2.மேற்பட்ட குழந்தைகளுக்கு டானிக் பாட்டல் முடியளவு வாரத்தில் இரண்டு முறை அருந்திவருவது (அ )குறைந்தது ஒருமுறையாவது அருந்துவது நலம்தரும்\"'\n5, உணவுகளில் தினதொரும் எதாவது ஒருகீரைவகை உண்ணவேண்டும் பச்சை காரட் கழுவி பிறகு அப்படியே ஒருநாளைக்கு ஒன்றாவது உண்ணவேண்டும் \"'\n6,சிறிய அளவில் ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் \"'நமது ஊரில் இலவசமாக அரசு சுகாதார நிலையத்தில் இயற்கைமுறை சித்தமருத்துவ பிரிவு உள்ளது அதை பயன்படுத்தவும் \"'\nநோய் கொஞ்சம் தாமதமாக போனாலும் நிரந்திர'தீர்வுஇதில் இருக்கிறது \"\n7,ஆங்கில மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்துஉட்கொண்டால் இன்னொரு நோய்க்கு விதை போடும் \"'\nஆனால் சித்த மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்து உட்கொண்டால் அதையும் குணபடுத்தும் இன்னொரு நோயையையும் குணபடுத்தும்\"'\nஎனது அன்பு சகோதரர்களே இறைவனின் அருள்வேண்டிய \"மக்களின் நலனுக்காக இதை நான் வேளியிடுகிறேன் \"\nஇதை டைப் செய்ய என்னுடைய netஇணைப்பு இல்லாத நிலையில் என்னுடைய வியாபாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருநல்ல இதை வெளிஈடுகிறேன் \"எனவே நீங்களும் இதை அனைவருக்கும் பகிற்வதன் மூலம் நன்மையை பெற்றுகொள்வீர்\"'\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்ல���்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ...\nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-074.html", "date_download": "2019-08-21T17:01:26Z", "digest": "sha1:SYKA5QIV4OEJASD46OQHCI47LAKNJNWY", "length": 42372, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்! - பீஷ்ம பர்வம் பகுதி - 074 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ் - பீஷ்ம பர்வம் பகுதி - 074\n(பீஷ்மவத பர்வம் – 32)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் ஏவிய படைகளைக் கொன்ற சாத்யகி; சாத்யகியின் படையினரைத் தாக்கி விரட்டிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவசை சவாலுக்கழைத்த சாத்யகியின் மகன்கள்; சாத்யகியின் பத்து மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்; சாத்யகியும், பூரிஸ்ரவசும் தங்கள் தேர்களை இழந்தது; சாத்யகியைப் பீமசேனனும், பூரிஸ்ரவசைத் துரியோதனனும் தங்கள் தங்கள் தேரில் ஏற்றிச் சென்றது; இருபத்தைந்தாயிரம் கௌரவத் தேர்வீரர்களைக் கொன்ற அர்ஜுனன்; ஐந்தாம் நாள் போர் முடிவுக்கு வந்தது....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒப்பற்றவனான வலிய கரங்களைக் கொண்ட சாத்யகி, அம்மோதலில் பெரும் வலிமையைத் தாங்கக்கூடிய ஓர் அற்புத வில்லை இழுத்து, கொடும்நஞ்சு மிக்கப் பாம்புகளைப் போன்றவையும், சிறகு படைத்தவையுமான எண்ணற்ற கணைகளைத் தொடுத்து, தனது கரங்களின் அற்புத வேகத்தைக் காட்சிப்படுத்தினான். போரில் தன் எதிரிகளைக் கொன்றபோது, விரைவாக வில்லை இழுத்த அவன் {சாத்யகி}, தன் கணைகளை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, எதிரிக்கு மத்தியில் அவற்றை ஏவிய போது, கன மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தான்.\n(வளரும் நெருப்பைப் போலச்) சுடர்விட்டெரியும் அவனைக் {சாத்யகியைக்} கண்ட மன்னன் துரியோதனன், ஓ பாரதரே {���ிருதராஷ்டிரரே}, அவனுக்கு {சாத்யகிக்கு} எதிராகப் பத்தாயிரம் {10,000} தேர்களை அனுப்பினான். ஆனால், கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்டவனான பெரும் வில்லாளி சாத்யகி, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் தனது தெய்வீக ஆயுதங்களால் கொன்றான். கையில் வில்லுடன் அருஞ்செயலைச் செய்து கொண்டிருந்த அந்த வீரன் {சாத்யகி}, அடுத்ததாகப் போரிட பூரிஸ்ரவசை அணுகினான்.\nகுருக்களின் புகழைப் பெருக்குபவனான பூரிஸ்ரவசும், யுயுதானனால் {சத்யகியால்} வீழ்த்தப்படும் தார்தராஷ்டிர படையணிகளைக் கண்டு, அவனை {சாத்யகியை} நோக்கி விரைந்தான். இந்திரனை {இந்திராயுதத்தைப்} போன்ற நிறத்தில் இருந்த தனது பெரும் வில்லை இழுத்த அவன் {பூரிஸ்ரவஸ்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற சாத்யகியைக் கைவிட்டுத் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.\nஇதைக் கண்டவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கவசம் தரித்தவர்களும், பல்வேறு வகையிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், அற்புத கொடிமரங்களைக் கொண்டவர்களுமான யுயுதானனின் {சாத்யகியின்} வலிமைமிக்க மகன்கள் [1], அந்தப் போரில் பெரும் வில்லாளியான பூரிஸ்ரவசை அணுகி, வேள்விப்பீடப் {யூபஸ்தம்பப்} பொறியைத் தனது கொடிமரத்தில் தாங்கிய அந்த வீரனிடம் {பூரிஸ்ரவசிடம்} கோபத்துடன், \"ஓ கௌரவர்களின் சொந்தக்காரா, ஓ பெரும்பலம் கொண்டவனே {பூரிஸ்ரவசே}, சேர்ந்திருக்கும் எங்கள் அனைவரிடமோ, எங்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாகவோ வந்து போரிடுவாயாக. ஒன்று, போ���ில் எங்களை வீழ்த்தி, நீ பெரும்புகழை அடைவாயாக, அல்லது உன்னை வீழ்த்தி நாங்கள் பெரும் மனநிறைவு கொள்வோம்\" என்றனர்.\n[1] இப்படி வந்த சாத்யகியின் மகன்கள் பத்து பேராவர்.\nஅவர்களால் {சாத்யகியின் மகன்களால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களைத் தன் முன்பு கண்டு, அவர்களிடம் {சாத்யகியின் மகன்களிடம்}, \"வீரர்களே, நன்றாகச் சொன்னீர்கள். இப்போது உங்கள் விருப்பம் இத்தகையதே என்றால், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கவனத்துடன் போரிடுவீர்களாக. போரில் நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்\" என்றான். அவனால் {பூரிஸ்ரவசால்} இப்படிச் சொல்லப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்புடைய வலிமைமிக்க வில்லாளிகளுமான அவ்வீரர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அடர்த்தியான கணைமழையால் அந்த எதிரிகளைத் தண்டிப்பவனை {பூரிஸ்ரவசை} மறைத்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபுறம் தனியனான பூரிஸ்ரவசுக்கும், மறுபுறம் ஒன்றுசேர்ந்த பலருக்கும் {சாத்யகியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போர் பிற்பகலில் நடந்தது. மழைக்காலத்தில் மலை முகட்டில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, அந்தப் பத்து வீரர்களும் {சாத்யகியின் பத்து மகன்களும்}, தனியனான வலிமைமிக்க அந்தத் தேர்வீரனைத் {பூரிஸ்ரவசை} தங்கள் கணை மழையால் மறைத்தார்கள். எனினும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களால் தொடுக்கப்பட்டவையும், மரணத்தைத் தரும் காலனின் ஈட்டிகள், அல்லது பிரகாசத்தில் இடியைப் போன்றவையான அந்தக் கணை மேகங்கள் தன்னை நெருங்கும் முன்னரே அறுத்தெறிந்தான். பிறகு, வலிய கரங்கள் கொண்ட அந்த வீரனை {பூரிஸ்ரவசைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அவனைக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தச் சோமதத்தன் மகனோ {பூரிஸ்ரவசோ}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிர��ே}, இடியால் விழுந்த வலிமைமிக்க மரங்களைப் போலக் கீழே விழுந்தார்கள் [2].\n[2] பம்பாய் உரைகளில் சாத்யகியின் மகன்கள் கொல்லப்படும் இந்த இடத்தில் கூடுதலாக ஒரு வரி இருப்பதாகவும், ஆனால் வங்க உரைகள் அவற்றைத் தவிர்த்திருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். பின்வருவன வேறு பதிப்பில் கண்டவை: தனியனாக இருந்து கொண்டு, அச்சமற்றவன்போலப் போரில் பலரை எதிர்த்துப் போராடிய சோமதத்தன் மகனான பூரிஸ்ரவசின் அற்புத ஆற்றலை நாங்கள் அனைவரும் அவ்விடத்தில் கண்டோம்.\nதன் வலிமைமிக்க மகன்கள் போரில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட அந்த விருஷ்ணி வீரன் (சாத்யகி), ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கியபடி பூரிஸ்ரவசை எதிர்த்து விரைந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பூரிஸ்ரவசும்}, தங்கள் தேரை மற்றவர் தேரில் நெருக்கி அழுத்தினார்கள் {மோதினார்கள்}. அம்மோதலில் அவர்கள் இருவரும், மற்றவரின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொன்றார்கள். பிறகு, தேர்களை இழந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரும் தரையில் குதித்தார்கள். பெரும் கத்திகளையும், அற்புத கேடயங்களையும் எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். {இப்படி} மோதிக் கொண்ட அம்மனிதப் புலிகள் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த கத்தியுடன் இருந்த சாத்யகியை நோக்கி விரைந்து வந்த பீமசேனன், அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். அதே போல உமது மகனும் {துரியோதனனும்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வில்லாளிகள் அனைவரின் பார்வைக்கெதிராகவே பூரிஸ்ரவசைத் தனது தேரில் விரைந்து ஏற்றிக் கொண்டான்.\nஅந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளையில், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மருடன் போரிட்டார்கள். சூரியன் சிவப்பு நிறத்தை எட்டியபோது, செயலூக்கத்துடன் முயன்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} இருபத்தைந்தாயிரம் {25,000} பேரைக் கொன்றான்.\nபார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காகத் துரியோதனனால் ஏவப்பட்ட அவர்கள், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல, அவனை {அர்ஜுனனை} வந்தடைவதற்கு முன்பே இப்படி முற்றாக அழிந்தனர். பிறகு, ஆயுத��்களின் அறிவியலை அறிந்தவர்களான மத்ஸ்யர்கள் மற்றும் கேகயர்கள் வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது மகனையும் {அபிமன்யுவையும்} (அவர்களை ஆதரிப்பதற்காகச்) சூழ்ந்து கொண்டார்கள். சரியாக அதே நேரத்தில் சூரியனும் மறைந்தான், போராளிகள் அனைவரும் தங்கள் புலன்களை {உணர்வுகளை} இழந்ததாகவும் தெரிந்தது.\nபிறகு அந்த மாலை சந்திப் பொழுதில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, களைப்படைந்த விலங்குகளைக் {குதிரைகளைக்} கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, துருப்புகளைப் பின்வாங்கச் செய்தார். பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருதரப்புத் துருப்புகளும், அந்தப் பயங்கர மோதலால் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்து, தங்கள் தங்களின் பாசறைகளுக்குச் சென்றனர். கௌரவர்களும், சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்களும், (படை அறிவியலின்) விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இரவில் ஓய்ந்திருந்தனர்\" {என்றான் சஞ்சயன்}.\nஐந்தாம் நாள் போர் முற்றிற்று\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சாத்யகி, துரியோதனன், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம், பூரிஸ்ரவஸ்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் ��ண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் ��ட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/169544", "date_download": "2019-08-21T15:26:11Z", "digest": "sha1:3GINABUBT332IJRIU6T2T7LXUQNZYCM2", "length": 5891, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "எம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார் – Malaysiakini", "raw_content": "\nஎம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்\nமுன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.\nஅவரது மனைவி ரோஸ்மா மான்சோரின் வழக்கை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுத்தப் பின்னர், காலை மணி 9.40 அளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்த நஜிப், மதியம் 1.50 மணியளவில் அவ்வளாகத்தை விட்டு வெளியேறினார்.\nஎம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஷாம் பாக்கி, நஜிப் இன்று சாட்சியம் அளிக்க எம்ஏசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதை உறுதி செய்தார்.\nசரவாக்கில், சூரிய ஆற்றல் பேனல்கள் நிறுவுதல் உட்பட, இன்னும் பல வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, இன்று நஜிப்பை எம்ஏசிசி அழைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேச��யாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:55:04Z", "digest": "sha1:F6S7X3WQOMHMGZ5Y6X25WK43VBPF7LIL", "length": 6250, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2017, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/128843?ref=archive-feed", "date_download": "2019-08-21T16:19:20Z", "digest": "sha1:XF47YVAA3YRJ24EMQ4RK5PA5GGARM2I2", "length": 6012, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அள���த்த பதில்\nமீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nகீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்\nரஜினி முருகன் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து தொடரி, ரெமோ, விஜய்-60 ஆகிய படங்கள் வரவுள்ளது.\nஇந்நிலையில் இவரின் அக்கா ரேவதி சுரேஷிற்கு அடுத்த மாதம் 8ம் தேதி குருவாயூர் கோவிலில் திருமண நடக்கவுள்ளது.\nஇதை தொடர்ந்து திருமண வரவேற்பு செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது, இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172150?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T16:22:36Z", "digest": "sha1:GKZ7AKWDTEAM7WT75JS3ASN32O4TMVDY", "length": 6831, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "சாண்டியெல்லாம் ஒரு மனுஷனா? பிக்பாஸில் கவினிடம் உளறிய லொஸ்லியா, நீக்கப்பட்ட காட்சி - Cineulagam", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்\nமீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\n பிக்பாஸில் கவினிடம் உளறிய லொஸ்லியா, நீக்கப்பட்ட காட்சி\nபிக்பாஸில் எப்போதும் சந்தோஷமாக, மற்ற போட்டியாளர்களுடன் அவ்வளவாக சண்டைக்கு செல்லாமல் இருப்பது சாண்டி, லொஸ்லியா தான்.\nஅதிலும் குறிப்பாக சாண்டி பிக்பாஸ் வீட்டில் செய்யும் குறும்புத்தனங்களுக்காக தான் பலர் பிக்பாஸை பார்க்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட சாண்டியவே அவன் எல்லாம் ஒரு மனுஷனா என்று லொஸ்லியா கவினிடம் கேட்டுள்ளார்.\nநீக்கப்பட்ட காட்சியான இதில், லொஸ்லியா சிரித்து கொண்டே கூறியதால் சாண்டியும் சிரித்து கொண்டே கடந்துவிட்டார். மிகவும் நகைச்சுவையாக அமைந்த இக்காட்சியை நீக்கியது ரசிகர்களுக்கு சிறு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/tomato-pickle-recipe-in-tamil/", "date_download": "2019-08-21T16:30:20Z", "digest": "sha1:I3AWLIXYEWQLQNMMMG2BVL2LKJRSIIWR", "length": 6744, "nlines": 138, "source_domain": "www.hungryforever.com", "title": "Tomato Pickle Recipe | தக்காளி ஊறுகாய் | HungryForever", "raw_content": "\n1/2 கிலோ பழுத்த தக்காளி\nபுளி பெரிய எலுமிச்சை அளவு\n1/2 டீஸ்பூன் வெந்தயப் பொடி\n1 டீஸ்பூன் கடுகுப் பொடி\n1/2 கிலோ பழுத்த தக்காளி\nபுளி பெரிய எலுமிச்சை அளவு\n1/2 டீஸ்பூன் வெந்தயப் பொடி\n1 டீஸ்பூன் கடுகுப் பொடி\nபுளியை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.\nதக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 ��ிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.\nபிறகு, பெருங்காயத்தூள், உப்பு, காஷ்மீரீ மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/10203403/1250421/woman-chain-snatching-in-sankarankovil.vpf", "date_download": "2019-08-21T16:59:35Z", "digest": "sha1:7OFHAZGL6IHUAVOQ45YBBBQLWTY6VLDJ", "length": 6284, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: woman chain snatching in sankarankovil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசங்கரன்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் செயின் அபேஸ்\nசங்கரன்கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசங்கரன்கோவில் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முத்தையா(வயது 55). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா (50). இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்றார்.\nஅதிகாலை கண்விழித்து பார்த்தபோதுதான் கழுத்தில் இருந்த செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் முத்தையா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரூர் அருகே மான் வேட்டையாடியவர் கைது\nசூலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்- 2 அழகிகள் மீட்பு\nலாலாப்பேட்டை அருகே வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் பீதி\nசுரண்டை அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை\nதாராபுரம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை- வாலிபர் கைது\nதல்லாகுளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nநாகமலை புதுக்கோட்டை அருகே பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு\nஊத்தங்கரை அருகே பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு\nமதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு\nகோவில்பட்டி அருகே அரிவாளை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-11/", "date_download": "2019-08-21T15:42:09Z", "digest": "sha1:3DPR4KHVMYXHF4BFF4AIKHZB62WDWCZC", "length": 21266, "nlines": 415, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்\non: December 04, 2018 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள், கும்பகோணம்\nதிருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தனது 64வது பிறந்த தினத்தை முன்னிட்டும் மாவீரர் நாள் 2018 யை முன்னிட்டும் கும்பகோணத்தில் 02-12-2018 அன்று எம் எஸ் ஆர் திருமண மண்டபத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்த்தும் நிகழ்வும் குருதிக்கொடை முகாமும் எழுச்சியாக நடைபெற்றன\nஇதில் 70 க்கும் மேற்பட்டோர் குருதிக் கொடைகினர்.\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்\nமது பானகடை மூடல்-பொது மக்கள் நாம் தமிழர் கட்ச��க்கு பாராட்டு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/north-chennai/", "date_download": "2019-08-21T15:41:35Z", "digest": "sha1:YHY5O6PXC3I44E7EK2VDLLHMBZ46IBOO", "length": 27388, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "வட சென்னை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிக���டுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nஇடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்\non: March 10, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை\nஇடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி ====================================== நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் க...\tRead more\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர்கோட்டம்\non: March 05, 2017 In: கட்சி செய்திகள், இளைஞர் பாசறை, வட சென்னை\n05-03-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை ——————————————————————— புதுக்கோட்டை, காரைக்காலில் நிலத்தையும், வளத்தையும், நீரையும், காற்றையும் க...\tRead more\nகொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு.\non: February 21, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வட சென்னை\nசென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (21-02-2017) அறிவித்தார்.\tRead more\nஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி வேட்பாளர் (திருநங்கை தேவி) அறிமுக கூட்டம்\non: February 26, 2016 In: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், தமிழக கிளைகள், வட சென்னை\n24-02-2016 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக திருநங்கை தேவி அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இராதாகிருட்டிணன் (ஆர்.கே) நகர் தொகுதியில் கு.கௌரி சங்கர் மாவட்ட செயலாளர் தலைமையில...\tRead more\nஇராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\non: January 09, 2016 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், வட சென்னை\nநாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதா���்கினார், விஜய...\tRead more\nஇராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்\non: January 01, 2016 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், வட சென்னை\n30/12/2015 அன்று வடசென்னை வடக்கு மாவட்டம் ராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நம் மண்ணின் வளம் காத்த இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்...\tRead more\nஇரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்\non: December 20, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்...\tRead more\non: December 19, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் து...\tRead more\nஅண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்\non: December 11, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மத்திய சென்னை, வட சென்னை\nநிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்கு...\tRead more\nசென்னை, பெரம்பூர் தொகுதியில் நிவாரணப் பணிகளில் நாம் தமிழர்\non: December 07, 2015 In: கட்சி செய்திகள், தமிழக செய்திகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று (7-12-15) பெரம்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்தார்.\tRead more\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் ந���வாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206188?ref=archive-feed", "date_download": "2019-08-21T15:28:37Z", "digest": "sha1:6CGPBRVUH25T24DKS6VN2KOIWVEWZLN3", "length": 9269, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பிறந்த இரட்டை குழந்தைகளை உரப் பையில் போட்டு மூலையில் போட்ட தாய் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிறந்த இரட்டை குழந்தைகளை உரப் பையில் போட்டு மூலையில் போட்ட தாய்\nஹோமாகமை பிட்டிபன பிரதேசத்தில் வீடொன்றில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, குழந்தையை உரப் பைக்குள் போட்டு வீட்டின் கதவுக்கு அருகில் வைத்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n30 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு ஏற்கனவே 5 வயதான மகன் இருப்பதாகவும் ஹோமாகமை பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nதனக்கு இரத்த போக்கு அதிகரித்துள்ளதாக கூறி, இன்று இந்த பெண் சிகிச்சை பெற்றுக்கொள்ள ஹோமாகமை வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் போது, பெண்ணின் வயிற்றில் இரண்டு நஞ்சுக்கொடிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து மருத்துவர்கள் பெண்ணிடம் நடத்திய விசாரணைகளில் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து மருத்துவர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் வீட்டுக்கு சென்று நடத்திய தேடுதலில், கதவுக்கு அருகில் இருந்த உரப் பையில் இரண்டு கு��ந்தைகளில் சடலங்களை மீட்டுள்ளனர். இதன் பின்னர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த பெண்ணுக்கு நேற்று இந்த இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தவறான தொடர்பு காரணமாக பெண் கருத்தரித்திருந்தாக விசாரணைளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து ஹோமாகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/05/", "date_download": "2019-08-21T16:31:16Z", "digest": "sha1:NJF4BCC6CYPJK3BNTIE4T4GASFTJYUWX", "length": 74156, "nlines": 528, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: May 2011", "raw_content": "\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்\nஅவரது குடிமக்களில் ஒருசாராருக்கு நல்லவர்; மற்றொரு சாராருக்குக் கெட்டவர். இதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் போரிடுகின்றனர்.\nமாமியார் மருமகள் பிரச்னைகள் போல் மாமனார் மருமகன் பிரச்னைகள் வருவதில்லையே... என்ன இருந்தாலும் Male மக்கள் மேன்மக்கள்தானே\nஆண்கள் தொழில், வணிகம், ஊழியம் என வருவாய் ஈட்டும் வழிதேடி வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களிடையே சில பிரச்சனைகள் உருவாகும். அதுவே மாமியார் மருமகள் போருக்கு வழிவகுக்கும்.\nபொதுவே பெண்கள் பொசசிவ்னெஸ் குணம் உள்ளவர்களாக இருப்பதால் மகனும் கணவனும் என இரண்டு நிலைகளில் இருக்கும் ஒருவன் மீது கொண்ட பொசசிவ்னெஸ் இப்போருக்குக் காரணம். வீட்டில் யாருக்கு பொசசிவ்னெஸ் அதிகம் என்ற ஈகோவும் காரணம்.\nமருமகளை மாமியார் வேலைக்காரியாக நினைப்பதைப்போல் மருமகனை மாமனாரோ மாமியாரோ வேலையாளாக நினைப்பதில்லை. மேலும் பெரும்பாலோரான மாமியாரும் மருமகளும் ஒரே வீட்���ில் இருப்பர். மாமனாரும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதில்லை என்பதோடு எந்தத் தந்தையும் தம் மகளின் வாழ்க்கை (த் துணை)யோடு விளையாடத் துணியமாட்டார் என்பதும் மாமனார் மருமகன் சண்டை இல்லாமைக்குக் காரணமாகலாம்.\nஅய்மன் ஜவாஹிரி / முல்லா ஓமர்.\nஅண்ணா ஹசாரே - சமீப புரட்சி தொடரில், இந்திய புரட்சியின் ஆரம்ப குறியீடா\nஅவர் என்ன பெரிய புரட்சி செய்து விட்டார்.\nநடைமுறையில் உள்ள சட்டத்தைச் செயல்படும் சட்டமாக ஆக்குவதற்கு உரிய வழியை உருவாக்கச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தியுள்ளார். முன்னர் ஒரு விடையில் நான் சொன்னதுபோல் குத்து விளக்காக உள்ளார்.\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்\nஅ இ அ தி மு க வுடன் காங்கிரஸ் கூட்டணி வந்தால் கம்யூனிஸ்ட்கள் தி மு க பக்கம் வரலாம்; பா ம க, அ இ அ தி மு க பக்கம் போகலாம். வேறு பெரிய மாற்றம் எதுவும் வரப்போவதில்லை.\nவலிமையான எம் ஜி ஆரும் இந்திரா காந்தியும் நெருக்கடி நிலைக் கொடுமையும் சேர்ந்திருந்தபோது கூட தி மு க அஞ்சவில்லை; அசரவில்லை. இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட இழந்து கேவலமான தோல்வியைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் தொண்டர் பலம் கொண்டது தி மு க…\nஊழல் பெருச்சாளிகளையும் உட்கட்சிக் கலகக்காரர்களையும் களையெடுத்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் துவக்க காலத் துடிப்புடன் மக்கள் பணி ஆற்றினால் மீண்டும் தி மு க ஆட்சிக்கு வரும்.\nதனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே\nதம் ஆட்சியில் முன்பு சாலை வெய்யிலில் காத்துக் கிடந்த மக்கள், அடுத்து வந்த தேர்தலில் தமக்களித்த தண்டனையை மறக்காமல் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்..\nதமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இனிமேல் எப்படி இருக்கும்\nமேலே உள்ள வினாவில் இருப்பது உண்மையாக நடைமுறைப் படுத்தப் படும் என்பது உறுதியானால் முன்னர் ஜெயலலிதா ஆண்டதை விடச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அவரின் அதிரடித் துவக்கம்( ரஸ்ஸலின் அலசல்) பழைய மாதிரியே இருக்கிறது..\nஆட்சி மாறும் போது முந்தய அரசு செயல்படுத்திய திட்டங்களை புதிய அரசு மாற்றும் போது ஏற்படும் பண விரயத்திற்கு யார் பொறுப்பு இதனை தவிர்க்கவே இயலாதா வணங்க��முடியாரே இதனை தவிர்க்கவே இயலாதா வணங்காமுடியாரே (உதாரணம்: தலைமைச் செயலகம்)- சரவணன், திருச்சி.\nஆனால் மக்கள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. நான்காம் தூணாகிய பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி லக்னோ நகரின் பல இடங்களில், 1000 கோடி ரூபாய் அரசுச் செலவில் யானைச் சிலைகள் நிறுவியுள்ளார்; கூடவே கன்ஷிராமுக்கும் தமக்கும் அம்பேத்கருக்கும்…..\n5.9 கோடி பேர்,வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஊதாரிச் செலவு நடந்ததை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை அகற்றப் போவதாக முலாயம்சிங் யாதவ் சூளுரைத்துள்ளார். மக்கள் பணத்தை வீணாக்குவதில் உ பி யுடன் தமிழ்நாடு சரிசமமாகப் போட்டியிடுகிறது.\n - சூர்ய ப்ரகாஷ் சேதுராமன்.\nஇது புதிய அரசின் கொள்கை\nநம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை தெளிவாக்கட்டும் என்று தொடங்கி\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nஇவ்விதம் எழுதி அனைவர் மனதிலும் ஆழமாக பதியும் வரிகளுடன் கவிதையினை நிறைவு செய்யும் அதிரை மலர் தமிழ் மனம் வீசும் மங்கை மலிக்காவுக்கு நம் வாழ்த்துக்கள்.\nதுபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு\nமலிக்கா முழு சுயவிவரத்தைக் காண்க\nஇறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் -இது என்னுடைய ஆக்கம்..\nநான் மிகவும் விரும்பிய உள்ளத்தினை தொடும் கவிதை\nஅத்தருணமே எனதுயிர் சாந்தி அடையக்கண்டேன்\nநான்பிறக்க வரம்கேட்டாய் என்னைமணக்க வரம்கேட்டாய்\nநான் முகம் புதைத்திருக்கும் வேளையில்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nLabels: நீரோடை, பிரபலங்கள், மலிக்கா\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nநடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.\nகடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய\nவரல���று காணாத ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆகியன தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசைக்கும் கீழே குப்புறத் தள்ளிப் போட்டிருக்கின்றன. பாவம் ஒரு பக்கம்; பழியொரு பக்கம் என்பதுபோல் தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளால் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் வெறும் தோல்வியை மீறி, பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் லீக் மூன்று இடங்களில் போட்டியிட்டு முட்டை வாங்கிக் கொண்டது. ஈழ ஆதரவுக் கட்சிகளான பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வியைச் சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. சிக்கனமாக, அவ்வப்போது அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருந்த புதிய தமிழகம் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் வென்றுள்ளது. கட்சி துவங்கிச் செயல்படத் தொடங்கிய 5 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்து, 41 இடங்களை அ.இ.அ.தி.க.விடமிருந்து பெற்று, 29 இடங்களில் (70.731%) வென்று. பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது தே.மு.தி.க. தேர்தல் ஆணைய விதிகளின்படி தே.மு.தி.க.வுக்கு அங்கீகாரமும் தனிச்சின்னமும் ஒதுக்கப்படவுள்ளன.\nமக்களுக்குக் கடந்த ஆட்சியின் மீதிருந்த கடுஞ்சினத்தின் காரணமாக எதிர்மறை வாக்குகளால் பயனடைந்தது அ.இ.அ.தி.மு.க என்றால், பெரும்பயனை அறுவடை செய்த கட்சி தே.மு.தி.க. என்பது பொருத்தமாக இருக்கும். அட்டூழியங்கள் பெருகிப் போனால் மக்கள் வாக்குகளால் தண்டிப்பார்கள் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.\nLabels: ஆட்சி, முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம்கள்\nசதாம் ஹுசேன் ஹஜ் செய்வது வீடியோ-\nLabels: சதாம் ஹுசேன், ஹஜ்\nby நீடூர் SA மன்சூர் அலி\nநம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – “இது இப்படித் தான் எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் செய்திட வேண்டும்” என்று மக்கள் அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர். அவை சரி தானா, அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் வேண்டுமா என்று சிந்தித்துப் பார்த்திடக் கூட நேரமில்லை நம்மவர்களுக்கு. இப்படிப் பட்ட எழுதப் படாத சட்டங்களுக்கு, விதிகளுக்கு நம்மிடம் பஞ்சமே இல்லை\nநான் சொல���ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட – ஷிர்க் மற்றும் பித்அத் – போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல அவை குறித்து நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகின்றன.\nஇங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக அவைகளை அலசுவோம் இங்கே.\nசான்றாக – நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் படிக்கிறான். படித்து முடிக்கிறான். வேலைக்குச் செல்கிறான். சம்பாதிக்கின்றான். சரி அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான் அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான் “அன்புத் தம்பி” என்று கேட்டால் என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது\nஉங்களுக்கு சிறை செல்ல விருப்பமா\nயாருக்கும் சிறை செல்ல விருப்பம் கிடையாது .தவறு செய்யாமலும் சில சமயங்களில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். அந்த நிலை வந்தால் உலகில் அருமையான சிறைகள் உண்டு .அது நம் வீட்டினைவிட மிகவும் அருமையாக இருக்கும் . அந்த மாதிரி சிறைச் சாலையினை தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஒருகாலமும் திகார் ஜெயில் வேண்டாம்.\n( திகார் ஜெயிலில் 8-ஆம் எண் அறை கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.படுத்துதூங்குவதற்கு சிறியமேடை, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தது.கழிவறைக்கும்,படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்புச்சுவர் கிடையாது. திரைச்சீலையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.-\nநார்வே ஹோல்டன் ஜெயிலில் நல்ல குளியல் அறை வசதி கழிப்பறை வசதி உண்டு. எந்த வித தடைச் சுவர்களும் இல்லை.\nLabels: செய்திகள், படங்கள், வீடியோ\nநடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்\nதலைநகர் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் தனுஷுக்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nதனுஷுக்கு \"ஆடுகளம்\" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், சலீம் குமாருக்கு \"ஆதாமின்றே மகன் அபு\" என்ற படத்தில் (இஸ்லாமிய கதைப் பின்னணியில்) சிறப்பாக நடித்ததற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.\nLabels: தேசிய திரைப்பட விருதுகள்\nஉடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.\nநடந்து சென்று பள்ளிவாசலில் தொழுது வருவதின் சிறப்பு.\nAccording to a latest research, walking is a useful sport to prevent some knees diseases …நடப்பது மூட்டு வலி வராமல் இருக்க உதவலாம் . .குதிப்பதும், ஓடுவதும் நடப்பதும் எவராலும் தொடர்ந்து செயல் பட முடியாது .உடல் நலம் கருதி இதனை செயல்படுத்த முயல்வோரும் சில காலங்களுக்குள் நிறுத்தி விடுவர் . ஆனால் அதனை இறைபக்தியுடன் செயல்படுவோர் ஒரு காலமும் நிறுத்த மாட்டார்கள் . இதற்கு ஒரே வழி தொழுகை. இஸ்லாமிய முறை தொழுகை இறைபக்தியுடன் உடல் நலமும் தர வல்லது.தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு கழுத்தில் உள்ள எலும்பின் தேய்மானம்(Cervical Spondylosis ) வருவதில்லை.\nகாலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.\nதூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.\nஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி\nநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-\nஉங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)\nசுத்தமான இடத்தில எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் ஆனால் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது சிறப்பு\nஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்\nஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு: ''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)\nநீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு\nஇன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development).\nஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்….. கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.\n” – என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.\nசுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் “உள்ளாற்றல்கள் – மனித வளங்கள் – மறைந்து கிடக்கின்றன\nசுரங்கங்களின் தாதுப் பொருட்களிலிருந்து “தங்கத்தை” வெளிக் கொணர்வது போன்று தான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப் பட்டு மெருகேற்றப் பட வேண்டும்.\nஅப்படிச் செய்திடும் போது தான் – மனிதன் – தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்போது தான் அவனுக்கு தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படுகின்றது. அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.\nLabels: கல்வி, குடும்பம், மனித வள மேம்பாடு, வீடியோ\nகேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)\n1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\n1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\n1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\n1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.\n1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.\nஅல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)\nஅவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்\nநிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)\nஅவன் வானங்களையும், பூமியைய��ம் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான் ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். (6: 102, 102)\nமேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் \"அல்லாஹ்\" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்\n) \"நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்\" என்று கேட்டால், \"அல்லாஹ்\" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்\" என்று கேட்டால், \"அல்லாஹ்\" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்\nஇன்னும், அவர்களிடம் \"வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்\" என்று நீர் கேட்பீராகில் \"அல்லாஹ்\" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) \"அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது\" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)\n\"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்\" என்றும் கேட்பீராக. \"அல்லாஹ்வுக்கே\" என்று அவர்கள் சொல்வார்கள் \"(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா\" என்றும் கேட்பீராக. \"அல்லாஹ்வுக்கே\" என்று அவர்கள் சொல்வார்கள் \"(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா\" என்று கூறுவீராக\n\"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார் - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார் நீங்கள் அ���ிவீர்களாயின் (சொல்லுங்கள்)\" என்று கேட்பீராக. அதற்கவர்கள் \"(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)\" என்று கூறுவார்கள். (\"உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள் நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)\" என்று கேட்பீராக. அதற்கவர்கள் \"(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)\" என்று கூறுவார்கள். (\"உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்\" என்று கேட்பீராக. (23: 88,89)\nபின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி\nபாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் வைத்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்தையடுத்து, பாகிஸ்தான் அரசு தான் அவரை பாதுகாத்து வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. காரணம் பின்லேடனை தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடம் ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ளதால் ராணுவத்திற்கு தெரியாமல் பின்லேடன் தங்கியிருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்தது.\nஇந்நிலையில், பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது என்ற செய்தி வெளியானது. எனவே, பாக்கிஸ்தான் பின்லேடனின் மறைவிடம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், கைது செய்து வைத்திருக்கும் அவரது மனைவிமார்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வலியுறுத்தியது. இதற்கு ஆரம்பத்தில் மறுத்த பாகிஸ்தான், அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலால் இப்போது சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.\nஆனாலும், அவர்களிடம் பேட்டி மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை கேட்டு அவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளது. இவ்விசயத்தில் பாகிஸ்தானின் பிடிவாதம் தொடருமா அல்லது தளருமா என்பது விரைவில் தெரியவரலாம்\nமிகவும் உபயோகமான பவர் பாயிண்ட் & அட்டாச்மெண்ட்ஸ் - Useful powerpoint Slides & Attachments.\nஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி\nஒசாமா பின் லாடனின் அன்பான, அழகிய மனைவி 29 வயதுடைய அமல் யமன் நாட்டைச் சார்ந்தவர்.\nஇஸ்லாம் நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்கின்றது . அவருடன் மூன்று மனைவியரும் உடன் இருந்தனர்.\nஅங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆயுதமற்ற ஒருவரை நிராயுதபாணியான நிலையில் கொன்ற��ு தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.\nLabels: ஒசாமா பின் லாடன்\nபின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி\nஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன் ஏன் தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார் தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார் செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா வராது .காரணம் அமெரிக்காவில��� இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா யோசிக்க் வேண்டும் பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .\nபின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்)\nஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.\nபாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nபின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:\nLabels: கட்டுரை வீடியோ படங்கள்\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.\nநூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:\nமார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.\nகல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.\nமேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.\nஎழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :\nLabels: கல்வி உதவி, டாக்டர் ஜாகிர் நாயக்\nபின்லேடன் செய்த முதல் தவறு \nபின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.\nஅதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.\nகுற்றம் செய்ய வழி வகுத்தவன் அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.\nஅமரிக்கா தனது படைகளை அராபிய நாட்டிலிருந்து ஒருகாலமும் வெளியேற்றாது .எல்லாமே அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் இது அமெரிக்காவின் கொள்கை . அமெரிக்கா கால் வைத்த சிதைந்த நாடுகள்\nஏராளம் (வியட்னாம்,ஈராக். பாகிஸ்தான் ...)\nமற்றவர்களை மதிக்கும் மக்கள் பிரன்ச் இனத்தவர்தான்.\nபின்லேடனை அமெரிக்காதான் தனது சுய நலம் கருதி உலகம் அறிய வைத்தது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.\nஅமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .அதுவும் இஸ்லாமிய முறையாம்\nகடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)\nஅமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம்\nமேலும் படிக்க : பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்\nஒசாமா இறப்பில் புது குழப்பம் ...\nஅமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லேடன் ஞாயிற்று கிழமை கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக தெரிவித்தது ஆனால் அது சமபந்தப்பட்ட எந்த ஒரு புகைபடதினயோ அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு வீடியோ ஆதாரதினையும் இதுவரையில் அமெரிக்க அரசு வெளியிடவில்லை பாகிஸ்தானில் இருந்து இணையதளங்களுக்கு பரப்பிவிடபட்ட சிதைக்கப்பட்ட நிலையில் இறக்கப்பட்ட ஒசாமாவின் படம் என வெளியிடப்பட்ட புகைப்படமும் போலி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிகமாக இனைய தளங்களில் ஒபாமா ஒசாமாவின் இறப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்து கோவத்துடன் செல்லும் காட்சிகள் என ஒபாமாவின் சில காட்சிகள் இனைய உலா வந்துகொண்டிருன்கின்றன இதற்கும் ஒசாமாவின் இறப்பிற்கும் எதவது சம்பந்தம் இருக்குமா\nபார்க்க : http://qaruppan.blogspot.com/ஒசாமா இறப்பில் புது குழப்பம்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை...\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nசதாம் ஹுசேன் ஹஜ் செய்வது வீடியோ-\nஉங்களுக்கு சிறை செல்ல விருப்பமா\nநடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்\nஉடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.\nநீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு\nகேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்\nபின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி...\nமிகவும் உபயோகமான பவர் பாயிண்ட் & அட்டாச்மெண்ட்ஸ் ...\nஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி\nபின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி\nபின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nபின்லேடன் செய்த முதல் தவறு \nஒசாமா இறப்பில் புது குழப்பம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=953", "date_download": "2019-08-21T16:23:17Z", "digest": "sha1:3OJVCSMHH2252A4MQSVOVP6W55C5LJLH", "length": 7097, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉலகின் குண்டு பெண்: அறுவை சிகிச்சைக்கு முன்பே 120 கிலோ குறைப்��ு\nஉலகின் அதிக எடை கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்கு முன்னே 120 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் வசித்து வந்த இமான் என்ற பெண்மணிக்கு அவரது 11 வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தின் காரணமாக படுத்த படுக்கை யானார். கடந்த 25 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இவரது உடல் எடை 500 கிலோவாக அதிகரித்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்த இவருக்கு உதவி செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் விமானத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடல் எடை குறைப்புக்கான ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பே, 120 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முப்பஷால் கூறுகையில்,'‘இமானின் உடல் எடை இங்கு வரும் போது 498 கிலோவாக இருந்தது. தற்போது 120 கிலோ குறைந்து 300 கிலோவுக்கு மேல் என்ற அளவில் உள்ளது. மரபணு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் அந்த அறிக்கை கிடைத்து விடும். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் அவருக்கு உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/category/tissue-remedies/", "date_download": "2019-08-21T16:02:03Z", "digest": "sha1:2SPFXKM4ADRB65SOHTC2YRUPOUEY6SYW", "length": 21451, "nlines": 186, "source_domain": "www.homeopoonga.com", "title": "Tissue Remedies | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nமுழு நிகழ்ச்சியும் இங்கே ஐந்து பாகங்களாக பிரிக்கப் பட்டு பதிவேற்றப் பட்டுள்ளது.\nஒலிப்பதிவின் பாகம் 3 -This is the third.\nஒலிப்பதிவின் பாகம் 5 -The final one.\n2015 பன்னிரு திரளை உப்பு மருத்துவ வகுப்பு -Tissue Remedies Course\n2015 ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற மரு. கு. பூங்காவனம் அவர்களுடைய “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்” – தொடர் வகுப்பு உரைகள் அனைத்தும் இணையத்தில் எட்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டுள்ளன.\nஅவை அனைத்தும் இங்கே கிடைக்கும்\nஎல்லா பகுதிகளையும் இங்கேயும் காணலாம்.\nவீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்\nநூல் : வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்\nஆசிரியர் : கு. பூங்காவனம்\nவெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை : தொலைபேசி :044-26258410\nஇந்நூலைப் பற்றிய முன்னுரை மற்றும் சில கருத்துரைகளை கீழே காணலாம்\nஇந்நூல் பதிப்பகத்தார்க்குக் காப்புரிமை உடையது. நூலின் படியைப் பெற பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளவும்.\nபன்னிரு திரளை உப்பு மருந்துகள்\nபன்னிரு திரளை உப்பு மருந்துகள்\nதினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்\nநமது உடல் திசுக்களால் ஆனது. திசுக்கள் உருவாவதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் புளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், நேட்ரம் சல்பூரிகம் போன்ற பல்வேறு தாது உப்புப் பொருட்களுக்கு பங்குண்டு. மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக இத் தாது உப்புகளைப் பயன்படுத்தும் புதிய மருந்து வழிமுறையே திரளை உப்பு மருந்துகள். ஓமியோபதி மருத்துவத்திலும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருத்துவத்தைப் பற்றி அறிமுகம் செய்யும் நூல். இந்த மருந்துகளைப் பற்றியும் இந்த மருந்துகளால் குணமாகும் நோய்களைப் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், பல்வேறு மருத்துவமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல்.\nதினமணி – திங்கள்கிழமை, 24 மே, 2010\nநூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. உமா அரிகரன்\nபாவாணர் தம் கொள்கை வழி நின்று தமிழ் – தமிழர் காப்புக்கும், வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டு வரும் தமிழ் அறிஞர் மரு.கு.��ூங்காவனம் அவர்கள் எழுதிய நூல் “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்”.\nஇதனைப் படித்திட வாய்ப்புப் பெறும் நாம் – நாமும் பயன்பெற்று பிறரும் பயனடைய உதவுவதைச் சமுதாயக் கடமையாகக் கொள்வதே நோயற்ற சமுதாயத்திற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.\nஅந் நூலின் சில மணித்துளிகள்\nநோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.\nஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.\nமருத்துவ மேதை சுசுலர் – ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.\nஅவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.\nநமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.\nகுருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை\nஉறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.\nகுருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.\nஇப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.\nஇத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.\n1. கல்காரியா ஃபுளோரிகம் – நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது\n2. கல்காரியா பாசுபாரிகம் – எலும்பு அணுக்களுக்கு உரியது\n3. கல்காரியா சல்பூரிகம் – சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது\n4. பெரம் பாசுபாரிகம் – குருதி அணுக்கள், தசை அணுக்கள்\n5. காலி மூரியாடிகம் – நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு\nஎன்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.\n6. காலி பாசுபாரிகம் – மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.\n7. காலி சல்ஃபூரிகம் – மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.\n8. மெக்னீசியம் பாசுபாரிகம் – இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.\n9. நேட்ரம் மூரியாடிகம் – உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.\n10. நேட்ரம் பாசுபாரிகம் – மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.\n11. நேட்ரம் சல்பூரிகம் – கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில் செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.\n12. சைலீசியா – இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,\nமுடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது\nநோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.\nபிறந்த நாள், திருமணம் மற்றும் விழாக்காலங்களில் உறவினர் நண்பர்களுக்கு பரிசுப் பொருளாகக் கொடுக்கத்தக்க வண்ணத்தில் இந்த பதிப்பு வெளி வந்துள்ளது.\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோ��தி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1150", "date_download": "2019-08-21T16:09:35Z", "digest": "sha1:REW33HQABIEH6ZUV5XT2K3PGSBYERGME", "length": 11334, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - வேதாரண்யம் வேதாரண்யர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\n- சீதா துரைராஜ் | மே 2007 |\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சை, நாகப்பட்டினம். திருத்துறைப் பூண்டியிலிருந்து பேருந்து வசதி உண்டு.\nவேதங்கள் நான்கும் (ரிக், யஜுர், சாம, அதர்வணம்) மனித உருவெடுத்து இவ்வூருக்கு அருகில் உள்ள நாலு வேதபதி என்னும் ஊரில் தங்கி, புஷ்பவனம் என்கிற இடத்தில் இருந்து மலர் எடுத்து வந்து இறைவனை வழிபாடு செய்துவிட்டு, பின் தலத்தின் பிரதான வாயிலை அடைத்துச் சென்று விட்டன. இன்றும் மரம், செடி, வனமாக இருந்து வேதங்கள் இறைவனை வழிபடு வதாகச் சொல்லப்படுகின்றது. வாயிலை அடைத்த பின்னர் மக்கள் திட்டிவாயில் வழியாக வந்து இறைவனை வழிபட ஆரம்பித்தனர்.\nஇத்தலத்துக்கு வந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரப் பதிகம் பாடி, கதவு திறக்கவும், பின் தாள் செய்யப்படுதலும் நிகழ்ந்ததால் வடமொழியும், தென் தமிழும் வழிபாட்டு ஆற்றல���ல் சம மானவை என நிரூபணம் ஆன இடமாக வேதாரண்யம் கருதப்படுகின்றது.\nஇறைவன் திருநாமம் திருக்காட்டுறையும் மணாளர். பரம்பொருளின் திருமணக் கோலத்தை தேவரும் முனிவரும் காண்பதற்கு வடதிசையில் ஒன்று கூடியதால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. ஏற்றத் தாழ்வைச் சமன் செய்ய இறைவன் அகத்தியரை தென் திசைக்கு அனுப்ப, அகத்தியர் 'தங்கள் திருமணக் கோலத்தைக் காணும் பாக்கியம் எனக்கு இல்லையா' என இறைவனிடம் கேட்க, இறைவன் வேதங்கள் வழிபட்ட வேதவனத்தில், மணக்கோலத்தில் தரிசனம் தந்த இடம் தான் அகத்தியம் பள்ளி. அகத்தியர் இங்கு தவம் செய்தும் இருக்கிறார். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதி உச்சிகாலத்தில், இறைவன் தன் திருமணக் கோலத்தை அகத்தியருக்குக் காட்டியருளிய தாக வரலாறு.\nஇறைவியின் நாமம் வேதநாயகி. தமிழில் யாழைப் பழித்த மொழியாள். வடமொழியில் வீணாவாத விதூஷணி என வழங்கப் படுகிறது. அம்பிகையின் குரல், சரஸ்வதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால், சரஸ்வதி இங்கு கையில் வீணை இல்லாமல் தவக் கோலத்தில் கையில் சுவடியை வைத்துக் கொண்டு இருக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். மேற்கு கோபுர வாயிலில் உள்ள விநாயகர் இராமபிரானைத் துரத்தி வந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு.\nதீ£ர்த்தச் சிறப்பு உடையது வேதாரண்யம். கோவிலின் உள்ளே மணிகர்ணிகை தீர்த்தம் உள்ளது. கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் இங்கு நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல். வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்றும் பெயர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்���த்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் இத்தல இறைவனைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடிய 'வேயுறு தோளி பங்கன்'' எனும் கோளறு பதிகமும் இங்கு தான் பாடப்பட்டது.\nகண்ணினால் உமைக் காணக் கதவினைத்\nஇது திருநாவுக்கரசு சுவாமிகள் இவ் வாலயத்தின் திருக்கதவினை திறக்கப்பாடிய பாடல். அவசியம் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் வேதாரண்யம் வேதாரண்யர் ஆலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/search/egg", "date_download": "2019-08-21T15:37:15Z", "digest": "sha1:VQSXV44A3TMCPMSQJ4QPPKYZMNSEVQXE", "length": 3129, "nlines": 43, "source_domain": "food.ndtv.com", "title": "Search Recipe - NDTV Food: Recipes | Healthy Eating | Chef Videos | Cooking Tips", "raw_content": "\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nமுட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே பிரித்தெடுப்பது எப்படி\nஉடல் எடை குறைக்க புதுமையான முட்டை ரெசிபி\nமதிய உணவிற்கு ஏற்ற முட்டை ரெசிபிகள்\nமுட்டை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்குமா\nகாலை உணவிற்கு கீரையும் முட்டையுமே சிறந்தது\nகீடோ டயட்டில் இருப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க\nதசைகளை வலுவாக்க இவற்றை சாப்பிடலாம்\n காலை உணவிற்கு எது சிறந்தது\nவாரத்துக்கு மூன்று முட்டைகள் சாப்பிடுபவரா நீங்கள்\nசலிப்பைத் தரும் காலை உணவைத் தவிர்த்து இந்த ஓட்ஸின் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் மூலம் நாளை ஆரோக்கியமாக்குங்கள்\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா... கெட்டதா -ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு\nஉடல் எடை குறைக்க “எக் புர்ஜி”\n : 3 வழிகளில் எளிய தீர்வு\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள்\nகாலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்\nஉணவில் சேர்த்துக் கொள்ள 8 வகையான முட்டை ரெசிப்பிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/mudharkanal-11.html", "date_download": "2019-08-21T16:53:42Z", "digest": "sha1:4GD6VLZK7KK5VG3ZQTJE5WVUYOO5BKZU", "length": 35537, "nlines": 130, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எரியிதழ் - 2 | முதற்கனல் - 11 | வெண்முரசு - ஜெயமோகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஎரியிதழ் - 2 | முதற்கனல் - 11 | வெண்முரசு - ஜெயமோகன்\nஇப்பகுதியில் காசியின் இளவரசியர் சுயம்வரத்திற்கு தயாராவதும், அவ்விளவரசிகளுடைய தாயின் மன ஓட்டங்களையும் படம்பிடித்திருக்கிறார் ஆசிரியர்\nஎரியிதழ்-2 | முதற்கனல்-11 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவு...\n//அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.//\nஇது போன்ற ஒரு செய்தி மஹாபாரதத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.\nசால்வன், சிவனிடம் இருந்து பெற்ற சௌபம் என்ற ரதத்தைக் கொண்டிருந்ததால் சௌபன் என்ற பெயரும் கொண்டான். அவனது தலைநகரும் சௌபம் என்று அழைக்கப்பட்டது என்பது மஹாபாரதச் செய்தி. இந்தச் செய்தி வெண்முரசில் பின்னர் வந்தால்கூட நன்றாக இருக்கும்.\n//அவர்கள் சால்வரின் பெருமையை பாடிப்பாடி மூத்த இளவரசியின் மனதுக்குள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பட்டுத்திரைச்சீலையில் வரையப்பட்ட ஓர் ஒவியம்கூட நம் இளவரசியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றாள்.//\n//ஏதும் எழுதப்படவில்லை. வெறும் தாழைமடல். அதைத்தான் இளவரசி அம்பாதேவி தன் ஆடைக்குள் இப்போது வைத்திருக்கிறாள். அதை அவ்வப்போது எடுத்து முகர்ந்துகொள்கிறாள். மற்ற இளவரசியர் அதைத்தான் சொல்லி சிரித்துக்கொள்கிறார்கள்” என்றாள்.//\n//அம்பையின் கண்கள் தன்னைத்தேடுவதை சால்வன் கண்டுகொண்டான். அவள் கண்களைச் சந்திக்க அஞ்சி அவன் தலையை திருப்பிக்கொள்வதை புராவதி கவனித்தாள். அவனைக் கண்டுவிட்ட அம்பை புன்னகையுடன் தலைகுனிவதையும் கண்டாள்.//\nசால்வன் அம்பை காதலைக் குறித்து மஹாபாரதத்தில் இவ்வளவு தெளிவான செய்தி கிடையாது. இது தேவி பாகவதத்திலோ அல்லது வேறு புராணங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றாலும் இது அருமையான புனைவே. கதைக்கு அவசியமும் கூடத்தான் என்று நினைக்கிறேன்.\n//அவர்கள் உள்ளே சென்றதும் ஆலயத்திலிருந்த ஆண்களெல்லாம் வெளியே அனுப்பப்பட்டனர். விஸ்வநாதனை வணங்கியபின் அரசியும் இளவரசியரும் விசாலாட்சியின் சன்னிதியில் இருந்த அணிமண்டபத்தில் அமர்ந்ததும் பூசகர்களும் வெளியேறினர். முதிய பூசகிகள் மூவர் ஆலயக்கருவறைக்குள் சென்று வழிபாடுகளைத் தொடர்ந்தனர்.//\nபெண்கள் ஆலயக்கருவறைக்குள் சென்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்கிறது.\n இந்த நாளில் அவர்கள் அணிசெய்வதைப்போல இனி எப்போது நிகழப்போகிறது” என்றாள் பிரதமை. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.//\nபெண்களின் அலங்கார மோகத்தை வர்ணிக்கும் அழகான வரிகள்.\n//ஆர்ஷ்டிசேனன் என்னும் பெருமைமிக்க அரசர் வரிசையில் பிறந்த மாமன்னன் காசனை வணங்குவோம். காசனின் மைந்தர்களின் நாடு என்ற பொருளிலேயே இந்தப் புனிதபூமி காசி என்றழைக்கப்படுகிறது. அது வாழ்க\n//காவல்தெய்வமான கரியநாய் வடிவம்கொண்ட தேவனை வணங்குகிறேன்.//\nபைரவன் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பொதுவாக பைரவனின் வாகனம் நாய் என்று சொல்வார்கள். இருப்பினும் மறுவாசிப்பில் அந்தக் காவல்தெய்வத்தை பைவர் என்றே சொல்லியிருக்கலாம்.\nஅம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டிருப்பது நன்றாக இருக்கிறது. இவற்றைத் தேடினாலும் எங்கும் கண்டடைய முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆசிரியரின் உழைப்பு, இதுபோன்ற தகவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது.\nநல்ல சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓவியர்.\n* ஒவ்வொரு சொல்லுக்கும் அம்பையின் உடலில் காற்று அசைக்கும் செம்பட்டுத் திரை போல நாணம் நெளிந்துசென்றது.\n* அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என புராவதி அறிவாள். பிறந்த கன்று துள்ளிக்குதிப்பதன் பொருள்.\n* கன்னியின் மனம் எரியக்காத்திருக்கும் காடுபோன்றது. ஒரு மூங்கில் உரசினாலே போதும் என்று என் அன்னை சொல்வதுண்டு”\n* கன்னியரே உங்களை இதுவரை காத்துவந்த தேவர்கள் அனைவரும் இங்கே தங்களுக்கான பலிகளை வாங்கிக்கொண்டு விடைபெறுகிறார்கள். இனிமேல் உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாக ஆகும். இன்றுவரை காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல விலகிச்செல்கிறீர��கள்.\n* இருபதாண்டுகளுக்கு முன்பு அவளும் அக்கணத்தில்தான் சென்றுமறைந்தது என்ன என்பதை அறிந்தாள். மீண்டுவராத ஒரு வசந்தம். ஆனால் அந்த வசந்தகாலத்தின் ஒவ்வொரு கணத்திலும் அதைத் தாண்டுவதைப்பற்றிய துடிப்பே நிறைந்திருந்தது. அந்த வேகமே அதை வசந்தமாக ஆக்கியது. அந்த எல்லையைத் தாண்டிய கணம்தான் அது எத்தனை அபூர்வமானது என்று புரிந்தது. அந்த ஏக்கம் வசந்தத்தை மகத்தானதாக ஆக்கியது. ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.\n* பாரதவர்ஷத்தின் அத்தனை பெண்களும் நாகர்குலத்தவரே என்பது நூல்நெறிக்குள் எழுதப்படாத ஆசாரநம்பிக்கையாக இருந்தது. அவர்களனைவருக்கும் புனிதத் தலம் கங்காத்வாரத்தின் தாட்சாயணிகுண்டம்.\n* அவை திரள் கலையும் ஒலியைக் கேட்டபோது அதைத்தான் அவள் எதிர்பார்த்திருந்தாள் என்று அறிந்தாள்.\n* அவளுக்கு அப்போது ஏற்பட்டது அம்புவிடுபட்ட வில்லின் நிம்மதிதான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை எரியிதழ், முதற்கனல், வெண்முரசு, ஜெயமோகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்க���் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி ��மனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந���து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T15:53:51Z", "digest": "sha1:XO3RD225B2L6NAZL55ESDFKTSVZTV33Q", "length": 6167, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "உக்காஷா இப்னு மிஹ்ஸன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபொது எழுத்தாணி முறையில் உக்காஷா இப்னு மிஹ்ஸன்\nஉக்காஷா இப்னு மிஹ்ஸன் (\"Ukasha ibn al-Mihsan\") இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமது நபியின் தோழர்களில் ஒருவர் ஆவார்.[1] கி.பி.630 அக்டோபர் மாதம் (இசுலாமிய நாட்காட்டி 9) இல் உத்ரா மற்றும் பாலியில் பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் கலந்து கொண்டார்,[2].[3]\nமுகமது நபி அவர்களால் நன்மாராயம் கூறி வாழ்த்து பெற்ற நபித்தோழர்களில் உக்காஷா இப்னு மிஹ்ஸனும் ஒருவராவார்.[4]\n↑ \"இஸ்லாம் கல்வி இணையத்தளம்\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2016, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:57:29Z", "digest": "sha1:L3767MCW33OD7F4MIKIEAVLAAMDHFPWF", "length": 6845, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்\nதொழில் வாரியாக அமெரிக்கப் பெண்கள்\nநாடுகள் வாரியாகப் பெண் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2019, 19:37 மணிக்குத் திருத���தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/06/15110135/1246397/newborn-baby-skin-care.vpf", "date_download": "2019-08-21T16:58:28Z", "digest": "sha1:3GBMZPAVCMZDUV6G35IMYS7F634Z2L4U", "length": 12018, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: newborn baby skin care", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சரும நலன்\nகுறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.\nகுறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.\nஇவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.\nஅப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்க��ாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.\nஅதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.\nகுழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபிறந்த குழந்தையை தூளி, மெத்தை எதில் படுக்க வைக்கலாம்\nகுறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்\nபெற்றோரின் தூக்கம் பாதிக்காத அளவு, குழந்தைகளை கையாள்வது எப்படி\nமுதல் மாத குழந்தையை பராமரிப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/22/", "date_download": "2019-08-21T16:17:26Z", "digest": "sha1:FQQI3KTCD7TYPULCKEBHD2I63VIZ2XX2", "length": 6951, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 22, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபாராளுமன்ற கட்டடத் தொகுதியில் மோதல்: ரஞ்சன் ராமநாயக்க, மஹ...\nமன்னார், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவைக்கு ”மீண்டும் சி...\nதமது காணியை முழுமையாக ஒப்படைக்கக் கோரி ஒரே குடுப்பத்தைச் ...\nகேள்விகளுக்கு வித்திட்டுள்ள இரண்டு இடங்களை சுற்றிவளைத்த க...\nசிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல...\nமன்னார், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவைக்கு ”மீண்டும் சி...\nதமது காணியை முழுமையாக ஒப்படைக்கக் கோரி ஒரே குடுப்பத்தைச் ...\nகேள்விகளுக்கு வித்திட்டுள்ள இரண்டு இடங்களை சுற்றிவளைத்த க...\nசிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல...\nநிர்க்கதிக்குள்ளாகியுள்ள தமிழ் அகதிகள்: இலங்கை தூதரகத்திட...\nஇலங்கையை சிறுவர் தொழிலாளிகளற்ற வலயமாக மாற்றுவதற்கான பிரகட...\nகிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்ட அம...\nகொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய்க்கு அச்சுறுத்தல்: சந்தே...\nபடக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் (...\nஇலங்கையை சிறுவர் தொழிலாளிகளற்ற வலயமாக மாற்றுவதற்கான பிரகட...\nகிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்ட அம...\nகொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய்க்கு அச்சுறுத்தல்: சந்தே...\nபடக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் (...\nஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யத் தடகள வீரர்களுக்குத் தடை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம்: பிரித்தானிய...\nஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய மூவர் கொழும்பில் கைது\nஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக...\nவவுனியா நகரில் வர்த்தகர் கடத்தல்; பொலிஸார் தேடுதல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம்: பிரித்தானிய...\nஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய மூவர் கொழும்பில் கைது\nஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக...\nவவுனியா நகரில் வர்த்தகர் கடத்தல்; பொலிஸார் தேடுதல்\nசூரியமண்டலத்துக்கு வெளியே மிகவும் இளமையான பூமி போன்ற கிரக...\nகளனி கங்கை​யை அண்மித்ததாக 400 சட்டவிரோத கட்டுமானங்கள்\nகளனி கங்கை​��ை அண்மித்ததாக 400 சட்டவிரோத கட்டுமானங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/dinesh/", "date_download": "2019-08-21T16:28:14Z", "digest": "sha1:RWFYGK2RRBVEHG5ND5FCLYNO4UXJUJ5Z", "length": 14135, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "dinesh, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் யார் போட்டியில் இருக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கான போட்டியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் இருக்கிறார். கடந்த 6 ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nநொய்யல் ஆற்றில் கலப்பது ஆலை கழிவுகள் அல்ல , சாக்கடை நீர் தான் – சுற்றுசூழல்துறை அமைச்சர் \nதிருப்பூர் நொய்யல் ஆற்றில் நூற்பாலை ஆலைகளின் சாலை கழிவுகள் கலக்கவில்லை என்றும் சாக்கடை நீர் கலப்பதால் தான் நுரை பொங்குகிறது என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி...\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 46 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக...\n“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் \nகாஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ...\nகனமழை எதிரொலி – ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து \nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கேரளாவில்...\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்\nஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான்...\nஜம்மு காஷ்மீர் விவகாரம் – தேசிய மாநாட்டு கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்...\nஇந்தியாவில் முதன் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்\nஇந்தியாவில் முதல்முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேற்க��வங்கம் மாநிலம் ஹூக்ளி நதியின் கீழ் கட்டப்பட்டிருக்கும் இந்த பாதையில் நீர்க்கசிவு ஏற்படாமல்...\nரோம் நகர புகழ்பெற்ற “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்\nஇத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும் \"ஸ்பானிஷ்\" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு...\n+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \n+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து தேர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109252/", "date_download": "2019-08-21T15:24:21Z", "digest": "sha1:XKSH3ZWMZINJBQIEN36V2ZLKMWDJW4OK", "length": 20841, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு ஒருபோதும் இணைக்கப்பட மாட்டாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு ஒருபோதும் இணைக்கப்பட மாட்டாது\nவட-கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்று வதந்திகள் உலவி வருகின்றன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை. என நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, திகனை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்\nஅதிகார பகிர்வின் மூலம் அல்லது வேறு ஏதாவது வழிகளின் மூலம் சுயாட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பானது பாராளுமன்றத்தில் இந்த அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உதவியது வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனியான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவே எனும் வகையில் பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.ஆனால் இவை அனைத்தும் முற்றுமுழுதாக பொய்யனவையாகும்.\nகடந்த வருடம் இந்த திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத இனவாத செயற்பாட்டின் போது அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த இந்திரசார விகாரையின் விகாராதிபதி கெரடிகல சந்தவிமல தேரர் ச��ய்த பங்களிப்பினையும், அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் முஸ்லிம் சமூகம் கௌரவத்துடன் ஞாபகத்தில் வைத்துள்ளது. இந்த அரசாங்கம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றிக்கொண்டிருக்கும் அதேவேளை அவ்வப்போது வெவ்வேறு பிரதேசங்களில் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதையும் நாம் அறிவோம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்களின் மத்தியில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும், சரியான புரிதல் இன்மையும் பிரச்சினைகளை மேலும் வளர்ச்சியடைய காரணமாகின்றன. இருப்பினும் இந்த சம்பவங்களுக்கு பின்னனியில் திட்டமிடப்பட்ட முறையில் செயல்பட்ட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருந்து வந்ததை பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது தெளிவாகியது. இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்க்க நமக்குள் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.\nஇந்த நாட்டில் திட்டமிட்டு ஒருவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவது அல்லது தொந்தரவு செய்வதனை அனுமதிக்க முடியாது. இருப்பினும் ,அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளின் பின்புலத்தில் மறைமுக சக்திகளாக இருந்து செயற்பட்டு பொதுமக்களின் அவதானத்தை கவர்ந்திழுக்க முயற்சி செய்கின்றனர். கடந்த 52 நாட்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிநிலைமையோடு மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புகின்ற முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.\nஇந்த நாட்டில் அரசியலமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர முடியுமான இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு சட்டமன்ற செயற்குழுவொன்றை உருவாக்கியுள்ளோம்.அதில் எங்களது கட்சியைப்போலவே ஆளும் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியினர் என பலர் அங்கம் வகிக்கின்றனர். இந்த செயற்குவினூடாக கலந்துரையாடல் மேற்கொண்டு அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டோம். அந்த மாற்றங்களில் இந்த நாட்டில் புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்தை சிறிதேனும் குறைப்பதற்கான எவ்விதமான யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே அந்தஸ்தை குறைவில்லாமல் வழங்குவதோடு ஏனைய மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தினையும் அதே அளவில் வழங்குவதே சிறந்தது என எல்லோரும் கர��த்துதெரிவித்தோம்.\nஇந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகம் ஏற்பாடாத வகையில் சில சொற்களில் திருத்தங்கள் மேற்கொள்ள நாங்கள் ஆலோசனை கூறினோம். சிலர் தமிழ் மொழியில் உள்ள ஒற்றுமை என்ற சொல்லுக்கான பிழையான அர்த்தத்தை கற்பித்துக்கொண்டு மக்களை தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள். இவர்களின் அரசியல் நோக்கம் கொண்ட இந்த செயற்பாடு தொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம்.\nபாராளுமன்ற யாப்பில் கூடுதலாக எந்த திருத்தம் கொண்டு வந்தாலும் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அது சட்டமாக அங்கீகரிக்கப்படும். எனவே பௌத்த மதத்தின் அந்தஸ்தை கேள்விக்குற்படுத்தும் எவ்விதமான திருத்தங்களும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. அத்தோடு பாராளுமன்றத்தில் அதிகமாக உள்ளவர்கள் பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள் அவர்கள் இவ்வாறான ஒரு சட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். வெறும் அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயலாகவே இதனை பார்க்க வேண்டும்.\nஅரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட பொய்களை இவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வெளிநாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றுவதாக சொல்லுகிறார்கள். இவைகள் பச்சைப்பொய். நாங்கள் சிறுபான்மை சமூகத்தின் குரலாக தனித்துவமாக இயங்கி வருகின்றோம். எம்மை தனிமைப்படுத்தி அழுத்தங்களின்மூலம் அடிபணிய வைப்பதே இவர்களது நோக்கமாகும். ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார தடைகளை எமது பிரதமர் சர்வதேச நாடுகளுடன் பேசி புத்திசாலித்தனமான கொடுக்கல்,வாங்கல் மூலம் தீர்த்துள்ளார். அதற்கான காரணம் சர்வதேச நாடுகள் எதிர்பார்த்த,ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை இந்த அரசு செய்தமையாகும். இந்த நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதனை கேள்விக்குற்படுத்தும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.\nஇப்போது ஏற்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு தொடர்ந்தும் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்படவேண்டும். எனவே தவறான வதந்திகள்,பொய்யான பிரச்சாரங்கள் தொடர்பில் நாம் கவனமாக இருக்க வ��ண்டும் என்றார்\nTagsஅதிகார பகிர்வின் இணைக்கப்பட மாட்டாது இனவாத ஒருபோதும் ரவூப் ஹக்கீம் வடக்கு கிழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nமதிப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு\nபோர்க்குற்றச் சாட்டுக்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தை தண்டிக்க முயற்சி :\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/169546", "date_download": "2019-08-21T15:37:13Z", "digest": "sha1:OVMUVYZD65ACCN75HZJISML2DGTDBVLM", "length": 7635, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "ஆய்வாளர் : பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு ரஃபிசிக்குப் பிரகாசமாக உள்ளது – Malaysiakini", "raw_content": "\nஆய்வாளர் : பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு ரஃபிசிக்குப் பிரகாசமாக உள்ளது\nஅரசியல் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு, ரஃபிசி ரம்லிக்குப் பிரகாசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.\nசபாவில், 1,642 வாக்குகள் பெறும்பான்மையில் பின்னுக்கு இருந்தாலும், ஜூலாவ் எம்பி, லேர்ரி சிங் வேய் ஷியேன்-இன் ஆதரவு, ரஃபிசிக்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் சொன்னார்.\n“முன்பு, பிகேஆர் ஜூலாவ் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை வெறும் 635 மட்டும்தான், ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 13,617 –ஆக உயர்ந்துள்ளது. இது அதிர்ச்சி தரும் ஓர் எண்ணிக்கை ஆகும்.\n“அதுமட்டுமின்றி, தற்போது 1,642 வாக்குகள் வித்தியாசத்திலேயே அஸ்மின் முன்னணியில் உள்ளார், இது மிகவும் குறைந்த எண்ணிக்கையே,” என சரவாக் மலேசியப் பல்கலைக்கழ (யூனிமாஸ்) மூத்த விரிவுரையாளரான ஜெனிரி அமீர் கூறியதாக, உத்துசான் ஓன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n“இருப்பினும், இறுதி முடிவு சரவாக் பிகேஆர் உறுப்பினர்களின் கைகளில் உள்ளது. அஸ்மின் அவரது முந்தைய சிலாங்கூர் மந்திரி பெசார் எனம் தகுதியின் அடிப்படையில் வெற்றிபெற வாய்ப்புண்டு.\n“அதேசமயம், சரவாக்கிலுள்ள அடிமட்ட உறுப்பினர்களிடையேயான நம்பகத்தன்மை மற்றும் புகழ் காரணமாக ரஃபிசி அப்பதவியை வெல்லும் தகுதியைப் பெறுவார்,” என்றும் அவர் கூறினார்.\nநவம்பர் 6-ஆம் தேதி வரை, முகமது அஸ்மின் 59,594 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ரஃபிசிக்கு 56,392 வாக்குகள் கிடைத்துள்ளன.\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175783", "date_download": "2019-08-21T16:53:02Z", "digest": "sha1:Q6JV5B4OVWFV6ML4COO3ABIKCPKCLVA6", "length": 6273, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமே 22, 2019\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\nதஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nதஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.\nஇதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 29 சிறை கைதிகள் மற்றும் 3 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-21T15:49:08Z", "digest": "sha1:MJCZHT5EY5H3O2CAYHBYYWYZZLPLUJ24", "length": 6432, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருவேறா எஃகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருவேறா எஃகு (stainless steel) பெருமளவு இரும்பைக் கொண்டிருப்பது; இதில் குறைந்தது பதினோரு விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்துள்ளன. துரு பிடிப்பதையும், அரிமானம் உண்டாவதையும் தடுக்கும் பொருட்டு குரோமியம் கலக்கப்படுகிறது. எனவே துருவேறா எஃகு என்பது இரும்பு, குரோமியம், நிக்கல், கரி ஆகியவை கலந்துள்ள கலப்புலோகம். இது குரோமியத்தின் அளவை பொருத்து இது வகை படுத்தப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்���த்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119052500039_1.html", "date_download": "2019-08-21T16:02:40Z", "digest": "sha1:PHI3WK2KPVM5OJVBKVWVOV35OPI5S57K", "length": 18649, "nlines": 214, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-05-2019)! | Webdunia Tamil", "raw_content": "புதன், 21 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்.\nஇன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வத�� புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்ப ஒற்றுமை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nபாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்; எண் ஜோதிடம் என்ன சொல்கிறது...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kgf-trailer-launch-stills-gallery/", "date_download": "2019-08-21T16:49:03Z", "digest": "sha1:5HQNWZ7B6W2KPCI43TENHU5BU4B2JKE5", "length": 3256, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "கேஜிஎப் டிரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery – Tamilscreen", "raw_content": "\nகேஜிஎப் டிரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery\nசர்கார்... பா.ஜ.க.வுக்கு ஆதரவான படமா\n'மெரினா புரட்சி' பட இயக்குநர் இயக்கும் படம் 'உறங்காப் புலி'\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை காவ்யா தாபர் – Stills Gallery\nநடிகை சுபிக்ஷா – Stills Gallery\n'மெரினா புரட்சி' பட இயக்குநர் இயக்கும் படம் 'உறங்காப் புலி'\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்த���ல் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2019-08-21T16:02:38Z", "digest": "sha1:6UXT4V5OAMD6TWPPM3ZLNJCHJQ77LKNR", "length": 8524, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கதிர் ஆனந்த் சுமார் அதிமுகவின் ஏ.சி. சண்முகத்தைவிட 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.\nபணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு ரத்து செய்யப்பட்ட தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும் களத்தில் இருக்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.\nஇந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம் சுமார் 15 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.\nஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் முன்னிலை நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஏ.சி.சண்முகம் திடீர் திருப்பு முனையாக 12,158 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.\nதற்போது வரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,91,579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,80,032 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 20,309 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது ஏறத்தாழ 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்துவருகிறார்.\nவேலூர் மக்களவை தேர்தல், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வாக்கு எண்ணிக்கை, அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், முன்னிலை\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/en/98/", "date_download": "2019-08-21T16:05:30Z", "digest": "sha1:DH56NKMTWTG5C6ZWUYJDDOA7F75574QS", "length": 16664, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "இரட்டை இணைப்பிகள்@iraṭṭai iṇaippikaḷ - தமிழ் / ஆங்கிலம் UK", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஆங்கிலம் UK இரட்டை இணைப்பிகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\n« 97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஆங்கிலம் UK (91-100)\nMP3 தமிழ் + ஆங்கிலம் UK (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/07/18194730/Driving-license-in-villages-and-colleges.vpf", "date_download": "2019-08-21T16:44:54Z", "digest": "sha1:PIJASDA2LLJJPBOZRBJTJAGBG5RN3BP3", "length": 16548, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Driving license in villages and colleges || கிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு + \"||\" + Driving license in villages and colleges\nகிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போகிறது.\nகடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 185 ஆகும். இதில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 216 ஆகும். மொத்த மோட்டார் வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் 84.32 சதவீதம் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 லட்சத்து 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் இருசக்கர வாகனங்கள் என்பது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அத்தியாவசிய வாகனமாகிவிட்டது. இதுபோல, கல்லூரி மாணவர்களானாலும் சரி, மாணவிகளானாலும் சரி தங்களிடம் கண்டிப்பாக இரு சக்கர வாகனம் இருக்க வேண்டும் என்ற உணர்வில் இருக்கிறார்கள். அதனால்தான் கிராமங்களிலும், அனைத்து கல்லூரிகளிலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. புதிதாக வாகனங்கள் வாங்கப்பட்ட எண்ணிக்கையையும், ஓட்டுனர் உரிமம் வாங்கியவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், ஏராளமானவர்கள் லைசென்சு இல்லாமல்தான் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்பது தெரிகிறது.\nஇரு சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைத்து கிராம மக்களும், மாணவர்களும் முறையான லைசென்சு பெறவேண்டும் என்பதில் தமிழக அரசு மிகவும் முனைப்புடன் இருக்கிறது. பொதுவாக மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வாங்கியிருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் என்று கூறப்படும் ‘டிரைவிங் லைசென்சை’ பெற விரும்புகிறவர்கள் முதலில் பழகுனர் ஓட்டுனர் உரிமம் என்று கூறப்படும் ‘எல்எல்ஆர்’ உரிமத்தைப் பெறவேண்டும். அவர்கள் ஓட்டும் வாகனங்களில் ‘எல்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றுதான் இந்த பழகுனர் ஓட்டுனர் உரிமத்தைப் பெறவேண்டும். இந்த உரிமத்தைப் பெற்ற 30 நாட்களுக்கு பின்னர் 6 மாத காலத்துக்குள் நிரந்தர ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். போக்குவரத்து அதிகாரி முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக்காட்டினால்தான் லைசென்சு கிடைக்கும்.\nஇந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம வாசிகளுக்கு பழகுனர் ஓட்டுனர் உரிமம் வாங்க போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய தேவையில்லாமல், அதிகாரிகளே கல்லூரிகளுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக வந்து பொதுமக்களுக்கும், மாணவ–மாணவிகளுக்கும் சாலையில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இடத்திலேயே ஓட்டுனர் பழகுனர் உரிமம் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் அறிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இது கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும். பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்க கிராமங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அதிகாரிகளே அவர்களைத் தேடி செல்வதுபோல, நிரந்தர ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கும் அங்கேயே சென்று அவர்களின் தகுதிகளை பரிசோதித்து வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த முறை மூலம் எந்த முறைகேட்டுக்கும் இடம் இருக்காது. தகுதி உள்ளவர்களுக்கு தானாக டிரைவிங் லைசென்சு கிடைத்துவிடும்.\n1. பிரதமரின் பீடுமிகு பேச்சு\nடெல்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரை ஒரு பெருமைக்குரிய உரையாக இருந்தது.\n2. பிரதமரின் பீடுமிகு பேச்சு\nடெல்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரை ஒரு பெருமைக்குரிய உரையாக இருந்தது.\n3. வரி கட்டுபவர்களுக்கு கவுரவம்\nமத்திய அரசாங்க பட்ஜெட்டில் இந்த நிதி ஆண்டில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோடி செலவாகவும், ரூ.20 லட்சத்து 82 ஆயிரத்து 589 கோடி வரவாகவும் இருக்கும் என்றும், ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 760 கோடி நிதி பற்றாக்குறையாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\n4. இந்துக்களின் புனித பயணத்துக்கு சீனா உதவி\nஇமயமலைச் சிகரங்களில் ஒன்றான கைலாயமும், அதன் அடிவாரத்தில் உள்ள மானசரோவர், ரக்‌ஷாஷ்தல் ஆகிய ஏரிகளும், இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஆகிய மதத்தினரால் புண்ணிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.\n5. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை\nகிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுகிறதோ’ என்பார்கள். ‘குற்றாலத்தில் சளி ��ிடித்தால், கொடைக்கானலில் ஏன் தும்மல் வருகிறது’ என்பார்கள். அதைத்தான் இப்போது பாகிஸ்தான் செய்து கொண்டிருக்கிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. மீண்டும் வருக அத்திவரதரே\n2. காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/varala%E1%B9%9F%E1%B9%9Fu-nokkil-i%E1%B9%ADaiyiyal-amaivunilai/", "date_download": "2019-08-21T16:10:02Z", "digest": "sha1:VGXUWYYJXTAKIGACCN2YCLXLNFXAZJXI", "length": 28065, "nlines": 158, "source_domain": "www.inamtamil.com", "title": "வரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை | இனம் | Inam", "raw_content": "\nஇணையத்தில் கலித்தொகை Iṇaiyattil kalittokai...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nவரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை\nஇடைச்சொற்கள் என்பன பெயர் வினைகளைச் சார்ந்து இயங்குவன எனினும், இடைச்சொற்கள் இன்றி மொழியில் சொல்லுருவாக்கங்கள் நிகழ்வதில்லை. காலந்தோறுமான தமிழ் இலக்கண நூல்களில் இடம்பெறும் இடைச்சொற்கள் குறித்த இயல் அமைப்புகளை நோக்கும்வழி இடைச்சொற்களின் இன்றியமையாமையை அந்நூல்கள் எவ்விதம் புலப்படுத்தியிருக்கின்றன என்பதை விளக்க இக்கட்டுரை முற்படுகிறது.\nதமிழ் மரபிலக்கண நூல்கள்; சீகன்பால்கு, பெஸ்கி, ரேனியஸ், கிரால் உள்ளிட்ட ஐரோப்பியர்களின் கற்பித்தல் இலக்கண நூல்கள்; தற்காலத் தமிழுக்கான இலக்கண நூல்கள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இடையியல் தனது இயல் இருப்பு நிலையிலும் உள்ளடக்க நிலையிலும் காலந்தோறும் மாற்றம் கண்டுள்ளது.\nசொல்லதிகார இடையியல் இருப்புநிலை மாற்றம்\nஇடையியல் உள்ளடக்க நிலை மாற்றம்\nதனிச் சொற்கள் (பட்டியல்) குறிப்பிடப்படாமை\nசொல்லதிகாரத்தின் இடையியல் இருப்புநிலை மாற்றம்\nதமிழின் மரபான சொல்லதிகார இயல் வைப்பு முறை பெயர், வினை குறித்த இயல்களுக்குப் பின்னர் இடையியலை வைத்து விவரிப்பதாகும். பின்வந்த இலக்கண நூல்கள் இவ்வரிசை மாறிய வைப்பு முறை ஏற்படுத்தியும், இடைச் சொற்களுக்குத் தனி இயல் ஏற்படுத்தாமலும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளன.\nதொல்காப்பியம் இடையியல் வைப்புமுறைக்கான காரணத்தை இது பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது (1986:1) என்று தெய்வச்சிலையார் கூறுகிறார். சார்ந்து வருதலால் அவை சிறப்புடையன அல்ல, முக்கியத்துவம் குறைந்தன (less important,1945:196 ) என்று குறிப்பிடப்பட்டன. தற்காலத் தமிழில் பெயரடை, வினையடை என்பன தனிச் சொல்வகுப்புகளாக நிலைபெற்றுவிட்ட நிலையில் பெயர், வினை, பெயரடை, வினையடை என்று தனித்தியங்கும் சொற்பிரிவுகளின் விளக்கத்திற்குப் பின்னரே இடை குறித்து விவரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.\nஎனினும், ரேனியஸ் (1846) தனது தமிழ் கற்பித்தல் இலக்கண நூலில், சொல்லியலின் முதன்மைப் பகுதியாக இடைச்சொல் பற்றி விளக்கிவிட்டு, அதன் பிறகே பெயர், வினை பற்றிய இயல்களை அமைக்கிறார். பிற சொல் வகைகளின் உருவாக்கத்திற்கு இடைச்சொற்களே மிகவும் உறுதுணையாயுள்ளன எனவும் இவ்இடைச் சொற்களை முதலில் கற்று அறிவு பெறுவது, மொழிக் கற்றலை எளிதாக்கிவிடும் (1846:37) என்றும் கூறுகிறார். விதி, விளக்கமுறை இலக்கண நூல்களில் சார்ந்து இயங்காதன என்ற நிலையில் இடைச்சொற்கள் பெற்ற இரண்டாம் நிலையும் கற்பித்தல் நூலில் பிற சொற்பிரிவுகளின் தோற்றத்திற்கு இன்றியமையாதது என்ற நிலையில் அவை பெற்ற முதன்மை நிலையும் கருதத்தக்கன.\nஎனினும் ரேனியஸின் இயல் வைப்புமுறை பரவலாகப் பின்பற்றப்படவில்லை. ஏனெனில் பெயர், வினைகள் உருவாக்கத்திற்குத் தேவையான இடைச்சொற்கள் அவ்வவ் இயல்களிலேயே விளக்கிக் கூறப்பட்டுவருகின்றன.\nமரபு இலக்கண நூல்களிலும் கூட இடையியலுக்கெனத் தனி இயல் அமைக்கப்படாமல் உள்ளது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம், முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகியன இடைச்சொல்லுக்கெனத் தனி இயல் அமைக்கவில்லை. இலக்கணக் கொத்து, முத்துவீரியம் ஆகியன ஒழிபியலிலும் சுவாமிநாதம் எச்சமரபிலும் இடைச்சொல் குறித்துக் கூறியுள்ளன. இந்நூல்கள் அனைத்தும் வடமொழிச் சார்பின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபெஸ்கி எழுதிய கொடுந்தமிழ் (1728) இலக்கண நூலிலும் இடையியலுக்���ெனத் தனி இயல் அமைக்கப்படாமல் நான்காவது இயலான தொடரியலின் ஆறாவது பகுதியாக இடைச்சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற சொற் பிரிவுகளும் இடைச்சொல் பகுதியில் இடம் பெற்றமை, தொடர்ப் பயன்பாட்டு விளக்கமுறை ஆகியன இதற்குக் காரணங்களாகின்றன.\nஇக்காலத் தமிழ் மரபு நூலில் ‘சில ஒட்டுகள்’ என்ற தலைப்பில்தான் இடைச்சொற்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒட்டுக்களை முன்னொட்டு, பின்னொட்டு, உள்ளொட்டு எனப் பிரித்து வடமொழியிலிருந்து கடன்பெற்ற சொற்களில் முன்னொட்டுக்கள் உள்ளன என்றும் கூறுகிறார். பின்னொட்டுக்களே தமிழில் உள்ளன என்று கூறுபவர் –உம், -ஓ, -ஆவது ஆகியனவற்றை விவரிக்கிறார். இவற்றில் உம், ஓ என்பனவற்றைத் தமிழிலக்கண நூல்கள் இடைச்சொற்கள் எனக் கூறும் என்கிறார்(2011:266). ஆக,மொழியியல் வளர்ச்சி அடைந்த தமிழ்ச் சூழலில் இடைச்சொல்லிற்கான தனி இயல் அமைக்கப்படாமல் ‘ஒட்டுகள்’ என்ற பிரிவு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.\nஇடையியல் உள்ளடக்க நிலை மாற்றம்\nகுறிப்பிட்ட வகை இடைச்சொற்களின் பட்டியலைப் பொருண்மையுடன் கூறும் மரபாகவே தமிழ் இலக்கண நூல்களில் இடையியல் அமைக்கப்பட்டு வந்திருந்தது.\nதொல்காப்பியத்தின்படி இடைச்சொற்கள் ஏழு வகையினதாகவும் நன்னூலின்படி எட்டு வகையினதாகவும் அமைகின்றன.\nஇடைச்சொல்லிற்கான தனி இயலில் தொல்காப்பியம், இலக்கண விளக்கம் ஆகியன அசைநிலை, இசைநிறை, தத்தம் குறிப்பிற் பொருள் செய்வன குறித்தும்; நன்னூல் அசைநிலை, இசைநிறை, தத்தம் பொருள, குறிப்பு என்பனவற்றையும்; நேமிநாதம் தத்தம் குறிப்பில் பொருள் செய்வன குறித்தும் விவரித்துள்ளன. ஏனைய வகைகள் எழுத்ததிகாரம் (சாரியை, இடைநிலை, விகுதி), சொல்லதிகாரப் பிற இயல்கள் (சாரியை, விகுதி, வேற்றுமை, இசைநிறை), பொருளதிகாரம் (ஒப்பு உருபு) ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. எனவே மரபான இடையியல் அமைப்பு தத்தங் குறிப்பில் பொருள் செய்வன, அசைநிலை, இசைநிறை ஆகியனவற்றை விவரிப்பதாகவே உள்ளது.\nநன்னூல் கூறும் எட்டு வகைகளைக் குறிப்பிடும் கிரால் அவற்றை ஒரு குழப்பமான பட்டியலாகக் கருதுகிறார் (1955:55). அவற்றில் பெரும்பாலானவை வினையடைகள், முன்னொட்டுக்கள், இணைப்பிடைச் சொற்கள் என எண்ணுகிறார். மேலும், ஐரோப்பியர்கள் எழுதிய இலக்கண நூல்களில் பிற புதிய சொல் வகுப்புகளும் இடைச்சொல் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன. சீகன்பால்கு (1716) ஏழாவது இயலாக அமைத்துள்ள ‘particles’ இயலில் பின்னுருபுகள், வினையடைகள், வியப்பிடைச் சொற்கள், இணைப்புச் சொற்கள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. பெஸ்கி முதற்கொண்டு பிறரும் இம்முறையைப் பின்பற்றியுள்ளனர். ஆங்கிலத்தின் முன்னொட்டுக்கள், பின்னொட்டுக்கள், இணைப்பிடைச் சொற்களுக்கு இணையான சொற்களைத் தமிழ் இடைச்சொற்களில் கண்டறிந்தும் கூறியுள்ளனர்(1891:113-135). வியப்பு, இணைப்புச் சொற்கள் இடைச்சொற்களில் அடங்கும் எனினும் வினையடைச் சொற்களை இடையியலில் அமைத்துள்ளமை உற்றுநோக்கத்தக்கதாகும். தமிழில் தனிச்சொற் பிரிவாக அமையாத, தமது மொழிகளில் தனிச்சொற் பிரிவாக அமைந்தவற்றை ஒன்றிணைத்து இடையியலில் அமைக்கின்றனர். இவற்றை மோ.இசரேயல் இடைச்சொற்கள் எனக் கொள்ளாமல் ஒருநிலைச் சொற்கள் எனக் கொள்கிறார் (1977:16).\nஇக்காலத் தமிழ் இலக்கணம் நூலில் தனிச்சொல் நிலையில் அமைந்தவை, தனிச்சொல் போலத் தோன்றினாலும் விகுதி போலச் செயல்படுவன, மிதவை ஒட்டுகள், விகுதிகள் என்று இடைச்சொற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அடங்காதவற்றை ஏனையவை எனப் பிரித்துள்ளார் (2002:30-32). உரையாடல் குறிப்பான்கள், விளிசார் ஒட்டு, வியப்புக் கிளவிகள், நிரப்பிகள் போன்றனவும் இடைச் சொற்களில் அடக்கப்பட்டுள்ளன (2002:115-122).\nஇடையியலுக்கான இடைச்சொற்றொகுதியைக் கற்பித்தல் மற்றும் விளக்கமுறை இலக்கண நூல்கள் பட்டியலாகத் தரவில்லை. சீகன்பால்கு தொடங்கி மு.பரமசிவம் வரை இடைச்சொற்களைத் தொடரில் அமைத்து அவற்றின் செயல்பாட்டு நிலையை விளக்குகின்றனர்.\nமாற்றம் கண்ட அமைப்புதான் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்படும். தமிழில் இடைச்சொல் என்னும் சொற்பிரிவு இயல் இருப்புமுறை, உள்ளடக்க நிலை ஆகியவற்றில் காலந்தோறும் மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. இம்மாற்றங்களின் தீவிரத்தால்தான் “இடைச்சொல்லுக்குப் புதிய வரையறை வேண்டும்”(2011:ix) என்ற கருத்து இந்நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு இலக்கண நூலில் இடையியல் என்று தனி இயல் அமைக்கப்பட்டிருந்தாலும் இடைச்சொற்கள் பல்வேறு இயல்களில் விவரிக்கப்படுவதையும் அவற்றின் தொடரியல் பங்களிப்பினையும், புதுச்சொற்கள் பெருக்கத்தினையும் கருத்திற்கொண்டு அவ்வரையறை அமைக்கப்பட வேண்டும்.\nஇசரேயல், மோ., இடையும் உரியும், சிந்தாமணி வெளி��ீடு, 1977.\nசிவலிங்கனார், ஆ., தொல்காப்பியம் – சொல்லதிகாரம் ( உரைவளம்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.\nசுப்பிரமணியர், ச.வே., (ப.ஆ)., தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.\nநுஃமான் எம்.ஏ., அடிப்படைத் தமிழ் இலக்கணம், அடையாளம், புத்தாநத்தம், 2007.\nபரமசிவம், கு., இக்காலத் தமிழ்மரபு, அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி, 2011.\nபொற்கோ, இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002.\nகாவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-18.\nNextஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு : பத்துப்பாட்டுப் பதிப்பா\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]\nபதினோராம் திருமுறை யாப்பு – பதிப்பு : சில குறிப்புகள்\nதண்டனைக் கொள்கைகளும் அவற்றின் நடைமுறைப் பொருத்தப்பாடும்\nசி.வை.தா.வுக்கான அடையாளம் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும் Ci.Vai.Tā.Vukkāṉa aṭaiyāḷam: Ceytaṉavum ceyya vēṇṭuvaṉavum\ncivilization Dampapatham Dr.M.Senthilkumar Ethnology inam Indian literature kalithogai literature Na.Vanamamalai Palluppaattu aaraichi philosophy Sangam Literature society Tamil Classical literature Tamil Literature Tolkappiyam அகம் அனுபவம் அறம் ஆசிரியர் வரலாறு ஆய்வு ஆற்றுப்படை இனம் எட்டுத்தொகை கணினி கற்பியல் கல்வி கவிதை சங்க காலத்தில் சிற்றிலக்கிய வகை தமிழ்ப் புலவர் சரித்திரம் திணை திருக்குறள் தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் பத்துப்பாட்டு பழந்தமிழ் பாட்டு புறம் மள்ளர் முனைவர் ம.செந்தில்குமார்.முன்னுரை முன்னாய்வு வரலாறு\nபத்தொன்பதாம் பதிப்பு நவம்பர் 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். முழுமையான ஆய்வுநெறியை அறிய நம் இணையப் பக்கத்தில் இருக்கும் குறிப்புகளைக் காணவும்.\nசிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences) August 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/06/21170613/1247510/MG-Hector-Set-To-Launch-On-June-27.vpf", "date_download": "2019-08-21T16:52:28Z", "digest": "sha1:3I3SZO5IHUAAPQB2UGLPUWRJJATBPNIX", "length": 17175, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்.ஜி. ஹெக்டார் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு || MG Hector Set To Launch On June 27", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்.ஜி. ஹெக்டார் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலான எம்.ஜி. ஹெக்டார் அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம்.\nஎம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலான எம்.ஜி. ஹெக்டார் அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம்.\nஎம்.ஜி. மோட்டார் இந்தியாவின் முதல் வாகனமான ஹெக்டார் எஸ்.யு.வி.யை ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது. புதிய ஹெக்டார் கனெக்டெட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வெளியீட்டுக்கு பின் உடனடியாக இதன் விநியோகம் துவங்க இருக்கிறது.\nஇந்தியாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இத்துடன் எஸ்.யு.வி. மாடல் டெஸ்ட் டிரைவிற்கும் வழங்கப்படுகிறது. ஹெக்டார் கார் வெளியானதும் இந்தியா முழுக்க 50 நகரங்களில் 120 டச் பாயிண்ட்களை திறக்க எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.\nஎம்.ஜி. ஹெக்டார் கார் -- ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கும். எம்.ஜி. ஹெக்டார் கார் இந்தியாவின் முதல் கனெக்டெட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. இதில் ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 50-க்கும் அதிக கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.\nபுதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.\nஎம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோ���ேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் புதிய எம்.ஜி. ஹெக்டார் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெக்டார் கார் இந்தியாவில் ஜீப் காம்பஸ், டாடா ஹேரியர், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஇந்தியாவில் பென்லி லியோன்சினோ 500 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் அறிமுகம்\nதானியங்கி பேருந்து - விரைவில் சோதனை செய்ய தயாராகும் சிங்கப்பூர்\n2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்\nவாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அறிவித்த மாருதி சுசுகி\nஇந்த ஆண்டு ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் நிறைவுற்றன - எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவிப்பு\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்\nஒரே மாதத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டார் கார்கள் முன்பதிவு\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் வெளியானது\nஎம்.ஜி. ஹெக்டார் முன்பதிவு துவக்கம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/abinaya-parthiban-weds-naresh-karthik-stills/", "date_download": "2019-08-21T17:04:47Z", "digest": "sha1:KZOL4GS2ZPJIQTPB4YQIQKE6QD3KD6QT", "length": 2985, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Abinaya Parthiban Weds Naresh Karthik Stills – Kollywood Voice", "raw_content": "\nசூர்யா ஏன் இந்தப் படத்தை தயாரிக்கணும் – விழா மேடையில் கண் கலங்கிய டைரக்டர்\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4627", "date_download": "2019-08-21T15:31:18Z", "digest": "sha1:YNUWA3BEMPHEUBUDMAI4ZD755FP3METV", "length": 6004, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு\nவியாழன் 20 டிசம்பர் 2018 13:28:43\nபேங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்க ப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.\nஇறுதிச் சுற்று போட்டி நடைபெற்றதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். ���ென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த டாமரின் கிரீன், வெனி சுலாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி குட்டரெஸ் ஆகியோர் 2ஆவது இடங்களைப் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களில் கூட வரமுடியவில்லை.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5218", "date_download": "2019-08-21T16:15:34Z", "digest": "sha1:NCOZIIKDMYNHSITLFONF53KMOTZGHHLR", "length": 50401, "nlines": 61, "source_domain": "vallinam.com.my", "title": "கொழும்பில் வல்லினம் 100", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nஇம்மாத வல்லினம் ‘தமிழுக்கு அப்பால்’ எனும் கருப்பொருளில் பதிவேற்றம் கண்டுள்ளது.\nகொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மட்டுமே ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் இருக்கும்போதுதான் நவீனுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் இலங்கையில் இருப்பதை அறிந்து மேமன் கவி அழைத்திருந்தார். கொழும்பிலும் ‘வல்லினம் 100’ அறிமுகம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தார்.\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நான்காவது மாடியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தூக்கக் கலக்கத்தில் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நான்கு மாடிகளை ஏறும்போது கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. அறைக்கு வந்த பிறகுத���ன் யாரும் இன்னும் சாப்பிடவில்லை என்பதும் ஸ்ரீதர் ரங்கராஜ் இரவில் நீரிழிவு மாத்திரை சாப்பிடவேண்டும் என்பதும் ஞாபகம் வந்தது. கீழே அருகில் கடைகள் ஏதும் இல்லை என்பதை வரும் போதே பார்த்திருந்தோம். வேறு வழியின்றி பல மைல்கள் சளைக்காமல் வாகனம் ஓட்டிவந்து களைத்துப் போயிருந்த திலிப்பை உதவிக்கு அழைத்தோம். அந்த நள்ளிரவு நேரத்தில் சரவணதீர்த்தாவும் பாண்டியனும் திலிபோடு எங்கோ சென்று உணவு வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தனர். அரைவயிராக சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றோம். கொழும்பு தமிழ்ச்சங்கம் சுற்றிலும் உயரமான அடுக்குமாடி வீடுகள் சூழ்ந்திருந்தன. அது காற்று சுழற்சியைப் பாதித்திருந்தது. அறையில் வெக்கை தாங்கமுடியவில்லை. குளித்துவிட்டு படுத்தாலும் வியர்வை மீண்டும் மீண்டும் எங்களை குளிப்பாட்டிக்கொண்டே இருந்தது. உடல் சோர்வு கண்ணை அயர்த்தினாலும் தூக்கம் கொள்ளவில்லை. அரைவயிறும் அரைத்தூக்கமுமாக அன்றிரவு கழிந்திருந்தது.\nகாலையில் சரவண தீர்த்தாவும் தயாஜியும் தயாராக இருந்தனர். நாங்கள் மூவரும் அறையை விட்டு கீழிறங்கும்போது மின்தூக்கி இருப்பதை பார்த்து நேற்றிரவு பெட்டிகளுடன் மேலேறியதை எண்ணி நொந்துக்கொண்டோம். கீழே வந்தவுடன் தமிழர்கள் உற்சாகமாக குழுமியிருந்ததைப் பார்த்தோம். பிறகு அது மின்தூக்கி திறப்புவிழாவுக்காகக் கூடிய கூட்டம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பழைய பாணி கட்டிடத்தில் புதிதாக மிந்தூக்கியை பொருத்தியிருந்தார்கள். அந்த மின்தூக்கியை மக்களுக்குத் திறந்துவிடும் முன் அதற்கு ஒரு திறப்புவிழா நிகழ்ச்சியை கொண்டாட்டமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தனர்.\nஎதிரே இருந்த உணவகத்தில் காலைப் பசியாறை முடித்துவிட்டு தயாராக இருந்தோம். நவீன், ஸ்ரீதர் ரங்கராஜ், பாண்டியன், விஜயலட்சுமி ஆகியோர் கீழே வந்து சேர்ந்தனர். அவர்களும் அதே உணவகத்தில் காலைப் பசியாறையை முடித்துக்கொள்ள அனைவரும் வாடகை மகிழுந்தில் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகச்சாலையை நோக்கி புறப்படத் தயாரானோம். கொழும்பு நகரம் பார்ப்பதற்கு கோலாலம்பூரும் பினாங்கும் ஒன்றிணைத்த நகரமாக தோற்றமளித்தது. இருவழி சாலையும் அதனை ஒட்டியிருந்த இரயில் தண்டவாளத்தையும் அதையடுத்திருந்த இந்தியப் பெருங்கடல் அலைகளால் கரையின் ��டுப்புச்சுவரை மோதி மிரட்டிக்கொண்டிருந்தது. மகிழுந்தின் சாரதி திலிப் ஒன்பதரை மணியளவில் எங்களை கொழும்பு செட்டியார் தெருவுக்கு கொண்டுவந்து சேர்த்தார். தமிழர்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் இப்படியாக ஒரு செட்டியார் தெரு இருக்கும்போல என எண்ணிக்கொண்டேன். வாகனம் நிறுத்த இடம் இல்லாத நெருக்கடியான அந்த ஒருவழி சாலையில் மகிழுந்தை விட்டு வேகமாக இறங்கினோம். தெருவில் இறங்கிய இடத்தின் எதிர்புறம் பூபாலசிங்கம் புத்தகச்சாலை மூடியிருந்தபடியே எங்களை வரவேற்றுக்கொண்டிருந்தது. புத்தகச்சாலை இன்னும் திறந்திருக்கவில்லை. அதன் ஊழியர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். திறக்கும் நேரம்தான். அவர்களில் ஒருவரிடம் நவீன் பேசினார். ’வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சிக்காக வந்திருப்பதாக கூறினார். அவரும் புரிந்துகொண்டவர் போல நிகழ்ச்சி பதினோரு மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்னார். மேற்கொண்டு நேரம் இருந்ததால் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்நபர் எங்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்து உங்களில் யார் நவீன் என்று கேட்க நாங்கள் நவீனை கைக்காட்டினோம். நீங்கள் பசியாறிவிட்டீர்களா இல்லையேல் வாருங்கள் முதலில் பசியாறலாம் என்றார். நாங்கள் பசியாறிவிட்டோம் என்றவுடன் அவர் மீண்டும் திரும்பிவிட்டார். அவர் பூபாலசிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்\nதெருவிலிருந்த கடைகள் அப்போதுதான் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வரிசைக்கு ஏற்றாற்போல கடைகள் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு வரிசையில் நகைக்கடைகள் என்றால் மற்றொரு வரிசையில் வெண்கலச்சிலைகளும் பாத்திரங்களும் விற்பனை செய்யும் கடைகள். இன்னும் சில வரிசைகளில் வெவ்வேறு கடைகள் என செட்டியார் தெரு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது எனக்கு பினாங்கு மார்க்கெட் ஸ்திரீட்டை நினைவுபடுத்திக்கொண்டிருந்தது. நாங்கள் சில கடைகளை ஏறி இறங்கி இறுதியாக பனைவெல்லம் மட்டும் வாங்கினோம். தயாஜி மட்டும் மாறுதலுக்காக மூக்குத்தியை வாங்கினார். வெயில் கொளுத்தியது. தொண்டைக்கு இதமாக இளநீரை பருகிக்கொண்டிருந்தோம். நவீனும் விஜயலட்சுமியும் புத்தகச்சாலைக்கு திரும்பியிருந்தனர். நாங்களும் புத்தகச்சாலைக்கு திரும்பினோம். புத���தகச்சாலையில் நுழைந்ததும் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய புதிய மொழிப்பெயர்ப்பு நூலான ஹருகி முரகாமியின் ‘கினோ’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எதிர் பதிப்பகத்தின் வெளியீடு விற்பனையில் இருந்தது. எங்கள் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்தவரின் புத்தகம் அங்கே விற்பனையில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. புத்தகச்சாலையைச் சேர்ந்தவர் அவர்தான் ஸ்ரீதர் ரங்கராஜ் என்றறிந்ததும் அவரிடம் தன் மகிழ்ச்சியையும் படைப்பு குறித்த கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். நவீனும் விஜயலட்சுமியும் புத்தகச்சாலையின் பொறுப்பாளரிடம் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களோடு கருப்பு ஜூபாவை அணிந்திருந்தவர் இலக்கியம் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் மேமன் கவி என்பதை பிறகு அறிந்துகொண்டேன். பார்ப்பதற்கு வடநாட்டுக்காரரைப் போலவே இருந்தார்.\nபூபாலசிங்கம் புத்தகச்சாலையின் உள்ளிருப்பது பூலோகத்தின் உட்பகுதியில் இருப்பது போன்று இருந்தது. விசாரித்ததில் கொழும்பில் வெட்பம் நிலை அதிகமென கூறப்பட்டது. அதிவெட்பம் உடலை வாட்டியது. ஊழியர்களைக் கவனித்தேன். அவர்கள் பழகிவிட்டதாக கூறினர். வல்லினம் நண்பர்கள் புத்தகச்சாலையில் விற்பனைக்கு வைத்திருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தனர். ஸ்ரீதர் எனக்கும் தயாஜிக்கும் வாசிக்க சில முக்கியமான புத்தகங்களைப் பரிந்துரை செய்துகொண்டிருந்தார். அறையினுளிருந்து நவீனும் புத்தகச்சாலையின் பொருப்பாளரும் மேமன் கவியும் வெளியில் வந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிக்கலாமென புத்தகச்சாலையின் மேல்தளத்திற்கு அழைத்தனர். மேல்தளம் அவர்களது புத்தகக்கிடங்கு. சுற்றிலும் புத்தகங்கள் பொட்டலங்களாக கட்டிவைக்கப்பட்டிருந்தன. நடுவில் துப்பரவு செய்யப்பட்டு மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருந்தன. மேசையின் மீது வல்லினம் பதிப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. மேமன் கவி சார்பாக நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொழும்பை சேர்ந்த இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு மேமன் கவியும் நவீனும் எங்களைப் பார்த்தவாறு முன்னுக்கு அமர்ந்திருந்தனர். வல்லினம் நண்பர்களோடு கொழும்பை சேர்ந்த கே.எஸ்.சிவகுமாரன், கலைச்செல்வ��் மற்றும் புத்தகச்சாலையைச் சேர்ந்த ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்.\nமேமன் கவி நிகழ்ச்சியை வழிநடத்தினார். வல்லினம் இணைய இதழின் ஆலோசகரும் எழுத்தாளருமான நவீன் குறித்து சபையில் அறிமுகம் செய்து வைத்தார். அதுபோல ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தபின் தொடந்து பேசினார். 2011 இல் நவீன் இலங்கைக்கு வந்தபோது அங்குள்ள எழுத்தாளர்கள் சிலரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற சில நூல்களின் மூலமாக மலேசிய தமிழ் இலக்கியம் தமக்கு அறிமுகமானதாக தெரிவித்தார். அதில் இரண்டு புத்தகங்களை தாம் வாசித்திருப்பதாக கூறியவர் அதைத் தொடர்ந்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய அறிமுகம் அவ்வளவாக நிகழவில்லை என வருத்தம் கொண்டார். ஆனாலும் ’வல்லினம் 100’ மலேசிய நவீன தமிழ் இலக்கியக் களஞ்சியத்தின் அறிமுகமும் அது சார்ந்த இக்கலந்துரையாடலும் மீண்டும் மலேசிய இலங்கை தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கருத்துப்பரிமாற்றத்திற்கு நல்லதொரு தொடக்கமாக அமையும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார். இனி வந்தவர்கள் பேசட்டும் என ம.நவீனுக்கு வழிவிட்டு அமர்ந்தார்.\nநவீன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களில் தாம் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் மேமன் கவி என்றார். 2011 ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முதலாக வந்தபோது தாம் மேமன்கவியை சந்தித்ததாகவும் வல்லினம் வெளியீடு செய்த நான்கு நூல்களை இங்குள்ள எழுத்தாளார்களிடம் கொடுத்துவிட்டு சென்றபோது மேமன் கவி மட்டுமே பா.அ.சிவத்தின் ‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ மற்றும் தன்னுடைய ‘சர்வம் பிரம்மாஸ்மி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்பையும் படித்துவிட்டு மிக அக்கறையுடன் அது குறித்து நீண்ட கட்டுரையை எழுதி அனுப்பியதாக கூறினார். தொடர்ந்து பேசிய நவீன், இதுவரை மலேசியாவில் இருந்து தமிழ்நாடு, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மலேசியத் தமிழ் இலக்கியப் புத்தகங்கள் அங்கு அறிமுகம் செய்யப்படுவதைக் காட்டிலும் விற்பனைக்காகவும் அங்கிருக்கும் கூட்டங்களிடமிருந்து பணம் சேர்ப்பது மாதிரியான ஒரு தோற்றத்தை காட்டுவதாகவே இதுவரையிலும் இருந்திருப்பதாக கூறினார். அது வணிக நோக்கத்தின் காரணமாகவும் அல்லது அரசியல் நோக்கத்தின் காரணமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அச���சூழலிலிருந்து விலகி முழுக்க முழுக்க மலேசியத் தமிழ் இலக்கியத்தை இலங்கையில் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே இப்பயணம் அமைந்திருப்பாக வல்லினம் குழுவினரின் இலங்கைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கினார். இந்த அறிமுக நிகழ்ச்சியில் வல்லினம் 100 தொகுப்பை அறிமுகம் செய்தாலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தை வல்லினம் 100 மூலமாக அறிமுகம் செய்வதே பிரதான நோக்கம் என்றார். அதன் காரணமாகவே மலேசியாவில் வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் வல்லினம் குழுவினர் விஜயலட்சுமி, அ.பாண்டியன், ஸ்ரீதர் ரங்கராஜ், இரா.சரவண தீர்த்தா, தயாஜி மற்றும் கங்காதுரை(நான்) ஆகியோர் இப்பயணங்களில் இணைந்ததாக குறிப்பிட்ட நவீன் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தபோது சபையின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது. அதுவரை நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பலகாரங்களைச் சுவைத்துக்கொண்டே நவீனது பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தோம்.\nநவீனும் விஜயலட்சுமியும் சேர்ந்து வல்லினம் 100 புத்தகத்தை அறிமுகம் செய்து வைக்க அதை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு நவீன் சில வேண்டுகோள்களை முன்வைத்தார். வல்லினம் 100 மலேசியத் தமிழ் நவீன இலக்கியக் களஞ்சியம் புத்தகச்சாலையில் விற்பனைக்கு வைக்கும்படி பூபாலச்சிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளரைக் கேட்டுக்கொண்டார். அதுபோல புரவலர் ஹாஸிம் உமரிடம் இந்த இலக்கிய உறவு தொடர்ந்து நீடிக்க இலங்கையின் முக்கியப் படைப்பாளிகளை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான செலவீனங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன் வாயிலாக வல்லினத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இலக்கியக் கலந்துரையாடலையும் தொடர்பையும் வளர்க்க முடியுமென நம்பிக்கை தெரிவித்துவிட்டு தன் உரையை முடித்துக்கொண்டார்.\nநவீன் எங்களை அறிமுகம் செய்த காரணத்தினால் மேமன்கவி ஒவ்வொருவரையும் அவர்களது இலக்கிய செயல்பாடுகளைக் குறித்து சிறிய அறிமுகம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். எங்கள் எல்லோருக்கும் மூத்தவர் என்பதால் அ.பாண்டியன் முதலாவதாக ஆரம்பித்தார். வல்லினத்தின் பொறுப்பாசிரியராகவும் தொடர்ந்து வல்லினத்தில் கட்டுரைகளை எழுதி வருவதாக கூறிய அ.பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து வல்லினம் பதிப்பக��் வாயிலாக ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ கட்டுரை நூல் வெளியீடு கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டவர் மலாய் இலக்கியம் குறித்தும் சிறிது பகிர்ந்து கொண்டார். மலேசியாவின் மும்மொழி இலக்கியங்களில் தேசிய அங்கீகாரம் பெற்ற இலக்கியமாக மலாய் இலக்கியம் திகழ்வதாக குறிப்பிட்டார். அதோடு மலாய் இலக்கியத்தில் சொற்பமான இந்தியப் படைப்பாளிகளும் ஈடுபட்டு வருவதாக கூறியதோடு மலாய் இலக்கியத்தில் தீவிர இலக்கியப் போக்கு குறைவுதான் என்றாலும் யதார்த்தவியல் படைப்புகளும் சில காத்திரமான அரசியல் படைப்புகளும் படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஅவரைத் தொடர்ந்து மொழிப்பெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் தாம் தமிழ்நாடு மதுரையைச் சார்ந்தவர் எனவும் மலேசியாவில் திருமணமாகி அங்கேயே நான்காண்டு காலமாக வசித்து வருவதாகவும் கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளைக் கொடுத்துக்கொண்டு வருவதாகவும், இதுவரை ஹருகி முரகாமியின் ’நீர்கோழி’ சிறுகதைத் தொகுப்பு மொழிப்பெயர்ப்பும், ’கினோ’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பும், சமர் யாஸ்பெக்கின் பயணம்-சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி மொழிபெயர்ப்பும் ஆகியவை எதிர் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளதாகவும் கூறினார். தற்போது கார்லோஸ் ஃபுயந்தேஸ் நாவலின் மொழிப்பெயர்ப்பு அச்சில் இருப்பதாகவும், மற்றுமொரு நாவலை மொழிப்பெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.\nஅவரையடுத்து நூலகவியலாளரும் எழுத்தாளருமான விஜயலெட்சுமி தன்னை அறிமுகம் செய்துகொண்டு இலங்கை புறப்பாடுக்கு முன்னதாக மலேசியாவில் நடைப்பெற்று முடிந்த சடக்கு தளம் அறிமுக நிகழ்ச்சியைக் குறித்து பேசினார். சடக்கு தளம் குறித்து அதன் முக்கியத்துவத்தையும் தேவையும் அதற்கான உழைப்பையும் விளக்கிப் பேசினார். அதோடு வல்லினத்தின் துணை நிறுவனமான யாழ் பதிப்பகத்தின் பொறுப்பாளராக தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான பயிற்சி புத்தகங்களை வெளியீடு செய்வதாக கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளைப் பங்களிப்பு செய்து வருவதாகவும், வல்லினம் பதிப்பகம் வாயிலாக ‘துணைக்கால்’ நூல் வெளியீடு கண்டிருப்பதாக கூறினார்.\nவிஜயலட்சுமியைத் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன். மலேசியாவின் தனியார் பல்கலைக்கழக விரிவுர���யாளர் எனவும் வல்லினத்தில் தொடர்ந்து சீன இலக்கியமும் சீன சமூகம் குறித்தும் அவ்வப்போது ஆய்வு அடிப்படையிலான கட்டுரைகளை எழுதி வருவதாக கூறினேன். சீன இலக்கியம் குறித்து முதற்கட்ட ஆய்வு மட்டுமே செய்துவருவதால் சில அடிப்படை விடயங்களை மட்டுமே கண்டறிய முடிந்ததாக கூறினேன். அதைக் குறித்து கொஞ்சம் பகிர்ந்தும் கொண்டேன். மும்மொழி இலக்கியம் கொண்ட மலேசியாவில் மலாய் இலக்கியம் மட்டுமே தேசிய இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டாலும் மலேசியச் சீனர்கள் தாங்கள் படைக்கும் படைப்புகளைத் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதி என்ற கருத்தியலின் படி சீனர் மலேசிய இலக்கியம் என்றே வலியுறுத்துவதாக கூறினேன். ஒப்பீட்டளவில் மலேசியச் சீன இலக்கியம் மலாய் மற்றும் தமிழ் இலக்கியம் காட்டிலும் பின்தங்கியிருப்பதாக கூறினேன். மலேசியச் சீன இலக்கியத்தில் யதார்த்தவியல், நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் போன்ற படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன எனக் கூறினேன். அதோடு மலேசியாவில் படைக்கப்படும் சீன இலக்கியம் முழுக்க முழுக்க சீன மொழியிலேயே படைக்கப்படுவதால் அதை நேரடியாக வாசிப்பதற்கான சிக்கல் இருப்பதாகவும் அதன் பொருட்டு நமக்கு மொழிப்பெயர்ப்பு தேவைப்படுவதாகவும் கூறி எனது அறிமுகத்தை முடித்துக்கொண்டேன்.\nஎன்னைத் தொடர்ந்து பேசிய இரா.சரவண தீர்த்தா தாம் ஒரு பத்திரிக்கையாளராக மலேசிய நாட்டு பத்திரிக்கை துறையில் சந்தித்த சில அவலங்களைப் பகிர்ந்துகொண்டார். பத்திரிக்கைகள் அறமின்றி பணத்திற்கும் அதிகாரத்திற்கும் எப்படி விலை போகின்றன என்பதை அறச்சீற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார். தாம் எழுதிய சூடான அரசியல் கட்டுரைகள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க மறுத்தது குறித்தும் சபையில் பகிர்ந்துகொண்டார். தற்சமயம் தனது நண்பரின் உதவியோடு தமிழ்முரசு இணையப்பத்திரிக்கையை நடத்திக்கொண்டிருப்பதாகவும் அதில் தொடர்ந்து சுடச் சுட அரசியல் கட்டுரைகளை எழுதி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் அதன் காரணமாக தமது இணையத்தளம் இரண்டு வாரங்களாக முடக்கப்பட்டதை குறித்தும் பகிர்ந்துகொண்டார். வல்லினத்தில் தொடர்ந்து உலக சினிமா குறித்து கட்டுரைகளை எழுதி வருவதாக கூறிவிட்டு தயாஜிக்கு வழிவிட்டு அமர்ந்தார்.\nதயாஜி தன்னை மிக எளிமையாக அடையாளப்படுத்திக்கொண்டார��. தாம் ஓர் புனைவு எழுத்தாளன் எனவும், வல்லினம் பதிப்பகம் மூலமாக தனது ’ஒலி புகா இடங்களின் ஒளி’ எனும் நூல் வெளியீடு கண்டுள்ளதாகவும் கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளை எழுதி வருவதோடு பதிப்பகத்தில் விற்பனைப் பிரிவின் பொறுப்பாளராக இருப்பதாக கூறி தன் அறிமுகத்தை முடித்துக்கொண்டார்.\nஇறுதியாக நன்றியுரை ஆற்றும்படி பூபாலசிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீதரசிங் பூபாலசிங்கத்தை மேமன் கவி அழைத்தார். அப்போதுதான் அவர் பூபாலசிங்கத்தின் மகன் என தெரிந்துகொண்டேன். தமது நன்றியுரையில் வல்லினம் 100 அறிமுகத்தை ஒரு சந்திப்பு கூட்டமாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்தினார். வந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவர்கள் என்பதை இப்போதுதான் அறிந்ததாகவும் எனவே மீண்டும் ஒருமுறை வல்லினம் குழுவினரை இலங்கை அழைத்து ஒரு பெரிய இலக்கியக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். ஸ்ரீதரசிங் பேசுகையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் இலங்கையின் போர்காலத்தின் போது இங்குள்ள படைப்பாளிகளை வைத்து எப்படியெல்லாம் வியாபாரம் செய்தார்கள் என்பதை வேதனையுடன் குறிப்பிட்டார். விகடனின் முதல் பக்கத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களது படத்தை பிரசுரம் செய்து விறபனைக்கு அனுப்பியபோது விகடனின் ஆசிரியர் தாம் என நினைத்து இலங்கை அரசாங்கத்தால் 22 நாட்கள் சிறையில் தள்ளப்பட்ட தகவலையும் சிரித்துக்கொண்டே சபையில் பகிர்ந்துகொண்டார். இறுதியாக இதற்கு முன் இதுபோன்ற ஒரு மலேசிய இலக்கியம் சார்ந்த சந்திப்பு இங்கு நடைபெற்றதில்லை எனக் கூறிய ஸ்ரீதரசிங் எங்களை எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்தித்ததை எண்ணி பெருமகிழ்ச்சி கொள்வதாக கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இறுதியாக அனைவரும் குழுப்படம் பிடித்துவிட்டு கீழ்தளத்திற்கு இறங்கினோம். விஜயலட்சுமி மலாயா பல்கலைக்கழக தமிழ் நூலகத்திற்கு தேவையான தரமான ஈழத்து நூல்களை வாங்குவதில் முனைப்பு காட்டினார். அவருக்கு உதவியாக மேமன் கவியும் ஸ்ரீதரசிங்கும் பல நூல்களைத் தேடிக்கொடுத்து உதவினர். நண்பர்கள் நாங்களும் எங்களுக்கு தேவையான சில புத்தகங்களை வாங்கிக் கொண்டோம். சிங்கள இலக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக மேமன் கவி க���றியிருந்தார். ஆனாலும் அவை அங்கு கைவசம் இல்லை.\nபுத்தகங்களைக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானோம். பரபரப்பான செட்டியார் தெருவில் மகிழுந்து புத்தகச்சாலை முன் வந்து நின்றது. மேமன் கவியும் எங்களுடன் இணைந்துகொண்டார். இலங்கைப் பயணம் ஞாபகார்த்தமாக இருக்க வேண்டி சில நினைவுச்சின்னம் பொருட்களை வாங்க எண்ணம் கொண்டோம். மேமன் கவி கடையை காட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டார். வேண்டியதை வாங்கிக்கொண்டு தரமான உணவகத்தில் வயிற்றுக்கு நிறைவான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மீண்டும் கொழும்பு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தோம். மின்தூக்கி நோக்கி சென்றேன். அது இன்னும் பயன்பாட்டுக்கு உட்படுத்தவில்லை. நானும் தயாஜியும் ஏனென்று கேட்டேன். மாலையில் மின்தூக்கியை நிறுவியதற்காக நிறுவனர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை முதற்கொண்டு மின்தூக்கி பயன்படுத்தலாம் என்றார்கள். அன்றிரவு மலேசியாவுக்கு விமானம் ஏறப்போகும் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி முகத்தைக் கவ்வியிருந்தது. கொழும்பு தமிழ்ச்சங்கம் வாசலுக்கு வந்தோம். பதாகை ஒட்டப்பட்டிருந்தது. கம்பராமாயணம் விழா நான்கு நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட இருந்தது. மலேசியாவிலிருந்து ஒரு துணையமைச்சர் வருவதாக தகவல் இருந்தது. கண்டி கதிர்காம முருகனை நினைத்துக்கொண்டு மீண்டும் நான்கு மாடி ஏறி விமான நிலையம் புறப்பட தயாரானோம்.\n← சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2\nகவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள் →\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 118 -ஜூலை 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/GalleryList/Event/k", "date_download": "2019-08-21T16:13:44Z", "digest": "sha1:YKKUWOGHKK7OK5WFUGYQHG5WWBIJVRTP", "length": 9121, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Actress Gallery | Tamil Movie Stills | Tamil Actor images - Maalaimalar | Event | k", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு | ப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nகொம்புவச்ச சிங்கம்டா படத்தின் பூஜை\nகொஞ்சம் கொஞ்சம்- ட்ரைலர் - இசை வெளியீடு\nகத்தி சண்டை ட்ரைலர் - இசை வெளியீடு\nகாஷ்மோரா இசை & ட்ரைலர் வெளியீடு\nகாகித கப்பல் இசை வெளியீடு\nகடவுள் இருக்கான் குமாரு டீஸர் வெளியீடு\nகுற்றமே தண்டனை பத்திரிகையாளர் சிறப்பு காட்சி\nகிடாரி பத்திரிகையாளர் சிறப்பு காட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T15:54:20Z", "digest": "sha1:LAWTBYLPVGZ3DP7MAXZYB4SMEBHX57EO", "length": 22934, "nlines": 551, "source_domain": "ta.wikipedia.org", "title": "தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇத் தவறிய நாடுகளின் சுட்டெண் அடிப்படையிலான நாடுகளின் பட்டியல் (List of countries by Failed States Index) அமைதிக்கான நிதியம் என்னும் அமெரிக்கச் சிந்தனையாளர் குழுவொன்றும், ஃபாரின் பாலிசி என்னும் சஞ்சிகையும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது.\nதரநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன.\n2 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 111.9 (0.7)\n7 (1) ஆப்கானித்தான் 106.7 (0.7)\n9 (1) மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 105.3 (1.5)\n13 பாக்கித்தான் 102.9 (1.3)\n29 வங்காளதேசம் 92.5 (0.3)\n32 (4) கிழக்குத் திமோர் 91.5 (1.2)\n35 (6) புர்க்கினா பாசோ 90.2 (2.8)\n39 (4) ருவாண்டா 89.3\n44 (4) உஸ்பெகிஸ்தான் 86.9 (0.6)\n47 (4) எக்குவடோரியல் கினி 86.1 (0.2)\n48 (6) கிர்கிசுத்தான் 85.7 (1.7)\n49 (6) சுவாசிலாந்து 85.6 (2.1)\n51 (5) தாஜிக்ஸ்தான் 85.2 (0.5)\n52 (5) சொலமன் தீவுகள் 85.2 (0.4)\n53 (1) பப்புவா நியூ கினி 84.9 (1.2)\n59 ம��சாம்பிக் 82.8 (0.4)\n60 (4) பிலிப்பீன்சு 82.8 (0.4)\n70 குவாத்தமாலா 80.7 (1.3)\n81 துருக்மெனிஸ்தான் 76.7 (0.7)\n83 (3) பொசுனியா எர்செகோவினா 76.5 (1.4)\n88 மாலைத்தீவுகள் 75.4 (0.3)\n91 (6) சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 74.6 (0.7)\n95 டொமினிக்கன் குடியரசு 73.2 (0.9)\n99 (4) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 72.9 (1.0)\n112 (3) மாக்கடோனியக் குடியரசு 68.0 (1.1)\n113 (2) தென்னாப்பிரிக்கா 67.6 (0.8)\n125 (3) டிரினிடாட் மற்றும் டொபாகோ 62.6 (1.8)\n128 (1) அன்டிகுவா பர்புடா 58.0 (0.9)\n138 கிரேக்க நாடு 50.6 (0.2)\n139 கோஸ்ட்டா ரிக்கா 48.7 (1.0)\n142 (2) ஐக்கிய அரபு அமீரகம் 47.3 (1.6)\n159 ஐக்கிய அமெரிக்கா 33.5 (1.3)\n160 (2) ஐக்கிய இராச்சியம் 33.2 (2.1)\n167 நெதர்லாந்து 26.9 (1.2)\n170 அயர்லாந்து 24.8 (1.7)\n172 லக்சம்பர்க் 23.3 (2.2)\n175 (1) சுவிட்சர்லாந்து 21.5 (1.8)\n4 (+1) சிம்பாப்வே 110.1\n7 (-5) காங்கோ மக்களாட்சிக் குடியரசு 105.5\n8 (+2) ஆப்கானித்தான் 102.3\n10 (+3) மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 101.0\n12 (-3) பாக்கித்தான் 100.1\n14 (-1) மியான்மர் 97.0\n16 (+3) வங்காளதேசம் 95.9\n18 (+8) எதியோப்பியா 95.3\n20 (n/a) கிழக்குத் திமோர் 94.9\n23 சியேரா லியோனி 93.4\n30 சொலமன் தீவுகள் 92.0\n34 புர்க்கினா பாசோ 89.7\n41 எக்குவடோரியல் கினி 88.2\n52 பப்புவா நியூ கினி 85.1\n54 பொசுனியா எர்செகோவினா 84.5\n66 கேப் வர்டி 81.1\n69 டொமினிக்கன் குடியரசு 80.6\n77 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 78.6\n83 சவூதி அரேபியா 76.5\n92 எல் சல்வடோர 74.9\n95 மாக்கடோனியக் குடியரசு 74.1\n98 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 73.5\n116 டிரினிடாட் மற்றும் டொபாகோ 67.6\n121 அன்டிகுவா பர்புடா 65.7\n138 ஐக்கிய அரபு அமீரகம் 51.6\n140 கோஸ்ட்டா ரிக்கா 50.5\n147 கிரேக்க நாடு 43.5\n149 செக் குடியரசு 42.1\n152 தென் கொரியா 39.7\n157 ஐக்கிய இராச்சியம் 34.1\n160 ஐக்கிய அமெரிக்கா 33.6\nதவறிய நாடுகளின் பட்டியல், 2008 The Fund for Peace.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-21T16:15:06Z", "digest": "sha1:JKT4KBLXKP55NREAPQ32ASP4U3PJAV7I", "length": 5766, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்கல் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்கல் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபரிதாபாத் வட்டத்தில் உள்ள பரிதாபாத் நகராட்சியின் 8, 10, 11, 12, 13, 14 ஆகிய வார்டுகள்\n2014 முதல் இன்று வரை : சீமா திரிகா (இந்திய தேசிய காங்கிரசு)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2016, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/who-is-the-hero-helps-to-str/", "date_download": "2019-08-21T16:04:02Z", "digest": "sha1:TAEXWRS3FI4QJFUII6KDZC427STRMTQN", "length": 11862, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "சிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ? - New Tamil Cinema", "raw_content": "\nசிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ\nசிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ\n“ரெண்டு தடவ நெஞ்சுவலி வந்த மனுஷன். கடவுளே… காப்பாத்துப்பா” என்று இப்பவே பிரார்த்தனை கிளப்பை திறந்துவிட்டது மிஸ்டர் மணிரத்னத்தின் ‘ஆயுஷ்ஹோம’ அன்பர்ஸ் ஏரியா. சிம்புவை வைத்து படமெடுத்ததில் பாதியாய் இளைத்து, பலவாறாக துன்பப்பட்ட கவுதம் மேனனே கூட, இந்த ஆயுஷ்ஹோம கிளப்பில் வலிய இணைவார் போலிருக்கிறது.\nசேச்சே… அதெல்லாம் மணி சார்ட்ட சிம்பு கரெக்டா நடந்துக்குவாப்ல என்று இன்னொரு கூட்டம் ஜாமீன் கையெழுத்து போட முன் வந்தாலும், இந்த விசேஷ கூட்டணியை சற்று அதிர்ச்சியோடுதான் கவனிக்கிறது ஊர் உலகம்.\nஇந்த நேரத்தில்தான் சிம்பு மணிரத்னம் கூட்டு உருவானது எப்படி என்கிற பலமான கேள்விக்கும் விடை தேட கிளம்புகிறது மனசு. யெஸ்… இந்த பொன்னான வாய்ப்பை சிம்புவுக்கு வழங்கியவர் வேறு யாருமல்ல. பிரபல தெலுங்கு நடிகர் நானி. முதலில் மணிரத்னம் படத்தில் இந்த சிம்புவின் கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இந்த நானிதான். (நான் ஈ படத்தில் ஹீரோவாக நடித்தாரே, அவர்தான்) ஆனால் படத்தில் மேலும் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பகத் பாசில் ஆகிய மூன்று வெயிட் ஹீரோக்கள் இருப்பதால் நமக்கு என்ன ஹோப் இருந்துவிடப் போகிறது என்கிற எண்ணத்தில் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.\nகடைசி நேரத்தில் இளசுகளின் இதயம் கவர, நானி போலவே பதினாறு ப்ளஸ்களின் ஓட்டுகளை பெற்ற சிம்புவை தேர்ந்தெடுத்திருக்கிறார் மணி.\nஇந்த கடைசி பாராவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பச்சை தமிழனாகவோ, சிவப்பு தமிழனாகவோ, மருதாணிக்கலர் தமிழனாகவோ இருக்க முடியாது. இருக்கவே முடியாது என்பதை டி.ஆர் சார்பில் தெரிவித்துக் கொள்கிறது மன்னாரங்கம்பெனி\nவிஜய் சேதுபதியுடன் நாலு நாள்\nஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு\nட்விட்டரிலிருந்து விலகிய சிம்பு மீண்டும் வர வாய்ப்புண்டா\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்\n ஐஸ்வர்யா தனுஷ் முடிவுக்கு யார் முட்டுக்கட்டை\n கண்ணீரில் தத்தளித்த இயக்குனருக்கு கை கொடுத்த சிம்பு நெகிழ வைத்த ஒரு நிஜ சம்பவம்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\n20 ந் தேதியும் ரிலீஸ் இல்லை தடுமாறும் இது நம்ம ஆளு\nகுறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா\n பா.ரஞ்சித்தை நோக்கி சீமான் கேள்வி\nயாருக்கும் தெரியாம கொடுத்தது எல்லாருக்கும் தெரிஞ்சது எப்படி\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/08/blog-post.html", "date_download": "2019-08-21T15:32:55Z", "digest": "sha1:RIG5RRLFDJSPYV4GVG32A7BJ5TP3D52Z", "length": 10615, "nlines": 178, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புரோக்கராக மாறிய எழுத்தாளர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்தபோது பலரும் அந்த திருமண புரோக்கரையே சிபாரிசு செய்தனர். அவரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமாம். எப்படியோ கஷ்டப்பட���டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டு அவர் அலுவலகம் சென்றேன். வரவேற்பு அறை முதல் பார்க்கிங் வரை ஏசி செய்யப்பட்ட கல்லூரி போல அம்சமான இருந்தது. “ சார், உள்ளே வரலாங்களா “ என பவ்யமாக கேட்டு விட்டு உள்ளே நுழைந்தேன்.\nஅட. இவன் நம்ம சுப்புணியாச்சே... பார்த்ததும் திகைத்தேன். என கல்லூரி நண்பன். லேசாக தொப்பை விழுந்து இருந்தது. நெற்றியில் பொட்டு வைத்து இருந்தான். ஆனால் அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்.\n“ எப்படிறா மாப்ளே இருக்கே.. எழுத்தாளன் ஆவப்போவதா சொன்னே.. மேரேஜ் புரோக்கரா எப்படி மாறின\nஅவன் கொசு வர்த்தி சுருளை எடுத்தான். தக்காளி . ஃபிளாஷ்பேக்கா\nஆமாண்டா... எனக்கு நாவல் எழுத ரொம்ப ஆசை,, எழுதியும் முடிச்சுட்டேன். ரிலீஸும் பண்ணிட்டேன். அன்று ஞாயிற்று கிழமை . குவார்ட்டர் அடித்து விட்டு குப்புறக்க படுத்து இருந்தேன். அப்ப ஒரு போன் வந்தது . அதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ருச்சு.\n“ ஹலோ , சார் நான் உங்க தீவிர ரசிகன் “\n“ ம்ம்.. ரொம்ப சந்தோஷம் “\n“ உங்க புக் படிக்க துடிக்கிறேன்.. எங்கே கிடைக்கும் \n“ கடைல கிடைக்கும் “\n“ அது இல்லை சார்/// லிங்க் கிடைக்குமா\n“ தெரியலையே.. ஆன்லைன்ல இருக்கானு தெரியல..கடைல கேட்டு பாருங்க “\n” வாங்க ஆசைதான் சார்... ஆனா புக் விலை அய்ம்பது ரூபாய்.. அவ்வளவு காசு கொடுத்து வாங்க வசதி இல்லை”\n“ சரி. லைப்ரரில போய் படிங்க”\n” போனேனே...அங்கே இல்லை “\n“ எங்க தெருவுல இருக்கிற நகராட்சி நூலகம் சார் “\n“ சரி.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற நூலகம் போய் பாருங்க”\n“ சார்,,, அவ்வளவு தூரம் செலவழிச்சி போக வசதி இல்லை “\n“ அப்ப பரவாயில்லை... படிக்காதீங்க...அது அப்படி ஒண்ணும் பெரிய இலக்கியம் இல்லை ... நானே அதை படிக்கல”\n“ சார் சார்.. நான் உங்க ரசிகன்.. படிக்கலைனா என் ஆத்மா சாந்தி அடையாது “\n” அப்ப படிங்க “\n“ சார் ,, அதுக்கு வசதி இல்லை.. “\n“ சம்பளம் இல்லை “\n“ ஏன் சம்பளம் இல்லை “\n“ ஏனா எனக்கு வேலை இல்லை “\n“ அடப்பாவி... சரி நானே வேலை வாங்கி தந்து தொலைக்கிறேன். கொக்ரே மாக்ரேனு ஒரு கம்பெனி உங்க ஏரியால இருக்குல...அங்கே ஆள் எடுக்கிறாங்க..போய் பாருங்க”\n“ போனேன் சார்... ஆனா எனக்கு வேலை இல்லையாம் \n“ ஏனா அங்கே கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் வேலையாம் “\n“ சரிடா..கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே”\n“ முடியாது சார் “\n“ வேலை இருந்தால்தான் பொண்ணு தருவாங்களாம் “\n“ தக்காளி , நீ ஆணியே பிடுங்க வேணாம்”\n“ சார்..சார்..அப்படி சொல்லாதீங்க... நான் உங்க தீவிர ரசிகன் ..உங்க புக்கை படிச்சே ஆகணும் “\n“ சரி சரி.. நானே உனக்கு பொண்ணு பார்த்து , கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”\nஇப்படித்தான் நான் புரோக்கர் ஆனேன்.. நல்ல காசு...இப்படியே செட்டில் ஆயிட்டேன் என்றான் நண்பன்..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11114", "date_download": "2019-08-21T15:35:24Z", "digest": "sha1:2F2DXTFCYMNHJDR5DSOCGPJOKTSW7S2C", "length": 14735, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - முப்பெருந் தேவியர் ஆலயங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சீதா துரைராஜ் | அக்டோபர் 2016 |\nபூவனூர் தஞ்சைக்கருகே நீடாமங்கலத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடி-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 7 கி.மீ. தூரத்தில் பாமணி ஆற்றின் கரையில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடி சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சன்னிதி அமையப்பெற்ற தலம் இது.\nபல ஆண்டுகளுக்கு முன் நெல்லையை ஆண்ட மன்னன் குழந்தைப் பேறின்றி வரம் வேண்டி நெல்லையப்பரைத் தொழுதான். இறைவன் கனவில் தோன்றி உமையன்னையே அவனுக்குக் குழந்தையாகவும், பராசக்தி அம்சமான சாமுண்டிதேவியே செவிலித்தாயாகவும் வருவாள் என்று வரமருளினார். மறுநாள் காலை மன்னன��� தாமிரபரணி நதியில் மூழ்கி எழுந்ததும் அவன் கைகளில் சங்கு, சக்கரம் கிடைத்தது. உடன் அது குழந்தையாக மாறியது. குழந்தைக்கு ‘ராஜராஜேஸ்வரி' என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தான். பெண் வளர்ந்து சதுரங்க ஆட்டத்தில் தன்னிகர் இல்லாதவளாக ஆனாள். அவளை ஜெயிக்க உலகில் யாராலும் இயலாதபோது மன்னன், மகளுடன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு இத்தலத்திற்கு வந்தான்.\nஇத்தல இறைவனான புஷ்பநாதர் சித்தர் வேடத்தில் வந்து ராஜராஜேஸ்வரியுடன் விளையாடி ஆட்டத்தில் வென்றார். மன்னன் அவருக்கே தன் மகளை மணமுடித்துத் தந்தான். வந்தது சிவபெருமான் என்றும், தன் மகள் பார்வதி என்றும், உடன் வந்தவள் பராசக்தியின் அம்சமான சாமுண்டிதேவியே என்பதையும் அறிந்த மன்னன் மனமகிழ்ந்தான்.\nஇத்தலத்தில் ராஜராஜேஸ்வரியும், சாமுண்டிதேவியும் தனித்தனிச் சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் எதிரில் க்ஷீரபுஷ்கரணி உள்ளது. இது நோயைத் தீர்ப்பதாக ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் விஷக்கடிக்கு வேர் மந்திரித்துக் கட்டுகின்றனர். காஞ்சி மகாபெரியவர் இக்கோவிலுக்கு விஜயம் செய்தபோது சாமுண்டீஸ்வரிக்கு சிறந்த சாந்நித்யம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவ்வாலயம் மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரில் அமைந்துள்ளது. அம்பிகையின் சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தெய்வீகத் தம்பதிகளான மகாவிஷ்ணுவும், மகாலக்ஷ்மியும் இவ்விடத்தில் 'காவீர்' என்ற பகுதியில் இன்றும் வசித்துவருவதாக ஐதீகம். இத்தலம் அன்னை ஜகதாம்பாளின் வலதுகையில் இருக்கும் காரணத்தால் தீய சக்திகளிலிருந்து காக்கப்படுவதாக நம்பப்படுகிறது.\nஇக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. கல் மேடையில் மூன்றடி உயரத்திற்கு கருங்கற்களால் செதுக்கப்பட்டஉருவத்துடனும் நான்கு கரங்களுடனும் 40 கிலோ எடையுள்ள விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்துடனும் மகாலக்ஷ்மி காட்சி அளிக்கிறாள். பாம்புத்தலையும், சிவலிங்கமும் கிரீடத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ யந்திரம் கோவில் சுவர்களில் செதுக்கப்பட்டுளது. கற்களால் ஆன சிம்மம் தேவியின் வாகனமாக அம்பிகையின் பின்னால் நிற்கின்றது. மேற்குப்பக்கச் சுவரில் திறந்த ஜன்னல் வழியாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதி அம்பிகையின் முகத்தில் மாலைச்சூரியனின் பொற்கிரணங்கள் விழுகின்றன. இதைத் தரிசிக்கப் பக்தர்கள் திரளாக வருகின்றனர். இதை மூன்று நாள் கிரண உற்சவமாகக் கொண்டாடுகின்றனர். கோயில்களில் சிலைகள் பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியே இருக்கும். இங்கே சிலைகள் மேற்குநோக்கி அமைந்துள்ளமை சிறப்பு.\nகோயிலில் புஷ்கரணி மணிகர்ணிகா குண்டம் உள்ளது. கரையில் விஸ்வேஸ்வர மஹாதேவ் சன்னதி அமைந்துள்ளது. நவக்கிரகங்கள், சூரியன், மஹிஷாசுரமர்த்தினி, விட்டல ரகுமாயி, சிவ விஷ்ணு, துல்ஜா பவானி ஆகியோர் கோயில் பிராகாரத்தில் உள்ளனர். ஆலயத்தில் ஐந்துகால பூஜை நடக்கின்றது. வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் அம்பிகை கோயிலைச் சுற்றி ஊர்வலம் வருகின்றாள்.\nமகாவிஷ்ணு வைகுந்தம், பாற்கடலைவிட மகாலக்ஷ்மியின் இருப்பிடமான கோலாப்பூரை அதிகம் நேசிப்பதாக ஐதீகம். இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு மகாலக்ஷ்மியின் அருள் அபரிமிதமாகக் கிடைப்பதாக ஐதிகம்.\nஇவ்வாலயம் ஆந்திர மாநிலம் ஹைதராபாதிலிருந்து 130 மைல் வடக்கே அதிலாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோதாவரி நதியின் கரையில், நிஜாமாபாதிலிருந்து சுமார் 35 மைல் தூரத்தில் பாஸர் கிராமம் உள்ளது. கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தைப் போலவே இங்கும் சரஸ்வதி தனிக்கோயிலில் அமைந்துள்ளாள்.\nஒரு சமயம் வேதவியாசர் சீடர்களுடன் தீர்த்த யாத்திரை செல்லும்போது கோதாவரி நதிக்கரையில் தங்கி தியானம் செய்தார். அவர் தினம் ஒரு பிடி மணலை எடுத்து அதைக்கொண்டு சரஸ்வதி சிலையை உருவாக்கிப் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு சொல்கிறது. நாரதர், வியாச தீர்த்த மகாத்மியம் பற்றி பிரம்மாவிடம் கேட்டு இத்தலம்பற்றி அறிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வியாசர் தேவியை பிரதிஷ்டை செய்ததால் இத்தலம் \"வியாசபுரி\" என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் \"பாஸர்\" ஆகிவிட்டது.\nதேவியின் நாமம் வாஸரா, கௌமாரசல்வாசினி, வித்யா தாரிணி. ஞான சரஸ்வதிக்கு தினம் அதிகாலையில் ருத்ராபிஷேகம், பூஜை, விநாயக பூஜை, பிரம்மா, மஹாலக்ஷ்மி, மகாகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்குப் பூஜை நடக்கின்றது. கோதாவரி நீரால் ஞான சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் வழங்குகின்றனர். மஞ்சள் அலங்காரம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க த���வியின் பிரசாதத்தை நாவில் தடவுகின்றனர். கலைகளில் தேர்ச்சியடைய அம்மஞ்சளைப் பிரசாதமாக உண்ணுகின்றனர்.\nநவராத்திரி ஒன்பது நாளும் மூன்றுகால பூஜை, நவமியன்று சண்டி ஹோமம், விஜயதசமி அன்று மகாபிஷேகம் முடித்து சுந்தர அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா வருகிறார். வெள்ளிக்கிழமைகளில் பூஜை, ஆரத்தி முடிந்து இரவு மயில்வாகனப் பல்லக்கில் கோயிலுள்ளே பிரதட்சிணம் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947820", "date_download": "2019-08-21T15:54:09Z", "digest": "sha1:MAPZGXYOAPNYOQ2RABHIPWT4K6VS5WK6", "length": 7582, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீசாருக்கு 32 இ செலான் கருவி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nகோவை, ஜூலை 18: கோவை மாநகர போலீசில் போக்குவரத்து போலீசார் கையடக்க இ செலான் கருவி மூலமாக போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராதம் வசூலித்து வருகின்றனர். நகரில் 15 இ செலான் கருவிகள் மூலமாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 32 இ செலான் கருவி பெற போக்குவரத்து போலீசாருக்காக பெறப்பட்டுள்ளது. இந்த இ செலான் கருவிகள் தேசிய தகவல் மையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்கார்டு பயன்படுத்தி இந்த கருவிகளில் அபராத தொகை விவரங்களை பதிவு செய்யலாம். போக்குவரத்து அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள வாகன், சாரதி ஆகிய ஆன்லைன் கண்காணிப்பு பிரிவிற்கும் இ செலான் கருவிகளில் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கோவை நகர போக்குவரத்து பிரிவில் 32 இ செலான் கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலமாக நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராத வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதீ காயத்துடன் சிகிச்சை பெற்ற பெண் சாவு\nகுடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்ய வேண்டும்\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய அமைச்சக செயலாளர் ஆய்வு\nகருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு\nகோவை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு\nஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு பயிற்சி\nபாங்க் ஆப் பரோடா கலந்தாய்வு கூட்டம்\n× RELATED மாரத்தான் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175785", "date_download": "2019-08-21T17:19:45Z", "digest": "sha1:TRC6NCB4KCWH7TXD6M5TLJ3ROQGDZIYN", "length": 9513, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்? – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 22, 2019\n5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nடெல்லி: டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறது.\nதேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இதில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தல் நேற்று முதல்நாள் நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, நேற்று முதல்நாள் மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.\nகடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் திருவிழ��� ஒரு வழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. நேற்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது.\nபாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த பின், எப்படி கூட்டணி அமைப்பது, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.\nபாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 40 இடங்கள் தேவைப்படும் என்று இதில் அமித் ஷா பேசி இருக்கிறார். ஆட்சி அமைக்க 40 இடங்கள் குறைவாக இருக்கும். இதனால் அதிக இடங்கள் வென்ற மாநில கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்று இந்த ஆலோசனையில் பேசி இருக்கிறார்கள். இதற்காக தென் மாநில கட்சிகள் மீது கவனத்தை செலுத்தி உள்ளனர்.\nமொத்தம் 5 கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு செய்துள்ளது. பிஜு ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய நான்கு கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வட மாநில கட்சியும் உள்ளே இழுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இவர்கள் ஆதரவு அளித்தால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக பிளான் போட்டுள்ளது.\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய…\nகாஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை…\nடிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி…\nஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது…\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில்…\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு…\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய…\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்��ப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseasons.blogspot.com/2019/07/blog-post_12.html", "date_download": "2019-08-21T15:32:56Z", "digest": "sha1:Z7FQTC2FFTOAF5FOFFIK2DG7IC3AUNCT", "length": 46764, "nlines": 297, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்", "raw_content": "\nவஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்\nவஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்\nவஹிதா ரஹ்மானுக்கும் நாகூருக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. இதனைப் படிப்பவர்கள் நான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு’வதாக நினைக்கத் தோன்றும்.\nஅகில இந்திய அளவில் கனவுத் தாரகையாக, இந்தி திரைப்பட உலகில் கொடிகட்ட பறந்த அந்த பிரபல பத்மஸ்ரீ பத்மபூஷண் நடிகைக்கும், தென்னிந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருக்கும் சிறிய ஊரான நாகூருக்கு அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும்\nஇதற்கு ஒரு சின்ன ‘ப்ளாஷ்பேக்’ தேவைப்படுகிறது.\nஎன் இளம்பிராயத்தில் நான் முதன் முதலாக பார்த்த இந்திப்படம் “பீஸ் சால் பாத்”. திருச்சிக்குச் சென்றிருந்தபோது மதுரை ரோட்டில் அமைந்திருந்த ராஜா திரையரங்கில் அப்படத்தை பார்த்த அனுபவம் என் மனதில் ஒரு ‘திகில்’ உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இரவில் உறங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த படத்தில் வெள்ளை உடை அணிந்து பாட்டு பாடித்திரியும் அந்த பெண் பேயின் நினைவு கனவில் வந்து என்னை பயமுறுத்தும். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தபடி அழுவேன்.\nஎன��ு பாட்டி அம்மாஜி திருமறை வசனங்கள் என் மீது ஓதி ஊதி பயம் தெளிய வைப்பார்கள். மறுநாள் “அந்த படம் யார் நடித்தது” என்ற பேச்சு எழுந்தபோது நான் அவர்களிடம் ”வஹிதா ரஹ்மான்” என்று கூறினேன்,\nசற்று நேரம் மெளனம் நீடித்தது, காலை நீட்டிக்கொண்டு இரும்பாலான உரலில் சிறிய உலக்கையைக் கொண்டு பாக்கு இடித்துக் கொண்டிருந்த அவர்களின் முகத்தில் ‘பளீச்’சென்று ஒரு பிரகாசம். தோன்றியது.\nபழைய நினைவுகளில் அப்படியே மூழ்கிப்போனார். “ஓஹோ வஹிதா ரஹ்மானா என்று கூறி விட்டு ஒருவிதமான அர்த்தமுள்ள புன்னகையை உதிர்த்தார். அவருடைய மெளனப் புன்னகைக்குப் பின்னே ஏதோ ஒரு பின்னணிக் கதை இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.\nதொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயாரானார். நானும் அவர் வாயிலிருந்து வரப்போகும் சுவையான அனுபவங்களைக் கேட்பதற்கு ஆவலுடன் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.\n“இதோ பார்த்தியா இந்த முற்றம். இங்கேதான் வஹிதா ரஹ்மான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது கவுன் அணிந்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவாள்” என்று ஆரம்பித்தார்.\n இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நம் வீட்டுக்கு வந்து போவாரா. என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்வத்துடன் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கினேன்.\nபழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் அசைபோட்டு கூறலானார். பாட்டி அம்மாஜி கூறியதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அதை எழுத்து வடிவில் ஆவணப்படுத்துவதற்கு இன்றுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.\nநாகூரில் நல்ல வசதி வாய்ப்போடு வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக ஜவுளிக்கடை, தொப்பிக்கடை, கைத்தறி கைலிகள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் பத்தை கைலிகள் ஸ்க்ரீன் பிரிண்ட்ஸ் கம்பேனி இருந்தது. என்னுடைய பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸ் அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். நாகை மாவட்ட கமிஷனராக இருந்த முகம்மது அப்துல் ரஹ்மான் அதுபோன்று அறிமுகமானவர்தான்.\nஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாலை வேளையில் தவறாமல் நாகூருக்கு அவர்களுடைய குடும்பம் நாகப்பட்டினத்திலிருந்து வந்து விடும். எங்கள் வீட்டில்தான் வந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள், வியாழக்கிழமை இரவை “கிழமை ராவு” என்று விசேஷமாக எங்களூரில் சொல்வார்கள்.\nஅன்றைய தினம் மின்விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு தர்காவைச் சுற்றியுள்ள வெளிநாட்டு பொருட்கள் விற்பனையாகும் கடைகள் மற்றும் இனிப்புப் பலகாரம் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த பகுதிக்குள் நுழைந்தாலே சுடச்சுட பட்டாணிக்கடலை வறுக்கும் மணம் ‘கமகம’வென்று மூக்கைத் துளைக்கும்\nநாலாபுறமுள்ள சுற்றுபுற ஊர்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பார்கள். தர்காவின் உட்புறத்திலுள்ள திண்ணையில் நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெறும். ‘நகரா மேடை’யில் ஷெனாய் இசை ஒலிக்கும். மொத்தத்தில் விழாக்கோலம் பூண்டு ஊரே கலகலப்பாக களைகட்டும்.\nஅப்துல் ரஹ்மான் நாகூருக்கு வரும்போதெல்லாம் நாகூரில் பிரசித்திப் பெற்ற “உப்புரொட்டி” என்ற ஒரு வகை cookies தவறாமல் வாங்கிக்கொண்டு போவார். என் பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸின் சகோதரர் இஸ்மாயீல் நாகூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு நேரெதிரே அமைந்திருந்த ரொட்டிக்கிடங்கிலிருந்து (Bakery) சுடச்சுட பெரிய தகரடின்னில் பேக் செய்து தருவிப்பார். வஹிதாவுக்கும் அவர் சகோதரிகளுக்கும் இந்த தின்பண்டம் என்றால் உயிர்.\n[உப்புரொட்டியை நாகூரில் முதன் முதாலாக அறிமுகம் செய்து வைத்தது இஸ்மாயில் சாஹிப்தான், அதற்குப் பிறகு அதனை மேலும் பிரபலப்படுத்தியது சஹ்பான் என்பவர், இன்றளவும் இந்த உப்புரொட்டி நாகூரின் பிரசித்திபெற்ற தின்பண்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.]\nவஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மானுடைய குடும்பம் சற்று மாடர்னான குடும்பம். நாகையில் மாவட்டக் கமிஷனராக பணிபுரிந்த அவரிடம். கார், பணியாட்கள், ஓட்டுனர் என சகல வசதி வாய்ப்புகளும் இருந்தது. உருதுமொழிதான் அவர்களது தாய் மொழி, அப்துல் ரஹ்மானுக்கு தன் குழந்தைகளுக்கு உருது மொழி பயிற்றுவிக்க ஆசை,, நாகூரில் அந்த வசதி இருந்தது. நாகூரில் உருதுமொழி கற்பிக்க கோஷா ஸ்கூல் இருந்தது. ஆனால் நாகையிலிருந்து வந்துபோக அது அவர்களுக்கு சாத்தியப்படவில்லை.\nஅப்துல் ரஹ்மான் – மும்தாஜ் பேகம் தம்பதியினருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். நான்கும் பெண்குழந்தைகள். சயீதா, வஹிதா, ஷாஹிதா, ஜாஹிதா (Zahida), ஆகிய நால்வர் ஆண் வாரிசு கிடையாது. வஹிதாவும் அவருடைய மூத்த சகோதரி சயீதாவும் துறுதுறு’வென்று இருப்பார்கள்.\nவஹிதாவின் தந்தை சற்று மாநிறமாக இருந்தாலும், தாயார் மும்தாஜ் நல்ல எடுப்பான நிறம். தாயின் செக்கச்செவேலென்ற நிறம்தான் பெண்பிள்ளைகளுக்கு வாய்த்திருந்தது. அப்போது வஹிதாவுக்கு ஏழோ, எட்டோ வயதிருக்கும் குட்டைப்பாவாடை அணிந்த சிறுமியாக வலம் வந்துக் கொண்டிருப்பார். .\nவஹிதாவுக்கு யானை என்றால் கொள்ளை இஷ்டம். அவரை அழைத்துக் கொண்டு தர்கா அலங்கார வாசல்முன் நிற்கும் அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் உட்கார வைத்து மகிழ்வார் அவரது தந்தை. தன் மகளின் முகத்தில் பூக்கும் அந்த புன்சிரிப்பை கண்டு ரசிப்பார்.\nஒரு சமயம் தர்கா யானை எங்கள் வீட்டு வழியே சென்றது. வீட்டின் முன் வந்து நிற்கும் யானைக்கு சில்லறை காசு கொடுத்தால், யானை தன் தும்பிக்கையால் சுழற்றி வாங்கிக் கொண்டு அதை அப்படியே யானைப் பாகனிடத்தில் ஒப்படைக்கும். அதை வேடிக்கை பார்க்கும் வஹிதாவுக்கும் அவரது சகோதரி சயீதாவுக்கும் ஆச்சரியம் சொல்லி மாளாது.\nமேலும் அதற்கு உரித்த தேங்காயை கொடுத்தால் தும்பிக்கையால் லாவகமாக தரையில் அடித்து உடைத்து சில்கள் சிதற அதன் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே வாரி எடுத்து யானைப் பாகனிடத்தில் கொடுக்கும். இந்தக் காட்சியைக் காணும் வஹிதாவும் அவரது சகோதரி சயீதாவும் உற்சாகத்தில் துள்ளுவார்கள்.\n டாடி எனக்கு அந்த யானையை வாங்கித் தாருங்கள்” என்று வஹிதா தன் தந்தையிடம் அடம் பிடிப்பார். “இந்த பெரிய யானை வேண்டாம். கொஞ்சம் பொறு. உனக்காக ஒரு குட்டியானை வாங்கித் தருகிறேன். அதனை வளர்த்து நீ பெரிய யானையாக ஆக்கலாம்” என்று சமாதானம் செய்வார்.\nவஹிதாவுக்கு யானை மீது ஒரு அபார பைத்தியம் எற்பட்டதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே இருந்த ஊர். அப்துல் ரஹ்மான் நாகப்பட்டினத்திற்கு மாற்றல் ஆவதற்கு முன்பு இருந்ததோ பாலக்காட்டில். தமிழகம்-கேரளா எல்லையிலிருந்த பாலக்காடு இயற்கை வளம் நிறைந்த பகுதி. அங்குள்ளவர்கள் தமிழ் பேசினாலும் அவர்களது கலாச்சாரம் முழுக்க முழுக்க கேரளாவைச் சார்ந்ததாக இருந்தது.\nஓணம் பண்டிகையின் போது பாலக்காடு கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பிரமாதமாக நடக்கும். ஐந்து வயதுச் சிறுமியான வஹிதா ரஹ்மானை அழைத்துக் கொண்டு அப்துல் ரஹ்மான் பாலக்காடு கோட்டைக்குச் செல்வார். தோளில் அவரை தூக்கிப்பிடித்து தூரத்தில் நடக்கும் அணிவகுப்பை வேடிக்கை காட்டுவார். யானைகளின் அணிவகுப��பு பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், கம்பீரமாகவும் பிரமாண்டமான காட்சியாக இருக்கும். அதிலிருந்தே வஹிதாவுக்கு யானைகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது\nசினிமா, நாடகம். நாட்டியம் என அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் தன் பெண்பிள்ளைகளை அப்துல் ரஹ்மான் அழைத்துச் செல்வார். அவருக்கும் இசை என்றால் கொள்ளைப் பிரியம். வஹிதாவுக்கு நாட்டியத்தின் மீது சிறுவயது முதற்கொண்டே ஒர் ஈடுபாடு ஏற்பட்டது.\n“நான் திரைத்துறைக்கு வந்ததே எனக்கு நடனத்தின் மீது இருந்த அளப்பரிய ஈடுபாட்டினால்தான்” என்று அண்மையில் ஒரு பேட்டியின்போது கூறியுள்ளார்.\nவஹிதா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருந்தார். சோகமான காட்சிகள் திரைப்படத்தில் வந்தால் தியேட்டரிலேயே ‘கேவிக் கேவி’ அழுவார். அவரை சமாதானம் படுத்துவதற்கே அவருடைய தாயாருக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.\nஅப்துல் ரஹ்மானுக்கு வேட்டை என்றால் மிகவும் இஷ்டம். எனது பாட்டனார் அவரை அழைத்துக்கொண்டு வேதாரண்யம் அருகேயுள்ள பகுதிக்கு மான் வேட்டைக்குச் செல்வார். என் பாட்டனாருடன், வேறு சில நண்பர்களும் சேர்ந்துக் கொள்வார்கள். கோடியக்கரையிலிருந்த எனது பாட்டனாரின் நண்பரின் பங்களாவில்தான் தங்குவார்கள். மான்கறி சமைத்து ‘கூட்டாஞ்சோறு’ ஏற்பாடு செய்வார்கள்.\nஅப்துல் ரஹ்மான் மும்தாஜ் பேகத்தை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அப்துல் ரஹ்மான் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கேரள எல்லையிலிருந்த பாலக்காட்டிலும், ஆந்திராவிலிருந்த விசாகப்பட்டினத்திலும் இம்பீரியல் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். இப்போதைய I.A.S. அதிகாரி வகிக்கும் பதவிக்குச் சமமான பதவி அது. 1936-ஆம் ஆண்டு அவர் செங்கல்பட்டில் இருந்தபோதுதான் வஹிதா பிறந்தார்.\nஉருது மொழிதான் அவர்களுடைய தாய்மொழி. என்றாலும் வஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மான் நன்றாக தமிழ்பேசக் கற்றுக் கொண்டார். அப்துல் ரஹ்மானின் தந்தை வடநாட்டில் ஜமீந்தாராக இருந்தவர். அவர் வேறொரு திருமணம் செய்துக் கொண்டபோது மனமுடைந்து சென்னை மாகாணத்திற்கு பணிமாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்தார்.\nவஹிதா ரஹ்மான், அவரது தாயார் மும்தாஜ் பேகம், சகோதரி சயீதா ரஹ்மான்\nடைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித���தபோது அதற்கு கதை – வசனம் எழுதியவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிபாரிசின் பேரில்தான் அந்தப் படத்தில் வஹிதா ரஹ்மானுக்கு நர்ஸ் வேடம் கிடைத்தது.\n[‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல் கா.மு.ஷெரீபுடன் இணைந்து ம.பொ.சிக்கு பக்கபலமாக இருந்தவர் இவர்.]\nவஹிதா ரஹ்மான் பருவ வயதை எட்டியிருந்தபோது 1951-ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் மரணம் திடீரென சம்பவித்தது. மருத்துவப்பட்டம் பெற்று மருத்துவர் ஆகவேண்டும் என்ற அவரது கனவு தூள் தூளாகத் தகர்ந்து போனது, அவரது குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலைக் கருதி சினிமாத் துறையில் புகுந்து சம்பாதிக்க முற்பட்டார். அதற்கான அழகும், உருவமும், திறமையும் தன்னிடம் உள்ளது என்று திடமாக நம்பினார். செல்வச் செழிப்போடு வாழ்ந்த அவர்கள் அதேபோன்று ஆடம்பர வாழ்க்கையைத் தொடர நிறைய பணம் தேவைப்பட்டது.\n1953-ஆம் ஆண்டு வஹிதாவின் மூத்த சகோதரி சயீதாவுக்கு திருமணம் நடந்தது.\nஇதற்கிடையில், அவரது தாயாரும் நோய்வாடப்பட்டார். 1955-ஆம் ஆண்டு அவரும் மரணம் எய்தினார். குடும்பத்தை வழிநடத்த சகோதரர்கள் யாரும் இல்லை. பெற்றோர்களுடைய மரணம் அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது.\nவஹிதாவின் தாய்வழித் தாத்தா நல்ல ரோஜாப்பூ நிறம். ஆஜானுபாகுவான தோற்றம். இந்திய பிரிவினைக்கும் முன் அவரது முன்னோர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து குடியேறினார்கள். வஹிதா ரஹ்மானின் தாயாரின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். அவருடைய தாயாருக்கு ஐந்து சகோதரிகளும், நான்கு சகோதரர்களும் இருந்தனர். பிறகு வஹிதாவின் தாயாரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் சென்று குடியேறினர்.\nவஹிதாவின் தாய்மாமன்கள் அத்தனை பேரும் வஹிதா ரஹ்மானிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் வடநாட்டில்தான் இருந்தார்கள். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு தடுப்பதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார்கள். சினிமா வழிக்கேட்டில் சென்று விட்டுவிடும் என்று எச்சரித்தார்கள். அம்மாவின் அளவுக்கு அதிகமான செல்லம், வஹிதாவின் பிடிவாதம் இவையிரண்டிற்கும் முன்னால் தாய்மாமன்களின் எதிர்ப்பு சற்றளவும் எடுபடவில்லை.\nந���ிப்புத்துறையில் நுழைவதற்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் சிரமத்துடன் மேற்கொண்டார். சென்னையில் திருச்செந்தூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்ற குருவிடம் பரதநாட்டியம் பயின்றார். சென்னையில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடும் “ரெட்ஹில்ஸ்” பகுதியில் விவசாய நிலங்களும் இருந்தன.\nவஹிதா ரஹ்மானுக்கு தமிழ், தெலுங்கு மொழிகள் தெரியாது என்றாலும் பேசினால் ஓரளவு புரிந்துக் கொள்வார். காலப்போக்கில் அவர் அதனை மறந்தும் போனார்.\n1955-ஆம் ஆண்டு அப்துல் ரஹ்மானின் நண்பராகத் திகழ்ந்த ராமகிருஷ்ண பிரசாத் என்பவர் “ரோஜுலு மாராயி” என்ற பெயரில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்தார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாட வஹிதாவுக்கு வாய்ப்பளித்தார். .இப்படித்தான் அவருடைய திரையுலக பிரவேசம் தொடங்கியது.\nஅதே வருடம் தெலுங்கில் வெளிவந்த “ஜெயசிம்ஹா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். 1956-ஆம் ஆண்டு, ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி ஜோடியாக நடித்து வெளிவந்த “காலம் மாறிப்போச்சு” என்ற படத்தில் இடம் பெற்ற\n“ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே \nஎன்ற பாடலுக்கு அமர்க்களமாக அவர் ஆடிய நடனம் திரையுலகினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. “ரோஜுலு மாராயி” என்ற படத்தில் இடம்பெற்ற தெலுங்கு பாடலின் தமிழ் “ரீமேக்” அது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற படத்தில் “சலாம் பாபு” என்ற பாடலுக்கு குரூப் டான்சராகவும் வந்து ஆடியிருக்கிறார்.\nஎம்.டி.ஆர் – வஹிதா ரஹ்மான்\nஎம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெமினி ஆகியோர் நடித்த தென்னிந்திய மொழிப் படங்களில் பெரும்பாலும் நடனக் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த வஹிதாவுக்கு 1956-ஆம் ஆண்டு இந்தி பட உலகில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய பெரிய வாய்ப்புகள் காத்திருந்தன. அவரை இந்தியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் குருதத்.\nவஹிதா ரஹ்மான் என்ற பெயரை சினிமாவுக்கு ஏற்றவாறு வேறு பெயர் மாற்றிக்கொள்ளும்படி அவருக்கு பரிந்துரை செய்தபோது அதனை ஏற்க மறுத்து விட்டார்.\nஇஸ்லாமிய மதத்தை சேர்ந்த முகம்மது யூசுப்கான் திலீப்குமாராகவும், மஹ்ஜாபீன் பானு மீனா குமாரியாகவும், மும்தாஜ் ஜஹான் பேகம் மதுபாலாவாகவும் பெயர் மாற்றம் செய்து இந்திப் படவுலகை கலக்கிக்கொண்டிருந்தனர்.\nவஹிதாவுக்கு இந்த பெயர் மாற்றத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. “ரசிகர்கள் என் நடிப்பைத்தான் பார்ப்பார்களேத் தவிர என் பெயரை அல்ல. பெயரை மாற்ற ஒருக்காலும் நான் மாட்டேன்” என்று ஒரே பிடிவாதமாக அவர் இருந்து விட்டார்.\nகுருதத்துக்கும் வஹிதா ரஹ்மானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது என்ற வதந்தி பலமாக பரவியிருந்தது. கடைசிவரை வஹிதா அதைப்பற்றி எந்தவித கருத்தும் கூறாமலே காலத்தைக் கடத்தினார்.\nகாலப்போக்கில் அனைத்து இந்தி முன்னணி காதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து தொட முடியாத உச்சத்திற்கு சென்று சாதனைகள் படைத்தார்.\nஅவர் தனது 38-வது வயதில்தான் – 1974-ஆம் ஆண்டு – சஷி ரேக்கி (திரைப்படப் பெயர் கமல்ஜீத்) திருமணம் புரிந்துக்கொண்டு பெங்களூரில் குடியேறினார். 2000-ஆம் ஆண்டு தன் கணவருடைய மரணத்திற்குப்பின் மீண்டும் பம்பாய் சென்று பாந்த்ராவில் உள்ள அவரது பங்களாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.\nவஹிதா ரஹ்மான் – குருதத் (படத்தில்)\nகிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு வஹிதா ரஹ்மானை மீண்டும் “விஸ்வரூபம்-2” படத்தில் அம்மா வேடத்தில் தமிழ்த்திரையுலகில் பிரவேசம் செய்வதற்கு நடிகர் கமல ஹாசன் வாய்ப்பு அளித்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. சென்னைக்கு படப்பிடிப்புக்கு அவர் வருகையில் பழைய நினைவுகளைச் சுமந்துக் கொண்டு நாகூர் வந்து நாகூர் யானைக்கு ‘சலாம்’ சொல்லிவிட்டு, ஹாரீஸ் பேக்கரியிலிருந்து ‘உப்புரொட்டி’ வாங்கிப் போவாரா என்று தெரியவில்லை\n– நாகூர் அப்துல் கையூம்\nநாகூர் தொடர்பு பல காலமாக இருந்து வருவதை நான் சிறிது அறிந்தவன்\nவஹிதா ரஹ்மான் தந்தை கும்பகோணத்தில் வேலை செய்யும் போது அவரது மகள் வஹிதா ரஹ்மான்சகோதரி சயீதா ரஹ்மான் கல்லூரியில் படிக்கும் போது கும்பகோணம் கருப்பூரில் உள்ள ஜாபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் . அவரது மகன் டாக்டர் மாலிக் M.B.B.S அவரை மாலிக் பாய் என்று அழைப்பார்கள்.(ஆனால்அவர் இராவுத்தர் தான்)\nமற்றவர்கள் பம்பாய்,மற்றும் ஹைதராபாத் போய் விட\nமாலிக் மட்டும் கும்பகோணத்தில் உச்சிபிள்ளையார் கோவில் பக்கம் உள்ள சாரங்கபாணித் தெருவில் தெருவில் இருக்கிறார் (மாலிக் பாய் கிளினிக் என்று இன்றும் உள்ளது )\nவஹிதா ரஹ்மான்சகோதரி சயீதா ரஹ்மான் அவர்கள் ஹைதராபாத்தில் இருந்தாலும் அடிக்கடி தனது மகனை பார்த்து செல்வார்கள்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\n��ுடல் புண் | சாப்பிட்டவுடன் டாய்லெட் போற ஆளா நீங்க...\nகனடா புகாரி CANADA BUHARI / வாழ்த்துப் பாடல் இசையு...\nஜோதி புகாரி/ பாடல் இசையுடன்\nகாசு பணஞ் சேத்துவரக் கடல் கடந்த மச்சானே / ஆடியோ இ...\nநேத்துவர எம்மனச நெலப்படுத்தி நானிருந்தேன் / இசையுட...\n*கல்யாணமாம் கல்யாணம்* ஊரலசி உறவலசி / ஆடியோ வீடி...\nபனிமலரே / பாடல் இசையுடன்\nநீதான் நீதான் நீயேதான் என் பச்சை மிளகாய் இளவரசி ...\nஇந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந...\nவானூறி மழைபொழியும் / தஞ்சாவூர்\nகல்வி பற்றி Gobinath பேச்சு\nபல ரசிகர்களை வியக்க வைத்தவர் கவிக்கோ.\nவெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களு...\nகடல் தண்ணி ஏன் உப்பாக இருக்கிறது\nவெடித்த பரிசோதனை அணு குண்டுகளால் பேரழிவு \nகதையல்ல வரலாறு: சந்திரயான் 2 சாகசத்தின் கதை\nசந்திரயான் 2 விண்கலத்தின் பயணம் மற்றும் பணிகளின் ம...\nதனியே சுற்றுலா செல்லும் பெண்கள் என்னென்ன நினைவில் ...\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2\nஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு.......\nWhat I did in America \"நான் அமெரிக்காவில் என்ன செய...\nஅருள் மழை பொழிவாய் ரஹ்மானே...\nநீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal\nவிவசாயிக்கு பொண்ணு கொடுக்க தயாரா பட்டி மன்றம் - ...\nவஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்\nஉகாண்டாவில் நுழைந்திட பாதைகள் அமைத்த பெரியவர்\nஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்...\nநட்சத்திர பேச்சாளர்களான ராஜா மற்றும் பாரதி பாஸ்கரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/new-zealand-south-africa-match-delayed-due-to-rain-119061900043_1.html", "date_download": "2019-08-21T15:52:02Z", "digest": "sha1:UUJJDFB3JUFU7VNTXYNRHYQ3SYJW5ARN", "length": 11132, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தப்பிக்குமா தென் ஆப்பிரிக்கா ? –நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் மழை ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 21 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான���ம்ஆலோசனைவா‌ஸ்து\n –நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் மழை \nநியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடக்க இருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பையின் 25 ஆவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோத இருக்கின்றன. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒருப் போட்டியில் மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. எனவே மீதியுள்ள 4 போட்டிகளையும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.\nஇந்நிலையில் இன்று நியுசிலாந்துக்கு எதிராக 6 ஆவது போட்டியை விளையாட இருந்த நிலையில் மைதானத்தில் மழைப் பெய்து வருவதால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவு மங்கலாகியுள்ளது.\nயுவ்ராஜ் ஓய்வு முடிவு – சக வீரர்கள் புகழாரம் \nகண்ணீருடன் பிரிந்த யுவ்ராஜ் – பிசிசிஐ செய்தது நியாயமா \nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்- ரசிகர்கள் அதிர்ச்சி\nதோனியின் கிளவுவ்ஸ் சர்ச்சை … ஐசிசியிடம் பணிந்தது பிசிசிஐ – முத்திரையை நீக்க சம்மதம் \nநீங்கள் பணத்துக்காத்தானே போனீர்கள் – டிவில்லியர்ஸை வெளுத்து வாங்கிய அக்தர் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/04/blog-post.html", "date_download": "2019-08-21T16:44:35Z", "digest": "sha1:H4NPPNUX4CLQT6SD5GNUHCESSWCJ7P23", "length": 43636, "nlines": 866, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்\nஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்\nதெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.\n5 ந��ள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nவாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.\nஅடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்\nபல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.\nசொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.\nநம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.\nஅடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....\n20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...\nஎன் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.\nகுறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.\nநன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)\nLabels: இலக்கு, கிரிக்கெட், குறிக்கோள், டெஸ்ட்\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.//\nதானாக வரும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.\n//நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும் //\nஎன்பதில் எனக்கு உடன்பாடு. ஏனென்றால் சதா அதே நினைவுகளுடம் உள்ளபோது எந்த நிகழ்வை கண்டாலும் அல்லது எந்த மனிதரை கண்டாலோ நமக்கு வேண்டிய விஷயத்தை எடுக்கும் ஆற்றல் கிடைத்துவிடும் எப்பொழுது என்றால் நமது கொள்கையில் விடாபிடியாக இருக்கும்பொழுது.\nதங்களின் கிரிக்கெட் உதாரம் மிக பொருத்தம் தாங்கள் கூர வந்த கருத்துக்கு. இங்கு எனக்கு ஒரு வினா எழுகிறது 20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஇந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\nபையன் போட்டோ சூப்பர். (profile)\n.குறிக்கோளின் எண்ண வலிமை, அது நிறைவேற தேவையானவற்றை கொண்டுவரும்.இதையே தானாக வரும் எனக் குறிப்பிட்டேன்.\nஇது ஒரு உண்மை, வாய்ப்பு அமையும்போது\n\\\\20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\n10 வது வகுப்பு படிக்கும் ஏழைமாணவன் வருட\nஆரம்பித்திலிருந்தே, முதலிடத்தை குறி வைத்து\nவிட்டான் என்றால் அவனைப் பொறுத்தவரை\n20-20 தான்.. கால நீட்டிப்புக்கு இடமே இல்லையே\nஅதான்...(பெயில் கிடையாது, முதலிடம் மட்டுமே குறிக்கோள்... எண்ணிப்பாருங்கள்\nமணிகண்டன்...profile உள்ளது என் இளைய மகள்..\nகோவியார் ”உங்கள் குழந்தையா” என விவரமாக கேட்டார்,\nஇந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\\\\\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\nபொண்ணு சூப்பரா இருக்கா. (sorry. குழந்தைன்னு சொல்லி இருக்கணும்)\nஉங்க பதிவுல இதையும் சேர்த்துக்கலாம். ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல. ஆனா வாழ்க்கையே அந்த குறிக்கோளோட வெற்றி தோல்வில தான் இருக்குன்னு நினைத்து கொள்ளாம இருந்தா சரியே. அதே சமயம் குறிக்கோள் நோக்கி செயல்படும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க தெரிஞ்சி இருக்கணும். குறிக்கோளோட கடைசி புள்ளிய மட்டுமே நினைத்துகிட்டு இருந்தா நாம அரோகரா தான்.\nஇப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\n:)- உண்மைய இப்படி நேரடியா சொல்லிட்டீங்களே எனக்கு இந்த வகை சிந்தனை ரொம்பவே பொருந்துது. வசதியாவும் இருக்கு.\n\\\\ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல.\\\\\nநான் எழுதியது சாதரணமா குறிக்கோள் இல்லாம\n\\\\இப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாண���ன் உதாரணம் இதுக்கு சான்றே.\\\\\nநம் கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக அமைந்தது என்று முன்னர் படித்ததாக ஞாபகம்..\nஅருமையான யோசிக்க வைக்கும் பதிவு ....\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஅருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்//\nSuresh வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n\\\\அருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\\\\\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஇந்த இடத்துக்கு இந்த உதாரணம் பொருந்தும், ஆனால் வாழும் நாளுக்கு பொருத்தினால் எல்லோரும் டெஸ்ட் மேட்ச்சை விருப்பம் என்பார்கள் :)\nகால ஓட்டத்தில், நீளத்தில் எப்பொழுதுமே\nஒரு நாள் போட்டி போலவே இருக்காது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....\nமன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....\nதுவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஇன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகாக புஜண்டர் ஞானம் 80 – 49\nவாத்தியார் கதைகள் - 1 -மனோ சார்\nஜீவா என்றோர் மானிடன் - ஆகஸ்ட் 21\nஅரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை\nராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா\nஎளிய முறையில் வாழ்க்கையை சீரமைக்க, To Balance our life\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nயோகவாஸிஷ்டம��� என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nஇத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\n5995 - த அ உ ச 2005-ன் பிரிவு 2 (j)-ன் கீழ் வழக்கு கோப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்து, நகல் பெறலாம், JM1, Kulithalai, 30.05.2019, நன்றி ஐயா. வாசுதேவன்\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்க��விட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/category/local/", "date_download": "2019-08-21T16:55:22Z", "digest": "sha1:HBOLMTS2CZI7Q5MUU75XN2COY5NPHAD5", "length": 7932, "nlines": 113, "source_domain": "www.newsfirst.lk", "title": "Local Archives - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஸ்ரீலங்கன் விமானத்தில் களியாட்ட நிகழ்வு\nவலி.வடக்கு மக்களை சந்தித்த பிரிட்டன் பிரதிநிதிகள்\nஎம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nகுப்பை லொறிகள் மீது கல் வீச்சு: விசாரணை ஆரம்பம்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nவலி.வடக்கு மக்களை சந்தித்த பிரிட்டன் பிரதிநிதிகள்\nஎம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nகுப்பை லொறிகள் மீது கல் வீச்சு: விசாரணை ஆரம்பம்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nஅவன்ற் கார்ட்: நீதிபதிகள் குழாமை நியமிக்க கோரிக்கை\nயசுஷி அகாஷி - சம்பந்தன் சந்திப்பு\nவிசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nகோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஇஸ்லாமிய சட்டங்களைத் திருத்த அமைச்சரவை அனுமதி\nயசுஷி அகாஷி - சம்பந்தன் சந்திப்பு\nவிசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nகோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஇஸ்லாமிய சட்டங்களைத் திருத்த அமைச்சரவை அனுமதி\nபுதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்\nபுங்குடுதீவில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ முயற்சி\nகுப்பைகளைக் கொண்டுசென்ற லொறிகள் மீது தாக்குதல்\nGPS பொருத்தாத அரைசொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்\nபுங்குடுதீவில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ முயற்சி\nகுப்பைகளைக் கொண்டுசென்ற லொறிகள் மீது தாக்குதல்\nGPS பொருத்தாத அரைசொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்\nமக்கள் சக்தியின் மக்கள் மன்றம்: 3ஆம் நாள் இன்று\nகாலி மற்றும் மாத்தறையில் மக்கள் மன்றம்\nசஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்\nகாலி மற்றும் மாத்தறையில் மக்கள் மன்றம்\nசஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்\n29,174 Mn ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nநாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்டது துறைமுக நகர்\nஇலங்கை உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்\nசட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 16 பேர் கைது\nநாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்டது துறைமுக நகர்\nஇலங்கை உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்\nசட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 16 பேர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/04/blog-post_25.html", "date_download": "2019-08-21T16:45:23Z", "digest": "sha1:EZ3EHROHIYOXXPTW6D43NJCUU4JLJFRB", "length": 7294, "nlines": 133, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகை போராட்ட செய்தி. | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » போராட்டங்கள் » காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகை போராட்ட செய்தி.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகை போராட்ட செய்தி.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகை போராட்ட செய்தி.\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\n``காவிரி உரிமை மீட்புக்கான போராட்டங்களைத் தீவிரப்ப...\n\"காவிரி உரிமைப் போராட்டத்தில் சிறையில் உள்ள அனைவரை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல்...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jun/12/aussie-reject-hazlewood-finds-world-cup-painful-to-watch-3169949.html", "date_download": "2019-08-21T15:34:08Z", "digest": "sha1:MKAKJYT2WYVMY6BHOCEKV37CXXT6OI6E", "length": 5955, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "Aussie reject Hazlewood finds World Cup painful to watch | Circket World cup 2019 - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019\nஉலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியவில்லையே: வருந்தும் முன்னணி ஆஸி. வேகப்பந்துவீச்சாளர்\nவெள்ளிக்கிழமை முதல் ஆஸ்திரேலிய ஏ அணி, இங்கிலாந்துக்குச் சென்று ஏழு வாரம் விளையாடவுள்ளது. இந்த அணியில் முன்னணி ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட்டும் இடம்பெற்றுள்ளார்.\nபிறகு ஏன் அவர் உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை என்கிற கேள்வி உங்களுக்குத் தோன்றும்.\nஜனவரி மாதம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து உலகக் கோப்பைப் போட்டிக்கான உடற்தகுதி இல்லையென அவரை தேர்வு செய்யவில்லை கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆனால் தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் ஹேஸில்வுட், ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் அதே இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.\nதன்னுடைய நிலைமை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தளத்துக்கு அவர் கூறியதாவது:\nநான் இப்போது செய்யும் வேலையில் மட��டுமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். இன்று இரவு ஆஸ்திரேலியா விளையாடும் ஆட்டத்தில் சில ஓவர்கள் பார்ப்பேன். உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்க பார்க்க நான் அதை மிகவும் தவறவிடுவதாக உணர்கிறேன். இந்தப் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும். இந்தச் சமயத்தில் எனக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் மிகவும் கடுப்பேற்றுகிறது. அதேசமயம் தற்போது அந்தப் போட்டி நடைபெறும்போது நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். இது இன்னும் சோதிக்கிறது. இப்போது நல்ல நிலைமையில், புத்துணர்ச்சியுடன் இருப்பதால் ஆஷஸ் போட்டியை எதிர்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஆஷஸ் தொடர், ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபென் ஸ்டோக்ஸ் அந்த 4 ரன்களை நிராகரித்தார்: சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீரர்\nஇறுதிப்போட்டி குறித்து சேவாக், மைக்கெல் வான் இடையே லடாய்\n இந்த நடைமுறையை கடைபிடிக்கலாம்: சச்சின் கருத்து\nடெண்டுல்கரின் உலகக் கோப்பை அணியில் தோனிக்கு கல்தா\nபேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/169549", "date_download": "2019-08-21T16:09:19Z", "digest": "sha1:Q75DSQY5LBSJKZBEW2YUS3IF3QZFDZXF", "length": 9186, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "‘ஏழை மாணவர்களுக்கான இலவசப் பால் திட்டம் என்னவானது?’ – என்.யூ.தி.பி. தலைமைச் செயலாளர் கேள்வி – Malaysiakini", "raw_content": "\n‘ஏழை மாணவர்களுக்கான இலவசப் பால் திட்டம் என்னவானது’ – என்.யூ.தி.பி. தலைமைச் செயலாளர் கேள்வி\n2018-ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, பாரிசான் அரசாங்கம் 1மலேசியா பால் திட்டத்தை (பி.எஸ்.1எம்) துணை உணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ் செயல்படுத்த RM299 மில்லியன் ஒதுக்கீடு செய்தது.\nஇருப்பினும், கடந்த ஜனவரி முதல், நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய அத்திட்டம் என்னவானது என்று ஓர் ஆண்டு கடந்தும், இன்று வரை தெரியவில்லை.\nஇதுவரை அத்திட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்குப் பள்ளிகளில் பி.எஸ்.1எம். பால் கொடுக்கப்படவில்லை எனத் தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் (என்.யூ.தி.பி.) தலைமைச் செயலாளர் ஹேரி தான் ஹுஆட் ஹோக் கூறியுள்ளார்.\n“கல்வி அமைச்சிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராத நிலையில், இந்த நல்ல திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.\n“பள்ளிகளில் விசாரித்தபோது, இவ்வாண்டு தொடக்கம் முதல், பி.எஸ்.1எம். பால் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை மாணவர் நலப் பொறுப்பாசிரியர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்,” என மலேசியாகினி-இடம் அவர் தெரிவித்தார்.\nபெற்றோர்கள் அதற்கான பாரங்களைப் பூர்த்தி செய்தனர்\n2018 பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளபோதும், அத்திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை என ஹேரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nபி.எஸ்.1எம். பால் திட்டம், 1983 முதல் ‘பள்ளி பால் திட்டம்’ (பி.எஸ்.எஸ்.) என அறியப்பட்டது. இது ஏழை மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தின் ஒரு பகுதி, பால் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதும், ஏழை மாணவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதுமே இதன் நோக்கம்.\n“சத்துணவு திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்போது, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டிய, இந்த பி.எஸ்.1எம். பால் வழங்கப்படாதது ஏன்.\n“ஆண்டு தொடக்கத்தில், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்குப் பாரங்களை அனுப்பி, அவர்களின் அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால், ஆண்டு தொடக்கம் முதல், கடந்த மே 9 வரை பால் பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை.\n“எனவே, இதுபற்றி விசாரிக்க வேண்டுமென நான் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\nஅம்னோவும் பாஸும் கூட்டணி அமைக்கும் நிகழ்வுக்கு…\nஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி\nஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்;…\nதாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக”…\nமேலும் நால்வருக்கு ஜாகிர் நாயக் வழக்கறிஞரிடம்…\nஜாகிருக்கு எதிராக பல கதவுகள் மூடப்பட்டன\nஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில்…\nஆர்டிஎஸ் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் ‘உடன்பாடு’…\nமுன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்\nதுன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும்…\nபிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர்…\nலைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய…\nகெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை\nமலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர…\nபி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து…\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/ammk-party-members-explain-about-aandipatti-shoot-out-347150.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-21T16:01:24Z", "digest": "sha1:EBKAHSRBTNOH5AR7RNQHU3YF765WGFGT", "length": 19140, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம் | AMMK party members explain about Aandipatti shoot out - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n15 min ago அமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்\n53 min ago ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\n1 hr ago ப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு\n1 hr ago 20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்-ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nMovies நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேகமா வந்தாங்க.. பேசும் போதே ���ுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ\nதேனி: ஆண்டிபட்டியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து அமமுக கட்சியினர் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.\nநாடுமுழுக்க முதற்கட்டலோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதுகுறித்த பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nடமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்\nநேற்று ஆண்டிப்பட்டியில் வருமான வரிசோதனை நடைபெற்றது. ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சுமார் 1.48 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லாம் 500 ரூபாய் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த சோதனைக்கு முதலில் அமமுகவினர் அனுமதி அளிக்கவில்லை. போலீசாரை உள்ளே விடாமல் அமமுகவினர் தடுத்து வந்தனர். அமமுகவினர் தொடர்ந்து இப்படி தடுத்து வந்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினார்கள். அமமுக அலுவலகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த துப்பாக்கி சூடு குறித்து அமமுக கட்சியினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அந்த பகுதியில் அப்போது இருந்த அமமுகவினர் இது குறித்து விளக்கி உள்ளனர். அதில், நாங்கள் எங்கள் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் வந்தனர். எங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்த வந்தார்கள்.\nஆனால் அவர்கள் எதுவுமே சொல்லாமல் வேகமாக உள்ளே நுழைந்து தேர்தலுக்காக தயார் செய்து வைத்திருந்த பிரச்சார பொருட்களை அப்புறப்படுத்த பார்த்தார்கள். இதனால் நாங்கள் அவர்களை உள்ளே விடவில்லை. கடுமையாக வாக்குவாதம் நடந்தது. நாங்கள் போலீசாரை உள்ளே விடமுடியாது என்று வாக்குவாதம் செய்தோம்.\nஆனால் உடனே போலீசார் பேசிக்கொண்டு இருக்கும் போதே வானத்தை நோக்கி சுட்டார்கள். நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் வானத்தை நோக்கி சுட்டார்கள். வரிசையாக 4 முறை வானத்தை நோக்கி போலீசார் சுட்டார்கள். நாங்கள் இதை நினைத்து பார்க்கவில்லை.\nபோலீசார் எங்களையும் சுடுவார்களோ என்று பயமாக இருந்தது. இதனால் அமமுகவினர் சிலர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார்கள். மீதம் இருந்தவர்களிடம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எங்கள் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து சென்றுவிட்டார்கள் என்று, அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாவற்றையும் இழந்த லட்சுமி அம்மாள்.. கைவிட்ட பிள்ளைகள்.. கை கொடுத்து உதவிய கலெக்டர் பல்லவி\nசெமையாக பார்ம் ஆகும் தேனி அதிமுக.. 5000 அமமுகவினர் கொத்தோடு அதிமுகவுக்கு ஜம்ப்.. ஓபிஎஸ் அசத்தல்\nவாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா‌ 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்\n240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம்.. குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்\nஸ்கூட்டியில் வந்த தீபா.. ஸ்கூல் வேன் மோதி பலி.. ஹெல்மட்டுடன் தலை நசுங்கிய கொடூரம்\nஉதயநிதிக்கு அன்பகம் மாதிரி தம்பிக்கு கட்சி ஆபீஸை கொடுத்துடலாம்னே... ஓபிஎஸ்-க்கு தூபம்\nஆபாச வீடியோ.. பெண்களை மயக்கி.. மிரட்டி.. பணம் பறித்த கண்டக்டர் சத்யன்.. உள்ளே வைத்த போலீஸ்\nகேரளாவில் கனமழை பெய்கிறது.. பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைகிறது.. காரணம் இது தான்\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\nஎம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்\nஅவரை தூண்டில் போட்டு இழுத்தோம்.. தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஸ்டாலின் பகிர்ந்த அசத்தல் ரகசியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naandipatti raid lok sabha elections 2019 2019 lok sabha election ஆண்டிபட்டி வருமானவரித்துறை சோதனை நாடாளுமன்ற தேர்தல் 2019 லோக்சபா தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vijaysethupathy-about-vikram-vedha/", "date_download": "2019-08-21T16:34:50Z", "digest": "sha1:446K56VCH7R3CEFQGNCY3NBYBYDPLHY4", "length": 9207, "nlines": 128, "source_domain": "tamilscreen.com", "title": "போலீஸ் – ரவுடி கதைதான், புதிதாக எதுவுமில்லை… மனசிலிருந்து பேசிய விஜய்சேதுபதி… – Tamilscreen", "raw_content": "\nபோலீஸ் – ரவுடி கதைதான், புதிதாக எதுவுமில்லை… மனசிலிருந்து பேசிய விஜய்சேதுபதி…\nஆர்யா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ (குவார்ட்டர் கட்டிங்) ஆகிய தலைசிறந்த() படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி தம்பதியின் இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’.\nஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில், மதயானைக்கூட்டம் கதிர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் – வேதா படம் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய்சேதுபதி பாசாங்கு இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினார்…\n‘‘எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பில்தான் நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்தேன்.\nஇந்த படத்தின் கதையை 2014- ல் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.\nமாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அதுதான் எங்கள் இருவரையும் வைத்து முதலில் படமாக்கப்பட்டது.\nபெரிய படங்கள், பெரிய நடிகர்களோடு நடித்தவர் மாதவன்.\nஅவரோடு நடிக்கும்போது எப்படியிருக்கும், எதிர்வினை எப்படியிருக்கும், முதல் தடவை நம்மைக் காணும்போது என்ன பேச வேண்டும் என நிறைய யோசித்து வைத்திருந்தேன்.\nஅவர் வந்தவுடனே சாதாரணமாக அந்த இடம் மாறிவிட்டது. பழகுவதற்கு இனிமையானவர்.\nஒரு காட்சியைப் பற்றி எளிதாக அவருடன் விவாதிக்க முடிகிறது.\nநீண்ட நாள் நண்பர்கள் இணைந்து பணியாற்றினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவரோடு நடித்தது இருந்தது.\nஇந்தக் கதையில் கதிரும் ஒரு கதாநாயகன்தான். அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் படமாக இது இருக்கும்.” என்று சக நடிகர்கள் பற்றி விவரித்த விஜய���சேதுபதி, விக்ரம் வேதா படம் பற்றி சொன்ன கருத்து கவனிக்க வைத்தது.\n“போலீஸ் – ரவுடி கதைதான். புதிதாக எதுவுமே இல்லைதான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும். இப்படம் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் பார்க்கச் சொல்கிறது.\nஇப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியுமே இயக்குநர் புஷ்கர் – காயத்ரி இருவரால் உருவாக்கப்பட்டவை. நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ‘விக்ரம் வேதா’ படம் மட்டும் எனக்கு பதட்டமாக உள்ளது. இப்படத்தை மக்களோடு திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன். ” என்று விஜய் சேதுபதி பேசியதில் பொய்யில்லை.\nபண்டிகை படம் எடுக்க பட்ட பாடு... நடிகை விஜயலக்‌ஷ்மியின் அனுபவம்...\n'பண்டிகை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்...\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\n‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது\nநூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..\n'பண்டிகை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்...\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T16:24:44Z", "digest": "sha1:B2GH2WWGPZYASVCV6TB4FTHW3CHV3YK6", "length": 33211, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபரோவ்ஸ்க் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (May 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (2015 சனவரி est.)\nகபரேவ்ஸ்க் பிரதேசம் (Khabarovsk Krai (உருசியம்: Хаба́ровский край , tr. Khabarovsky kray; IPA: [xɐˈbarəfskʲɪj kraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்), இது உருசியாவின் தூரக்கிழக்கில் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் அமுர் ஆற்றின் வடிநிலத்தின் தாழ்பகுதியில் உள்ளதென்றாலும், இப்பகுதி பசிபிக் பெருங்கடலைச் சார்ந்த ஒக்கோஸ்ட் கட��ோரப் பகுதி ஊடாக பரவியுள்ள, பரந்த மலைப்பாங்கான பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாக உள்ளது. பிராந்தியத்தின் தலை நகரம் கபரோவ்ஸ்க் நகரம் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு).[9]\nஇப் பகுதியில் பல்வேறு பழங்குடி மக்களான துங்குசிக் மக்களும் (இவின்கர், நிகிடாலர், உல்ச்சர், நனை, ஒரோச், உதேகி) அமுர் நிவிக் மக்களும் வாழ்கின்றனர்.[14]\nகபரோவ்ஸ்க் பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கில் மகதான் மாகாணமும், மேற்கில் சகா குடியரசு மற்றும் அமுர் மாகாணமும், தெற்கில் யூதர்களின் தன்னாட்சி மாகாணம், சீனா, மற்றும் பிறிமோர்ஸகே மாகாணம், கிழக்கில் ஒக்கோட்ஸக் கடல் ஆகியன உள்ளன. இப்பிராந்தியம் பரப்பளவின் அடிப்பையில் உருசியக் கூட்டமைப்பில் நான்காவது பெரிய பகுதியாகும் பெரிய தீவான ஷண்டர் தீவு இப்பிராந்தியத்துக்கு உட்பட்டது.\nதைகா மற்றும் பனிப் பிரதேசங்கள் பிராந்தியத்தின் வடபகுதியில் உள்ளன. பிராந்தியத்தின் நடுவில் சதுப்பு நிலக் காடுகள், தெற்கில் இலையுதிர் காடுகள் என இயற்கை அமைப்பைக் கொண்டுள்ளது.\nபல்வேறு சீன மற்றும் கொரிய பதிவுகளில் கபரோவ்ஸ்க் பிரதேசம் குறித்த குறிப்புகள் உள்ளன. பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் ஐந்து அரை நாடோடி இன ஷிவி மக்களும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போ ஷிவி இனத்தவர், கறு நீர் மோகர் இனத்தவரும் வாழ்கின்றனர்.\n1643 ஆம் ஆண்டில், உருசிய ஆய்வாளரான வாசிலி போயர்கோஎன்பவர் தன் படகுகள் வழியாக அமூரை அடைந்து, பின்னர் யாகுட்சுக் நகருக்கு ஒக்கோட்ஸ்க் கடல் மற்றும் அல்டன் ஆறு வழியாக திரும்பினர். 1649-1650 இல் உருசிய தொழிலதிபரும், சாகச வீரருமான யுரோஃபி கபரோ என்பவர் அமூர் கடற்கரையை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவர்களுடைய கோட்டைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, நிர்சின்ஸ்க் உடன்படிக்கை (1689) மூலம் உருசியா இதைவிட்டு வெளியேறியது.\nபின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருசிய இராசதந்திரியும் தூதருமான நிக்கலை முரவ்வைவோ அமூர் ஆற்றின் கீழ்ப்பகுதி உருசியாவைச் சேர்ந்தது என்று கூறி சீனாவுடன் ஒரு காத்திரமான இராசதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார். 1852, ஆம் ஆண்டு முரவ்வைவாவோ தலைமையிலான ஒரு உருசிய படை ஆமூர் மீது படை நடவடிக்கையில் ஈடுபட்டது, இத��் தொடர்ச்சியாக 1857 ஆண்டு உருசிய கோசாக்குகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் சேர்ந்து நிரந்தரமாக ஆற்றுப்பகுதியில் குடியேறினர். 1858 ஆண்டு சீன குயிங் அரசு மற்றும் உருசியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையில் உருவான ஆய்குன் உடன்படிக்கையின்படி அமூர் ஆற்றின் கீழ்பகுதியில் இருந்து உஸ்ரி ஆற்றின் எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லைகள் அங்கீகரிக்கப்பட்டன. மற்றும் பசிபிக் பெருங்கடலை உருசாயா எளிதாக அணுக அனுமதிக்கப்பட்டது.[15] பின்னர் சீன - உருசிய எல்லை குறித்து 1860 பெய்ஜிங் உடன்படிக்கையில் விவரித்துக் கூறப்பட்டது, முன்பு ஒரு கூட்டு உடைமையாக இருந்த உஸ்சுரி பிரதேசம் (பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு),, உருசியப் பகுதியாக மாறியது.[16]\nதூரக் கிழக்கு பிரதேசத்தை கபரோவ்ஸ்க் மற்றும் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு என இரண்டாக பிரிந்த போது நவீன கபரோவ்ஸ்க் பிரதேசம், 1938 அக்டோபர் 20 இல் நிறுவப்பட்டது.[4]\nகபரோவ்ஸ்க் பிரதேசம் உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் தொழில் வளமிக்கப் பகுதியாக உள்ளது, துரக்கிழக்கு பொருளாதார மண்டலத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிராந்தியம் 30% நிறைவு செய்கிறது. இயந்திர கட்டுமான தொழிலில் பெரிய அளவிலாக வானூர்தி மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இராணுவ தொழில்துறை வளாகங்களைக் கொண்டுள்ளன.[17] கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர் வானூர்தி தயாரிப்பு அமைப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் வெற்றிகரமான தொழில் நிறுவனமாகவும், சில ஆண்டுகளாக பிராந்தியத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது.[17] பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில் உலோகவியல் போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த கனிமங்களை குறைவாகவே கையாள்கிறது. கோம்சோமோசுகி-ஆன்-அமுர் பகுதி தூரக் கிழக்கின் இரும்பு மற்றும் எஃகு மையமாகும்; வடக்கு சக்கலினில் இருந்து பெட்ரோலியக் குழாய் வழியாக கபரோவ்ஸ்க் நகரத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற் மையத்துக்க விநியோகம் செய்யப்படுகிறது. அமுர் பகுதிகளில், கோதுமை மற்றும் சோயா சாகுபடி நடக்கிறது. பிராந்தியத்தின் தலை நகரமான கபரோவ்ஸ்க் அமுர் ஆறு மற்றும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே சந்திக்கும் இடமாக உள்ளது.\nகபரோவ்ஸ்க் ���ல் உள்ள லெனியா சதுக்கம்\nமக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு); 1,436,570 (2002 கணக்கெடுப்பு); 1,824,506 (1989 கணக்கெடுப்பு)\n2010 மக்கள் கணக்கெடுப்பில்,[9] மொத்த மக்கள் தொகையில் உருசியர்கள் 61.8% பேர், உக்ரைனியர் 2.1% பேர், நனைசர் 0.8% பேர், டாட்ரர் 0.6% பேர், கொரியர்கள் 10.6% பேர், சீனர்கள் 8.8% பேர், மங்கோலியர் 11% பேர், பெலருசியர் 0.4% ஆவர். 55,038 பேர் நிர்வாகத் தரவுகளில் தங்களது இனத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை.[18]\nஇவை அல்லாமல் கூடுதலாக பிராந்தியத்தில் பழங்குடி குழுக்கள் உள்ளன வடபகுதியில் இவன்க்ஸ் மற்றும் இவன்ஸ் ஆகிய பழங்குடியினரும், கீழ் அமுர் ஆற்றுப் பகுதியில் நிவிக்ஸ் என்னும் பழங்குடி மீன்பிடி மக்கள் ஒரு தனிமைப்பட்ட மொழி பேசுகின்றனர், இவர்கள் அமுர் ஆற்றின் வடிநிலப் பகுதியைச் சுற்றி வாழ்கின்றனர். இப்பகுதியின் சிறிய பழங்குடி குழுக்களான நிகிடால்ஸ் (567), ஒரோசிஸ் (686), உத்தேகி (1,657), டாஜ் மக்கள் (3) வாழ்வதாக 2002 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரிகிறது.\nநகரத்தில் பிறப்பு (2009): 13,612 (1000 க்கு12.1 )\nஊரகத்தில் பிறப்பு (2009): 3,961 (1000 க்கு 14.5 )\nஊரகத்தில் இறப்பு (2009): 3,643 (1000 க்கு13.3 )\n2008 ஆண்டு பிறப்பு விகிதம் 2007 ஆண்டை விட 5.2% கூடுதல் ஆகும், மேலும் இறப்பு விகிதம் 1.4% குறைவு. 2007 ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 11.6 ( நகரப் பகுதியில் 11.1, மற்றும் ஊரகப் பகுதியில் 13.8) . 2007 ஆண்டு இறப்பு விகிதம் 1000 பேருக்கு 14.2 (நகரப் பகுதியில்14.3, ஊரகப் பகுதியில் 14.0). கபரோவ்ஸ்க் பிரதேச கிராம்ப் பகுதிகளில் நேர்மறையான இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்டது (கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக).[19]\n2012 ஆண்டு முதன்மைப் புள்ளிவிவரங்கள்\nபிறப்புகள்: 18 324 (1000 பேருக்கு 13.6 )\nஇறப்புகள்: 18 169 (1000 பேருக்கு 13.5 )\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[20] இப்பிரதேசத்தில் 26.2% பேர் உருசிய மரபுவழி திருச்சபையினர், 4% பேர் திருச்சபை சாராத கிறித்தவர், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்தவர் அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையை மட்டும் ஏற்பவர்கள் பிற திருச்சபையைகளை ஏற்காதவர்கள், 1% பேர் இசுலாமியர். மக்கள் தொகையில், 28% மத நம்பிக்கை அற்றவர்கள், 23% பேர் நாத்திகர், 16.8% பேர் தங்கள் தங்கள் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.[20]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்திய�� · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2016, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mother-thrown-baby-after-10-days-birth-police-investigation", "date_download": "2019-08-21T17:07:01Z", "digest": "sha1:U23AFLHPVQCJJGCTLWLC7XWMC4Q7F7OJ", "length": 10522, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற தாய்–போலிஸார் மீட்டு விசாரணை! | Mother thrown the baby after 10 days of birth.. police investigation | nakkheeran", "raw_content": "\nபிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற தாய்–போலிஸார் மீட்டு விசாரணை\nவேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் ஜீன் 22ந் தேதி காலை வாக்கிங் சென்றவர்கள் காதில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு முள் புதாரின் பின்புறத்தில் இருந்து குரல் வருவதை பார்த்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு துணியில் சுற்றப்பட்ட ஆண் குழந்தை அழுதுகொண்டு இருந்தது. குழந்தை மீது ஈ,எறும்புகள் மொய்த்துக்கொண்டு இருந்தன.\nஇதனைப்பார்த்து அதிர்ச்சியானவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், வாலாஜா நகர காவல்நிலையத்துக்கும் தகவல் தந்தனர். உடனடியாக குழந்தை இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், அதில��ருந்து இறங்கிய முதலுதவி நர்ஸ் குழந்தைக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்சில் எடுத்துக்கொண்டு வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.\nஅங்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தியபோது, பிறந்து பத்து நாளே ஆன குழந்தை என்பது தெரியவந்தது. இந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி சென்ற கல் நெஞ்ச தாய் யார் என போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\nமடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசி.பி.ஐ பதிவு செய்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உதவி ஆணையர் சி.கே.காந்தி\nதேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/puthukottai-thanjavur", "date_download": "2019-08-21T17:08:30Z", "digest": "sha1:MQRFBPKOCRMFRSAOEY22VJZXJJO4T5NO", "length": 11371, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "திணற வைத்த விவசாயிகள்- துணையாக வந்த மாணவர்கள் | puthukottai thanjavur | nakkheeran", "raw_content": "\nதிணற வைத்த விவசாயிகள்- து���ையாக வந்த மாணவர்கள்\nமண்ணை மலடாக்கும் ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடு.. மாநில அரசே சமவெளியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று.. காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கு.. என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை, ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.\nஇதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காண விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திணறும் அளவில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை கல்லூரி மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய மாநில அரசுகளே விவசாயத்தை அழிக்காதே என்று தர்ணா போராட்டத்தில ஈடுபட்டதுடன் பலர் விவசாயிகளுடன் பேரணி, முற்றுகை போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலும் நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து புதுக்கோட்டை அரசு பொது அலுவலகங்கள் வளாகத்தில் திரண்ட விவசாயிகள் முழக்கங்களுடன் சுமார் ஒரு கி. மீ. தூரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வர அறிவுறுத்தல்\nஒரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிக்கும் இளைஞருக்கு ஆட்சியர் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்\nமனைவி பிரசவ செலவிற்காக வைத்திருந்த பணத்தை குளம் சீரமைக்க நிதியாக கொடுத்த கணவர்\nஆலங்குடியில் அடுத்தடுத்து தாக்குதல்.. பதற்றம்.. போலீசார் குவிப்பு\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\nமடியில் கனம் இருக்கிறது வழியில் பயமும் இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nசி.பி.ஐ பதிவு செய்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உதவி ஆணையர் சி.கே.காந்தி\nதேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர��ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/alirajpur-alirajpur-madhya%20pradesh-india-january", "date_download": "2019-08-21T17:24:49Z", "digest": "sha1:FS4QPNWHBQB5YUYRLW6RFG6W5EAR4B4W", "length": 8825, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஜனவரியில் அலிராஜ்பூர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள அலிராஜ்பூர் வரலாற்று வானிலை ஜனவரி\nமேக்ஸ் வெப்பநிலை\t28.1 83° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t11.0 52° cf\nமாதாந்த மொத்த\t2.7 mm\nமழை நாட்களில் எண்\t0.2\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t19.1 mm\t(1979)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t14.2 mm\t(30th 1976)\n7 நாட்கள் அலிராஜ்பூர் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316075.15/wet/CC-MAIN-20190821152344-20190821174344-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}