diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0616.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0616.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0616.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "http://maatru.net/topic/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-20T20:57:21Z", "digest": "sha1:QNLN6ZKEINPHEEBEMX5JHSSXEWFG5JEE", "length": 1639, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஓர் அல்ஜீரிய அகதியின் கதை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஓர் அல்ஜீரிய அகதியின் கதை\nஓர் அல்ஜீரிய அகதியின் கதை\nநேற்று TV5Monde-ல் அழகான ஒரு படத்தைப் பார்த்தேன். அதன் தலைப்பு இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்தபோது படம் தொடங்கியிருந்தது. SCV-யின் எலெக்ட்ரானிக் டைரெக்டரியின்படி படத்தின் பெயர் “Les Petites mains” என்று போட்டிருந்தது. இது சரியில்லாமலும் இருக்கக்கூடும்.நான் TV5Monde சானலுக்குப் போனால் அங்கு அல்ஜீரியா பற்றித்தான் படம் போடுவார்கள்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/birthday-celebration-party-madurai-padikattugal/", "date_download": "2019-08-20T21:28:29Z", "digest": "sha1:B5HLBHR3SKCH4XDQFBUII6JEFHXREFTU", "length": 11111, "nlines": 146, "source_domain": "madurai.in4net.com", "title": "இப்படி ஒரு பர்த்டே பார்ட்டியா? அசத்தும் படிக்கட்டுகள்! - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட���டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nஇப்படி ஒரு பர்த்டே பார்ட்டியா\nஇப்படி ஒரு பர்த்டே பார்ட்டியா\nபடித்து விட்டு வெளியூர்களிலும் , உள்ளூரிலும் வேலைபார்க்கும் இளைஞர்களின் முயற்சியால் மதுரையில் உருவான அமைப்புதான் படிக்கட்டுகள். இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.\nதீபாவளியில் தொடங்கி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என எல்லா பண்டியையையும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உணவு, புத்தாடை வழங்கி கொண்டாடி மகிழும் இந்த இளைஞர் பட்டாளத்தின் ஸ்பெஷல் பர்த் டே பார்ட்டிதான்.\nஇளைஞர்கள் பார்ட்டி என்றதும் தவறாக எண்ணி விடவேண்டாம். இது வேற லெவல் பார்ட்டி. ஆம் ஒவ்வொரு மாதமும் ஒரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த விழாவிலேயே ஏராளமான குழந்தைகளுக்கு கேட் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். இதுநாள் வரையில் மதுரையின் 15 காப்பகங்களுக்கும் மேல் 200க்கும் மேற்பட்ட பிறந்தநாட்கள், அறுசுவை உணவு என கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.\nஇதுபோக படிக்கட்டுகளின் உறுப்பினர்கள், நண்பர்களின் பிறந்த நாளையும் காப்பக குழந்தைகள் குறைந்தபட்சம் 50 பேருக்காவது அறுசுவை உணவு விருந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு தங்கள்து வீட்டுக் குழந்தைகளை காப்பகங்களுக்கே அழைத்து சென்று அங்கு கேக் வெட்டி, சாக்லேட் கொடுத்து, உணவும் பறிமாறியும் மகிழ்கிறார்கள்.\nகடந்த இரண்டு வருடமாக படிக்கட்டுகள் நண்பர்கள் ஒவ்வொரு காப்பகங்களுக்கும், அந்தந்த மாதம் பிறந்தாள் நாள் கொண்டாடும் குழந்தைகளுக்காக கேக் வெட்டி,இனிப்புகள் கொடுத்து,உணவு கொடுத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்த ஜூலை மாதம் மதுரை அழகர்கோயில்ரோடு, கடச்சனேந்தலில் உள்ள ஜோ-ஆண்டிரியா காப்பக குழந்தைகளின் பிறந்தநாளை கடந்த 14.07.2019 அன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது படிக்கட்டுகள்.\nபடிக்கட்டுகளின் 25வது மாத பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்த இந்த விழாவின் சிறப்பசமாக பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கணித பயிற்சி வகுப்புகள், நோட்ஸ்- கைடுகள் வழங்கும் நிகழ்வு, குழந்தைகளுக்கான ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் குழந்தைகளுக்கு கேக் + பரிசு ஆகியவையும் இடம்பெற்றன என்பது கூடுதல் தக���ல். படிக்கட்டுகளின் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பு நண்பர்கள் 9677983570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nபுஷ்கார விழாவில் அம்மனாக மாறப்போகும் வைகை நதி\nதிருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக்கு கிடைத்த கவுரவம் மதுரை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\nபாயாமல் நின்ற சந்திராயன் 2\nவைகை அணை நீரில் விஷமா மர்மமாக செத்து மிதந்த மீன்கள்\nதமிழக மக்களுக்காக என்ன செய்தார் சிதம்பரம் \nஜூலை 28ம்தேதி மதுரையை கலகலக்க வைக்கப் போறார் எஸ்.வி.சேகர்\nதிருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக்கு கிடைத்த கவுரவம் மதுரை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\nமதுரையில் திருநங்கையர் ஆவண மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14121", "date_download": "2019-08-20T20:32:30Z", "digest": "sha1:IFSLIBATQ5P3NR35MYZ6GDWP75VP4W7Z", "length": 29215, "nlines": 331, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் ரோஸ் (காகித ரோஜா) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபேப்பர் ரோஸ் (காகித ரோஜா)\nகலர் பேப்பர் - மஞ்சள் மற்றும் பச்சைநிறம்\nபேப்பர் ரோஸ் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nஒரு வெள்ளை பேப்பரில் படத்தில் உள்ளது போல் இதழ்களுக்கான டிசைனை வரைந்துக் கொள்ளவும். முதலில் ஒரு சிறிய இதழ், இரண்டாவது இதழ் சிறிது பெரியதாக வரைய வேண்டும். மூன்றாவதாக வரையும் இதழ் இரண்டாவது இதழை விட சற்று பெரியதாக இருந்தால் போதுமானது. (இரண்டாவது மற்றும் மூன்றாவது இதழுக்கான வித்தியாசம் தெரியாதவாறு வரைந்திருக்க வேண்டும்.) வரைந்த படத்தை தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nவெள்ளை பேப்பரில் நறுக்கின இதழை மஞ்சள்நிற பேப்பரின் மீது வைத்து அதன் அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் மொத்தம் 10 இதழ்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முதல் இதழ் - 3 (சிறியது), இரண்டாவது இதழ் - 3 (மீடியம்), மூன்றாவது இதழ் - 4(பெரியது).\nஇதழின் அடியில் நடுவில் கோடு போட்டிருக்கும் இடத்தில் மட்டும் கத்தரிக்கோலால் ஒரு முறை நறுக்கிக் கொள்ளவும்.\nஇப்பொழுது இரண்டு சதுரங்கள் தெரியும். அதில் ஏதாவது ஒரு சதுரத்தின் மேல் க்ளு வைத்து அதன் மீது மற்றொரு சதுரத்தை வைக்கவும். இப்பொழுது பார்த்தால் ஒரு ரோஜா பூவின் இதழ் வடிவம் கிடைக்கும். இதே போன்று எல்லா இதழ்களையும் செய்து வைக்கவும்.\nபடத்தில் காட்டியுள்ளபடி சிறிய இதழில் ஒரு இதழை மட்டும் எடுத்து உள்புறமாக சுருட்ட வேண்டும்.\nசிறிய இதழில் மற்றொரு இதழை எடுத்து லேசாக உட்புறமாக சுருட்டி படத்தில் இருப்பது போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு இதழையும் ஒட்டுவதற்குதான் கீழே இருக்கும் சிறிய சதுரம், அதில் தான் க்ளு வைத்து ஒட்ட வேண்டும். இதுப்போல் மூன்று சிறிய இதழ்களை ஒட்டினால் ஒரு அழகிய ரோஜா மொட்டு கிடைக்கும்.\nமற்ற ஏழு இதழ்களிலும் உள்ள இரு வளைவுகளை வெளிப்புறமாக சிறிது சுருட்டி விடவும்.\nஅடுத்து மீடியம் சைஸ் இதழ்களை ஒட்ட வேண்டும். ஒரு மீடியம் சைஸ் இதழின் சதுர பகுதியில் சிறிது க்ளு வைத்து மொட்டு பகுதியை வைக்கவும். அடுத்த இதழ் ஒட்டும் போது முதல் இதழில் பாதி பகுதியோடு சேர்த்து ஒட்டவும். பூவை தலைகீழாக பிடித்து கொண்டு ஒட்டினால் எளிதில் ஒட்டலாம்.\nஇதுப்போல் எல்லா இதழ்களையும் ஒட்டிக் கொள்ளவும்.\nஒரு பச்சைநிற பேப்பரில் சிறிய வட்டம் வரைந்து, அதில் ஐந்து இதழ் வருமாறு வரைந்து தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் ஒவ்வொரு இலையின் முனையையும் பாதிவரைக்கும் சுருட்டி விடவும்.\nபூவை தலைகீழாக வைத்து இலையில் சுருட்டியப்பகுதி மேலே தெரிவதுபோல் வைத்து ஒட்டிக்கொள்ளவும்.\nகாம்பு பகுதிக்கு சிறிய அளவில் பச்சை வண்ண பேப்பரை எடுத்துக் கொள்ளவும். நறுக்கின பேப்பரின் இடது பக்கத்தின் மேலிருந்து இறுக்கமாக சுற்றி நுனி பகுதியை ஒட்டவும். மேல் பகுதியில் சிறிது நறுக்கி விட்டு பூவின் அடியில் க்ளு வைத்து ஒட்டி விடவும்.\nஎளிமையாக செய்யக்கூடிய அழகிய பேப்பர் ரோஸ் தயார்.\nநீங்கள் விரும்பும் நிறங்களில் ரோஜாக்கள் செய்து பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கவும்.\nகூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. ரேணுகா அவர்கள், இந்த பேப்பர் ரோஸ் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nகாகித கூடை 2 - பகுதி 2\nடிஷ்யூ ட்யூப் வால் டெகோர்\nவெகு நேர்த்தியாக செய்து காட்டி இருக்கிறீர்கள். படங���களும் தெளிவாகப் பளீரென்று இருக்கின்றன. பாராட்டுக்கள் ரேணுகா. :) தொடர்ந்தும் உங்கள் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.\nஎப்படி இருக்கிங்க ரேன்ணு.வாங்க இப்ப தான் உங்க கைவண்னம் வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் போட்டோ ப்ரைம்க்கு பின் இப்ப தான் கரெக்டா. எனக்கு க்ராப்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த பேப்பரில் செய்யகூடியது எதுவானலும் நானும் முடிந்த அளவுக்கு செய்து பார்ப்பேன். கண்டிப்பாக ட்ரை செய்துவிட்டு சொல்கிறேன்.\nபேப்பர் ரோஸ் சூப்பர்.இப்படி க்ளாத்திலும் செய்யலாமாஅதற்கு வேறு மெத்தட் இருக்கா\nரேணு, மஞ்சள் ரோஸ் சூப்பர்\nரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரேணு உங்க ரோஸ். அதிலும் மஞ்சள் கலரில் நீங்க செய்து வைத்திருக்கும் அந்த ஒற்றை ரோஸ் படம் சூப்பர். அதிலும் மஞ்சள் கலரில் நீங்க செய்து வைத்திருக்கும் அந்த ஒற்றை ரோஸ் படம் சூப்பர் வாழ்த்துக்கள் ரேணு. என் மகளுக்கு இந்த மாதிரி கைவேலை செய்துப்பார்க்க ரொம்ப பிடிக்கும். இது நல்லா ஈஸியா, வீட்டில இருக்கும் பொருட்களை வைத்தே செய்ய ஏதுவா இருக்கு. கூடிய சீக்கிரமே செய்து பார்க்கிறோம். நன்றி வாழ்த்துக்கள் ரேணு. என் மகளுக்கு இந்த மாதிரி கைவேலை செய்துப்பார்க்க ரொம்ப பிடிக்கும். இது நல்லா ஈஸியா, வீட்டில இருக்கும் பொருட்களை வைத்தே செய்ய ஏதுவா இருக்கு. கூடிய சீக்கிரமே செய்து பார்க்கிறோம். நன்றி\nபி.கு. உங்க‌ளுக்கு ப‌தில் பதிவு போட்டேனே (ச.அ.ப.23-ல்), பார்த்திங்க‌ளா, தெரிய‌லை. கூடிய‌ விரைவில் ஈமெயிலும் அனுப்புகிறேன் ரேணு.\nஉங்கள் குட்டி க்யூட்டாக இருக்கிறார். :) அவருக்கு ஒரு முத்தம். :)\nஹாய் ரேணுகா உங்கள் ரோஜாக்கள் மிகவும் அழகா இருக்கு,எளிதாகவும் இருக்கு நன்றி\nஉங்கள் செல்லம் ரொம்ப கியூட்:-).\nரேணு அக்கா நீங்க செய்து காட்டியிருக்கும் ரோஸ் அருமை. அனைத்து பூக்களும் அழகு. ஒவ்வொரு படமும் தெளிவாக இருக்கிறது, அதை பார்க்கும் செயற்கை பேப்பர் பூ போன்றே தோணவில்லை.\nரோஜாக்களின் படத்திற்கு கீழே இன்னொரு அழகான வெள்ளை ரோஜா. குழந்தை அழகா இருக்காங்க. குழந்தையின் பெயர் என்ன அக்கா\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்\nரேணு நீங்கள் செய்த இரண்டு ரோஜாக்களுமே அழகு. கோகுல்தான் கூடுதல் அழகு. குழந்தைக்கு சுற்றிப்போடுங்கள்.\nஅழகா செய்திருக்கீங்க. விரைவில் செய்து பார்க்கிறேன்.\n இல்லாததை, கி��ைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஉங்கள் ரோஜாக்கள் எல்லாமே அருமை..அதுவும் எளிய பொருட்களை வைத்து சூப்பரா பண்ணிருக்கீங்க...பேசாம செய்து அசத்தலாம்னு ஒரு இழை தொடங்கிடுங்க.....குழந்தையும் கொள்ளை அழகுதான்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஇப்ப தான் கோகுல் படம் இணைக்கப்பட்டதாசூப்பர்.நான் தான் நேரிலேயே பார்த்து இருக்கேனே\n இப்பொழுது யாருடனும் பேசவே முடிவதில்லை,:(மிக்க நன்றி இமா, தொடர்ந்து குறிப்புகள் அனுப்ப முயற்சி செய்கிறேன் இமா\n கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க, போட்டோ பிரேம் அப்பறம் இது தான் பேப்பரில் செய்வது என்றால் எனக்கும் ரெம்ப இஷ்டம்,எங்கும் போய் எதையும் வாங்கவேண்டாமே , செலவே இல்லாத வேலை முடிந்திடும்:)செய்து பார்த்து\nமுடிந்தால் போட்டோ போடுங்க விஜி,பிள்ளைகள் அனைவரும் நலமா\nஆசியா அக்கா எப்படி இருக்கீங்கக்ளாத்தில் நான் செய்ததில்லை,க்ளாத்தில் இதழ்களை சுருட்ட முடியாதே,துணியில் பூக்கள் செய்ய அறுசுவையில் வேற குறிப்பு இருக்குன்னு நினைக்கிறேன் ஆசியா அக்கா நான் இப்ப தான் அறுசுவை வந்தேன்,ரோஸ் அனுப்பின அன்றே கோகுல் போட்டோவும் அனுப்பிட்டேன்.\nஜாஸ்மின் ரெம்ப நன்றிப்பா,முடிந்தால் முயற்சி செய்து பாருங்க\nஸ்ரீ , சுபா ரோஸ்\n உங்ககிட்ட பேசி நாளாச்சு,அம்மா அப்பா ஊருக்கு போயாச்சாமகளுடன் சேர்ந்து நீங்களும் செய்ங்க ஸ்ரீ::)பதில் பார்த்தேன்.நேரம் கிடைக்கும் போது அனுப்புங்க ஸ்ரீ...\nசுபா எப்படி இருக்கீங்க,ரேணு அக்கா என்று தலைப்பு வந்தாலே நீங்கள் என்று தெரிந்துவிடுகிறது பார்க்க நிஜ ரோஸ் போலவே இருக்கும்,எல்லா ரோஸையும் ஒன்னா வைத்து பார்த்தால் மனதுக்கும் சந்தோஷ்மாக இருக்கும், சுபா பையனின் பெயர் கோகுல்.\nகவி சிவா, இளவரசி ரோஸ்\nகவி சிவா எப்படி இருக்கீங்கமிக்க நன்றிப்பா,செய்தால் போட்டோ அனுப்புங்க சரியா,\nஇழை தொடங்கும் அளவுக்கு எனக்கு தெரியாது,ரெம்ப நன்றி இளவரசி.\nரேணுகா ரோஸ் ரொம்ப அழகா இருக்கு...படங்களும் தெளிவா இருக்கு..நானும் இதே போல கிராப்ட் சீட்டில் செய்தேன்...நீங்க எந்த பேப்பரில் செய்தீர்கள்\nகோகுல் ரொம்ப அழகு :-)\nரேணுகா நீங்கள் செய்துள்ள காகித ரோஜாக்கள் மிக அழகு. உங்கள் குட்டி மகனும் அழகாக இருக்கிறார்.\nஹாஷினி நீங்க சமைத்து அசத்தலாமில் கலந்து கொண்ட ஹாசினியாசெய்தேன் என்று சொன்னீங்க எப்படி வந்தது என்று சொல்லவில்லையே\nநான் ஏ4 சைஸ் கலர் பேப்பர் வைத்துள்ளேன் அதில் தான் செய்தேன்,\nஉங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி,ரெம்ப நன்றி அம்மா\nநான் இப்போதுதான் காகித ரோஜாவை செய்து பார்த்தேன்.REALLY IT IS VERY BEAUTIFUL. எலோருக்கும் புரிகிற மாதிரி இருந்தது.THANK YOU SO MUCH RENU\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31726", "date_download": "2019-08-20T20:14:20Z", "digest": "sha1:4PCPGRNGKZHX45S3Z5MSINVXCTZJ7AFK", "length": 11860, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "முளைக்கட்டிய பயறு பொங்கல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅரிசி - ஒரு கப்\nமுளைக்கட்டிய பயறு - அரை கப்\nபச்சை பட்டாணி - அரை கப்\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nநெய் - 3 தேக்கரண்டி\nஇஞ்சி - அரை அங்குலத் துண்டு\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nமுதல் நாள் காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவு தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்கவும்.\nமறுநாள் முளைக்கட்டிய பயறுடன் மற்ற தேவையானப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.\nஊற வைத்த அரிசியிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி, முளைக்க���்டிய பயறு, பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஅனைத்தும் ஒன்றாகச் சேரும்படி ஒரு முறை கிளறி மூடி வேகவிடவும். 15 நிமிடங்கள் கழித்து அரிசியுடன் சேர்ந்து அனைத்தும் வெந்ததும் இறக்கிவிடவும்.\nவாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம் போட்டு பொரியவிடவும்.\nபொரிந்ததும் அதைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.\nசுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு பொங்கல் தயார். பொங்கல் சாம்பாருடன் பரிமாறவும்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/07/blog-post_1723.html", "date_download": "2019-08-20T20:54:42Z", "digest": "sha1:CJTRJSUMC2AU3KMHFZERQP4AMFPTVGUI", "length": 10114, "nlines": 221, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: முஸ்லிம் சகோதர மக்களுக்கு!....சிவசெல்வம் செல்லத்தம்பி விந்தன்", "raw_content": "\nசிவசெல்வம் செல்லத்தம்பி விந்தனின் முகப் புத்தகத்தில் இருந்து\nதப்பித்து வந்த எம் தேசத்து வட பகுதி மக்களுக்காக\nநாங்கள் கொழும்பு வீதிகளில் இறங்கி நின்று\nஅப்போது, வெள்ளவத்தை தமிழர்களை விடவும்\nவழங்கியவர்கள் முஸ்லிம் சகோதர மக்களாகிய\nநான் நேரில் நின்று பார்த்தேன்....\nஓடி வந்த எம் தமிழ் உறவுகளுக்கு\nநீங்கள் கொடுத்த பேராதவுக்கு நான்\nஇப்போது நீங்கள் படும் அவஸ்தைகளால்\nபுலிகளின் குறுந்தமிழ் தேசியம் உங்களை\nநெருப்பை சுமக்கும் இந்த துயர்கள்\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசி...\nதமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்ட...\nஇலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சார���் ...\nபிணம் செய்யும் தேசம் நூல் வெளியீட்டு விழா 27 -12-2...\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசி...\nஜெரமி பக்ஸ்மன் எனும் \"பெரும் சிங்கம் இன்று தூங்குக...\nதலைமைத்துவ முரண்பாடுகளும் சிவில் சமூகத்தின் பாத்தி...\n25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினா...\nஆமிக்குக் காணி - 04-வடபுலத்தான்\n\"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்\" -இராமன்....\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467026", "date_download": "2019-08-20T21:31:49Z", "digest": "sha1:3X4ZLVBYICKS2QECDIIEEC2M23ZRIXSI", "length": 8729, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை அருகே பூலுவபட்டியில் சிறுத்தை தாக்கி 5 ஆடு, 4 கோழி பலி | Leopard, goat, chicken, kovai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவை அருகே பூலுவபட்டியில் சிறுத்தை தாக்கி 5 ஆடு, 4 கோழி பலி\nதொண்டாமுத்தூர்: கோவை அருகே பூலுவபட்டியில் ஒரு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடு, 4 கோழிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.\nஇதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கோவை அருகே பூலுவபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இவர் மாடு, ஆடு, கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள், 4 கோழிகள் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தன. கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.\nதகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவயிடத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பதிந்திருந்த ஒரு விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் தான் என்பதை உறுதி செய்தனர். விவசாயிகள் கூறியதாவது: இதே பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ஒரு சிறுத்தையை கடந்த மாதம் தான் பிடித்து சென்றனர். இந்நிலைய���ல் மேலும் ஒரு சிறுத்தை 5 ஆடு, 4 கோழிகளை சிறுத்தை கொன்றுள்ளது. சிறுத்தையின் தாக்குதலைப் பார்த்து ஒரு மாடு கயிற்றை இழுத்து அவிழ்த்து சென்று தப்பியோடிவிட்டது. மாட்டை தேடி வருகிறோம். அந்த மாட்டையும் சிறுத்தை தாக்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். சிறுத்தை தாக்கி ஆடு, கோழிகள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசிறுத்தை ஆடு கோழி கோவை\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: ஐகோர்ட் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோத பார்களை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று ஆன்லைன் கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nசீரமைப்பு பணிகள் துவங்கின இரண்டாம் சீசனுக்கு தயாராகும் ஊட்டி ரோஜா பூங்கா\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாத அவலம் பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை கீழே இறக்கி தகனம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aranthangi-mla-rathinasabapathy-is-going-to-meet-cm-edappadi-palanisamy-355778.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T21:14:56Z", "digest": "sha1:UGQTFMSYYRG4HFQEDKJGUC27KYRHEBUO", "length": 19627, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் உண்மையான அதிமுக.. மீண்டும் அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன்.. முதல்வரை சந்தித்த ரத்தினசபாபதி | Aranthangi MLA Rathinasabapathy is going to meet CM Edappadi Palanisamy? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகா���ை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n5 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் உண்மையான அதிமுக.. மீண்டும் அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன்.. முதல்வரை சந்தித்த ரத்தினசபாபதி\nசென்னை: மீண்டும் அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன் என அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்ட இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.\nஅதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் தினகரனை ஆதரித்து தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அவ்வாறு செயல்பட்டு வந்தவர்கள் திடீரென முதல்வருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதால் தற்போது 18 எம்எல்ஏக்களும் பதவிகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nநாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டசபை தேர்தலிலும் அமமுக வெற்றி பெற்று ஆர் கே நகரை போல் தினகரன் தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்���ுறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் கேட்கும் அளவுக்கு நடந்தது.\nஇதில் கோர்ட் தலையிட்டு அந்த மூவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தடை விதித்தது. இதனிடையே செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பாகவே அமமுகவில் இருந்து திமுகவுக்கு வெளியேறி பின்னர் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையில் இரு தேர்தல்களிலும் டிடிவி தினகரனின் அமமுக தோல்வியையே சந்தித்தது. இதையடுத்து அமமுகவிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கிவிட்டனர். தங்கதமிழ்ச் செல்வனும் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார்.\nஅது போல் அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவுக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று மாலை அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த அறங்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇதையடுத்து இன்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் தனபாலை ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். பின்னர் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவேன் என உறுதியளித்தார்.\nஇதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தடுமாறி போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை விஜயபாஸ்கரையே சாரும். தினகரன் கட்சி தொடங்கியவுடன் நான் உள்பட மூவரும் விலகிவிட்டோம்.\nஅமமுகவையும் டிடிவி தினகரனையும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். இனி அதிமுக எம்எல்ஏவாக செயல்படுவேன். அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதனால்தான் மீண்டும் இணைந்தேன்.\nகட்சியும் சின்னமும் இங்கே இருப்பதால் இதுதான் உண்மையான அதிமுக என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். என்னை போல் பிரபுவும் கலைச்செல்வனும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ரத்தினசபாபதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் ச��ழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naranthangi edappadi palanisamy அறந்தாங்கி எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fanatics-hound-push-karnataka-woman-kill-herself-saying-i-love-muslims-307890.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:19:25Z", "digest": "sha1:TFOO6YTCU73JMMS2TTZJOSJIU62BAFGH", "length": 19793, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லீம்களை பிடிக்கும்.. இந்த ஒரு வார்த்தைக்காக இளம் பெண் உயிரை 'குடித்த' இந்துத்துவா நபர்கள்! | Fanatics hound, push Karnataka woman to kill herself for saying \"I love Muslims\" - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n3 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை ���ுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுஸ்லீம்களை பிடிக்கும்.. இந்த ஒரு வார்த்தைக்காக இளம் பெண் உயிரை குடித்த இந்துத்துவா நபர்கள்\nவாட்ஸ்அப் சாட், இளம் பெண்ணின் உயிரை குடித்த மதவாதிகள்- வீடியோ\nபெங்களூர்: முஸ்லீம்களை பிடிக்கும் என வாட்ஸ்அப் சாட்டிங்கில் கருத்து தெரிவித்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு, இந்துத்துவா நபர்களால், தள்ளப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம், மங்களூர் (தென் கனரா), உடுப்பி போன்ற கடலோர மாவட்டங்களும், சிக்மகளூர், ஷிமோகா போன்ற மலை மாவட்டங்களும் மதக் கலவரங்களுக்கு பெயர் பெற்றவை.\nஇங்கு இந்து, முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியே நின்று பேசக்கூட முடியாத நிலை உள்ளது.\nஇப்படிப்பட்ட நீருபூத்த நெருப்பாக உள்ள ஒரு பகுதியில்தான் இளம் பூ ஒன்று கருகியுள்ளது. சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்ற பகுதியை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20). இவர் தனது தோழன் சந்தோஷ் என்பவரிடம் வாட்ஸ்அப் சாட்டில் பேசிய ஒரு வார்த்தை இன்று அவர் உயிரையே பறிக்கும் அளவுக்கு போய்விட்டது. ஆம்.. சந்தோஷிடம், எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என வாட்ஸ்அப்பில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை, தன்யாஸ்ரீ உயிரை குடித்துவிட்டது.\nவாட்ஸ்அப்பில் தங்கள் மாவட்டத்திலுள்ள மத கலவர நிலை குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார் தன்யாஸ்ரீ. சந்தோஷோ, அதுபோன்ற நிலை இருப்பது நல்லதுதான், அல்லது லவ் ஜிகாத் அதிகமாகிவிடுகிறது என தன்யாஸ்ரீக்கு பதில் அனுப்பியுள்ளார். ஆனால் தன்யாஸ்ரீ இதை ஏற்கவில்லை. எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் (I\nlove Muslims) என்று மெசேஜ் அனுப்பினார். இதை பார்த்த சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது. நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என அட்வைஸ் செய்துள்ளார்.\nஇத்தோடு விடவில்லை, சந்தோஷ். இந்த பர்சனல் சாட் விவரத்தை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து, \"இதோ பார்ரா இந்த பொண்ணு, முஸ்லிம்களை லவ் பண்ணுது\" என்ற தொனியில் தனது நண்பர்கள் குரூப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப்பில் இதை அனுப்பி வைத்துள்ளார். சந்தோஷ் செய்த பெரும் துரோகம் இதுதான்.\nஇதன்பிறகு நடந்தது அனைத்துமே மோசமானவைதான். பாஜக இளைஞர் பிரிவு தலைவர் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் சமீபத்தில் தன்யாஸ்ரீ வீட்டுக்கே போய், தாய் முன்னிலையில் அவரை திட்டி தீர்த்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற பழக்க வழக்கம் இருக்க கூடாது என கத்திவிட்டு சென்றுள்ளனர். மேலும் சிலர் தன்யாஸ்ரீ படத்தையும் வேறு மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.\nதற்கொலை செய்த இளம் பெண்\nஇதனால் மனமுடைந்த தன்யாஸ்ரீ தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில், தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்வதாக தன்யாஸ்ரீ கூறியிருந்தார். தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்யாஸ்ரீ கூறியிருந்தார். இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் நால்வரை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பே���ுக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \\\"நீந்தியும்\\\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/567787/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-20T21:06:56Z", "digest": "sha1:HMJT3ZKUZ2PDKWMYIFH22OIC5UNJAJQT", "length": 21974, "nlines": 101, "source_domain": "www.minmurasu.com", "title": "ரமோன் மகசேசே விருது: இந்தியப் பத்திரிகையாளர் ரவிஷ்குமாருக்கு விருது – யார் இந்த மகசேசே? – மின்முரசு", "raw_content": "\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடர் வண்டிகளை இந்தியதொடர்வண்டித் துறை உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி:பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக,...\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nமதுரை: வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, உயர்���ீதிநீதி மன்றம் மதுரை...\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nமதுரை: சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமதுபானக்கடைளை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது...\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nநாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான கணினிமய கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். நியூக்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக்...\nரமோன் மகசேசே விருது: இந்தியப் பத்திரிகையாளர் ரவிஷ்குமாருக்கு விருது – யார் இந்த மகசேசே\nஇந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமாருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் இவரும் ஒருவர்.\nமியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் – கீ ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநியூயார்க் நகரைச் சேர்ந்த ராக்ஃபெல்லர் சகோதரர்கள் நிதியத்தின் அறங்காவலர்களால், பிலிப்பைன்ஸ் அரசின் ஒப்புதலுடன் 1957 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரமோன் மகசேசே விருது உருவாக்கப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் குடியரசின் மூன்றாவது அதிபராக இருந்த ரமோன் மகசேசே பெயரில் இந்த விருது உருவானது.\nரமோன் மகசேசே என்பவர் யார்\nரமோன் டெல் பியர்ரோ மகசேசே என்பவர் பிலிப்பைன்ஸின் அரசியல் மேதை. 1953 டிசம்பர் 30ல் இருந்து விமான விபத்தில் மரணம் அடைந்தது வரை அந்த நாட்டின் ஏழாவது அதிபராகப் பதவி வகித்தவர்.\nகம்யூனிஸ்ட் தலைமையிலான ஹுக்பலஹப் (ஹூக்) இயக்கத்தை வெற்றிகரமாக முறியடித்தவர் என்ற வகையில் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.\nகைவினைக் கலைஞரின் மகனான மகசேசே, லியூஜோன் தீவில் இபா நகரில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றினார்.\nபிலிப்பைன்ஸ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் ஸ்பெயின் பூர்விகக் குடிகளாக இருந்த நிலையில், பெரும்பாலான மக்களைப் போல மகசேசே மலாய் பூர்வீகக் குடியாக இருந்தார்.\nமணிலாவில் ஜோசே ரிஜால் கல்லூரியில் 1933ல் வணிகத் துறையில் அவர் பட்டம் பெற்றார். மணிலா போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளராக ஆனார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது, லியூஜோனில் கொரில்லா தலைவராக அவர் இருந்தார். பிலிப்பைன்ஸை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றியபோது, தன்னுடைய ஜாம்பலேஸ் மாகாணத்தின் ராணுவ கவர்னராக நியமிக்கப்பட்டார்.\nஹுக்ஸ்களின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக பாதுகாப்புத் துறை செயலராக மகசேசேவை அதிபர் எல்பிடியோ குவிரினோ நியமனம் செய்தார்.\nஅப்போதிருந்து 1953 வரையில், நவீன கால வரலாற்றில் கொரில்லா போர் முறையை வெற்றிகரமாக முறியடித்தவராக அவர் இருந்தார்.\nமக்களின் ஆதரவு இல்லாமல் ஹுக்ஸ்களால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அவர், விவசாயிகளுக்கு நிலம் மற்றும் உபகரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.\nஇதனால் அவர்கள் அரசின் பக்கம் சாய்ந்தனர். ராணுவத்தினர் மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nராணுவத்தை சீரமைத்த அவர், ஊழல் மற்றும் செயல்திறன் இல்லாத அதிகாரிகளை பதவிநீக்கம் செய்தார்.\nகொரில்லா போர் முறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக படைகள் நடத்துவதில் சூழ்நிலைக்கேற்ற மாறுதல்களை அவர் வலியுறுத்தினார்.\n1953ஆம் ஆண்டு வாக்கில் ஹுக்ஸ்கள் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என்ற நிலை உருவானது. ஆனால், மகசேசேவின் தீவிரமான நடவடிக்கைகளால் அரசுக்குள் அவருக்குப் பகைவர்கள் உருவானார்கள்.\nஅதனால், குவிரினோ அரசின் மீது ஊழல் மற்றும் செயலற்ற அரசு என குற்றச்சாட்டு கூறியபோது, பிப்ரவரி 28ல் அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nமகசேசே சுதந்திர சிந்தனையாளராக இருந்தபோதிலும், 1953 தேர்தலில் குவிரினோவுக்கு எதிராக அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்தியது நேஷியோனலிஸ்டா கட்சி. மூன்றாவது கட்சியாக இருந்த கார்லோஸ் பி. ராமுலோ ஆதரவும் இதற்குக் கிடைத்தது.\nபிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்வில் ஒவ்வோர் அம்சத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று மகசேசே வாக்குறுதி அளித்தார். ஆனால், பணக்காரர்களின் நலனைக் காப்பதில் ஆர்வமாக இருந்த கன்மேலாய்வுட்டிவ் காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பால் அவர் வெறுப்படைந்தார்.\n1955 ஜூலையில் ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவு இருந்தபோதிலும், செயலாக்கம் உள்ள நில சீர்திருத்தச் சட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.\nவிவசாயிகள் பிரச்சனைகளில் அரசு சரியாக செயல்படாத காரணத்தால், ஹுக்ஸ் இயக்கத்தவர்களுக்கு எதிராக மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அவர் செய்ய நல்ல விஷயங்களின் பலன் கிடைக்காமல் போனது. இருந்தபோதிலும், அவருடைய நற்பெயர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவரை ஊழலில் ஈடுபடுத்த முடியாது என்பதற்காக அவர் பிரபலம் ஆனார்.\nவெளிநாட்டுக் கொள்கையில், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்து, அமெரிக்காவை மகசேசே ஆதரித்தார்.\nபனிப்போர் நடைபெற்ற காலத்தில் கம்யூனிஸத்துக்கு எதிராக தீவிரமாக கருத்துகள் தெரிவித்தார். 1954 செப்டம்பர் 8 ஆம் தேதி மணிலாவில் உருவாக்கப்பட்ட, தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்த்தார். அவருடைய அதிபர் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக, விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது\nமத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா – ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி\nமத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா – ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி\nகாபூல் திருமணத்தில் குண்டுவெடிப்பு: ‘’வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிட்டேன்’’ – மணமகன் வருத்தம்\nகாபூல் திருமணத்தில் குண்டுவெடிப்பு: ‘’வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிட்டேன்’’ – மணமகன் வருத்தம்\nவிமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி – காரணம் என்ன\nவிமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி – காரணம் என்ன\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28603", "date_download": "2019-08-20T20:14:39Z", "digest": "sha1:T5O4T4GJX6UDIL57YRXB2WLSGEUYSN6T", "length": 22591, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "உதிராதபூக்கள் – அத்தியாயம் 6 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nகிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து. வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது.\nசுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர்.\nகிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள்.\n‘ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க\n‘நோ நோ அவசரப்படக்கூடாது.. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாரு’ என்று வினய்யிடமிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.\n‘ஏம்மா.. கோழி முட்டை சைஸுக்கு கண்ணை வச்சிக்கிட்டு உனக்கு ரோடு மட்டும் தான் தெரிஞ்சதா… ரோட்டுமேல ஒரு ஸ்விஃப்ட் நிக்கிதே அது தெரியவே இல்லையா\nகிரிஜா மீண்டும் பார்த்தாள். ஒரு மினி லாரிக்கு பின்புறம் மெரூன் நிறத்தில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் நின்றுகொண்டிருந்தது.\nகொஞ்சம் கண்ணை சுருக்கி பார்த்ததில் உள்ளே அமர்ந்திருந்தவன் சாயலில் வினய் போலவே இருந்ததாகப்பட்டது கிரிஜாவுக்கு.\n‘உனக்காக காரோட பின் சீட் கதவை திறந்து வச்சிருக்கேன்.. வா’ என்றான் வினய் போனில்.\n‘ஆங்.. ஏன் முன் சீட்டுன்னா ஆகாதா\n‘அய்யோ.. அழகான பொண்ணுங்க எல்லாம் பின் சீட்டுல தாம்மா உக்காரணும்’ என்றான் வினய்.\n‘ம்ஹும்.. நான் வர மாட்டேன்… நீ கூப்பிடுறத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கு’ என்றாள் கிரிஜா.\n‘பின்ன… வில்லங்கத்தை விலை கொடுத்து இல்ல வாங்கி வச்சிருக்கேன்.. முழுசா ஆறரை லட்சம் இந்த காரு தெரியுமா\n‘அட.. வாம்மா… நேரம் ஆக ஆக, மழை வந்திடும்.. பாவம் நீ.. வெள்ளை கலர்ல சுடிதார் போட்டுட்டு வேற வந்திருக்க.. நீ மட்டும் மழையில நனைஞ்சா, இந்த ஏரியாவே சூடாயிடும்… ஆம்பளைங்க வயித்தெறிச்சலை வாங்கி கொட்டிக்காத…’\n‘சுடிதார்ன்னதும் நியாபகம் வருது.. உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்.. என்கிட்ட அழகழகா டிரஸ் இருக்கு.. போயும் போயும் இத போட்டுட்டு வர சொன்ன பாரு இதெல்லாம் நல்ல நாள்லயே நான் போடமாட்டேன்’\n‘மேடம், நான் உன் டேஸ்டுக்கு ஜீன்ஸ்ல இறக்குமதி ஆயிருக்கேன்ல. ஏதாவது சொன்னேனா.. அதே மாதிரி நீயும் எதுவும் சொல்ல கூடாது.. நீ இந்த சுடிதார்ல தான் தேவதை மாதிரி இருக்க தெரியுமா.. ஐயய்யோ’\n‘ஏற்கனவே மேகம் வந்தாச்சு.. மழை சீக்கிரம் வந்துடும். வாம்மா’\n‘டேய்.. காருக்குள்ள உக்காந்துகிட்டு மேகம் வரதுலாம் எப்படிடா கவனிக்கிற’ என்றாள்.\n‘அதான் உன் முதுகுல திரண்டு கிடக்கே……………. மேகம்… ‘ என்றான் வினய்.\n‘அடச்சே.. ரொம்பத்தான் உனக்கு’ என்ற கிரிஜா, தொடர்ந்து,\n‘ஆனா, மழை வர அளவுக்கு இல்லைடா மேகம்’ என்றாள் அண்ணாந்து பார்த்தபடியே.\n‘செல்லம்.. நீ கார���க்குள்ள வந்துட்டா, மேகமா இருந்த உன் கூந்தல் கார் மேகம் ஆயிடும்மா,.. மழை கன்ஃபர்ம்ட்’ என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே , தடதடவென மழை பொழியத்துவங்க, கிரிஜா சட்டென காரை நோக்கி ஓடினாள்.\nவினய் எக்கி காரின் பின் சீட் கதவை திறக்க, ஓடி வந்து அவசரமாக ஏறிக்கொண்டு கதவை சார்த்திக்கொண்டாள்.\nஅதற்குள் முகம் , கைகளிலெல்லாம் திட்டுதிட்டாய் மழைத்துளிகள், அவளின் வெண்மை நிறத்தை பளபளக்கச்செய்தன.\n‘பக்கி பக்கி… ஃப்ர்ஸ்ட் மீட்டுக்கு நேரம் பாக்குது பாரு’ என்றாள் கிரிஜா. மழை இப்போது தடதடவென பொழிய, காருக்குள் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்த ஏசி குளிர் மயிர்க்கூச்செறிய வைத்தது. மெல்லிய இசை காற்றில் இழைந்தோடிக்கொண்டிருந்தது.\nவினய் சன்னமாக உறுமிக்கொண்டிருந்த காரின் கியரை உயர்த்தி, சாலையில் செலுத்தினான்.\n‘டேய், என்னை எங்கடா கூட்டிட்டு போற\n‘உன்னை ஒண்ணும் கடத்திட்டு போகலை.. ஒரு சின்ன டிரைவ் அவ்ளோ தான்’ என்று சொல்லிக்கொண்டே காரை சாலையில் செலுத்தினான் வினய். கார் ஐயப்பன் கோயிலைத்தாண்டி சிக்னலில் இடது புறம் திரும்பி, காம்ப்ளக்ஸ் தான், மீண்டும் இடது புறம் திரும்பி, பார்க்கின் பின்பக்க வாயிலைக் கடந்து, மீண்டும் இடது புறம் திரும்பு சற்றே உள்வாங்கி சாலையோரம் நின்றது.\nமழை இப்போது ச்சோவென கொட்டத்துவங்கியிருந்தது. தடதடவென அதன் சத்தம், காருக்குள்ளும் கேட்டது. கிரிஜா கண்ணாடி ஜன்னலினூடே பார்த்தாள். கண்ணாடி மீது மழை நீர் மீண்டும் மீண்டும் ஒழுகி புதிது புதிதாய் சித்திரங்களை அழித்து அழித்து வரைந்துகொண்டிருந்தது.\nவினய், காரின் டிரைவர் சீட்டை பின்பக்கமாக சாய்த்து, அப்படியே பின் சீட்டுக்கு தாவினான். கிரிஜா அதிர்ந்து பின் சுதாரித்து அவனுக்கு இடம் விட்டாள்.\nவினய் பின் சீட்டில் அமர்ந்தபின், குனிந்து சீட்டின் வலது பக்கம் இருந்த லிவரை திருக, சீட், மீண்டும் எழுந்து நின்றுகொள்ள, முன்னிருக்கை இரண்டும் ரோட்டிலிருந்து பின் பக்க சீட்டை மறைத்தன. கிரிஜா சுதாரிப்பதற்குள் அவளது கழுத்தில் கைவைத்து இறுக்கி, அவளது இதழை தன்னிதழால் கவ்வினான் வினய்.\nசட்டென நேர்ந்த அபகரிப்பில் அதிர்ந்து பின் சுதாரித்த கிரிஜா, அவனுடைய இதழ்களுக்கு தன் இதழ்களை தெரிந்தே பறிகொடுத்தாள்.\nஇரண்டு வழுவழுப்பான சதைகள் ஒன்றையொன்று விழுங்க முயற்சிக்கத்துவங்கின. இதழ்களுக்கிடையிலான‌ அந்த போர், மெல்ல மெல்ல உக்கிரம் அடைந்தது. கிரிஜா கிறங்கிச்சாய்ந்தாள். வினய்யின் கை கிரிஜா கழுத்திலிருந்து சரிந்து, மார்பில் விழுந்தது.\nதுப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.\nஅந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.\nதுப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.\nஅந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன. கிரிஜா முன்பு ரசித்த மழை நீர் ஓவியம் இப்போது அவர்களது உஷ்ணத்தில் பனி படர்ந்துவிட்டிருந்தது.\nஅந்த குறுகிய இடம் அவர்களுக்கென ஒதுங்கியது. ஒதுங்கிய இடத்தில் அவர்களின் வெப்ப உடல்கள் நிறைந்தன. மென்மேலும் இறுகின. விட்டுவிட்டு தளர்ந்தன. ஒன்றின் தளர்ச்சியை மற்றொன்று சமன்செய்தது. சில சமயங்களின் இரண்டுமே உக்கிரமாக மோதிக்கொண்டன.\nகிரிஜாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. அவள் வினய்யை தள்ளிவிட்டாள்.\n‘போதும்…ப்ளீஸ்’ என்றாள் ஆடைகளை சரிசெய்துகொண்டே.\nவினய் ஒரு நொடி கிரிஜாவின் அங்கங்களை பார்த்தான். மீண்டும் அவள் மீது பாய்ந்தான். கிரிஜா மீண்டும் தள்ளிவிட்டாள்.\n‘போதும்ன்னு சொல்றேன்ல… ப்ளீஸ் வினய்.. லீவ் மீ’ என்றாள்.\nவினய் சாய்ந்து அமர்ந்தான். தலை முடியை கோதிக்கொண்டான்.\n‘கிரி, நீ செம ஃபிகர்டீ’ என்றான்.\nகிரிஜா மார்பில் கைவைத்து சுடிதாரை நோண்டிவிட்டு,\n‘டேய் பட்டனை பாழ்பண்ணிட்டியேடா’ என்றவள், தொடர்ந்து,\n‘இதுக்கு தான் இந்த சுடிதாரை போட்டுட்டு வர சொன்னியா…. கேடிப்பயலே’ என்றாள்.\nSeries Navigation வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்மிதிலாவிலாஸ்-6\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nPrevious Topic: உறையூர் என்னும் திருக்கோழி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30061", "date_download": "2019-08-20T21:10:34Z", "digest": "sha1:YDJFY644HLZWCYHIWKG2OG7KME3AGKPK", "length": 10582, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பூன் க்றிஸ்மஸ் ட்ரீ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். க்ராஃப்ட் பன்ச் கொண்டு ஃபோம் ஷீட்டில் டிசைன்ஸை பன்ச் செய்து எடுத்துக் கொள்ளவும்.\nபடத்தில் உள்ளது போல் ஸ்பூனின் கைப்பிடி பகுதியை வெட்டி நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.\nஅட்டையைக் கோன் போல செய்து, அதன் வாய்ப்பகுதி சமமாக இருக்கும்படி வெட்டிவிடவும்.\nகோன் போல செய்து வைத்திருக்கும் அட்டையில் நுனியில் க்ளூ வைத்து, ஸ்பூனின் குழிவான பகுதி வெளியில் இருப்பது போல ஒட்டவும். முதலில் மூன்று ஸ்பூனைச் சுற்றிலும் ஒட்டவும்.\nஇதே போல் தொடர்ந்து அடுத்தடுத்து ஒட்டிக் கொண்டே வரவும்.\nஇடைவெளி எதுவும் இல்லாமல் சுற்றிலும் நெருக்கமாக ஒட்டிக் கொள்ளவும்.\nபிறகு அட்டையின் மீது ஒட்டிய ஸ்பூன் முழுவதும் பச்சை நிற பெயிண்ட்டை அடிக்கவும்.\nபெயிண்ட் காய்ந்ததும் ஒவ்வொரு ஸ்பூனின் மீதும் க்ளூ வைத்து பன்ச் செய்து வைத்துள்ள டிசைன்ஸ் மற்றும் தெர்மாகோல் பால்ஸை ஒட்டி அலங்கரிக்கவும்.\nஸ்பூனில் செய்த அழகான க்றிஸ்மஸ் ட்ரீ ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகார்டன் பாக்ஸ் பூ ஜாடி\nப்ளாஸ்டிக் பாட்டிலில் ஒரு அழகிய ஃப்ளவர் வேஸ்\nதேன் மெழுகு மலர்க் கொடி\nஐஸ்க்ரீம் ஸ்டிக் வால் ஹேங்கிங்\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nஒட்டு வேலை - வால் ஹேங்கர் செய்வது எப்படி\n ரொம்ப கியூட்டா இருக்கு :)\nகீழே எதாவது வைக்க ட்ரை பண்ணிருக்கலாமோ பார்த்ததும் தோனுச்சு, கீழே மர கலரில் எதாவது... இன்னும் அழகு சேர்த்திருக்கும்னு நினைக்கிறேன்.... இதுவுமே ரொம்ப அழகு தான்... பெர்ஃபக்‌ஷன்னா அது செண்பகா & டீம் தான்... :) ஒன்னு போல இருக்கு.\nரொம்ப அழகா இருக்கு இந்த மரம். சூ..ப்பர் ஐடியா.\n//கீழே எதாவது வைக்க ட்ரை பண்ணிருக்கலாமோ///நல்ல யோசனை எனக்கு இந்த ஐடியா தோணலையே:-) //பெர்ஃபக்‌ஷன்னா அது செண்பகா & டீம் தான்... :) ///என்ன தான் இருந்தாலும் உங்க அளவுக்கு இல்ல வனிதா. ரொம்ப நன்றி\nஇமா அம்மா இது செய்யும் போது உங்களை நினைத்து தான் செய்தேன். கிறிஸ்மஸ்க்கு முன்னாடி போடனும்னு வெய்ட் பண்ணி இப்போ போட்டாச்சு. இது உங்களுக்காக (அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்):-)வாழ்த்துக்கு ரொம்ப நன்றி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/owdatham-movie-release-news/", "date_download": "2019-08-20T21:22:06Z", "digest": "sha1:4J5I43FYFRPDNG7ZZRCNHYMHYOP5X6RN", "length": 17480, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’", "raw_content": "\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தை ஊடகங்களில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் அது திரையுலகில் பரபரப்பானது.\nகடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்று வெற்றிகரமாக வரும் மே 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் மலைாள இயக்குநர் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஒளடதம்’ திரைப்படம்.\nநான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.\nபணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக் கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.\nஇப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர். அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம்தான் ‘ஒளடதம்’.\nஇப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.\nவெளிநாடுகளில் காலாவதியான மூலப் பொருட்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்கப்படும் மோசடிகளைத் தோலுரித்து வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம்தான் ‘ஒளடதம்’.\nசிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ‘ஒளடதம்’.\nதயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத் தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில விஷக் கிருமிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடை செய்து விட்டனர்.\nகஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில்தான் ‘ஒளடதம்’ திரைப்படத்திற்கும் எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.\nஎம்.ஓ.யு. ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புக் கொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்.\nசட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் பல லட்சங்களில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கதை விட்டனர்.\nமுகவரிச் சான்றுக்காக தயாரிப்பாளர் கொடுத்த ��ட்டுநர் உரிமத்தின் ஜெராக்ஸ் நகலில் இருந்த கையெழுத்தை வைத்துப் பொய்ப் பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.\nதயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் 80 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை.\nஎத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.\nமேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப் போல் இன்னும் சில தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.\nஇந்த விஷக் கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும் இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக் கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த் திரையுலகினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஒளடதம் திரைப்படம் இதோ மே 24-ல் வெளியாகிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு.\nactor nethaji chennai high court director ramani owdatham movie slider இயக்குநர் ரமணி ஒளடதம் திரைப்படம் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் நேதாஜி\nPrevious Postமிஸ்டர் லோக்கல் - சினிமா விமர்சனம் Next Postவிஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-20T21:26:27Z", "digest": "sha1:G5J4BUF5AHJX7WY6TKHXUE4IV2RBXTEI", "length": 4702, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "தீவிர முருக பக்தரான யோகி பாபு! | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nதீவிர முருக பக்தரான யோகி பாபு\nவத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம். யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் ரிலீசாகி இருக்கிறது.\nயோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, “அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார். எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிசியாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்று கூறியுள்ளார்.\n← கோவாவில் மது அருந்தினால் சிறை – மாநில அரசு அறிவிப்பு\n – மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர் →\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற பெண்டாஸ்டிக் பிரைடே படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:35:49Z", "digest": "sha1:AN7OHERHBCR4LATZOESSM32MIDI4PHPL", "length": 7746, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி\nமண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை தடுக்க, solarization of soil என்ற முறை கையான்றால், Fusarium Oxysporum, Macrophomina Phaseolina போன்ற பூஞ்சணங்கள் கட்டுபடுத்த முடியும்.\nஇந்த முறை படி, நிலத்தின் மீது, வெயில் உள்ளே போகும் படியான transparent polythene ஷீட்களை குறைந்தது 15 நாட்கள் நிலத்தின் மீது போட்டு வைக்க வேண்டும். கற்களை மேல் வைத்து ஷீட்கள் நகராமல் பார்த்து கொள்ள வேண்டும.\nஇப்படி செய்தால் நிலத்தில் 1 அடி வரை உள்ள பூஞ்சணங்கள் மடிந்து விடும். Polythene ஷீட்கள் கீழே, வெயில் மூலம் தட்ப வெப்ப நிலை அதிகமாக உயர்ந்து, பூஞ்சணங்களை கொல்கின்றது.\nSolarization பண்ணுவதற்கு முன், மண்ணிற்கு நீர் பாய்ச்சினால், மேலும் பயன் கொடுக���கும். இந்த முறையினால், களைகளும் அழிந்து விடும்.\nஇந்த முறை மேற்கத்திய நாடுகளில் விவசாயிகள் பயன் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த முறை எங்கேயாவது பயன் படுத்துகிறார்களா என்று தெரிய வில்லை. குளிர் தேசங்களில், மண் புழு போன்ற, விவசாயிகளுக்கு உதவும் பூச்சிகள் கிடையாது. இங்கே, இந்த முறையால், அவையும் மடிந்து விடுமோ தெரியாது.\nஇந்த முறை பற்றிய தகவல்களை அறிய இந்த இணைய தளங்களை அணுகலாம் (ஆங்கிலத்தில்)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு →\n← புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2019-08-20T20:46:23Z", "digest": "sha1:IFKQVYMIWBYN5GRWMN5LGSNZ3LN66KSL", "length": 9738, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு\nவேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் நடக்கிறது. விற்பனை அதிகளவில் இல்லாததால், சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.\nதற்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், சிறு தானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.சிறு தானியங்கள் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே, மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.\nஇது குறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு, 9.16 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சிறு தானியங்கள் சாகுபடி நடந்தது. இந்தாண்டு, ஏப்., – அக்., 14 வரை, 13.2 லட்சம் ஏக்கரில், சாகுபடி நடக்கிறது.\nஅதிகபட்சமாக, மக்காச்சோளம், 4.12 லட்சம் ஏக்கர்; கேழ்வரகு, 1.44 லட்சம்; கம்பு, 1.29 லட்சம் ஏக்கரில், பயிர் செய்யப்பட்டு உள்ளது. சிறு தானியங்கள் உற்பத்திக்காக, வேளாண் துறை வகுத்துள்ள புதிய திட்டங்கள் தான், சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விதை மற்றும் உழவு மானியம் வழங்கப்படுகிறது.இதனால், மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nகடந்தாண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில், 62 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சிறு தானிய சாகுபடி பரப்பு, இந்தாண்டு, 1.84 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.நாமக்கல்லில், 86 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 1.31 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.விருதுநகர், விழுப்புரம், கோவை, துாத்துக்குடி, திருச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. நவ., இறுதி வரைசாகுபடி பருவம் உள்ளதால், பரப்பு மேலும்அதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள்\nவளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி →\n← கரிசல் மண்ணில் அரளி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/07/17/the_necklace/?shared=email&msg=fail", "date_download": "2019-08-20T22:09:01Z", "digest": "sha1:242YF5Z772NTIY5KDQYGJPICXUCRHX4X", "length": 54556, "nlines": 170, "source_domain": "padhaakai.com", "title": "மாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nமாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி\nமாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.\nமுதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம் சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘ சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘ ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதே��ும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.\n“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”\nநிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.\nஎன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்ச��யளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.\n‘பூல் டி ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்\nநன்றி, இப்போது என் முறை.\nநான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டு���் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.\nவேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.\nபாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோச��ான விளக்கம் அல்ல.\n(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் and tagged பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on July 17, 2016 by பதாகை. 9 Comments\nஎட்டாம் கிரேடு என்பதுதான் எட்டாம் வகுப்பு என்று வாசிப்பு வசதியை முன்னிட்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\nஅது ஒரு சுய-எள்ளல் 🙂\nஆங்கிலத்தில் பேசுவது பேச்சு வழக்கில், ‘பீட்டர் விடுவது’ என்று சொல்லப்படுகிறது, இல்லியா அதே போல், அறச்சீற்றமும் பேச்சு வழக்கில், ‘பொங்குவதாக’ பேசப்படுகிறது.\nவேறொரு நண்பர் தனக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் இது, மிகவும் பிடித்துப் போனதால் சுவீகரித்துக் கொண்டேன்.\nஎந்தக் கதையையும் ஆசிரியர் என்னிடம் நேராக பேசவேண்டும்” அது உண்மைதான்.நிறைய Language வகுப்பறைகள் இப்படித்தான் ஆகிவிடுகின்றன.நேரடியான விளக்கங்கள்.பெரும்பாலும் கேள்விகளுக்கான பதில் தயாரிப்புகள் போன்று.உண்மையில் எல்லா கதைகளையும் நிறைய மாணவர்கள் உணர்வதேயில்லை.ஆர்வம் கொண்டவர்களுக்கு வகுப்பறை விளக்கங்கள் சலிப்பூட்டுவன.நிறைய விமர்சனங்களை நான் இப்படி உணர்ந்ததுண்டு.எந்த படைப்பும் அளிக்கும் தனிப்பட்ட புரிதல்கள் முக்கியமானவை.சுவாரசியமான மொழிபெயர்ப்பு.நன்று.\nஇந்த மாதிரி சைட்ல எல்லாம் லைக் பட்டன் வச்சா எவ்வளவு வசதியா இருக்கும்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் ச��த்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழக��் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபதாகை - ஆகஸ்ட் 2019\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\nசிறகதிர்வு - சுசித்ர��� சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n‘பதாகை பதிப்பகம்’ – அறிவிப்பு\nதொடரும் பன்னிரண்டாண்டுகள் - Twelve Years a Slave, திரைக்கு அப்பால்\nராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்ட��் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/28/india-karnataka-polls-surveys-predict-congress-win-174308.html", "date_download": "2019-08-20T20:20:27Z", "digest": "sha1:WROPDNEBVDH4MBRFOYRQ33UPMB42CSKI", "length": 21331, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "224 வேட்பாளர்களை தேர்வு செய்ய 60 பேர் குழுவா?: காங். தலைமை மீது எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு | Karnataka polls: Surveys predict Congress win, but SM Krishna says wait | வேட்பாளர்களை தேர்வு செய்ய 60 பேர் குழுவா போடுவார்கள்?: காங். தலைமை மீது எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்��ு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n224 வேட்பாளர்களை தேர்வு செய்ய 60 பேர் குழுவா: காங். தலைமை மீது எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு\nபெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறை வெற்றி பெறுமா என்பதை இப்போது கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.\nபெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் புதிய வழியில் இறங்கியுள்ளது. அதனால் எனக்கு ஓய்வு அளித்து இருப்பது மகிழ்ச்சியே. இதில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 80 வயதானவர்கள் பதவியிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என காங்கிரஸின் மேலிடம் எடுத்த முடிவின்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகினேன்.\nநான் 52 ஆண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 40 ஆண்டு காலமாக காங்கிரஸில் இணைந்து செயலாற்றி வருகிறேன். கர்நாடகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் நானும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அரசியல் வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய தேசிய, மாநில அளவிலான அனைத்து உயர் பதவிகளும் எனக்குக் கிடைத்தன. அதில் நல்ல முறையில் பணியாற்றி உள்ளேன்.\nநான் முதல்வராக இருந்தபோது பெங்களூரை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றினேன். இதற்கு விப்ரோ, இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களான அஜிம் பிரேம்ஜி, நாராயணமூர்த்தி ஆகியோர் உதவினர். எனது முயற்சி இல்லையென்றால், அதன் பயனை ஹைதராபாத் அடைந்திருக்கும்.\nஆனால், கடந்த தேர்தல்களில் இதை வாக்குகளாக மாற்றிக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தேர்தலில் இந்த முறை வெற்றி பெறுவது யார் என்பதை, தற்போது கூற முடியாது. மக்கள் முடிவு, எப்படி இருக்கும் என்பதை, யாராலும் கணிக்க முடியாது. மக்களின் தீர்ப்பை கணிப்பது கடிமானது. எப்போதும் அவர்கள் ரகசியத்தை வெளியிட மாட்டார்கள். சில நேரங்களில் தவறா�� தகவல்களை கேட்டு தவறானவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்து விடுவார்கள்.\nமுதல்வராக வேண்டும் என்று கட்சியில் ஒவ்வொரு தலைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதில் தான் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு யாரை முதல்வரக நியமிக்க வேண்டும் என்று கட்சி முடிவு எடுக்கும். தேர்தலுக்கு பிறகு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\nவேட்பாளர்கள் தேர்வு குழுவில் 1972ம் ஆண்டில் இருந்து நான் இருந்து வந்துள்ளேன். வழக்கமாக இந்தக் குழுவில் 15 முதல் 16 பேர் இருப்பார்கள். ஆனால், இந்த முறை தேர்வு குழு பட்டியலை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. காரணம், அதில் என்னையும் சேர்த்து 60 பேர் இருந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய குழுவால், எப்படி, வேட்பாளர்களை, நேர்மையாக தேர்வு செய்ய முடியும். இதனால் தான் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொண்டேன்.\nவட கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் கர்நாடக பகுதிகளில் பொறுத்தவரை காங்கிரசுக்கு எதிரி என்றால் அது பாஜகதான். அதேபோல், தென் கர்நாடகத்தில் சுமார் 8 மாவட்டங்களில் காங்கிரசுக்கும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையேதான் போட்டி. பெங்களூர் நகரில் எல்லா கட்சிகளுக்கும் சமபலம் உள்ளது என்று சேம் சைட் கோல் போட்டார் கிருஷ்ணா.\nதேர்தலில் காங்கிரஸே வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வரிசையாகக் கூறி வரும் நிலையில், அப்படியெல்லாம் இல்லை, பொறுத்திருந்து பாருங்கள் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணா கூறியிருப்பது அவர் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதையே காட்டுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு.. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு\nகடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்\n\\\"ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டேன்\\\".. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம்\nகட்சியை விட்டு போனதுக்கு ராகுல் காந்தி தான் காரணம்... போட்டுடைத்த எஸ்.எம். கிருஷ்ணா\nவிரைவில் பாஜகவில் இணைகிறார் நடிகை ரம்யா\nகதரை உதறி விட்டு 15ம் த���தி முதல் காவி அணிகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா\nவயதைக் காரணம் காட்டி ஓரம் கட்டுவதா.. காங்கிரஸை உதறித் தள்ளினார் எஸ்.எம்.கிருஷ்ணா\nமூத்த காங். தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு\nசித்தராமையா எடுத்து முடிவு துணிச்சலானது.. எஸ்.எம்.கிருஷ்ணா ஆஹா.. ஓஹோ\nமைசூர் ராஜா நகையை அடமானம் வைத்தாரா.. கே.ஆர்.எஸ். அணை கட்டினாரா.. எஸ்.எம்.கிருஷ்ணா சொல்வதை பாருங்கள்\nகட்சியை வழி நடத்த ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளது காங்கிரஸாருக்கு மகிழ்ச்சி: எஸ்.எம். கிருஷ்ணா\nவியட்நாம் போறேன் மேடம்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.எம்.கிருஷ்ணா 'சாக்குபோக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsm krishna எஸ்எம் கிருஷ்ணா\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc19-match-28-india-vs-afghanistan-match-previews", "date_download": "2019-08-20T20:14:45Z", "digest": "sha1:LZUJGXHVQE7RMJQTGDT35W3RJBCT33QH", "length": 15185, "nlines": 370, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் ! போட்டி விவரங்கள் முக்கிய வீரர்கள் மற்றும் ஆடும் 11", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 28வது லீக் போட்டியில், இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் ரோஸ் பவுல் மைதானத்தில் மோதவுள்ளது. இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் பயங்கர வடிவத்தில் உள்ளது, ஆனால் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் எந்தொரு புள்ளியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.\nஇந்திய அணி தற்போது 4 போட்டிகளில் விளையாடி 3 மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியால் மழையால் ஒரு போட்டியில் பங்கேற்க முடியவில்லை. எனவே, இந்திய அணி நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் இருந்து முதல் வெற்றியைப் பெறும் என்று நம்புகிறது. தற்போது போட்டி விவரங்கள், அணி விவரம், விளையாடும் 11 வீரர்கள் பற்றியை தகவல்களை காண்போம்.\nதேதி: சனி, 22 ஜூன் 2019\nஇடம்: தி ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன்\nலீக்: 28வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்\nசராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 249\nசராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 214\nஉலகக் கோப்பையில் மோதிக்கொண்ட எண்ணிக்கை:\nதவான் தனது கட்டைவிரலை முறித்த பின்னர் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.\nஎனவே இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார்\nவிஜய் சங்கருக்கு பயிற்சி ஆட்டத்தில் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி இந்த போட்டியில் இடம்பெறக்கூடும்.\nஆப்கானிஸ்தானுக்கான வரிசையில் ஹஸ்ரத்துல்லா ஸசாய் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.\nரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட் / விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் / முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா\nஇக்ரம் அலி கில், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, குல்படின் நைப், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்தாப் ஆலம் மற்றும் தவ்லத் சத்ரான்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய vs நியூசிலாந்து மோதல்; போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 11, பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி விவரங்கள், ஆடும் 11.\nஆட்டம் 31, ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் - போட்டி விவரங்கள், அணி விவரங்கள், முக்கிய வீரர்கள், விளையாடும் 11\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 8, இந்தியா vs தென்னாப்பிரிக்கா - போட்டி விவரங்கள், ஆடும் 11\nஉலக கோப்பை 2019 : இலங்கை vs ஆப்கானிஸ்தான் - போட்டி விவரங்கள், ஆடும் 11\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஉலக கோப்பை 2019 : ஆட்டம் 10, ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி விவரங்கள், ஆடும் 11.\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 14, இந்திய vs ஆஸ்திரேலியா - போட்டி விவரங்கள், முக்கிய வீரர்கள், ஆடும் 11.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரம், விளையாடும் 11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/14430-samantha-akkineni-shuts-down-pregnancy-rumours-like-total-boss.html", "date_download": "2019-08-20T21:00:39Z", "digest": "sha1:NDVHRAYONCPNZ5RUFEFBRD4DO3EWFEIC", "length": 8007, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நான் கர்ப்பமா? எப்ப கண்டுபிடித்தாய்? ட்விட்டரில் கடுப்பான சமந்தா | Samantha Akkineni shuts down pregnancy rumours like a total boss - The Subeditor Tamil", "raw_content": "\nBy எஸ். எம். கணபதி |\nநடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று ஆன்லைன் மீடியாவில் செய்தி வெளியானது. இதைப் பார்த்த சமந்தா உடனே கொதித்து போய் ட்விட்டரில் திட்டி தீர்த்திருக்கிறார்.\nசமந்தா-நாக சைதன்யா ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டில் ஒரு பேட்டியில் சமந்தா கூறுகையில், ‘‘நாங்கள் எப்போது குழந்தை பெற்று கொள்வது என்பது குறித்து முன்பே முடிவு செய்து விட்டோம். குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருக்கிறோம். எனவே, அந்த நாள் வரும் வரை குழந்தை என்ற பேச்சுக்கு இடமில்லை’’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சமந்தா நடித்த ‘ஓ பேபி’ படம் வெளியாவதற்கு முன்பு அதன் டீசர் கடந்த மாதம் வெளியானது. அதை ஷேர் செய்த, அவரது கணவர் நாக சைதன்யா அதில் சமந்தாவை ‘பேபி’ என்றே குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து, ட்விட்டர் ஹேண்டிலை ‘பேபி அக்கினேனி’ என சமந்தா மாற்றியிருந்தார். இதைப் பார்த்ததும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி டோலிவுட்டில் பரவியது. ஆனால், ‘ஓ பேபி’ படத்தை புரமோட் செய்வதற்காகத்தான் சமந்தா இப்படி செய்திருந்தார் என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று சினிமா இணையதளம் ஒன்றில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதை பார்த்து கடுப்பான சமந்தா உடனடியாக அதை டேக் செய்து, ‘டாமின்... அவர் கர்ப்பமாக இருக்கிறாரா எப்ப நீ கண்டுபிடித்தாய் தயவு செய்து அதை சொல்லு...’’ என்று போட்டுள்ளார்.\nசமந்தா இன்னும் சிறிது காலத்திற்கு குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள விரும்புகிறார் என்பது அவரது கோபத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\nஅரபிக் கடலில் ‘வாயு’ புயல் கேரளாவில் மழை கொட்டும்\n'இறந்த குட்டியை தூக்கியபடி இறுதி ஊர்வலமாக செல்லும் யான��கள்' - நெகிழ வைக்கும் வீடியோ\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை\nபிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்\nசந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்\nநல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை\nகடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'\nபாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்\nரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்\narjuna award 2019குழந்தை நலம்குழந்தை நலம் உணவுகமல்நாத்stalinஸ்டாலின்ரெசிபிTasty RecipesRecipesHealthy RecipesYummy Recipesmettur dambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிathi varadarகர்நாடகாஇந்தியாKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126038", "date_download": "2019-08-20T21:09:53Z", "digest": "sha1:4ABCSUJ5CREPBCG5VY7DSHVO2RIUGNAE", "length": 7187, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "ஆறாவது நாள் ஆட்டத்தில் வெற்றிபெற்ற அணிகளின் விபரங்கள் இதோ... - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nஆறாவது நாள் ஆட்டத்தில் வெற்றிபெற்ற அணிகளின் விபரங்கள் இதோ...\nவடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆறாவது நாள் ஆட்டம் இன்றைய தினமும் மூன்று மைதானங்களில் நடைபெற்றுள்ளன.\nயாழ்.துரையப்பா மைதானத்தில் தமிழ் யுனைட்டட் அணி வல்வை எப்.சி அணியுடன் மோதியது.\nஇதில் 5:0 என்ற கணக்கில் வல்வை எப்.சி அணி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும், வவுனியா நகரசபை மைதானத்தில் மன்னார் எப்.சி அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் களமிறங்கியது.\nஇதில், மன்னார் எப்.சி அணி வெற்றிபெற்றுள்ளது.\nஅத்துடன், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மைதானத்தில் முல்லை பீனிக்ஸ் அணி றிங்கோ ரைற்றான்ஸ் அணியுடன் மோதியது.\nஇதில், முல்லை பீனிக்ஸ் அணி 2:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2018/06/20/aiimtnexcl/?random-post=1", "date_download": "2019-08-20T20:25:34Z", "digest": "sha1:GY5AXELFDZ3FGPPYW7BRHSPIWUZZ7NMU", "length": 12078, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "#KathirExclusive பெரம்பலூர் டூ திருச்சி டூ சேலம் டூ மதுரை - தமிழ்நாடு எய்ம்ஸ் கடந்து வந்த சுவாரஸ்ய பாதை - கதிர் செய்தி", "raw_content": "\n#KathirExclusive பெரம்பலூர் டூ திருச்சி டூ சேலம் டூ மதுரை – தமிழ்நாடு எய்ம்ஸ் கடந்து வந்த சுவாரஸ்ய பாதை\nஎய்ம்ஸ் மருத்துவமனைகளில் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேச மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெறுவதை கண்ட முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வாரஜ் அவர்களை அழைத்து எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை மற்ற மாநிலங்களிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.\nஇந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வை சேர்ந்த “ஸ்பெக்ட்ரம்” புகழ் அ.ராசா. சுஷ்மா ஸ்வராஜ் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மாதிரி கொள்கையை அறிவிக்கும் முன்பு தனது இணை அமைச்சரான அ.ராசா அவர்களை அழைத்து தமிழகத்திற்கு எய்ம்ஸ் தேவையா எந்த மாவட்டத்தில் அமைக்கலாம் என்று கேட்ட போது, தான் பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை அந்த நிமிடத்திலேயே பரிந்துரை செய்தார். இதை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களும் ஏற்றுக் கொண்டார். ஆன��ல், பிறகு அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் ஆரம்ப காலங்களில் ஏதேனும் மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டு தான் ஆரம்பிக்க வேண்டும் எனவும், பிறகு தான் எய்ம்ஸ்-க்கென தனியாக மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் எனவும், பெரம்பலூரில் அது போன்ற மருத்துவ கல்லூரி ஏதும் இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையை அங்கு நிறுவ முடியாது என்று கூறி விட்டனர்.\nபிறகு, திருச்சியை பரிந்துரைத்தார் அ.ராசா. கே.ஏ.பி விஷ்வநாதன் மருத்துவ கல்லூரியுடன் இணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவலாம் என்று அ.ராசா மற்றும் அதிகாரிகள் முடிவு எடுத்தனர். திருச்சியில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்றும் அறிவித்தனர். கே.ஏ.பி விஷ்வநாதன் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து முதல்கட்ட வேலைகள் துவக்கப்பட்டு துரிதமாக சென்றுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் தி.மு.க மத்திய பா.ஜ.க அரசில் இருந்து விலகி, பிறகு தேர்தல் நடந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய ஆட்சியும் கவிழ்ந்தது.\n2004-ஆம் ஆண்டு பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர், திருச்சி எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போட்டு, சேலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ கடுமையான முயற்சிகள் எடுத்தார். அது நடைபெறுவதற்கு முன்பே 2009 தேர்தலில் கூட்டணி மாற்றத்தால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் அன்புமணி ராமதாஸ்.\nபிறகு 2009 தேர்தலில் வென்று மத்திய அமைச்சரான தி.மு.க-வின் மு.க.அழகிரி, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று காய்களை நகர்த்தினார். பல முறை இது தொடர்பாக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து வந்தார். ஆனால், எதுவும் கை கூடுவதற்கு முன்பே 2013-ல் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க விலகியது, அழகிரியும் மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.\nசேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா: 1,200 ஏக்கரில் உருவெடுக்கும் மாபெரும் திட்டம்.\nகைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ – கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஆக, பெரம்பலூர், திருச்சி, சேலம், ஈரோடு என்ற பரமபத விளையாட்டில் சிக்கிய தமிழக எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தற்போது மோடி அரசில் மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nதனது கட்சிக்கு எந்த எந்த அமைச்சர் பதவி வேண்டும் என தர்ணா செய்து பெறத் தெரிந்த தி.மு.க-விற்கு தான் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி பொறுப்பில் இருந்த 9 ஆண்டுகளில்(2004-2013) தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கூட தேர்வு செய்து அமல்படுத்தப்பட முடியவில்லை என்பது தி.மு.க-வுக்கு தமிழகத்தின் மீது இருக்கும் அக்கறையை தோலுரித்து காட்டுகிறது. இந்த லட்சணத்தில் 2006 முதல் 2011 வரை தமிழ்கத்திலும் மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருந்தது தி.மு.க தான்.\nஆக, பலர் கனவு கண்டும் நிறைவேற்ற முடியாத தமிழக எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தான் தமிழகத்திற்காக தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/12/hair-growth-tips-1.html", "date_download": "2019-08-20T20:44:09Z", "digest": "sha1:SFFYS7WQOJDU3CMFR65YKQKUC7Y7U666", "length": 8671, "nlines": 82, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "தலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips - மருத்துவ உலகம்", "raw_content": "\nதலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips\nநம்மில் பலரும் அடர்த்தியான மற்றும் நேர்த்தியான தலை முடி வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம். இதற்காக நம்மில் பலர் தினமும் தலை முடிக்கு என சற்று நேரத்தையும் ஒதுக்குகிறோம். தலை முடியை பராமரிக்க பல வகையான ஷாம்புகளை உபயோகப்படுத்துகிறோம். தலை முடி ஒருவரின் முகத்தையும், தோற்றத்தையும் வெளிக்காட்டும் ஓர் முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது. இதனாலேயே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் தங்கள் தலை முடியை இந்தளவிற்கு பராமரிகின்றனர்.\nஒருவரின் தலை முடியானது பல்வேறு பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாதிப்புக்குள்ளாகின்றது. இவற்றில்,\n- ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம்.\n- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.\n- ஓமோன்களினால் ஏற்படும் பிரச்சினைகள்.\nமற்றும் இதுபோன்ற மேலும் பல காரணிகளைக் குறிப்பிடலாம்.\nமேலே குறிப்பிடப்பட்ட காரணிகளினால் பாதிப்புக்குள்ளான தலை முடியினை குறிப்பிடத்தக்க அளவில் வெங்காயத்தை உபயோகித்து சீர்செய்யலாம்.\nதலை முடி வளர ஏன் வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்\nவெங்காயச் சாற்றில் அதிகளவில் காணப்படும�� சல்பர், திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் தலை முடி மீண்டும் வளர இது உதவிபுரிகிறது. தலை முடி வளர வெங்காயத்தை பயன்படுத்தும் இம்முறையானது தலை முடியினை அடர்த்தியாக வளரவைக்க உபயோகப்படுத்திய மிகவும் தொன்மையான மற்றும் சிறந்த வீட்டு வைத்திய முறையாகும்.\n- இரண்டு சிவப்பு வெங்காயங்கள்.\n- பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ்.\n- வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.\n- பின்பு அவற்றை நன்கு அரைத்து அதன் சாற்றினை நன்றாக கசக்கிப் பிழிந்துகொள்ளுங்கள்.\n- பிழிந்த சாற்றினை பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ் கொண்டு கவனமாக உங்கள் தலையில் தடவிக்கொள்ளுங்கள் (முக்கியமாக தலை முடி குறைந்த பகுதிகளில்).\n- 15 நிமிடம் கழித்து இதனை இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.\nஇதனை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர்ச்சியாக செய்துவர தலை முடி குறைந்த இடங்களில் தலை முடி வளர்ந்து தலை முடி அடர்தியாகக் காட்சியளிக்கும்.\nதலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 28, 2018 Rating: 5\nதலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips\nஇளமையான தோற்றத்தை பெற உதவும் சில உணவு வகைகள் | Health Tips\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\nஇரவில் தூக்கமின்மைக்கான சிறந்த தீர்வுகள் | Health Tips\nதொப்பையைக் குறைக்க சில எளிய உணவுகள் | Health Tips\nஇங்கே பதிவிடப்படும் அனைத்து தகவல்களும், அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை முதலில் கருத்திற்கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ உங்கள் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இங்கே பதிவிடப்படும் எந்தவொரு தகவலையும் நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airforce.lk/tamil/index.php?page=10", "date_download": "2019-08-20T21:44:32Z", "digest": "sha1:DKWXBG5652CZCHCU2RLLRY66BHN5KKHM", "length": 10891, "nlines": 176, "source_domain": "airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும��� பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nவிமானப்படையின் 01 வது குதிரை சவாரி பயிற்ச்சி பயிற்சியாளர் பாடநெறி நிறைவு\nவிமானப்படையின் 01 வது குதிரை சவாரி பயி�... மேலும் >>\nபுதிய விமானப்படை தலைமை அதிகாரி நியமனம்\nவிமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டய�... மேலும் >>\nபுதிய விமானப்படை தளபதி அவர்கள் ஜனாதியை சந்தித்தார்\nஇலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல�... மேலும் >>\nயாழ்ப்பாணம் விக்னேஸ்வர தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரண்டு மாடி கட்டிடம்\nயாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரர் மகா வித்தியால... மேலும் >>\nமிகிரிகம விமானப்படை தளத்தின் 12 வருட நினைவுதினம்\nமிகிரிகம விமானப்படை தளத்தின் 12 வருட நின�... மேலும் >>\nவீரவல விமானப்படை தளத்தின் 41 வருட நினைவுதினம்.\nவீரவல விமானப்படை தளத்தின் 41 வருட நினைவு�... மேலும் >>\nவிமானப்படையின் இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் 11 வது வருட நினைவுதினம்\nவவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இ�... மேலும் >>\nஇல 04 ம் படைப்பிரிவின் நாட்டின் 54 வது வருட நினைவு தினம்.\nஇல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவானது தனது 54 வ�... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் 17 வது தளபதி கடமைகளை பொறுப்பேற்றுக்கும் வைபவம் விமானப்படை தலைமைக்காரியாலத்தில்.\nஇலங்கை விமானப்படையின் 17வது தளபதி எயார் �... மேலும் >>\n16 வது விமானப்படை தளபதி அவர்கள் விமானப்படை தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.\n16 வது இலங்கை விமானப்படை தளபதி எயார் ஷீப் ... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4377", "date_download": "2019-08-20T20:27:32Z", "digest": "sha1:MDEOGWWWTQ6TCG6IZ2YVWMKFGVFSYKYD", "length": 28999, "nlines": 224, "source_domain": "nellaieruvadi.com", "title": "“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி \n“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி \nin அ.தி.மு.க, மக்கள் அதிகாரம், மாணவர் - இளைஞர் by வினவு, February 8, 2017\nஎல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.\nபன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது\nபன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது\nபன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது\nகொஞ்ச நாளுக்கு முன்னர்தான் ”மிக்சர் பன்னீர்” என்று கடற்கரையே அவரைக் கழுவி ஊற்றியது.\nஅப்படிப்பட்ட பன்னீர் இன்றைக்கு தைரியமாகப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன\nஏனென்றால், தமிழக மக்கள் கேள்வி கேட்பதை அவர் பார்த்துவிட்டார். காற்று வீசும் திசையைப் பார்த்து விட்டார்.\n“குறுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிச்ச குலேபகாவலி சசிகலா” என்று மெரினாவில் கோவன் பாடத் தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.\nபோயஸ் தோட்ட வீதியிலேயே சசி கும்பலை எதிர்த்துப் பாடுகிறார் ஒரு பெண்.\nசசிகலாவை தெருவில் போட்டுத் துவைக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.\nஅந்தப் பெண்கள் ஜெ மீது வைத்திருக்கும் பக்தி முட்டாள்தனமாக இருக்கலாம். ஜெயாவை சதி செய்து கொன்று விட்டதாக அவர்கள் கூறும் குற்றச் சாட்டு ஆதாரமற்றதாகவும் இருக்கலாம்.\nஆனால், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.\n“70 நாட்களாக என்ன நடந்தது எனக்கு பதில் சொல்” என்று கேட்கிறார்கள். அது சசிகலாவைக் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, சசிகலாவுக்கு துணை நின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம், கவர்னர், மோடி, அப்போலோ சென்று வந்து சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்த கட்சித் தலைவர்கள் – ஆகிய அத்தனை பேரையும் பார்த்து கேட்கும் கேள்வி.\nபன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது\n“ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட்டுவிட்டோம் கலைந்து போ” என்கிறது போலீசு. “முடியாது. சட்டத்தைக் காட்டு, படித்துப் பார்க்காமல் எப்படி போக முடியும்” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.\n” என்று ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறது போலீசு. “ஏன் அடித்தாய் எங்கள் பிள்ளைகளை” என்று மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். “ஏன் அடித்தாய் மீனவர்களை என்று தமிழகமே கேள்வி எழுப்புகிறது“\nஅகிலா என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வானதி சீனிவாசனும், போலீசு அதிகாரியும், புதிய தலைமுறை நெறியாளரும் தடுமாறுகிறார்கள். உளறுகிறார்கள்.\nஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலவும் ஆளும் வர்க்க எடுபிடிகளின் சாயம் வெளுக்கிறது. மைக்கை நீட்டிக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஊடக மாமாத்தனத்தின் மானம் கப்பலேறுகிறது.\nமாணவர்களையும் இளைஞர்களையும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைத்துக் கொண்டு அறிவுரை சொன்ன லாரன்சு, ஹிப்ஹாப் ஆதி முதல் ரஜனிகாந்த் வரை அத்தனை சினிமாக்காரர்கள் முகத்திலும் அச்சம் படர்கிறது. ரிலீஸ் ஆனால் அசிங்கமாகி விடுவோமோ என்று “சிங்கம்” பம்முகிறது.\nஇது பன்னீருக்கு வந்த தைரியம் அல்ல நண்பர்களே, தமிழ் மக்களுக்கு வந்திருக்கும் தைரியத்தின் விளைவு. பன்னீருக்கு சுயமரியாதை உணர்வு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். இது தமிழக மக்களிடம் பொங்கிய சுயமரியாதை உணர்வின் விளைவு.\nஎல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி. பன்னீரோடு சேர்ந்து கரையேறிவிடலாம் என்று பார்க்கிறது சங்க பரிவாரம். மன்னார்குடி மாபியாவிடமிருந்து தாங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்றியது போலக் காட்டுவதன் மூலம், காவிரி உள்ளிட்ட எல்லா துரோகங்களையும் மறைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும்.\nஅம்மா ஆன்மாவுடன் பன்னீர் பேசிய காட்சி என்பது ஏ, பி, சி – மூன்று ஏரியாக்களிலும் நூறு நாள் ��டும். இனிமேல்தான் இருக்கிறது படத்தின் காமெடி டிராக். சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றும், அந்தக் கட்சியின் ஜனநாயக உரிமை என்றும் வக்கணை பேசிய யோக்கியர்களெல்லாம் “அது போன மாசம்” என்று சமாளிப்பார்கள். “உஸ்ஸ்… யப்பா…. எப்டியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு” என்று தெனாய்ஞ்சு போவார்கள்.\nஅல்லது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “மாநில உரிமை” என்று காமெடி பண்ணுவார்கள். உடனே “ஊழல் என்ன மாநில உரிமையா” என்று பாஜக நாராயணனும், வானதி சீனிவாசனும் தகரத்தில் ஆணியால் கீறியது போலக் கத்துவார்கள்.\nபன்னீர் பேசியிருக்கும் எதுவும், யாருக்கும் புதிய விசயமல்ல. பன்னீர் பேசி விட்டார் என்பது மட்டும்தான் புதிய விசயம்.\nஇரவு முழுவதும் வெள்ளை வேளேரென்ற சொகுசு கார்கள் வரிசை வரிசையாக போயஸ் தோட்டத்தை மொய்க்கின்றன. காருக்குள்ளேயிருந்து மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட்டில் பன்றிகள் பரபரப்பாக இறங்குகின்றன. இது “வந்தனோபசார கடைசி ஆட்டம்”, இந்த நான்கு ஆண்டுகளுடன் கதை முடிந்தது என்று எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும் தெரியும்.\nமிச்சமிருக்கும் நான்கு வருசம் சசிகலாவுடன் இருப்பதா, அதற்குப் பிந்தைய எதிர்காலத்தை யோசித்து இப்போதே தாவுவதா என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கவலையும்.\nசசிகலாவா, ஸ்டாலினா, பாரதிய ஜனதாவா – யாருக்கு “பொக்கே” கொடுத்து கும்பிடலாம். என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடைய கவலை.\nஇனி, இவர்களெல்லாம் தங்களுடைய கவலையை மக்களுடைய கவலையாக மாற்றுவார்கள். அதாவது திருடர்கள் தங்களுடைய கவலையை, பறிகொடுத்தவர்களான நம்முடைய கவலையாக மாற்றுவார்கள்.\nஅந்த *$#*#$* வேலையை ஊடகங்கள் செய்யும்.\n ஸ்டாலின் என்ன செய்வார்” என்று விவாதங்கள் நடக்கும்.\n“பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, இதை கவர்னர் ஒப்புக்கொள்வாரா” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா” “ஜனாதிபதி ஆட்சி வருமா” “ஜனாதிபதி ஆட்சி வருமா தேர்தல் வருமா\n“அரசியல் சட்டத்தின் 9999(அ) பிரிவு என்ன சொல்கிறது (ஓ) பிரிவு என்ன சொல்கிறது” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்\n அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்களா எம்.எல்.ஏ க்களை கடத்துவார்களா ஒரு எம்.எல்.ஏ வின் விலை என்ன எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான் எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான்” – இப்படி விவாதங்கள் நடக்கும்.\nஇதற்கு அன்றாடம் பத்து வல்லுநர்கள், ஆர்வலர்கள், நிலைய வித்வான்கள் பவுடர் போட்டுக் கொண்டு, நாக்கைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பார்கள். திருவிழா சீசன் கரகாட்ட செட் போல, இந்த சானலுக்கும் அந்த சானலுக்கும் பறந்து கொண்டிருப்பார்கள்.\nபன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல\nபன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல.\nஅம்மா சமாதியில் உருக்கமாகப் பேசும் பரிதாப பன்னீரைப் பார்க்கும்போது, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் பன்னீர் நிற்கும் திருப்பதி மொட்டை படத்தையும், பன்னீரின் சகோதரர்தான் தமிழக மணல் கொள்ளைக்கு மன்னார்குடி மாபியாவால் நியமிக்கப்பட்ட இன்சார்ஜ் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\nஇன்று சசிகலாவுக்கும் அதிமுகவின் ஜனநாயக உரிமைக்கும் பரிந்து பேசும் முன்னாள் மக்கள் நலக்கூட்டணியினர்தான், “அதிமுகவின் வெற்றி பணம் கொடுத்து, தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட முறைகேடான வெற்றி” என்று பேசியவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\nஇன்று மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்ற பாஜகவினர்தான், சசிகலாவையும் ஜெயாவையும் ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற அரும்பாடு பட்டவர்கள், காவிரியைத் தடுத்து தமிழக விவசாயிகளின் குடி கெடுத்தவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\n“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார் நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை \nதலை முதல் கால் வரை கிரிமினல் மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிறகு ஏமாந்து விட்டதாகப் புலம்பியது போதும்.\nமெரினா மாணவர்களும் இப்படி யோசித்து போராட்டத்தை ஏதாவது ஒரு கட்சியிடம் ஒப்படைத்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருப்பார்கள். வாடிவாசல் திறந்திருக்காது.\n“உன் கட்சி, சட்டம், கோர்ட்” பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. “வாடிவாசலைத் திறக்காமல் வீடுவாசல் போவதில்லை” என்று தமிழகமே தெருவில் நின்றதன் விளைவாகத்தான் வாடிவாசல் திறந்தது. பொறுப்பை கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு நாம் வீட்டுக்குப் போயிருந்தால், வாடிவாசல் திறந்திருக்காது.\n“அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.\n“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்\nநாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை \n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112831.html", "date_download": "2019-08-20T20:27:18Z", "digest": "sha1:A4ZHLJRFQELBQIA4533BLMUWS64ZQZXV", "length": 12915, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்..!! (படங்கள் வீடியோ) இணைப்பு. – Athirady News ;", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்..\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்..\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nSAITM நிறுவனத்தின் பெயரை மாற்றி, சட்டமயமாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுகேகொடை விஜேராம சந்திக்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.\nஇந்தப் பேரணியை தடுக்கும் வகையில் கங்கொடவில மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றங்கள் இரண்டு தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.\nஅதனைக் கருத்திற்கொள்ளாமல் மாணவர்கள் செயற்பட்டதுடன், தெல்கந்த பிரதேசத்தில் நுகேகொடை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை பொலிஸார் மாணவர்களுக்கு காண்பித்தனர்.\nஎனினும், கிருலப்பனை – தும்முல்ல ஊடாக பேரணி கொள்ளுப்பிட்டியை அடைந்தது.\nஇதன்போது கொழும்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை பொலிஸார் காண்பித்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டனர்.\nஇவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமையால் அவர்களைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nபெண் மனித வெடிகுண்டு காஷ்மீருக்குள் ஊடுருவல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..\nநிதி மோசடி விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – தொண்டமான்..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்;…\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு…\nகாஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்-…\nபுதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன்…\nருமேனியாவில் மருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்க��� எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/poove-pogathey-news/", "date_download": "2019-08-20T21:26:01Z", "digest": "sha1:V7QLBE5X2BL4UMUSC377LYXEEKHVZGBD", "length": 27365, "nlines": 254, "source_domain": "4tamilcinema.com", "title": "பூவே போகாதே - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் ‘பூவே போகாதே’.\nநவீன் நயனி இயக்கும் இப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\n“இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.\nதங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.\nஇசை – சபு வர்கீஸ்\nஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா\nபாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்\nநடனம் – நரேஷ் ஆனந்த்\nஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மெய்’.\nசித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியயவர் எஸ்.ஏ. பாஸ்கரன்.\nமனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் இது. சமுதாய விழிப்புணர்ச்சியுடன் கூடிய கதை.\nசார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nநிக்கி சுந்தரம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் கலையின் மீது உள்ள ஆர்வத்தால், இங்கு வந்து தமிழ் படித்து, இந்தப் படத்திற்கு தேவையான வகையில் முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்தி கொண்டு நடித்துள்ளார்.\nஇப்படத்தின் கதை மற்றும் தனது கதாபத்திரத்தின் வலிமையும் முக்கியத்துவமும் கண்டு புதுமுகத்துடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅமெரிக்க வாழ் பிரித்வி குமார் இப்படத்திற்கு இசை அமைக்க, அணில் ஜான்சன் பின்னணி இசை அமைத்துள்ளார்.\nதயாரிப்பு : சுந்தரம் புரொடக்ஷன்ஸ்\nநிர்வாக தயாரிப்பு : வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ்\nதயாரிப்பு உறுதுணை : சித்தாரா சுரேஷ்\nஇசை : பிரித்வி குமார்\nபடத்தொகுப்பு : பிரீத்தி மோகன்\nகலை : செந்தில் ராகவன்\nஒளிப்பதிவு : VN மோகன்\nபின்னனி இசை : அனில் ஜான்சன்\nபாடல்கள் : கிரு��்டோபர் பிரதீப்\nநடனம் : விஜி சதிஷ்\nஸ்டண்ட் : மகேஷ் மேத்யு\nஉடைகள் : தாரா மரியா ஜார்ஜ்\nகதை, வசனம்,இணை இயக்கம் : சேந்தா முருகேசன்\nதிரைகதை, இயக்கம் : எஸ்.ஏ. பாஸ்கரன்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nத்ரி இஸ் எ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள்தான்’.\nஇந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n“இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.\nலண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்,” தயாரிப்பாளர் ஜெயகுமார்.\nசென்னை மற்றும் லண்டன், ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்\nஇசை – ஹித்தேஷ் மஞ்சுநாத்\nபாடல்கள் – கபிலன் வைரமுத்து\nஸ்டன்ட் – கனல் கண்ணன்\nகலை – ஆண்டனி ஜோசப்\nநடனம் – அபீப் உஷேன்\nஇணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா\nதாயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கோபி\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nஅபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’.\nஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும், அறிமுகமாகும். நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலைத் தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் ‘எங்கே அந்த வான்’.\nகும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம், அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது.\nஇதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ‘ஹிச்கி’ (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழை சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.\nலிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nகுறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nஒளிப்பதிவு – ஜெகதீசன் லோகயன்\nபாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்திக் நேத்தா\nநடனம் – பாப்பி சதீஷ்\nமக்கள் தொடர்பு – ஜான்சன்\nதயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஜெய் சம்பத்\nதயாரிப்பு – அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/12357/", "date_download": "2019-08-20T20:25:43Z", "digest": "sha1:MZ5CMCSFWLTHUD5TSHQTI6K6WN7LNCCQ", "length": 20656, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "🔥🔥🔥பட் ,பட் படார் , டம் ,டம் ,டமார் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 🔥🔥🔥பட் ,பட் படார் , டம் ,டம் ,டமார் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி\n🔥🔥🔥பட் ,பட் படார் , டம் ,டம் ,டமார் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி\n*🔥🔥🔥பட் ,பட் படார்* ,\n*💐💐பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி\nதேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி பட்டாசுகளை வெடிப்பது எப்படி என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.\nநிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்புரை வழங்கினார். இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் பேசும்போது , பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும் எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் , மீட்புப்பணிகள் குறித்து நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும் என்றார். நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ராஜவேல்,தீயனைப்போர் தமிழ்செல்வம் , அறிவழகன்,கண்ணன்,திருநாவுக்கரசு,ஆனந்தகுமார் ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் . சந்தியா, கீர்த்தியா, காயத்ரி , காயத்ரி, பாலசிங்கம் , அய்யப்பன்,நித்யகல்யாணி உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.\nபட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி பட்டாசுகளை வெடிப்பது எப்படி என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.\nவிபத்தில்லா, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட, மாணவ – மாணவியருக்கு, தீயணைப்புத்துறை அதிகாரி நாகராஜ் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொடுத்த டிப்ஸ்:\n* தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர். A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும். Bஎன்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும். இதனை.மணல் போட்டு அணைத்தல் வேண்டும். FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி, I என்ற எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளியேறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.\nமாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா, அப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு வெடிக்கவும். வெடிக்காத வெடியை கையில் எடுக்க கூடாது. ராக்கெட் வெடி வாங்க வேண்டாம். குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம். இறுகிய உடைகளை போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும். தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும்.\nபட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள்.\nடெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.\nமூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.\nமருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.\nவிலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.\nஅதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும், மனநிலையும் பாதிக்கும்.\nகாதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.\nபாதுகாப்பான தொலைவில் வைத்தே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.\n* தளர்வான ஆடை மற்றும் எளிதில் தீப்பற்றும் ஆடை அணிந்து, பட்டாசு வெடிக்கக் கூடாது\n* பட்டாசை கையில்வைத்தோ, உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம். பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.\n* மூடிய பெட்டி, பாட்டில்களில், பட்டாசு\nவெடிக்க கூடாது. குடிசை உள்ள பகுதிகளில், ராக்கெட்டுகளை வெடிக்க கூடாது\n* குழந்தைகள் தனியாக நின்று, பட்டாசு வெடிக்க கூடாது.பெற்றோரின் துணையுடன், வெடிக்க வேண்டும்.\n* அதிக சப்தமான பட்டாசு வேண்டாம்.\n* விலங்குகளையோ, வேறு யாரையுமோ துன்புறுத்தும் வகையில், பட்டாசு வெடிக்க கூடாது\n*பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.\n*ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப் பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.\n*பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.\nNext articleகவிதைகள்:தீபஒளி திருநாளாம் தீபாவளி 2018 ந.டில்லிபாபு\nமூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் \nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n‘5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்\nஇவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1120", "date_download": "2019-08-20T21:28:55Z", "digest": "sha1:GM75JRUS7JZLBERCVUBISPMFAXJMIGT7", "length": 12921, "nlines": 55, "source_domain": "kalaththil.com", "title": "வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருப��பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! | We-strongly-condemn-the-imprisonment-of-Velmurugan-treason! களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவேல்முருகன் தேசத்துரோக வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nவேல்முருகன் தேசத்துரோக வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nதேர்தல் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மற்ற தலைவர்களிலிருந்து தோழர் வேல்முருகன் ஓரிடத்தில் வேறுபடுகிறார்.\nதொடக்கத்தில் தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளில் தீவிர செயல்பாடுடையவராக இருந்த அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்ததன் பிறகும், அதன்பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கிய பின்னரும் வழமையான தேர்தல் அரசியலாளர் போலவே நடைமுறைகளைக் கொண்டிருந்தார்.\nஅண்மைக்காலமாகத் தமிழக உரிமை குறித்த போராட்டங்களில் பங்கேற்ற அவர், அப்போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்துத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்று ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.\nஏதோ தேர்தல் நலனுக்கான, வாக்குகளைப் பெறுவதற்கான கூட்டமைப்பாக இல்லாமல் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பாகவே அதை ஒழுங்கமைத்தார். தேர்தலில் பங்கேற்கிற கட்சிகளையும், இருக்கிற முதலாளிய அமைப்புக்கான தேர்தல் தளத்தை ஏற்காத இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பில் ஈடுபடுத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்கிற நோக்கோடு இயங்குகிற தமிழ்தேசிய இயக்கங்களையும் , பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களையும், புரட்சி இலக்கு கொண்ட இயக்கங்களையும் ஒருங்கிணைத்து அக் கூட்டமைப்பில் ஈடுபடுத்தியது தனிச்சிறப்புடையது.\nகடந்த காலங்களில் புலவர் கலியபெருமாள் அவர்களின் முன்முயற்சியில் கட்டமைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்புதான் அத்தகைய முன்சான்றுக்குரிய (முன்உதாரணத்திற்குரிய) கூட்டமைப்பாகச் செயல்பட்டது.\nஅதன்பிறகு அமைக்கப்பட்ட கூட்டமைப்புகளில் எல்லாம் ஏதாவது ஒருசில நிலைப்பாடு உடையவர்கள் இணையாமலேயே இருந்து வந்திருக்கின்றனர்.\nஆனா���் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளில் பெரும்பாலும் அனைவரும் காலத் தேவையால் ஒருங்கிணைந்து இருந்தனர்.\nதமிழ் இயக்கங்களோடு ஒருங்கிணைய மாட்டோம், திராவிட இயக்கங்களோடு ஒருங்கிணைய மாட்டோம், தேர்தல் கட்சிகளோடு ஒருங்கிணைய மாட்டோம் என்றெல்லாம் மறுத்து வந்துகொண்டிருக்கிற இயக்கங்கள் அனைத்தையும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இணைத்த சிறப்பு தோழர் வேல்முருகனுக்கு உண்டு.\nஇதை அறிந்த இந்திய பார்ப்பனிய அதிகார ஆட்சியாளர்களே எப்படியும் அந்த இணைவு போக்குகளைச் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.\nதமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு எதிராகத் திராவிடர் கருத்துடைய இயக்கங்களையும், திராவிடர் கருத்துடைய இயக்கங்களுக்கு எதிராகத் தமிழ்த்தேசிய இயக்கங்களையும் முரண் படுத்துவது என்கிற பார்ப்பனிய நடைமுறையைக் கண்டறிந்து கொண்டு, அதற்கு ஆட்படாமல் அந்த இயக்கங்களை ஒருங்கிணைத்த சிறப்பு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேல்முருகனுக்கு உண்டு.\nஎனவேதான், வேல்முருகனைச் சிறைப்படுத்துவதன்வழி, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் முயற்சிகளை முடக்குகிற நோக்கத்தோடு இந்தியப் பார்ப்பனிய வெறி அரசும், அதற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கக் கூடிய எடப்பாடி அரசும் செயல்பட்டிருக்கின்றன.\nஎனவே, இத்தகைய புரிதல்களில் இருந்து தோழர் வேல்முருகனின் விடுதலைக்குப் போராடுவதும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவி���் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2019-08-20T20:35:48Z", "digest": "sha1:FRAYS467W4YFZNMIZVODIFSGBRJ2KL5F", "length": 6782, "nlines": 278, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 149 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: kk:1 қараша\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: sh:1. 11.\nr2.5) (தானியங்கிஇணைப்பு: ne:१ नोभेम्बर\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:11 сарын 1\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: si:නොවැම්බර 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/did-split-in-admk-alliance--pvdyq7", "date_download": "2019-08-20T21:19:53Z", "digest": "sha1:APGWLOKQK6TBNHZROE7J247PQS3FETOZ", "length": 13289, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக கூட்டணியில் பிளவு..? முகம் திருப்பிக் கொள்ளும் பாமக - தேமுதிக!", "raw_content": "\n முகம் திருப்பிக் கொள்ளும் பாமக - தேமுதிக\nராமதாஸின் 80-வது முத்து விழாவையொட்டி அவருக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் ���லைவர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், கூட்டணியில் இருக்கும் தேமுதிக சார்பில் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை.\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் தேமுதிகவுக்கு கூட்டணி இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2005-ல் விஜயகாந்த் கட்சி தொடங்கியதிலிருந்து இரு கட்சிகளும் எலியும் பூனையுமாகவே இருந்தன. காரணம், பாமக ஆதிக்கம் செலுத்திய வட மாவட்டங்களில் தேமுதிக அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது முதலே இரு கட்சிகளுக்கும் ஆகாது என்ற நிலைதான் இருந்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம்பெற்றன. இத்தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 14 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. பாமக ஓட்டு தேமுதிகவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூட இருந்த குழிப் பறித்துவிட்டார்கள் என்றும் தேமுதிக பாமகவை விமர்சித்தது.\nஆனால், இதுபோன்ற கசப்புகளை மறந்துதான் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பாமகவும் தேமுதிகவும் இடம் பெற்றன. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7+1 தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக அதிமுக கூட்டணியில் இழுபறி நிலையை ஏற்படுத்தியது. கடைசியில் வேறு வழியில்லாமல் 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட ஒத்துக்கொண்டது. கூட்டணி முடிவானதும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரிடம் டாக்டர் ராமதாஸ் நலம் விசாரித்தார். இது அரசியல் அரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.\nதேர்தலில் இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. என்றாலும் இரு கட்சிகளும் அதிமுகவோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள். மாறாக, தேமுதிக, பாமக கட்சிகள் ஒதுங்கி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அது அண்மையில் ராமதாஸின் முத்து விழாவிலும் எதிரொலித்திருக்கிறது. ராமதாஸின் 80-வது முத்து விழாவையொட்டி அவருக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள்.\nஆனால், கூட்டணியில் இருக்கும் தேமுதிக சார்பில் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தோ, பொருளாளர் பிரேமலதாவோ ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. பாமகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் கூட ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், தேமுதிக சார்பில் ஏன் வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் வழக்கம்போல இரு கட்சிகளும் பழைய நிலைக்கே சென்றுவிட்டார்களா என்றும் கருத வேண்டியிருக்கிறது. இரு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருப்போம் என்று பேசிவருகிறார்கள். ஆனால், ஒரே கூட்டணியில் இருந்தாலும் எண்ணெயும் தண்ணீருமாக இருப்பார்களா என்றும் எதிர்நோக்கப்படுகிறது.\n கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி \nஇதற்காகத்தான் தேர்தலில் தனித்தே நிற்கிறோம்... அதிமுக அமைச்சரின் லட்சிய முடிவு\nஅதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி … அதிரடி எடப்பாடி….\nஅதிமுகவுக்கு தண்ணி காட்டும் விஜயகாந்த்... தொகுதி அறிவிக்க முடியாமல் எடப்பாடி தவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் ச���ல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news?start=126", "date_download": "2019-08-20T21:18:47Z", "digest": "sha1:AKY2KRTR4QQE76RTQE7A4Z35MUF4RYMB", "length": 7828, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "செய்தி - Page #8", "raw_content": "\nசிறுவர்களின் உயிரைப் பறிக்கும் ‘நீல திமிங்கலம்’\nதற்கொலை செய்து விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம்\nமிதாலி ராஜுக்கு ஒரு புதிய சொகுசு கார் பரிசு\n'துன்பிய' அபிநய நாடகம் அரங்கேற்றம்\nநான்கு படங்களில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி\nதத்ரூபமான சண்டைக்காட்சிகளோடு வருகிறது “இமைக்கா நொடிகள்“\n”அற்புதம், அற்புதம்” விக்ரம் வேதா – ரஜினி பாராட்டு\n“ஆனந்தயாழை“ முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று\nகருண் நாயரை ஏன் இலங்கைத் தொடரில் இணைக்கவில்லை\n“அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளேன்“ என்கின்றார் காஜல்\nநடிகை பாவனா கடத்தல் வழக்கு; நடிகர் திலீப் கைது\nதர்மசேன பத்திராஜவின் கலை உலக வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு\n'2.0' படத்தின் இறுதிப் பாடலின் படப்பிடிப்பு 12 நாட்கள்\nஇந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குனரில்லை\nஇன்றைய தலைமுறைக்கு விதை மணிரத்னம் - பாரதிராஜா\n'கும்கி 2' படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தம்\nகர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் கடிதம்\nகோஹ்லியின் செயலை கண்டிக்கும் இணையவாசிகள்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்��� விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bonusslot.co.uk/ta/review/online-slots-strictly-cash-play/", "date_download": "2019-08-20T20:53:29Z", "digest": "sha1:RVTM4X2S4TW3OMU2PSI7GFJYI7NH2ZDD", "length": 43202, "nlines": 260, "source_domain": "www.bonusslot.co.uk", "title": "Online Slots | Strictly Cash | Play Jacks Or Better |", "raw_content": "\n£ 800 வரை விளையாட இலவச ஸ்லாட்டுகள் கடன் போட்டி 100% - சிறந்த தொலைபேசி கேசினோ ஸ்லாட் இயந்திரங்கள் மகிழுங்கள்\nஎங்கள் £ 200 இணைந்து ஆஃபர் இலவச - Slotjar.com விமர்சனம்\nமொபைல் சூதாட்ட உங்கள் பற்று / கடன் அட்டை அல்லது eWallet, பயன்படுத்தவும் இடங்கள் தொலைபேசி கட்டுப்பாட்டு அறை பயன்படுத்திப் பணம் - செல்லும் வழியிலே...\n£ 800 செலுத்த & சிறந்த சூதாட்ட இடங்கள் விளையாடுவோம் € $ £ 1600 டி & சி விண்ணப்பிக்க\nஜேனிஸ் எட்மண்ட்ஸ் மற்றும் வழங்கியவர் விமர்சனம் தோர் இடி ஐந்து Bonusslot.co.uk\nஇலவச இடங்கள் கடன் விட ஒரே விஷயம் விளையாட தொலைபேசி சூதாட்ட இடங்கள் சூதாட்ட விளையாட்டு தரம் மற்றும் வரம்பில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. சிறந்த ஸ்லாட் தள ஒரு சூதாட்ட ஆர்வலர்களின் இனிப்பு புள்ளிகள் அனைத்து பின்னர் சில மோதும் மட்டுமல்ல அவர்கள் வாழ்நாள் ஆல்லைன் சூதாட்ட சாகச வீரர்கள் எடுக்க உத்தரவாதம் சிறந்த அதிவேக இடங்கள் சில இல்லை, ஆனால் jackpots மெகா உண்மையான பணம் வெற்றி வெளியே செலுத்தும் நேரடி.\n£ 100 போட்டி PocketWin மொபைல் ஸ்லாட்டுகள் £ 5 இல்லை வைப்பு பிளஸ் 100% வரை\nசிறந்த UK ஸ்லாட்டுகள் ஒப்பந்தங்கள்\nதிரு ஸ்பின் சிறந்த மொபைல் ஸ்லாட்டுகள்\n£ € $ 800 TopSlotSite நேரடி கேசினோ போனஸ்\nCoinFalls மணிக்கு தொலைபேசி பில் நேரடி கேசினோ மூலம் அப் டாப்\nSlotjar.com கிராப் 200 இங்கிலாந்து பண மீண்டும் ஆஃபர்\nகண்டிப்பாக பண - £ 200 வைப்புத்தொகை போட்டி வரவேற்கிறோம் போனஸ்\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nஆன்லைன் மற்றும் தொலைபேசி மெகா ஸ்லாட்டு���ள் தள\n€ $ £ 800 இலவச ஸ்லாட்டுகள் கடன் மகிழுங்கள் சிறந்த இங்கிலாந்து கேசினோ விளையாட்டுகள் TopSlotSite.com\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nபுதிய SMS தொலைபேசி துளை நாணயம் நீர்வீழ்ச்சி\nசூப்பர் £ $ € 1000 விஐபி போனஸ்\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nகண்டிப்பாக பண - இலவச ஸ்பின்ஸ் மற்றும் £ 200 வைப்புத்தொகை போட்டி வரவேற்கிறோம் போனஸ்\nகண்டிப்பாக பண - £ 200 வைப்புத்தொகை போட்டி வரவேற்கிறோம் போனஸ்\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nமொபைல் ஸ்லாட்டுகள் & கேசினோ விளம்பர விவரங்கள்\nரியல் பணம் குறைந்தபட்ச வைப்புத்தொகை\nகண்டிப்பாக பண - இலவச ஸ்பின்ஸ் மற்றும் £ 200 வைப்புத்தொகை போட்டி வரவேற்கிறோம் போனஸ்\nகண்டிப்பாக பண - £ 200 வைப்புத்தொகை போட்டி வரவேற்கிறோம் போனஸ்\nகிளாசிக் பழம் atomat துளை\nபாரிய உண்மையான பணம் வெற்றி முற்போக்கு துளை\nஒரு உண்மையான வியாபாரி எதிராக நேரடி காசினோ விளையாட்டுகள்\nதொலைபேசி சூதாட்டக் போனஸ் உங்கள் கேசினோ பக் கொடுக்கும் மேலும் பேங்\n€ $ £ 800 இலவச ஸ்லாட்டுகள் கடன் மகிழுங்கள் சிறந்த இங்கிலாந்து கேசினோ விளையாட்டுகள் TopSlotSite.com\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போன���் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nSlotPages.com - 100% வரவேற்கிறோம் போனஸ் அப் £ 200\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nஎக்ஸ்பிரஸ் கேசினோ - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 + £ 5 கூடுதல் அப் டு பி\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n£ 200 வரை 100% வரவேற்கிறோம் போனஸ் ஈர்க்கலாம். Lucks கேசினோ\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nஒரு முழு புதிய நிலை ஆன்லைன் சூதாட்டம் எடுத்து தொலைபேசி பில்லிங் துளை\n உண்மையான பணம் பெற கண்டிப்பாக பண சூதாட்டக் இன்று மற்றும் சுழல் பெறுதல்\nகேசினோ விஐபி | இலவச உறுப்புரிமை | டெய்லி ஃபிரீ பண போனஸ்\n18+ மட்டும். புதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான தொகையிலிருந்து ஏற்படுகிறது. 50x போனஸ் wagering அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகள், பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் பிரச்சினை இருந்து 7 நாள்கள் செல்லுபடியாகும் / இலவச சுற்றுகளை செல்லுபடியாகும். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை: $ / £ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nதொலைபேசி பில் மூலம் கேசினோ பே | மொப��ல் தொலைபேசி வேகாஸ் £ மெகா போனஸ் ஆன்லைன் மொபைல் ஸ்லாட்டுகள் கேசினோ விமர்சனம்\nஆன்லைன் கேசினோ | ஸ்லாட் பக்கங்கள் | £ 200 வைப்பு போனஸ் பெற ஆன்லைன் மொபைல் ஸ்லாட்டுகள் கேசினோ விமர்சனம்\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி இப்பொழுதே விளையாடு\nSlotPages.com - 100% வரவேற்கிறோம் போனஸ் அப் £ 200 இப்பொழுதே விளையாடு\nஎக்ஸ்பிரஸ் கேசினோ - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 + £ 5 கூடுதல் அப் டு பி\nமொபைல் ஸ்லாட்டுகள் மின்னஞ்சல் கேசினோ | £ 5 இலவச ஸ்பின்ஸ் + £ 200 போனஸ் PLAY\nமொபைல் ஸ்லாட்டுகள் | கோல்ட்மேன் கேசினோ | தொலைபேசி மூலம் £ 1000 போனஸ் + செலுத்த\nதிரு ஸ்பின் கேசினோ | சமீபத்திய மொபைல் ஸ்லாட்டுகள் £ 5 இல்லை வைப்பு போனஸ் விளையாட\nUK டாப் மொபைல் கேசினோக்கள் | ஸ்லாட் ஜார் | கிராப் பண மீண்டும் ஆஃபர்\nஇலவச மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | சிறந்த ஸ்லாட் தள | க்கு £ 800 வைப்பு போனஸ் வரை\nஎஸ்எம்எஸ் தொலைபேசி பில்லிங் | Lucks கேசினோ | க்கு £ 200 வைப்பு போனஸ் அப்\nஇடங்கள் தொலைபேசி பில் சிறந்த அப் மூலம் செலுத்துங்கள் | சிறந்த இல்லை வைப்பு கேசினோக்கள் - £ 100 இன் இலவச\nதொலைபேசி பில் ஸ்லாட்டுகள் வைப்பு கேசினோ மூலம் பணம் செலுத்த | 10 இலவச ஒப்பந்தங்கள்\nதொலைபேசி பில் மூலம் Boku கேசினோ பே | இலவச ரியல் பணம் மொபைல் ஸ்லாட்டுகள் விளையாட்டுகள்\nகேசினோ விஐபி | இலவச உறுப்புரிமை | டெய்லி ஃபிரீ பண போனஸ்\nuKash கேசினோ பில்லிங் | PocketWin விளையாட்டுகள் | £ 5 முற்றிலும் இலவசம்\nPayforit எஸ்எம்எஸ் கடன் கேசினோ கொடுப்பனவு மூலம் பில் | விரைவு, போனஸ் வைப்பு\nமொபைல் கேசினோ தொலைபேசி பில் வைப்பு ஃபாஸ்ட் அண்ட் £ 100 இன் மேட் \nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | PocketWin | இலவச போனஸ் விளையாட்டுகள்\nதொலைபேசி பில் ஆண்டு கைபேசி ஸ்லாட்டுகள் வைப்பு | பாக்கெட் பழ\nதிரு ஸ்பின் கேசினோ | சமீபத்திய மொபைல் ஸ்லாட்டுகள் £ 5 இல்லை வைப்பு போனஸ் விளையாட\nவிதிமுறைகள் / தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126039", "date_download": "2019-08-20T21:00:42Z", "digest": "sha1:A546II65AUHX4HPH7N46PPJZRXLII2ZI", "length": 7946, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "முகத்தை மூடிக்கொண்டு நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த தென்னிந்திய தமிழ் நடிகை! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண��டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nமுகத்தை மூடிக்கொண்டு நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த தென்னிந்திய தமிழ் நடிகை\nஅண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகின்றமை அதிகரித்துள்ளது.\nஅந்தவகையில் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா ஆன்மிக பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை சுகன்யா யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.\nஅந்த வகையில் நேற்றையதினம் (13) யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு சென்று முகத்தை மூடிக்கொண்டு அடையாளம் தெரியாதபடி மக்களுடன் மக்களாக நின்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.\nஇதனையடுத்து நல்லூரானை தரிசித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், நல்லூர் ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டமை ஒரு சிறப்பான தருணம் எனவும், மிகவும் மகிழ்ச்சியா இருந்ததாகவும், நீங்கள் இவ்வாலயத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/556951/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-23-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-08-20T20:13:29Z", "digest": "sha1:JKTR534NHCD2OOJAQ2WHBMLUFKF3X5DJ", "length": 16454, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது – மின்முரசு", "raw_content": "\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nமதுரை: வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, உயர்நீதிநீதி மன்றம் மதுரை...\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nமதுரை: சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமதுபானக்கடைளை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது...\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nநாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான கணினிமய கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். நியூக்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக்...\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nசேலம்: கூலித்தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அதிகாரிகளே பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்கா��� முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும்...\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.\nஅணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.\nஆனால் இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.\nஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது. அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷியா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.\nகப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தியில் ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. அதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் இங்கு இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-national-flower-denmark-gk64290", "date_download": "2019-08-20T20:29:42Z", "digest": "sha1:EEEQQGJQU6HVB75P5D7DAILDURU47PAF", "length": 10297, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " டென்மார்க்கின் தேசிய மலர் எது? | Tamil GK", "raw_content": "\nHome » டென்மார்க்கின் தேசிய மலர் எது\nTamil டென்மார்க்கின் தேசிய மலர் எது\nRed clover, ரெட் க்ளோவர்\nடென்மார்க்கின் தேசிய மலர் எது - Red clover, ரெட் க்ளோவர்\nபோலந்து தேசிய மலர் என்ன\nen Corn Poppy ta கார்ன் பாப்பி\nஜிம்பாப்வே தேசிய மலர் என்ன\nபோர்த்துக்கல்லின் தேசிய மலர் என்ன\nen Lavender ta கத்தரிப்பூ\nபுவேர்ட்டோ ரிக்கோவின் தேசிய மலர் எது\nருமேனிய தேசிய மலர் என்ன\nரஷ்யாவின் தேசிய மலர் என்ன\nஸ்காட்லாந்தின் தேசிய மலர் என்ன\nen Thistle ta நெருஞ்சில்\nசிங்கப்பூர் தேசிய மலர் என்ன\nen Vanda Miss Joaquim ta வண்டா மிஸ் ஜோவாக்கிம்\nதென் ஆப்பிரிக்காவின் தேசிய மலர் என்ன\nதென் கொரியாவின் தேசிய மலர் என்ன\nen Hibiscus ta செம்பருத்தி\nவியட்நாமிய தேசிய மலர் என்ன\nபோலந்து தேசிய மலர் என்ன\nஜிம்பாப்வே தேசிய மலர் என்ன\nபோர்த்துக்கல்லின் தேசிய மலர் என்ன\nபுவேர்ட்டோ ரிக்கோவின் தேசிய மலர் எது\nருமேனிய தேசிய மலர் என்ன\nரஷ்யாவின் தேசிய மலர் என்ன\nஸ்காட்லாந்தின் தேசிய மலர் என்ன\nசிங்கப்பூர் தேசிய மலர் என்ன\nதென் ஆப்பிரிக்காவின் தேசிய மலர் என்ன\nதென் கொரியாவின் தேசிய மலர் என்ன\nஸ்பெயின் தேசிய மலர் என்ன\nஇலங்கையின் தேசிய மலர் என்ன\nசுவிட்சர்லாந்தின் தேசிய மலர் என்ன\nதைவான் தேசிய மலர் என்ன\nதாய்லாந்து தேசிய மலர் என்ன\nஅமெரிக்காவின் தேசிய மலர் என்ன\nபிலிப்பைன்ஸின் தேசிய மலர் என்ன\nஇந்தியாவின் தேசிய மலர் என்ன\nஇந்தோனேசியாவின் தேசிய மலர் என்ன\nடென்மார்க்கின் தேசிய மலர் எது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8885:2013-04-10-073107&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-08-20T21:15:12Z", "digest": "sha1:65INP32RP2WCJQHHKCFM5VXRQ567F45T", "length": 5262, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) - ஒலி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) - ஒலி\nஇனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) - ஒலி\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை, மத முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடைகாணவேண்டும். நாங்களும் இனவாதியாக தொடர்வதா, மதவாதிகளாக இருப்பதா என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதிலளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தைகளையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தலும் போராடுதலும், சுயவிசாரணை விமர்சனபூர்வமாக செய்வதும் தான், அடிப்படையான அரசியல் நேர்மையாகும். இந்தவகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாகவேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான். இதைத்தான் இன்று சமவுரிமை இயக்கம் உங்கள் முன் நடைமுறையாகவும், நடைமுறையாக்கவும் கோருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T21:38:40Z", "digest": "sha1:XVNVYV7LWPDDPR3GQWKUMJPPLLZ2MDJX", "length": 8091, "nlines": 181, "source_domain": "karainagaran.com", "title": "அவள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவ��ம் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/06/", "date_download": "2019-08-20T21:39:12Z", "digest": "sha1:DRQDG63YFVQO2IJX2CH6EW5OW46JF7TG", "length": 5938, "nlines": 116, "source_domain": "karainagaran.com", "title": "ஜூன் | 2016 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎன் பார்வையில் * அரங்கத்தில் நிர்வாணம். (புதினம்). P.Karunaharamoorthy, Berlin\nhttp://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom நாவலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் புதியது. அதன் தலைப்பையும் ‘நிர்வாணம்’ என்பதுடன் நிறுத்தியிருந்தால் இன்னும் ’நச்’சென்று இருந்திருக்கும். ஒஸ்லோவில் வாழநேரும் புலம்பெயர்ந்த பெற்றோரின், தன்னையும் ஒரு நோவேஜிய பிரஜையாகவே உணரும்,…\nPosted on ஜூன் 2, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nதேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின் மென்மையோடு மேடும் பள்ளமும் மாறிமாறி இடைக்கிடை உருண்டு ஓடிக்கொண்டிருந்தன….\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-20T21:36:12Z", "digest": "sha1:JJNL3H5OIZNXCZHCROPIR3OAT62TV5VO", "length": 24745, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விஜயகலாவும் விடுதலை புலிகளும்!!- வீ.தனபாலசிங்கம்", "raw_content": "\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ‘ விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா ‘ என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும்.\nவிஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், ‘விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ‘ என்று அவர் கூறியது தான் ‘ சட்டப்படி ‘ பிரச்சினையாகி விட்டதுபோலும்.\nவிடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.\nவிடுதலை புலிகளுக்குப் பிறகு தமிழர் அரசியலில் அவர்களின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ‘புதிய அவதாரங்கள்’ என்று தங்களைப் பாவனைசெய்துகொண்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைக் கிளறுகின்ற பெருவாரியான அரசியல்வாதிகள் வடக்கில் வலம் வருகிறார்கள்.\nஅவர்களில் எவருமே ‘ விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்‘ என்று வாய் தடுமாறியேனும் சொன்னதாக இதுவரை அறியவில்லை.\nதமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்காக ஒரு அர்ப்பணிப்பையும் செய்யாத பேர்வழிகள் எல்லாம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்ட காலத்தில் செய்த தியாகங்ளில் குளிர்காய்கின்ற ஒரு அரசியலை இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஎந்தவொரு போராட்ட வடிவமும் அந்தந்தக் காலகட்டத்தில் நிலவுகின்ற யதார்த்த சூழ்நிலைகளின் அடிப்படையில் உருப்பெறுபவையே.\nஉள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகள் அகற்றப்படாமல் இருக்கின்ற நிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் புதிய சூழ்நிலைகளில் எத்தகைய வடிவத்தை எடுக்கும் என்பதை காலம் தீர்மானிக்கும்.\nஆனால், தங்களால் ஒரு தெளிவான மார்க்கத்தை தமிழ் மக்களுக்கு காட்டமுடியாமல் , சிந்தனைத் துலக்கமின்ற��� வங்குரோத்துநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் விடுதலை புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டு தங்களுக்கான எதிர்கால அரசியல்வாய்ப்புகள் குறித்து கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் அடுத்துஎன்ன செய்வதென்று தங்களுக்குள் ஒரு தெளிவான அணுகுமுறையை, தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளாமல் தமிழ் மக்களை அதுவும் குறிப்பாக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nபாதை தெரியாமல் தடுமாறுகின்ற மக்கள் மத்தியில் அந்தப் போக்கு எடுபடுவகை்கண்டு விஜயகலாவுக்கும் ஒரு மருட்சி ஏற்பட்டுவிட்டது.இறுதியில் பாவம் அந்தப் பெண்மணி இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்துநிற்கிறார்.\nஅடுத்து எனனென்ன சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.\nதென்னிலங்கையில் உள்ள இனவாத அரசியல் சக்திகள் மாத்திரமல்ல, பிரதான அரசியல் கட்சிகளும் கூட ஏதோ விஜயகலா மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை கொண்டவர் போன்று பிரசாரங்களைச் செய்து தென்னிலங்கை மக்களின் ‘ விவேகத்தையே ‘ நிந்தனை செய்கின்ற ஒரு படுகேவலமான அரசியலை முன்னெடுத்திருக்கின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம்.\nநாட்டையும் மக்களையும் வதைக்கின்ற எரியும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு விஜயகலாவின் வீரசிங்க மண்டபத்தின் புலிப்பேச்சு தாராளமாக உதவிக்கொண்டிருக்கிறது.அதுதான் உண்மையான வேதனை.\n – கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார் அவர் பின்னணி என்ன\n நானும் கோத்தபாய ராயபக்சவும் இணைந்து பணியாற்றுவோம் – (மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பிரத்தியேக செவ்வி) 0\nவெற்­றியை தீர்­மா­னிக்கப் போவது யார் - என். கண்ணன் (கட்டுரை) 0\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை விட அம்மணிக்கு கூடதலாக உள்ளது. வட முதலமைச்சர் உட்பட சில வடமாகாண சபை உறுப்பினர்கள் அம்மணிக்கு ஆதரவாக உள்ளனர். இதைப் பார்க்கும்போது அம்மணி தமிழீழ நாயகி ஆவார்.\nஈழத்து போரை பல தேசங்களி���் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 வருடங்களாகியும் விடுதலை புலிகளின் பயம் போகவில்லை\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjczMDEzMTMxNg==.htm", "date_download": "2019-08-20T21:33:50Z", "digest": "sha1:I4PXAMPLPRLGZOAFGOR5YS5ZI624QMMF", "length": 13302, "nlines": 170, "source_domain": "paristamil.com", "title": "தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர்! சுற்றிவளைத்த பொலிஸார்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதோனிக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர்\nதோனியின் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை, காவல��துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 104 பகுதியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை விக்ரம் சிங் என்பவரின் பொறுப்பில் விட்டிருந்தார். பராமரிப்பு பணிகள் நடந்துக் கொண்டிருந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் இருந்த எல்இடி டிவி, லேப்டாப், பேட்டரி, இன்வெர்ட்டர்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.\nஇதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பல்வேறு வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக ராகுல், பப்லு, இக்லக் ஆகிய 3 பேர் போலீஸாரிடம் சிக்கினர். இவர்களுக்கு வேறு ஏதாவது திருட்டில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்த போது, அவர்கள் தோனியின் வீட்டில் திருடியது தெரியவந்தது.\nஇதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நொய்டாவில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்ட 3 கொள்ளையர்களும், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த எல்இடி டிவி, 5 லேப்டாப்கள், பேட்டரிகள், இன்வெர்ட்டர்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர். மேலும், ஆதாரங்களை அழிக்கும் வகையில் கேமரா பதிவான டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்' என்று தெரிவித்தார்.\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி வரலாற்று வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையு��் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37615", "date_download": "2019-08-20T21:07:35Z", "digest": "sha1:RWY4NP2ZYO772JQ425D47UXMIJCW5NKZ", "length": 10870, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொண்டைச் சதை வீக்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநம்முடைய தொண்டையின் பின்புறத்தில் இரு பக்கங்களிலும் சதை போன்ற இரு உறுப்புகள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் சுவாசக் குழாய்களினுள் புகாமல் சல்லைடைகள் போன்று தடுத்து நிறுத்துகின்றன. இவை எதிர்ப்புச் சக்தியையும் உண்டுபண்ணுகின்றன. இவற்றைதான் ” டான்சில் ” அல்லது தொண்டைச் சதை என்கிறோம். சில வேளைகளில் நோய்க்கிருமிகள் இவற்றையே தாக்குகின்றபோது இவை வீக்கமுற்று வலிக்கும். இதைத்தான் “: டான்சிலைட்டிஸ் ” அல்லது தொண்டைச் சதை வீக்கம் என்கிறோம்.\nஇந்த வீக்கம் சிறு பிள்ளைகளிடம் அதிகம் ஏற்படும்.. இது எப்போதாவது வரலாம். அல்லது அடிக்கடி உண்டாகலாம்.\nபேக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகளின் தொற்றால் இது அதிகமாக உண்டாகிறது. இவற்றில் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் என்ற கிருமிகள் வகைதான் பரவலாக தாக்குகிறது.\nதொண்டையில் இந்த சதை உறுப்புகள் வீங்கியும், வலிப்பதும், சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்குவதும் முக்கிய அறிகுறிகள். இவை தவிர வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம். அவை வருமாறு:\n* உணவு விழுங்குவதில் சிரமம்.\n* குமட்டல் அல்லது வாந்தி\nமருத்துவர் தொண்டையைப் பார்த்தாலே போதுமானது. தொண்டைக்குள் சதை வீங்கி, சிவந்து காணப்படுவதை நேரில் பார்க்கலாம். சில வேளைகளில் அவற்றில் சீழ் பிடித்து புண் உள்ளதையும் காணலாம்.\nசில வேளைகளில் வீக்கமுற்றுள்ள பகுதியிலிருந்து நீர் எடுத்து பரிசோதித்து கிருமிகளை நிர்ணயம் செய்யலாம். பின்பு அவற்றுக்கு ஏற்ற வகையான எண்டிபையாட்டிக் மருந்துகள் தரலாம்.\nபரிசோதனையில் தொண்டையில் கிருமிகள் தொற்று உள்ளது தெரியவந்தால், அதற்குரிய எண்டிபையாட்டிக் மருந்துகள் எடுக்கலாம்.\nஅத்துடன் பின்வரும் முறைகளையும் பின்பற்றுவது நல்லது.\n* நிறைய நீர�� பருகுவது.\n* வலி குறைக்கும் மாத்திரைகள்\n* தொண்டை வரை கொப்பளிக்கும் மருந்துகள் ( Gargle )\n* சப்பும் மருந்துகள்.( Lozenges )\nடான்சில்ஸ் என்னும் தொண்டைச் சதைகள் வாழ்நாள் முதுதும் நமக்கு எதிர்ப்புச் சக்தியைத் தரும் உறுப்புகள் ஆகும். கூடுமானவரை அவற்றை அகற்றாமல் இருப்பதே நல்லது. அனால் அதன் வீக்கத்தால் சுவாசிப்பதில் சிரமமும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்பட்டால் அவற்றை அகற்றவேண்டியுள்ளது.இதற்கு ” டான்சிலக்டமி “என்று பெயர்.முன்பெல்லாம் அவற்றை அறுத்து எடுத்தார்கள். தற்போது இதை அகற்ற ” லேசர் “, ” அல்ட்ராசானிக் “, எலெக்ட்ரோகாட்டரி ” போன்ற நவீன முறைகளும் பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nSeries Navigation பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nமனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nநூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\nதொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் \nPrevious Topic: வீடு எரிகிறது\nNext Topic: பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் \nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.59/", "date_download": "2019-08-20T20:14:39Z", "digest": "sha1:EL3SWAHE73FHUTNARPTSKUXYGASHZ7WC", "length": 3760, "nlines": 120, "source_domain": "sudharavinovels.com", "title": "என் கிறுக்கல்கள் | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nகவிதை என்கிற பெயரில் எனது கிறுக்கல்கள் இங்கு இடம் பேரும்.............\nஅவன் வீரமாக போர் போர்\nவீரம் என்றும் அவனுக்கு உரித்தானதல்ல\nபதவி மட்டுமே அவனது வீரத்தை\nஉணவின்றி தாய் நாடு முக்கியமென்று\nஎம் மறவர்களுக்கு மட்டுமே போதிக்கப்பட்ட\nதாரக மந்திரத்தை உறுதியான குரலில்\nஅழித்து தானும் அழிந்து போயினர்\nபோர் முடிந்தது நம் வீரத்தை\nபோனது எம் மறவனின் உயிர்\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/61735", "date_download": "2019-08-20T20:42:32Z", "digest": "sha1:JEZOSOMHZU7BHUDRQHDM3FAK6BOOZURV", "length": 8402, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " நாடளாவிய ரீதியில் இராணுவப் படையினரால் பிரதிபத்தி பூஜா நிகழ்வுள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nநாடளாவிய ரீதியில் இராணுவப் படையினரால் பிரதிபத்தி பூஜா நிகழ்வுள்\nபனாகொடை ஸ்ரீ போதி ராஜாராம விகாரையில் இலங்கை இராணுவத்தால் வெசாக் தின நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (18) பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக பாரிய அளவிலான மக்களின் பங்கேற்றலுடன் மிக விமரிசையாக இடம் பெற்றது.\nமேலும் இவ் வெசாக் தின நிகழ்வில் 2000 பக்தர்கள் கலந்து கொண்டதோடு இந் நிகழ்;வுகள் இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே மற்றும் இராணுவ பௌத்த மத சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.\nஇதன் போது இராணுவ படையினர் மற்றும் போரின் போது உயிர் நீத்த படையினர் போன்றவர்களுக்கான ஆசிகள் வழங்கப்பட்டது.\nஅதே வேளை கொழும்பு இராணுவ வைத்தியசாலையானது வெசாக் கூடுகளை காட்சிப் படுத்தியதுடன் வெசாக் தின நிகழ்வுகளை முன்னெடுத்தது.\nஅதேவேளை அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் படைப் பிரிவுகள் பயிற்றுவிப்பு நிலையங்கள் முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்புடன் வெசாக் தின நிகழ்வுகளை முன்னிட்டு சில் வழிபாட்டு நிகழ்வுகள் தான தர்ம நிகழ்வுகள் சிரமதானப் பணிகள் இரத்ததான நிகழ்வுகள் வெசாக் வெளிச்சக் கூடுகள் வெசாக் தின பக்திப் பாடல்கள் மனிதாபிமான சேவைப் பணிகள் போன்றன மேற்கொள்ளப்பட்டன. இதன் போது பல்லாயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகள் படையினர் தமது ஒத்துழைப்பை இந் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான வழங்கியிருந்தனர். கடந்த சனிக் கிழமை (18) இந் நிகழ்வுகள் படைத் தலைமையக தளபதிகள் மற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலில் இடம் பெற்றன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/04/blog-post_85.html", "date_download": "2019-08-20T20:44:21Z", "digest": "sha1:MJPBVG32TY2LJKKCROOCOBJ7ESVTUN4E", "length": 16299, "nlines": 194, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"இலங்கை அரசின் மேற்கு நோக்கிய இன்னொரு அடியெடுப்பு! \" -தனபதி", "raw_content": "\n\"இலங்கை அரசின் மேற்கு நோக்கிய இன்னொரு அடியெடுப்பு\nவட கொரியாவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வருகை தர இருந்த வேளையில் நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா மறுத்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கம் மேலும் மேலும் மேற்கத்தைய சார்பாக மாறி வருவதின் இன்னொரு வெளிப்பாடு என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.\n2017 மார்ச் 17ஆம் திகதி இலங்கை – வட கொரிய நட்புறவுச் சங்கம் கொழும்புக்கு அருகே கட்டுநாயக்க பகுதியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கருத்தரங்கில் வட கொரியாவுடன் யப்பான், பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில சுயசார்புக் குழுக்கள் பங்குபற்ற இருந்தன.\nஇவைகளில் வட கொரிய குழுவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கொரியத் தூதுக்குழுவுக்கு அனுமதி வழங்கினால் தென் கொரியாவுடன் உள்ள உறவு பாதிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்ததாக, இலங்கை – வட கொரிய நட்புறவுச் சங்கத்தின் தலைவர் துமிந்த வெல்பொல nதிரிவித்திருக்கிறார். இதேவேளை வட கொரிய தூதுக்குழுவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதிலும் அதுவும் பலனளிக்கவில்லை.\nவட கொரியத் தூதுக்குழுவுக்கு விசா மறுத்ததிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சொல்லும் காரணம் வியப்புக்குரிய ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் முன்னைய இலங்கை அரசுகள் (ஐ.தே.க. அரசுகள் உட்பட) எல்லாமே வட – தென் கொரியாக்களுடன் சமமான உறவுகளைப் பே���ி வந்திருக்கையில், தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சி எனச் சொல்லிக் கொள்ளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருக்கும் இன்றைய அரசு மட்டும் வட கொரியத தூதுக்குழுவுக்கு விசா மறுப்பது, முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nவட கொரியா பொருளாதார ரீதியாக பெருமளவில் இலங்கைக்கு உதவாவிட்டாலும், இலங்கை சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்த நேரங்களில் தன்னலம் பாராது இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளது. அந்த நன்றிக் கடனை தற்போதைய மேற்கத்தைய சார்பு இலங்கை அரசு முற்றாக மறந்து செயல்படுகின்றது.\nமுதலில் யப்பானிய ஆக்கிரமிப்பையும், பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பையும் எதிர்த்து முறியடித்தே வட கொரியா என்ற சோசலிச நாடு உருவானது. சீனாவிலும் வட கொரியாவிலும் சோசலிச அரசுகள் அமைந்த பின்பு, அமெரிக்கா அவற்றைச் சுற்றியுள்ள தனது நட்பு நாடுகளான தென் கொரியா, யப்பான், தாய்வான் என்பனவற்றில் தனது ஆயிரக்கணக்கான துருப்புகளையும், நவீன போர்த்தளபாடங்களையும் குவித்து வைத்திருப்பதுடன், அந்த நாடுகளுடன் அடிக்கடி போர்ப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எந்த நேரமும் தனது நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அஞ்சும் வட கொரிய அரசு, தற்பாதுகாப்புக்காக என்று சொல்லி அணுவாயுதங்களையும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும்தொடர்ந்து பரீட்சித்து வருகின்றது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதட்ட நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.\nஇத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசு, முதல் தடவையாக வட கொரிய தூதுக்குழு ஒன்றுக்கு விசா மறுத்துள்ளது.\nஇதற்கு முன்னரும் 1971இல் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடைபெற்ற போது, அந்தக் கிளர்ச்சிக்கு சீனாவும் வட கொரியாவும் ஆயுதங்கள் விநியோகித்ததாக ஐ.தே.கவும், அன்றைய சிறீமாவோ அரசில் இருந்த வலதுசாரி சக்திகளும் பொய்ப் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த இரு நாடுகளுடனான உறவைத் துண்டிக்க வைக்க முயன்றன. ஆனால் சிறீமாவோ அரசு அந்தப் பொய்ப் பிரச்சாரங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.\nஅதுபோல இன்றைய மைத்திரி – ரணில் குழுவின��ும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் சீனாவுக்கு எதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். பின்னர் தமது மேற்கத்தைய எஜமானர்கள் உதவாத வங்குரோத்து நிலையில் சீனாவின் காலடியில் சாஸ்டாங்கமாகப் போய் விழுந்தனர்.\nஇப்பொழுது தமது மேற்கத்தைய எஜமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வட கொரியாவைச் சீண்டிப் பார்க்கின்றனர்.\nமூலம்: இதழ் 76, வானவில் 2017\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\nமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தல...\nகாலந்தாழ்த்திய கரிசனைக்கு காலவகாசம் கோரும் அரசு\nதினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் எஸ். அருளா...\nதீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ...\n\"உள்ளுராட்சித் தேர்தல்களை உடன் நடத்துக\n\"இலங்கை அரசின் மேற்கு நோக்கிய இன்னொரு அடியெடுப்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kiruthikan.com/2016/11/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-6/", "date_download": "2019-08-20T21:03:42Z", "digest": "sha1:5PMBNB33TPJIVNAFMBYKGNB4LVZULXV2", "length": 13601, "nlines": 71, "source_domain": "kiruthikan.com", "title": "மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-7 – இன்னாத கூறல்", "raw_content": "\nஇன்னாத இருக்க இனியவை மட்டுமே கூறேல்\n1948 ம் வருடம் மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்கட��த்தது. அந்தத் தொடரில் அறிமுகமாகிச் சிறப்பாக விளையாடி, அதன் பின்னரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற “மூன்று W க்கள்” பற்றிய சுருக்கமான அறிமுகங்களைத் தொடர்ந்து, மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரலாற்றுக்குள் மீளவும் புகுவோம்.\n1948 இல் சொந்த மண்ணிற்பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் வொரெல் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆனால், வீக்ஸ்சும் வோல்கொட்டும் விளையாடினார்கள். இங்கிலாந்துக்கெதிரான கடைசிப்போட்டியில் 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வித்திட்ட வீக்ஸ், இந்தியாவில் பெற்றுக்கொண்ட பெறுதிகள் வருமாறு: டெல்லி-128, மும்பாய்-194, கொல்கத்தா 162 & 101, சென்னை-90, மும்பை 56 & 48. மொத்தம் 779 ஓட்டங்கள். ஐந்து ஆட்டவாய்ப்புகளில் (எதிர் இங்கிலாந்து-1, எதிர் இந்தியா-4) தொடர்ந்து சதங்கள். 6 வது சதத்தை மயிரிழையில் தப்பவிட்டார். வோல்கொட் மற்றும் ரூசி மோதி, விஜய் ஹாசாரே போன்ற இந்திய வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையில் முடிந்துபோயின. நான்காவதாகச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மும்பையில் நடந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு இலக்குகள் கையிருப்பில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நேரமின்மை காரணமாகப் போட்டி சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக 1-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர்அப்போட்டித்தொடரைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.\n1950 ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்து இரட்டைகளான அல்ஃப் வலன்ரைன் (Alf Valentine) மற்றும் சொன்னி ராமதீன் (Sonny Ramadhin) ஆகியோர் அறிமுகமானார்கள். முதற்போட்டியை இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிகொண்டபோதும், வோல்கொட், வீக்ஸ் மற்று���் வொரெல் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தினாலும், வலன்ரைன் மற்றும் ராமதீனின் சுழற்பந்து வீச்சாலும் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வலது கை உட்-சுழற் பந்துவீச்சாளரான ராமதீன் 26 இலக்குகளையும், இடது கைச் சுழற்பந்துவீச்சாளரான வலன்ரைன் 33 இலக்குகளையும் சரித்திருந்தார்கள். இத்தொடரில் வேறு எந்தப் பந்துவீச்சாளரும் 15 இலக்குகளைக்கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் வீழ்ந்த 80 இங்கிலாந்து இலக்குகளில் 59 ஐ இந்த இணை சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தில் பெற்ற பெருவெற்றியின் உத்வேகத்தோடு அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வலன்ரைன் இந்தத் தொடரிலும் 24 இலக்குகளை வீழ்த்தினார். ராமதீனால் 14 இலக்குகளையே பெற முடிந்தது. அவுஸ்திரேலியாவில் ஜோன்ஸ்டன் (23 இலக்குகள்), லிண்ட்வோல் (21), மில்லர் (20) ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள். வொரெல், ஸ்ரோலிமர், கோமேஸ் ஆகியோர் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதும், பல முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயற்படமுடியாமல் மொத்த அணியுமே தடுமாறியது. வொரெலின் சிறப்பான பந்துவீச்சுக்காரணமாக அடிலேய்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை ஆறு இலக்குகளால் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, ப்ரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியை மூன்று இலக்குகளாலும், மெல்பேர்னில் நடைபெற்ற நான்காவது போட்டியை ஒரு இலக்காலும் போராடித் தோற்றது. சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளை 7 இலக்குகள் மற்றும் 202 ஓட்டங்களால் இலகுவாக வென்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது.\nஅவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டா மேற்கிந்தியத்தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டது. வீழ்த்தப்பட்ட 31 நியூசிலாந்து இலக்குகளில் 20 ஐ ராமதீனும் (12), வலன்ரைனும் (8) பகிர்ந்துகொண்டனர். வொரெல், வோல்கொட் மற்றும் ஸ்ரோலிமர் ஆகியோர் வெற்றிதோல்வியின்றி முடிந்த இரண்டாவது போட்டியில் சதங்களைப் பெற்றிருந்தார்கள்.\nPrevious Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-6\nNext Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-8\nதமிழில் Gay & Lesbian குறும்/திரைப்படங்களைத் தடைசெய்ய வேண்டும்\nKiruthikan on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\nkirishanth on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/etc/usd", "date_download": "2019-08-20T21:01:01Z", "digest": "sha1:4I5DBKDDV6XLTARUXXJC25YIAHLARYYF", "length": 8239, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 ETC க்கு USD ᐈ விலை 1 Ethereum Classic இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 Ethereum Classic க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 ETC க்கு USD. எவ்வளவு 1 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர் — $6.046 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு ETC.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் ETC USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் ETC USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nவிலை 1 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் Ethereum Classic அமெரிக்க டாலர் இருந்தது: $12.412. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -6.37 USD (-51.29%).\n50 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்100 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்150 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்200 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்250 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்500 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்1000 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்2000 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்4000 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்8000 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்180000 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்108 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1800 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்5000 தாய் பாட் க்கு யூரோ1 தாய் பாட் க்கு யூரோ10000000000 ஈரானியன் ரியால் க்கு வியட்நாமீஸ் டாங்120 பிரேசிலியன் ரியால் க்கு அமெரிக்க டாலர்1 துருக்கிஷ் லீரா க்கு ஸ்வீடிஷ் க்ரோனா100000 புதிய தைவான் டாலர் க்கு கனடியன் டாலர்1 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு துருக்கிஷ் லீரா3500 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு அமெரிக்க டாலர்1 வியட்நாமீஸ் டாங் க்கு ஈரானியன் ரியால்30000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு அமெரிக்க டாலர்2500 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்\n1 Ethereum Classic க்கு அமெரிக்க டாலர்1 Ethereum Classic க்கு யூரோ1 Ethereum Classic க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 Ethereum Classic க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 Ethereum Classic க்கு நார்வேஜியன் க்ரோன்1 Ethereum Classic க்கு டேனிஷ் க்ரோன்1 Ethereum Classic க்கு செக் குடியரசு கொருனா1 Ethereum Classic க்கு போலிஷ் ஸ்லாட்டி1 Ethereum Classic க்கு கனடியன் டாலர்1 Ethereum Classic க்கு ஆஸ்திரேலிய டாலர்1 Ethereum Classic க்கு மெக்ஸிகன் பெசோ1 Ethereum Classic க்கு ஹாங்காங் டாலர்1 Ethereum Classic க்கு பிரேசிலியன் ரியால்1 Ethereum Classic க்கு இந்திய ரூபாய்1 Ethereum Classic க்கு பாகிஸ்தானி ரூபாய்1 Ethereum Classic க்கு சிங்கப்பூர் டாலர்1 Ethereum Classic க்கு நியூசிலாந்து டாலர்1 Ethereum Classic க்கு தாய் பாட்1 Ethereum Classic க்கு சீன யுவான்1 Ethereum Classic க்கு ஜப்பானிய யென்1 Ethereum Classic க்கு தென் கொரிய வான்1 Ethereum Classic க்கு நைஜீரியன் நைரா1 Ethereum Classic க்கு ரஷியன் ரூபிள்1 Ethereum Classic க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Tue, 20 Aug 2019 21:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chinmayee-expelled-fro-cine-dubbing-artist-club-piciu6", "date_download": "2019-08-20T20:58:19Z", "digest": "sha1:UWEEWN7PTAMTMTHT67ZHKGK76ILGBDDV", "length": 9972, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாடகி சின்மயிக்கு ஆப்பு !! தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் !", "raw_content": "\n தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் \nமீ டூ முவ்மெண்ட் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.\nகடந்த மாதம் தமிழ் திரையுலகு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியவர் பாடகி சின்மயி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகி சின்மயி கொளுத்திக் போட்டார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயியைத் தொடர்ந்து மேலும் ஏராளமான பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்கள் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல நடிகர்கள் மீது நடிகைகள் மீ டூ மூலம் புகார்கள் கொடுத்தனர்,\nபாலியல் தொல்லை தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதால் வைரமுத்து மீது புகார் அளிக்கப் போவதாக சின்மயி தெரிவித்திருந்தார். அதே போல் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்துவும் தெரிவித்திருந்தார்.\nசர்ச்சையைக் கிளப்பிய இந்த சம்பவம் அரசியல் மற்றும் கஜா புயல் போன்ற நிகழ்வுகளால் கடந்த 3 வாரங்களாக மறக்கப்பட்டிருந்து. இந்நிலையில் பாடகி சின்மயி , தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nபாடகி சின்மயி திரைப்படங்களில் பாடுவதைவிட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதன் மூலம் தான் அதிகமாக சம்பாதித்து வந்தார். இந்நிலையில் அவர் தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமீடூ சர்ச்சைக்கு பின் இன்று சின்மயி செய்யும் மிகப்பெரிய செயல்\nஉள்ளாடை தெரியும் படி உடை அணியவில்லை\nமீடூ விவகாரம்... வசமாக சிக்கிய நடிகர் அர்ஜுன் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு\n காவல் நிலையத்தில் கிடுக்குபிடி விசாரணை செய்யும் போலீசார்\nஓடும் பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் அந்த கண்ராவியை புகைப்படத்தோடு வெளியிட்ட சின்மயி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிற��்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/gaja-cyclone-aiadmk-ministers-under-fire-delta-turns-pijhod", "date_download": "2019-08-20T21:34:01Z", "digest": "sha1:67UASU6ZULGQBOD2YHSAPIA2U5RGGSFZ", "length": 14280, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமைச்சர்கள் கக்கிய அமில வார்த்தைகள்! அரசை துரத்தும் மக்கள் வெறுப்புப் புயல்! ஒரு பொளேர் தொகுப்பு!", "raw_content": "\nஅமைச்சர்கள் கக்கிய அமில வார்த்தைகள் அரசை துரத்தும் மக்கள் வெறுப்புப் புயல் அரசை துரத்தும் மக்கள் வெறுப்புப் புயல்\nகதறக் கதற கடந்து சென்ற கஜா புயலால் அதிகம் சேதாரமாகியிருப்பது நாகையா தஞ்சையா...என்று கேட்பவர்களுக்கு, அரசியல் விமர்சகர்கள் சொல்லும் பதில்...’அநியாயத்துக்கு சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான்.\nகதறக் கதற கடந்து சென்ற கஜா புயலால் அதிகம் சேதாரமாகியிருப்பது நாகையா தஞ்சையா...என்று கேட்பவர்களுக்கு, அரசியல் விமர்சகர்கள் சொல்லும் பதில்...’அநியாயத்துக்கு சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான். கஜா கால் வைத்த மாவட்டங்களில் மட்டுமில்லை. ஒட்டுமொத்த தமிழகமும் உறுமிக் கொண்டுதான் உள்ளது, அரசுக்கு எதிராக.\n என்று கேட்டபோது எமோஷனல் சூழ்நிலையில், அமைச்சர்கள் கொட்டிய அலட்சிய, அதிகப்பிரசங்கித்தன மற்றும் அமில நிகர் வார்த்தைகள்தான்.’ என்கிறார்கள். கஜா புயலுக்குப் பின் தமிழக அமைச்சர்கள் உதிர்த்த அந்த அமில வார்த்தைகளின் பொளேர் தொகுப்பு இதோ...\n‘தண்ணீர் பிரச்னை இப்போ நமக்கு தீர்ந்திருச்சு. அதனால இன்னும் புயல் வரட்டும்’: வனத்துறை அமைச்சர். (இதற்கு, அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனோ ’ஊரே பத்தி எரியுது. இந்த நேரத்துல சிகரெட்டுக்கு நெருப்பு கேட்ட மாதிரி பேசியிருக்கார் திண்டுக்கல் அமைச்சர்’ என்று நக்கல் விமர்சனத்தை தட்டியுள்ளார்.) ’பல அதிகாரிகளின் தலைமையில் பல குழுக்கள் அனுப்பப்பட்டதால் இன்று கடலோர மாவட்டங்களில் பெ��ிய அளவில் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. காஜா.\nபுயல் கூஜா புயலாக ஆகிவிட்டது.” : பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (கஜா புயல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட, அழைக்கப்பட்ட புயலைக்கூட ‘காஜா புயல்’ என்று இவர் பெயர் மாற்றியது, ஒரு அமைச்சராக இருந்தும் கூட சேதங்களை பற்றி முழு விபரமும் அறியாமல் பேசியதும் மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.)\n நானென்ன வெச்சுக்கிட்டா இல்லேன்னு சொல்றேன், வரும் நிவாரணம். நீ போ\n(தன் செக்யூரிட்டி ஆபீஸருடன் பைக்கில் இவர் தப்பிய காட்சிகள் தேசம் முழுக்க சப் டைட்டிலுடன் சக்கைபோடு போட்டு அமைச்சரவையை அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளன.\n“உன் வீட்டுல மட்டுமா சேதாரம், எனக்கும்தா........”அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யான மாஜி அமைச்சர் வைத்திலிங்கம். (மக்களை நோக்கி கடும் ஆவேசத்துடன் இவர் அசிங்கமான, அருவெறுப்பான, வெளியிட தகாத வார்த்தைகளை உதிர்த்திருப்பதாக வீடியோ பதிவுகள் வைரலாகியுள்ளன.)\nஇதுவெல்லாம் போதாதென்று...தமிழகத்தின் ஒரு பகுதியே தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்து கொண்டிருந்த வேளையில் அங்கே செல்லாமல், சேலத்தில் சாதாரண நிகழ்ச்சிகளில் ரெண்டு நாட்கள் பங்கேற்றுவிட்டு பின் மெதுவாக டெல்டா சென்றதோடு, ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் முதல்வர். புயல் பாதித்த பகுதிகளுக்கு செல்ல ஏன் தாமதம் என்று அவர் கூறிய வீடியோவும் வைரலாகி சாபத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டுள்ளது.\nஅந்த வீடியோவில்...“பல்வேறு நிகழ்ச்சிகளை இங்கே (சேலத்தில்) ஏற்பாடு செய்துவிட்டார்கள். காலநேரம் போதாது என்கிற காரணத்தினால் இன்று அங்கே செல்வதை தவிர்த்து செவ்வாய் கிழமை காலையில் நேரமாக சென்று பார்வையிட இருக்கின்றேன்.” என்று சொல்கிறார். முதல்வரும் அமைச்சர்களும் இப்படி கேமெரா கண்கள் விழுங்க விழுங்க, பேசிவைத்திருப்பதால் மக்களின் முழு அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இப்போது புரிகிறதா கஜாவால் அதிகம் சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான்” என்று சொல்கிறார். முதல்வரும் அமைச்சர்களும் இப்படி கேமெரா கண்கள் விழுங்க விழுங்க, பேசிவைத்திருப்பதால் மக்களின் முழு அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இப்போது புரிகிறதா கஜாவால் அதிகம் சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான் என்பது\nகொஞ்சம் கூட ���ொறுப்பே இல்ல... இருப்பது இதயமா இரும்பா விவரிக்க முடியாத ஸ்டாலினின் கேள்விகள்...\nபாரிவள்ளலாக மாறிய பாரிவேந்தர்... அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அசத்தல்\nகனிமொழியும், கருணாஸும் சொன்னது உண்மைதானா: தமிழக அரசு மீது தணியாத கோபத்தில் கஜாவின் பலியாடுகள்\nகண்ணீர்விட்டு கதறி அழுத அதிமுக அமைச்சர் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/61837-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:28:06Z", "digest": "sha1:HMS4ZIO7CAO6PYR4V7RKOFOP33KCFR2M", "length": 7173, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "உலகிலேயே முதல் முறையாக லெகோ பிளாக்குகளாலான முழு கார் ​​", "raw_content": "\nஉலகிலேயே முதல் முறையாக லெகோ பிளாக்குகளாலான ம���ழு கார்\nஉலகிலேயே முதல் முறையாக லெகோ பிளாக்குகளாலான முழு கார்\nஉலகிலேயே முதல் முறையாக லெகோ பிளாக்குகளாலான முழு கார்\nஉலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது.\n10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளை கொண்டு, எந்த வித பசைகளும் இன்றி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பயணிக்கும் வகையில், ஆயிரத்து 500 கிலோ கிராம் எடையில் தாயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.\nஉலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க லெகோ பிளாக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காரானது, டென்மார்க்கின் பைலண்டிலுள்ள (Billund) லெகோ பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 10ம் தேதி வரை அங்கேயே பார்வைக்கு வைக்கப்படும் லெகோ கார், அதன் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது.\nடென்மார்க்குழந்தைகள் விளையாடும்லெகோ பிளாக்குகார்carkidsBugatti Chiron\nஇடித்து தரைமட்டமாக்கப்பட்ட திருச்சி சிட்டி கிளப் கட்டிடம்\nஇடித்து தரைமட்டமாக்கப்பட்ட திருச்சி சிட்டி கிளப் கட்டிடம்\nமுறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் மூடும் பணி துவக்கம்\nமுறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் மூடும் பணி துவக்கம்\nவிபரீத ஆசை.. வில்லங்க அழைப்பு ஆப்பு வைக்கும் ஆப்..\nஇருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து\n“போக்சோ” சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nநிறுத்தப்பட்ட கார்களுக்குள் 2 குழந்தைகள் பரிதாப மரணம்\nஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nநீர்நிலைகளைக் காக்க முதலமைச்சர் வேண்டுகோள்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/40.html", "date_download": "2019-08-20T21:10:25Z", "digest": "sha1:6XFF42KPWHQLDRZTMMGDIQZSVAZX7JTK", "length": 17964, "nlines": 121, "source_domain": "www.tamilpc.online", "title": "இன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள் | தமிழ் கணினி", "raw_content": "\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஇன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.\n1972: ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.\n1973: ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.\n1974: டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.\n1983: டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து “.com, .edu .gov” என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.\n1988: Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.\n1989: இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.\n1990: நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.\n1993: இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.\n1994: ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.\n1995: அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.\n1996: ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.\n1998: ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.\n1999: இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.\n2000: 1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.\n2002: உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.\n2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ���புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.\n2005: வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.\n2006: இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.\n2007: ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.\n2008: இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.\n2009: முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.\nநன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெ���ில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agroidea.in/2019/04/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-20T20:14:53Z", "digest": "sha1:DHBVF5XO5XWWXYL4SF3FXE4OQMM22523", "length": 5579, "nlines": 52, "source_domain": "agroidea.in", "title": "விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் – AgroIdea", "raw_content": "\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.\nவிதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.\nதேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்\nஇந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.\nவயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.\nஅட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nமேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.\nவிவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்\nநிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்\nவிவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nஎள் பயிரிட்டால் கூடுதல் லாபம்\nமண் வளம்… எப��போது கவலைப்படப்போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-20T21:48:38Z", "digest": "sha1:V3TCC4G5KJH65Z7GM366IAHGCXKSNVAL", "length": 45916, "nlines": 255, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nசுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா\nஇந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளது என்று நம்ப வேண்டியுள்ளது.\nகுறிப்பாக இந்திய அரசாங்கம் இலங்கையில் அதிகார பரவலாக்கல் திட்டம் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணை ஆகியவை விடயத்தில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளது என்றே அவரது உரைகளை கேட்டுக் கொண்டு இருக்கும் போது தோன்றுகிறது.\nசுவாமி அண்மையில், அதாவது பா.ஜ.க. இம் முறை ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமரானதன் பின்னர் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.\nகடந்த மாதம் அவர், சர்வதேச கற்கைக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அழைப்பின் பேரில், அந் நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்தார். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காகவும் அவர் வந்திருந்தார்.\nஇவ்விரண்டு விஜயங்களின் போதும் அவர், இந் நாட்டில் புலிகள் அமைப்பை வெறுப்போரும் குறிப்பாக இலங்கை அரசாங்கமும் மகிழ்ச்சியுறும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.\nஅவரது நோக்கமே இலங்கை அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதைப் போல் தான் இருந்தது. அவரது சில கருத்துக்கள் எந்தளவுக்கு யதார்த்தபூர்வமானது என்பதை இலங்கையில் பல ஊடகங்கள் ஆராயத்தவறியதையும் அவதானிக்க முடிந்தது.\nகடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின் போது சுவாமி, மேற்படி பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையற்றுகையிலும் தனியார் தொலைக் காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதும் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை வெளியிட்டார்.\nகடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதனடிப்படையில், தற்போது ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்படுள்ள விசாரணையின் அறிக்கையும் பெறுமதியற்ற ஆவணங்கள் என்பது சுவாமி வெளியிட்ட ஒரு கருத்தாகும்.\nஐ.நா. பாதுகாப்புச் சபையால் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவற்றுக்கு பெறுமதி கிடைக்கும் என்றும் அவர், மேற்படி பாதுகாப்புக் கருத்தரங்கின் போதும்; தொலைக் காட்சி பேட்டியின் போதும் கூறியிருந்தார்.\nஇலங்கையில் அதிகார பரவலாக்கல் தொடர்பான விடயத்தைப் பற்றிப் பேசும் போது சுவாமி இலங்கையின் அரசியலமைப்புத் திட்டத்தின் 13ஆவது திருத்ததைப் பற்றி இந்திய அரசாங்கம் அவ்வளவு அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறினார். அத் திருத்தத்தில் அடங்கியிருக்கும் விடயங்களில் 90 சதவீதமானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது போன்ற சில விடயங்கள் இன்னமும் மீதமாக இருப்பதாக கூறிய சுவாமி, அவ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதை தாமதப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்;கு போதுமான காரணங்கள் இருக்கின்றன என்றும் மேலும் கூறினார்.\nஇந்த இரண்டு விடயங்களில் இலங்கை அரசாங்கம் எந்தக் குறையும் இல்லாமல் பரிபூரணமாகவே நடந்து கொண்டுள்ளது என்பதைப் போல் தான் அவர் கருத்து வெளியிட்டு இருந்தார்.\nஇலங்கையில் சிங்கள மக்கள் உட்பட பலரும் குறிப்பாக, இலங்கை அரசாங்கமும் அவரது இந்தக் கருத்துக்களால் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை சிங்கள ஊடகங்களையும் அரச ஊடகங்களையும் பார்க்கும் போது தெளிவாக தெரிய வருகிறது.\nஉண்மையான நிலைமை அவர் கூறுவது தானா என்பதை ஏனைய ஊடகங்களும் அவ்வளவாக ஆராயவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனிவா பிரேரணையையும் அதனடிப்படையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையையும் தடுத்துக��� கொள்ள இலங்கை அரசாங்கம் படாத பாடு பட்டது. அவ்வாறு இருக்கத் தான் அந்தப் பிரேரணையும் அவ் விசாரணையும் வெற்றுக் காகிதங்கள் என்று சுவாமி கூறுகிறார்.\nஅவை வெற்றுக் காகிதங்களாயின் இலங்கைத் தலைவர்களுக்கு அது தெரியாதா குறிப்பாக சட்டத் துறையில் பேராசிரியரான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு அது தெரியாதா குறிப்பாக சட்டத் துறையில் பேராசிரியரான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு அது தெரியாதா இலங்கை அரசாங்கம் அவற்றை தடுத்துக் கொள்ள ஆபிரிக்க கண்டம் முழுவதிலும் அலைந்து திரிந்து ஆதரவு திரட்ட ஏன் முயற்சி செய்தது என்ற கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.\n13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி அவர் தெரிவிக்கும் கருத்தும் அதே போலவே பல கேள்விகளை எழும்;புகின்றன. அவர், கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களிலேயே அவரது கருத்து பிழையானது என்பதை அவரது கட்சி பதவியில் உள்ள இந்திய மத்திய அரசாங்கமே நிரூபித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிக்கடி இந்திய உதவியை நாடுவதைப் பற்றியும் அவர் கருத்து வெளியிட்டு இருந்தார். கூட்டமைப்பு, இந்திய தலைவர்களை சந்திப்பதில் அர்த்தம் இல்லை என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.\nஅந்தக் கருத்தின் படி இந்திய பிரதமர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தம்மை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுப்பதிலும் அர்த்தம் இல்லை. ஆனால், அவர் இந்த கருத்தை வெளியிட்டு இரண்டே நாட்களில் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்திய தலைவர்களை சந்திப்பதற்காக புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.\nகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையிலான அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை இந்திய புதிய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமையும் சந்தித்தது.\nகூட்டமைப்பின் இந்த விஜயம், சுவாமி மேற்படி கருத்துக்களை தெரிவித்த கடந்த செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்படதல்ல. அதற்கு முன்னரே அது முடிவு செய்யப்பட்டு இருந்தும் சுவாமி அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை போலும்.\nஅறிந்திருந்தால் அவர் அதைக் குறிப்பிட்டு இருப்பார். அதேவேளை, தமது பிரதமரின் அவ்வாறான சந்திப்புக்களை அவர் மட்டந்தட்டிப் பேசியிருக்கவும் மாட்டார்.\nகூட்டமைப்பின�� இந்த விஜயத்தைப் பற்றி சுவாமிக்கு முன் கூட்டியே தெரியாமல் இருந்தால் பா.ஜ.க.வின் தவிசாளராக இருந்தாலும் அவருக்கு இந்திய அரசாங்கத்தில் உள்ள இடம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nகூட்டமைப்பைப் பற்றி சுவாமி வெளியிட்டு இருந்த கருத்துக்கள் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிடுகையில், கூட்டமைப்பின் விஜயம் சுவாமியின் முகத்தில் விழுந்த அறையென்ற கருத்துப்பட பேசியிருந்தார். சுவாமிக்கு இந்திய அரசாங்கத்தில் உள்ள இடத்தைப் பற்றியும் மனோ கேள்வி எழுப்பியிருந்தார்.\n13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி இந்திய அரசாங்கம் அலட்டிக்கொள்வதில்லை என்ற சுவாமியின் கருத்து எவ்வகையிலும் உண்மையல்ல. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உறுதிபடுத்துவார்.\nகடந்த மே மாதம் 26 ஆம் திகதி, நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட போது அந்த வைபவத்துக்;கு இலங்கை ஜனாதிபதியும் அழைக்கப்பட்டு இருந்தார்.\n27ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியும் புதிய இந்திய பிரதமரும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அப்போது ஆராயப்பட்ட பிரதான விடயமாக இருந்ததும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவதே.\nஅது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்ததன்; பிரகாரம் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதனையும் இந்திய பிரதமர் ஞாபகப் படுத்தியிருந்தார்.\nஇந்த விடயத்தில் தமது அரசாங்கம் முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து விலகிச் செல்லவில்லை என்பதை இலங்கை ஜனாதிபதிக்கு உணர்த்துவதற்காக, இந்திய பிரதமர் இந்த சந்திப்பின் போது ஒரு உத்தியை கையாண்டு இருந்தார்.\nபேச்சுவார்த்தையின் இடை நடுவே தமது வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங்கை விழித்த மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை அரசாங்கம் என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தது என்று கேட்டார்.\n13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக நிறைவேற்றி அதற்கு அப்பாலும் செல்வதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளதாக சுஜாதா சிங் கூறவே, மோடியும் அந்த விடயங்களை வலியுறுத்தியிருந்தார்.\nஇவை உடனடியாக செய்யக் கூடியவையல்ல என்று இலங்கை ஜனாதிபதி கூறவே, ஏற்கெனவே தயார் நிலையல் இருந்த பதிலைப் போல் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டதாக இந்தியப் பிரதமர் கூறியிருந்தார்.\nஇந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது பேச்சுவார்த்தையின் போதே பிரதான விடயமாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எடுத்துக் கொள்வதாக இருந்தால், இந்தியாவுக்கு அந்த திருத்தம் அவ்வளவு முக்கியமல்ல என்று சுவாமி கூறுவது எவ்வகையிலும் உண்மையல்ல என்பது புலனாகிறது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயமும் இந்தியா 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கைவிட்டுவிடவில்லை என்பதையே காட்டுகிறது.\nஇந்திய பிரதமருடனும் இந்திய வெளியுறவு அமைச்சருடனும்; கூட்டமைப்பினர் 13ஆவது திருத்தத்தைப் பற்றியே கலந்துரையாடினர். அந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் அக்கறையில்லாமல் இருப்பதாக இருந்தால் அவ்வளவு வேலைப்பழுவுள்ள இந்தியப் பிரதமர், இலங்கையில் பிராந்தியக் கட்சியொன்றுக்கு அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்க மாட்டார்.\nஇலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவதோ அல்லது அதற்கு அப்பால் செல்வதோ ஒரு புறமிருக்க, அதனை தற்போதைய நிலையிலாவது வைத்திருக்க விரும்பவில்லை.\nதிவி நெகும சட்ட மூலம் சகல மாகாண சபைகளாலும் அங்கீகரிக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, குற்றப் பிரேரணையொன்றின் மூலம் அப்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்த அரசாங்கம் மாகாண சபைகளையும் இரத்துச் செய்ய கடந்த வருடம் முயற்சித்தது.\nஅவ்வாறானதோர் அரசாங்கமொன்றின் தலைவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முக்கியமானதல்ல என்று சுவாமி கூறும் போது எவ்வளவு மகிழ்ச்சியுறுவார்கள் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.\nஅவரது கூற்றை நம்பி இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளை இரத்துச் செய்ய மீண்டும் நடவடிக்கை எடுத்தால் உலகத்தார் முன்னிலையில் மீண்டும் மூக்குடைப்படுவது நிச்சயம்.\nகடந்த வருடமும் மாகாண சபைகளை இரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சித்த போது அது தான் நடந்தது. அவர், ஏதோ ஒரு காரணத்துக்காக அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களை மகிழ்விக்க பெரு முயற்சி எடுத்து வருகிறார்.\nபுலிகளுக்கு சுவாமி செய்த உதவி\nசுவாமி ஒ���ு சர்ச்சைக்குரிய நபர் என்பது இந்தியர்களுக்குத் தெரியும். அவர் புலிகளுக்கும் இஸ்ரேலிய மொஸாட் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையே உறவை ஏற்படுத்திக் கொடுத்தார் என 1991 ஆம் ஆண்டு முன்னாள் மொஸாட் உளவாளியான விக்டர் ஒஸ்றொவ்ஸ்க்கி தமது ‘பை வே ஒப் டிஷெப்ஷன்’ (By way of Deception ) என்ற நூலில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதனை கலாநிதி தயான் ஜயதிலக்கவின் தந்தையான காலஞ்சென்ற மூத்த ஊடகவியலாளர் மர்வின் சில்வா தாம் நடத்திய லங்கா காடியன் சஞ்சிகையிலும் 1991ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிய இதழில் குறிப்பிட்டு இருந்தார்.\nஒஸ்றொவ்ஸ்கியின் விளக்கத்தின் பிரகாரம் நிலக்கண்ணி வெடி பற்றிய நிபுணத்துவம் உட்பட ஏனைய விடயங்களுக்காக புலிகளுக்கு இஸ்ரேலின் உதவியை பெற்றுக் கொடுப்பதற்காக சுவாமி தமது ஹாவர்ட் தொடர்புகளை உபயோகித்துள்ளார் என மேர்வின் சில்வா தமது சஞ்சிகையில் குறிப்பிட்டு இருந்தார்.\nஅதனை அடுத்து புலிகளுக்கும் மொஸாட் உளவுப் பிரிவுக்கும் இடையிலான உறவை விசாரணை செய்வதற்காக, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச ஆணைக்குழுவொன்றையும் நியமித்து இருந்தார்.\nஆனால், அதே ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலையை அடுத்து சுவாமி புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறார். அந்த அடிப்படையிலேயே அவர், இப்போது இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வருகிறார்.\nஅதில் நியாயம் இருந்த போதிலும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல என்பது உண்மையல்ல.\nதமது பிராந்திய ஆதிக்கவாதத்தை தொடர்வதற்காகவும் தமது நாட்டில் ஒரு பகுதியான தமிழகத்தின் அக்கறை காரணமாகவும் இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது என்பதே உண்மை.\n – கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார் அவர் பின்னணி என்ன\n நானும் கோத்தபாய ராயபக்சவும் இணைந்து பணியாற்றுவோம் – (மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பிரத்தியேக செவ்வி) 0\nவெற்­றியை தீர்­மா­னிக்கப் போவது யார் - என். கண்ணன் (கட்டுரை) 0\nஜெயலலிதா இலங்கை பிரிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோர முடியும் என்றால் ஏன் ஒரு இஸ்லாமிய நாடு காஷ்மீரை பிரிக்க வேண்டும் என கோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோர முடியாது \nஇலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு மாகாண சபை தேவையே இல்லை , வீண் செலவு தான் மிச்சம் , அதைபோல் போலீஸ் அதிகாரம் கொடுப்பதானால் நாட்டில் 9 மாகாண சபைகள் உள்ள படியால் 9 போலீஸ் பிரிவுகள் செயல் படும் இது தேவை இல்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் , TNA போன்ற கிரிமினல்கள் தான் இதனால் பயன் அடைவார்கள், பொங்கு தமிழ் புகழ் பேராசிரியர் கணேசலிங்கம் போன்றோர் 14 வயது பெண்களை கற்பழிக்கும் போது TNA இடம் போலீஸ் சேவை இருந்தால் கோட்டில் வாதாடமலே கேசை இல்லாமல் செய்து விடுவர்.\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந���த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியத���மே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/03/16/", "date_download": "2019-08-20T21:40:21Z", "digest": "sha1:DP42APWFBM4FSZDD5NSMJMP2VQOIABCF", "length": 41805, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 16, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்���ிருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஅதிசய நிகழ்வு:அமெரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்\n“அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.”, “அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே\n‘மனைவியின் அன்பு மீது சந்தேகம்’..‘நடு ரோட்டில் கணவனின் கொடூர டெஸ்ட்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nமனைவி தன் மீது வைத்திருக்கும் காதலில் ஆழத்தை சோதிக்க குடிபோதையில் நடுரோட்டில் நின்ற கணவனை வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுவி வெப்பமயமாதல்: பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்\nபருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என 16 வயதாகும் பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க் ஒரு மாநாட்டில் பேசியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த\nஇலங்கை அர­சாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­கின்ற தனது கடப்­பாட்டைத் தட்­டிக் ­க­ழிக்கும் நோக்­கத்­து­ட­னேயே காலத்தை இழுத்­த­டித்துச் செல்­கின்­றது. ஐ.நா.மனித உரிமைகள் பேர­வைக்கும் சர்­வ­தேச\nகச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு\nஇலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா\nதீபிகா படுகோனேவிற்கு லண்டனில் மெழுகு சிலை |\nபொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர். இந்நிலையில் அவரது மெழுகுச்சிலையை திறந்து வைக்க, காதல் கணவர் ரன்வீர் சிங் மற்றும் தனது\n“பாதிக்கப்பட்ட பெண்கள் பெயரை வெளியிட்ட இந்த அரசு மேல நம்பிக்கையில்லை” – துப்பாக்கிக் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்\nபாதிக்கப்பட்ட பெண்ணாக அடிபட்டு, மேலும் சில பெண்கள் பாதிக்கவும் காரணமாக இருப்பதை விட, சிறை செல்வதே மேல். இதில், உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\nஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின்\nபொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோகச் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும்\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு – அதிர்ச்சியில் மக்கள்\nமலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்\n“END OF MY LIFE GOOD BYE GOD” என முகநூலில் பதிவிட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் ஒருவன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை\nஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமண நிச்சயதார்த்தம் – நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு\nவிஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா\nசிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ\nபோர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் புகார் முழுவிவரம் – ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர்\nதன்னை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி போலீசில் கொடுத்த புகாரில் கூறி உள்ளார். பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் பலவருடங்களாக நடந்த பாலியல்\n`100-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்திருக்கு’‍- பொள்ளாச்சி வழக்கில் ரகசியம் காக்கும் சி.பி.சி.ஐ.டி\nஅரசியல் தொடர்புகள் இருக்கிறது என்று எழுந்த குற்றச்சாட்டுகள்…தமிழக போலீஸின் நடவடிக்கைகளில் எழுந்த சந்தேகங்கள்… இதைத் தொடந்து வெடித்த மக்கள் கொந்தளிப்புகளைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கினை சி.பி.ஐக்கு\nமுறைபாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்\nவெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்���க் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyakathiravan.blogspot.com/2013/03/blog-post_31.html", "date_download": "2019-08-20T20:47:26Z", "digest": "sha1:WXF2Z6MHAWGHW4OJDDPWWXPPZX7QPGM2", "length": 18627, "nlines": 201, "source_domain": "priyakathiravan.blogspot.com", "title": "ப்ரியா கதிரவன்: விசாம்ரூபம்-விளக்குக", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\nபோன முறை கீழ விழுந்தப்போ டிப்ரசனை சரி பண்ண சிக்கன் பிரியாணி இந்த முறை விஸ்வரூபம் பிவிஆரில்; பெங்களூரில் இன்னும் அன்-எடிட்டட்\nவெர்சன் தான் ஓடுகிறதென்பதை அறிக\nபடத்தில் எனக்கு சில \"புரியலை\"கள் ... இன்னொரு முறை பார்த்தால் புரியுமோ என்னவோ. படத்தை / கமலை நன்கு புரிந்தவர்கள் விளக்கினால் பலனடைவேன்.(டக்கு, காந்தி தாத்தா முதலான மொக்கை கமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்படும்)\n- இந்த விசாம் யாரு இந்திய ரஹசிய உளவாளியா இல்ல அமெரிக்க ரஹசிய உளவாளியா இந்திய ரஹசிய உளவாளியா இல்ல அமெரிக்க ரஹசிய உளவாளியா இ.உ என்றால் அவன் ஏன் ஆப்கன் தீவிரவாதிகள் நியூயார்க் நகரத்தில் நடத்தற சதிய முறியடிக்க அவ்வளோ போராடறான் இ.உ என்றால் அவன் ஏன் ஆப்கன் தீவிரவாதிகள் நியூயார்க் நகரத்தில் நடத்தற சதிய முறியடிக்க அவ்வளோ போராடறான் அ. உ ன்னா எப் பி ஐ காரனுங்க அடிச்சு ஒதைச்சு நாற்காலில இருந்து தள்ளி விட்டு விசா��ிக்கரப்போ ஐடிகார்டு எடுத்து காமிக்காம, பல்ராம் நாயிடுகிட்ட மாட்டிக்கிட்ட அந்த சைண்டிஸ்ட் கமல் (பேரை மறந்துட்டேன்) மாதிரி ஏன் விளக்கிட்டு இருக்கான்\n-ஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \"சாஃட்டுப்போ\" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல \"மாமா நிரூபமா அனுப்பிச்ச ஆள் என்னை தொரத்தறான்\" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி பேசாம)மாதிரி பேசறார்\n- ஓமர் சாகனும் இல்ல நான் சாகனும் ன்னு ரெண்டாவது பார்ட்க்கு அடி போடறாரே ...இவரும் அந்த இமிட்யாசும்(that சார் அல்லா ஒங்களை மட்டும் தான் மன்னிக்க மாட்டார் guy) சேர்ந்து அசந்த நேரமா பார்த்து அந்த ஓமர், சலீம் எல்லாத்தையும் ஆப்கானிஸ்தான்ல வெச்சே போட்டுருக்கலாமில்லஇத்தனைக்கும் வேர்ஹவுசில் அத்தினி பேரை ஒத்தை ஆளா....(அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும் கிருஷ்ணா டான்சும் போதும்....இப்ப இலவச காட்சிகளுக்கு தான் பல் பிடிச்சுட்டு இருக்கேன்)\n- இந்த ஆண்ட்ரியா, விஸ்வநாத் வேஷம் போட்ட விசாம், அந்த மாமா, டெக்கின்ஸ் இவங்கல்லாம் ஓமர்-தீபக் கனெக்சன், நியூக்ளியர் பாம் மேட்டரை\n \"உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா\" என்று ஆண்ட்ரியா பூஜாகிட்ட சொல்லும் அந்த ஒத்தை லைன்ல மொத்த இன்வேச்டிகேசனையும் முடிச்சுட்டீங்களே இது என்ன நியாயம் காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டுக்கு எல்லாம் தெரியுமே அந்த மாதிரியா (பை த வே ஆண்ட்ரியா பூஜாவை திரும்ப திரும்ப கலாய்ப்பதாக காண்பிக்கும் அந்த சீக்வன்ஸ் எனக்கு ரசிக்கவேயில்லை)\n- சரி Omar&Co அந்த \"திசை திருப்பி\" பாம் வெடிக்க வைப்பாங்களே.அன்னைக்கே பேசாம அந்த ந்யூக்ளியர் பாமை வெடிச்சு இருக்கலாமில்லஇதுக்கு எதுக்கு ஒரு நைஜீரியன் ஷேவிங் பண்ணி மட்டன் சமைச்சு... அப்றோம் குடம் குடமா ரத்தம் கக்கி....(நல்லவேளை நைஜீரியா நாட்டு மக்கள் கேஸ் போடலை)\n- கேசுன்னதும் நினைவு வருது ;\nஇந்த ரெண்டு க்ரூப்புமே படம் எப்ப வரும்ன்னு பாத்துட்டு இருக்கப்போ அந்த இருவத்து நாலு பேர் கொண்ட குழு (இத்தனைக்கும் கமல் மூணு நாலு\nவாடி படத்துல தொழுகை பண்றார் ) படத்துக்கு ஸ்டே கேட்டதென்ன மாயம் ஒரு வேளை அந்த \"எந்த கடவுள்\" நிஜமாவே இருக்காரோ \nபடம் பார்த்தா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடாது அதும் கிச்சனில் நின்னு ஆராயவே கூடாது இல்லன்னா வெந்நீர் காலில் கொட்டி.....ப்ச் பட்ட கால்லயே\nகொஞ்ச நஞ்சம் புரிஞ்சிருந்த (அப்படினு நினைச்சிட்ருந்த) படத்தையும் உங்க கொஸ்டீன்ஸ் குழப்பி விட்டுருச்சு..\n“அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும் கிருஷ்ணா டான்சும் போதும்....”\nஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \\\"சாஃட்டுப்போ\\\" - there only they both were there.. so no one to monitor them.\nஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \\\\\\\"சாஃட்டுப்போ\\\\\\\" - there only they both were there.. so no one to monitor them.\nஇவ்வளவு பொறுமையாக பதில் கொடுத்ததற்கு நன்றி. நீவிர் யாராயினும் வாழ்க\nநான் கூட மெனக்கெட்டு பல குறை கண்டு பிடிச்சேன் விஸ்வரூபத்துல http://wp.me/P2lQCi-h9 ஆனா\n//-ஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \"சாஃட்டுப்போ\" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல \"மாமா நிரூபமா அனுப்பிச்ச ஆள் என்னை தொரத்தறான்\" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி பேசாம)மாதிரி பேசறார்\nஇந்த பதிவு மட்டுமல்ல வேறு சில பதிவுகளும் படித்தேன் ரசிக்க வைக்கும் நடை.....\nதல தோனிக்கு விசில் போடு\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\nநாலு வரியில் (என்) நாஞ்சில் நாடு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nநானும் இனிமேல் நன்றி சொல்றேன். 27/03/2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8849:2013-02-15-070825&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-08-20T20:08:53Z", "digest": "sha1:4GEO3V3ITYK7CYKWA4UR62MPF6JPXZAT", "length": 4393, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "சமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்/Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013- Video footages", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்/Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013- Video footages\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்\n5. தோழர் குமார் குணரத்தினம் - சிங்களத்தில் (Comrade Kumar Kunaratnam (in Sinhala)\nபுதிய ஜனநாயக ��க்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/ibnu-asumath.html", "date_download": "2019-08-20T20:12:24Z", "digest": "sha1:2OB6KFI3UC24JQJRF6IVRDXPMKQVS6JQ", "length": 13277, "nlines": 302, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"மாடுகள்\" இபுனுஅஸ்மத்", "raw_content": "\nமாட்டையே கையில் எடுத்தால் போதுமென\nசட்டம் கொண்டு வந்தாலே போதும்\nசீர், தலை, தொடை என\nமாடு வெட்டத் தடை என்பதால்\nகாலை எழுந்ததும் குதிரை - மூன்று\nவேளை வந்ததும் மாடு - தேர்தல்\nஓலை வந்ததும் யானை எனப்\nமாடுகள் பற்றி அக்கறை வருவது\nஇலங்கையில் மாடு வெட்டுக்குத் தடை\nஇரண்டு கால் மாடுகளின் அரசியல்\nநான்கு கால் மாடுகளுக்குத் தெரியாது\nநான்கு கால் மாடுகள் அரசியலில்\nஇரண்டு கால் மாடுகள் நடுத்தெருவில்\nமாடு வெறும் குறியீடு மாத்திரமே\nவெட்டுவதும் - வெட்டாததும் பதிலீடு அல்ல\nமாடு என்றால் குழம்பத் தேவையில்லை\nஇனவாத எருமைகள் நனையும் போது\nமாடுகள் இருக்கும் வரை நாட்டில்\n(வகவத்தின் 23/01/2016 பௌர்ணமி கவியரங்கில் இபுனுஅஸ்மத்\nமூலம் :இபுனு அஸ்மத் தின் முகப் புத்தகத்திலிருந்து\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/01/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-20T20:49:16Z", "digest": "sha1:N65R2SUSQTUTVPEI6PPQD6LAGYPV73GH", "length": 12688, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், ஸ்ட்ஃப்டு பொம்மைகள் செய்முறை\nநீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்\nஜனவரி 20, 2014 ஜனவரி 20, 2014 த டைம்ஸ் தமிழ்\nபயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல டீ ஷர்ட் துணிகள் இழுவைத் தன்மையோடு இருக்கும் என்பதோடு டீ ஷர்ட்டில் உள்ள டிசைன்கள் பொம்மைகளுக்கு புது லுக்கைத் தரும். இதோ உதாரணத்துக்கு இங்கே தந்திருக்கும் இந்த ஆமை, இருநிறங்களில் கோடுகள் போட்ட டீ ஷர்ட்டில் செய்தது. இப்படியொரு டிசைன் டீ ஷர்ட் உங்கள் வீட்டு பரணிலும் தூங்கிக்கொண்டிருக்கும், அதை தூசி தட்டி எடுத்து இதோ இப்படி மாற்றுங்கள். நீங்கள் செய்தது என்பதை நீங்கள்கூட நம்பமாட்டீர்கள். அவ்வளவு அருமையாக வரும்.சரிசெய்முறைக்குப் போவோம்.\nடீ ஷர்ட் – 1\nசெயற்கை கண்கள் அல்லது கறுப்பு பட்டன்கள்\nமுதலில் ஒரு பேப்பரில் ஆமையின் மாதிரியை இதோ படத்தில் உள்ளதைப்போல வரைந்து வெட்டிக்கொள்ளுங்கள். உடல் பகுதிக்கு ஒரு பெரிய வட்டம், தலைக்கு பெரிய வட்டத்தில் கால் பாக அளவில் ஒரு வட்டம், முன்னங்கால்கள் (5 செ.மீ அளவுக்கு) சற்று நீளமாகவும், பின்னங்கால்கள் அதைவிட (3 செ.மீ. அளவுக்கு) சற்று குறைந்த நீளத்திலும் வால்பகுதிக்கு ஒரு இரண்டரை செ.மீ. நீளத்திலும் பேப்பர் கட்டிங் தயார் செய்து கொள்ளுங்கள். பேப்பர் கட்டிங்குகளை வைத்து துணியில் பென்சிலால் நகல் எடுத்து ஒவ்வொரு பகுதியையும் இரண்டிரண்டாக வெட்டுங்கள்.\nஇப்படி இரண்டிரண்டாக வெட்டிய பகுதிகள் (உடல்பகுதியைத் தவிர) ஒவ்வொன்றையும் உடலோடு இணைக்கும் பகுதியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் பின்புறமாக சாதாரண தையல் போட்டு இணையுங்கள். தயாரான இந்தப் பகுதிகளை உடல்பகுதியோடு பஞ்சு நுழைப்பதற்கு ஒரு சிறு துளையை விட்டுவிட்டு ஒவ்வொன்றாக இணைத்துக்கொண்டு வாருங்கள். இதோ படத்தில் காட்டியுள்ளதை கவனியுங்கள்.\nஉடல்பகுதியை தலையில் ஆரம்பித்து வால் பகுதியோடு இணைத்து முடிக்க வேண்டும். எல்லாவற்றையும் பின்புறமாக திருப்பியே செய்ய வேண்டும். வால் பகுதியை இணைக்கும் முன் பஞ்சு நுழைப்பதற்கு இரண்டு இன்ச் நீளத்திற்கு இடைவெளி விடுங்கள். இப்போது பஞ்சு நுழைக்காத ஆமை தயாராக இருக்கும்.\nஇதை அப்படியே முன்புறமாகத் திருப்புங்கள். பஞ்சு நுழைப்பதற்கு விட்டிருக்கும் உடல் பகுதியின் வழியே தலை, கால்கள், வால் பகுதிக்குள் பஞ்சை நிரப்புங்கள். அடுத்து உடல் பகுதியை பஞ்சால் நிரப்புங்கள். முழுமையாக நுழைத்தவுடன் ஆமை தயாராகிவிட்டது. இப்போது பஞ்சு நிரப்புவதற்கு விட்ட இடைவெளியை தையல் போட்டு அடைத்துவிடுங்கள். இறுதியாக கண்களை ஃபேப்ரிக் க்ளூவால் ஒட்டுங்கள்.\nஇப்போது நம்புகிறீர்களா இதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஆமை பொம்மை செய்முறை, நீங்களே செய்யலாம், பகுதி நேர வருமானம், பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள், பயன்படாத துணிகளில் கால்மிதி, வீட்டிலிருந்தே செய்யலாம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபீட்ரூட்டின் வரலாறு ரெசிபியுடன்\nNext post30 ஆயிரம் கண்களால் நம்மைப் பார்க்கும் தும்பி\n“நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்” இல் ஒரு கருத்து உள்ளது\nPingback: பயன்படாத சுடிதாரை மீண்டும் பயனுள்ளதாக இப்படி மாற்றலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:44:34Z", "digest": "sha1:5H4HKKXB35CURF56XNZ7IWB6RWFMUCOT", "length": 28704, "nlines": 417, "source_domain": "ta.wikipedia.org", "title": "திப்பு சுல்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசையித் இப்ராகிம் கி.பி. 1142 - 1207\nசெய்யிது சமாலுதீன் கி.பி. 1293 -1306\nமுகமது பின் துக்ளக் கி.பி. 1323-1335\nநவாப் சுல்பிகர் அலி கான் கி.பி. 1692 - 1703\nநவாப் தாவுத் கான் கி.பி. 1703 - 1710\nநவாப் முகம்மது சதாத்துல்லா கான் I கி.பி. 1710 - 1732\nநவாப் தோஸ்த் அலி கான் கி.பி. 1732 - 1740\nநவாப் ஸஃப்தார் அலி கான் கி.பி. 1740 - 1742\nநவாப் முகம்மது சதாத்துல்லா கான் II கி.பி. 1742 - 1744\nநவாப் அன்வர்தீன் முகம்மது கான் கி.பி. 1744 - 1749\nநவாப் சந்தா சாகிப் கி.பி. 1749 - 1752\nநவாப் முகம்மது அலி கான் வாலாஜா கி.பி. 1749 - 1795\nநவாப் உத்தாத் உல் உம்ரா கி.பி. 1795 - 1801\nநவாப் ஆசிமுத்துல்லா கி.பி. 1801 - 1819\nநவாப் ஆசம் ஜா கி.பி. 1819 - 1825\nநவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் கி.பி. 1825 - 1855\nமுகம்மது யூசுப்கான் கி.பி. 1759 - 1764\nதிப்பு சுல்தான் கி.பி. 1782- 1799\nதிப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார்.\n3 முதல் இராணுவ ஏவுகணைகள்\n4 காரன் வாலீஸின் சிலை\n\"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் \" திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.\n\"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அ��்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்\". என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லஸ்லி.\nஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.\nஅக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.\nகப்பல் கட்டும் தளம் அமைத்தார்\nஇப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.\nகிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.\nபோரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.\nதிப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.\nஇலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.[2]\nதிப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. [3]\n2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.[4]\n↑ 1.0 1.1 இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான்\n↑ இந்தியா 2020 ; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட்; பக்கம் 37\n↑ சிலைகள் சொல்லும் சேதிகள்\n↑ சுல்தான் ஆயுதங்கள் 6 மிலியன் பவுண்டுகளுக்கு மேல் ஏலம் பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2015\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tipu Sultan என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2019, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-4774001090", "date_download": "2019-08-20T20:19:32Z", "digest": "sha1:MLG4L3TL5BWZGTGI3ACTURYQP4HTDPWY", "length": 4273, "nlines": 132, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religia, Polityka, Wojsko, Nauka | Lecke Leirása (Tamil - Lengyel) - Internet Polyglot", "raw_content": "\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\n0 0 அணிவகுப்பு parada\n0 0 அதிகாரம் siła\n0 0 அரசியல்வாதி polityk\n0 0 ஆயுதம் broń\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி badacz\n0 0 இயற்பியலாளர் fizyk\n0 0 இராணுவம் armia\n0 0 கண்டுபிடிப்பாளர் wynalazca\n0 0 காவல்காரர் policjant\n0 0 கைத்துப்பாக்கி pistolet\n0 0 கைப்பற்றுதல் pojmać\n0 0 சக்ரவர்த்தி cesarz\n0 0 சமயப்பற்று கொண்ட religijny\n0 0 டவுன் ஹால் ratusz\n0 0 துணை எந்திரத் துப்பாக்கி pistolet maszynowy\n0 0 துப்பாக்கி broń palna\n0 0 தேவாலயம் kościół\n0 0 தோற்கடித்தல் pokonać\n0 0 பாதுகாத்தல் bronić\n0 0 பிரார்த்தனை செய்தல் modlić się\n0 0 பொதுமக்கள் cywil\n0 0 போர்வீரன் rycerz\n0 0 பொருளியல் ekonomia\n0 0 ராக்கெட் rakieta\n0 0 ரைபிள் துப்பாக்கி karabin\n0 0 ரைபிள் துப்பாக்கி சுடுதல் strzał z karabinu\n0 0 வரலாற்று இடைக்காலம் średniowiecze\n0 0 விஞ்ஞானம் nauka\n0 0 விடுமுறை święto\n0 0 வெற்றிடம் próżnia\n0 0 வேதியியல் chemia\n0 0 ஹெலிகாப்டர் helikopter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/10/uncle-toms-cabin.html", "date_download": "2019-08-20T21:47:20Z", "digest": "sha1:JGYUKJPMJQ2R6EJD6JENJ6Q3MJC24CI3", "length": 18676, "nlines": 233, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: “UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி", "raw_content": "\n“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி\nஅமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது.\nஅன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதியில் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒரு பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாள்.\nமிருகங்களைப் போல கறுப்பினத்தவர்கள் கொட்டடிகளில் அடைக்கப்பட்டும், தரம் பிரித்து விற்கப்பட்டுக்கொண்டும் இருந்த காலமது. அன்று அமெரிக்க நாட்டில் இக்கொடுமையை நியாயப்படுத்தவும் ஒரு சட்டம் இருந்தது. இக்காலகட்டத்தில் “UNCLE TOM”S CABIN” என்ற நாவலின் ஊடாக எல்லோருக்கும் இவ் அடிமைத்தனத்தை புடமிட்டுக்காட்டியவர்தான் இந்நூலின் நாவலாசிரியர் “ஹரியட் பீச்சர் ஸ்டவ்” என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்.\nஹரியட் பீச்சர�� ஸ்டவ் 1811 இல் மிகவும் சமயப்பற்றுடைய குடும்பம் ஒன்றில் பிறந்தார். அக்காலப்பகுதியில் தான் அமெரிக்காவில் “தப்பிக்கும் அடிமைகளுக்கான சட்டம்” இயற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாக்கங்களினால் உந்தப்பட்டு இவர் எழுதிய நாவலே “ருNஊடுநு வுழுஆ”ளு ஊயுடீஐN” இந்நாவல் இதுவரை 40ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கமே “கறுப்பு அடிமைகளின் கதை” எனும் நாவல்.\nவெள்ளையர்களினால் குலைக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் குடும்பங்கள், தமது குழந்தையை தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை, பட்டினி போட்டு பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடுமை, தமது குழந்தை படும் வேதனை பெறுக்காமல் தாமே தம் குழந்தைகளைக் கொன்ற கொடுமைகள் என்று பலவித கொடுமைகளை அனுபவிக்கும் வெவ்வேறு பாத்திரங்களால் பின்னப்பட்டதாக இந்நாவலின் கதை செல்கிறது. உடல் உழைப்பை கொடுப்பவன் தாழ்ந்தவன் என்கின்ற மேலைத்தேய மனப்பாங்கையும் இந்த அநீதியை இயல்பானது என்று நியாயப்படுத்தி பாதுகாப்பு கொடுத்த சட்டங்களையும் அதன் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் இந்த நாவல் அலசுகிறது.\nஇதன் முக்கிய பாத்திரங்களாக டாம் என்ற கறுப்பின அடிமையும் ஏவா என்ற சுருக்கப் பெயர் கொண்ட ஏவாஞ்சலின் என்ற சிறுமியும் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஏவா பிரபுவின் ஒரே பெண்ணாக இருந்தாலும் சிறுவயதிலேயே அவள் இந்த கொடுமைகளை கண்டு வருந்துவதும் இறக்குந்தறுவாயிலும் கூட தன் சிறு கைகளில் தந்தையிடம் அடிமைகளுக்கு விடுதலை வழங்குவதாக சத்தியம் பண்ணச் சொல்வதும் அவளுடைய வயதுக்கு மீறிய வளர்ச்சியை காட்டுகின்ற போதும் வாசிப்பவர்களின் மனங்களில் தங்கிவிடுகின்றாள். நீலக் கண்கள், தங்கநிற சுருள் முடி, வட்டமுகம், அழகிய கண்ணங்கள் என நம் முன் உருக்கொண்டு விடுகின்றாள்.\nஇந்நாவலின் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் பிரச்சினைகளை அலசுவதோடு நின்று விடாது தீர்வுவுகளையும் முன்வைத்திருக்கிறது. வழமை போன்று அடிமைகளுக்கு சுதந்திரமளித்தல் என்ற யதார்த்த முடிவுடன் நின்றுவிடவில்லை இதனாசிரியர். ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு தனி மனித முடிவு மட்டும் தீர்வாகிவிட முடியாது என எடுத்துரைக்கும் ஆசிரியர் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகின்றார்.\nஇந்நாவலின் தனித்���ன்மை அடிமைத்தனத்தினை ஆன்மீக ரீதியாக அனுகியிருப்பது. இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் எந்தவிரு சமுதாயத்தின் முரண்பாடுகளை கருவாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதோ அவ்விரு சமூகத்தின் இருபாத்திரங்களுமே கதாபாத்திரங்களாவதுதான்.\nஇந்நூலின் ஆசிரியரான ஹரியட் பீச்சர் ஸ்டவ் பற்றி ஆபிரகாம் லிங்கன் “இந்த உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறு பெண்” என்று குறிப்பிட்டார். அதேபோன்று ஜவர்கலால் நேரு தனது வாழ்க்கை வரலாற்றிலும் இந் நாவல் பற்றி சிறப்பாக சித்தரித்திருக்கின்றார்.\nஇப்புத்தகம் எழுதப்பட்டு பல தசாப்தங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்று கூட அடிமைத்தனத்தின் படிமங்கள் நம்மிடையே நிலவிக்கொண்டுதானிருக்கின்றன. இதனை அகற்ற நாம் உழைப்பதே “அடிமைத்தனம் அனைத்து கொடுமைகளின் சாறு” என இடித்துரைத்த எழுச்சி மிகு இப்பெண் எழுத்தாளருக்கும் இவ் அற்புதமான நாவலிற்கும் அளிக்கும் அங்கீகாரமாயிருக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nயாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போ...\nஅம்பேத்கரின் நூலான \" இந்துப் பெண்ணின் எழுச்சியும் ...\nஇராணுவத்தினர் என்னை அடைத்து வைத்து 300 முறை வன்புண...\nபெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கர...\nராகுல் சாங்கிருத்யாயன் அவர்களது \"ஊர் சுற்றிய பெண்க...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை - உமா (ஜேர்மனி...\nபாலியல் லஞ்சம் கோரும் இலங்கை அரச உத்தியோகத்தர்கள்\nபுக்கர் பரிசு வென்ற ���ுதல் இந்தியப் பெண் எழுத்தாளர்...\n“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷ...\nமலையக தமிழர்கள் மீதும் திணிக்கப்படும் கட்டாய கருக்...\nபாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வட மா...\nபணிப்பெண்களாக சென்றவர்களில் 463 பேர் சடலங்களாகத் த...\nசவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி...\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30 வது தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50350-topic", "date_download": "2019-08-20T21:44:05Z", "digest": "sha1:QF7USQ2ZUYMRKNFQXOIDLN67MWGOVQX7", "length": 22985, "nlines": 214, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பீர் பற்றிய உண்மைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nஉலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.\nஇத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nஉலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nபீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nஉங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nபீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.\nஅளவாக பீரை பருகி வந்தால், எலும்புகள் நன்கு வலிமையடைவதோடு, எலும்புகளில் அடர்த்தியானது பாதுகாக்கப்படும். இதனால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nசளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.\nஇதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nஉடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nஎப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nமிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nஎங்கள் மார்க்கம் தடை விதித்த ஒன்று\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nகுடி பழக்கம் உடல் நலத்திற்க்கு தீங்கானது\nகுடி பழக்கம் உடல் நலத்திற்க்கு தீங்கானது\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nRe: பீர் பற்றிய உண்மைகள்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு ���ாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/what-are-languages-spoken-vatican-city-holy-see-gk63539", "date_download": "2019-08-20T20:55:51Z", "digest": "sha1:4ZXXEMWNSPKMXGRNB6RFLPDAB6MTIGGE", "length": 12081, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " வத்திக்கான் நகரில் பேசப்படும் மொழிகள் என்ன? | Tamil GK", "raw_content": "\nHome » வத்திக்கான் நகரில் பேசப்படும் மொழிகள் என்ன\nTamil வத்திக்கான் நகரில் பேசப்படும் மொழிகள் என்ன\nவத்திக்கான் நகரில் பேசப்படும் மொழிகள் என்ன\nசாம்பியாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nஜிம்பாப்வேவில் பேசப்படும் மொழிகள் என்ன\nடான்ஜானியாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nவனூட்டாட்டில் பேசப்படும் மொழிகள் என்ன\nதாய்லாந்தில் பேசப்படும் மொழிகள் என்ன\nவெனிசுலாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nடோகோவில் பேசப்படும் மொழிகள் என்ன\nவியட்னாமில் பேசப்படும் மொழிகள் என்ன\nடோங்காவில் பேசப்படும் மொழிகள் என்ன\nமேற்கு சகாரா (முன்மொழியப்பட்ட அரசு) இல் பேசப்படும் மொழிகள் என்ன\nசாம்பியாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nஜிம்பாப்வேவில் பேசப்படும் மொழிகள் என்ன\nடான்ஜானியாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nவனூட்டாட்டில் பேசப்படும் மொழிகள் என்ன\nதாய்லாந்தில் பேசப்படும் மொழிகள் என்ன\nவெனிசுலாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nடோகோவில் பேசப்படும் மொழிகள் என்ன\nவியட்னாமில் பேசப்படும் மொழிகள் என்ன\nடோங்காவில் பேசப்படும் மொழிகள் என்ன\nமேற்கு சகாரா (முன்மொழியப்பட்ட அரசு) இல் பேசப்படும் மொழிகள் என்ன\nடிரினிடாட் மற்றும் டொபாகோவில் பேசப்படும் மொழிகள் என்ன\nயேமனில் பேசப்படும் மொழிகள் என்ன\nதுனிசியாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nதுருக்கி மொழியில் பேசப்படும் மொழிகள் என்ன\nதுர்க்மேனிஸ்தானில் பேசப்படும் மொழிகள் என்ன\nடுவாலு மொழியில் பேசப்படும் மொழிகள் என்ன\nஉகாண்டாவில் பேசப்படும் மொழிகள் என்ன\nஉக்ரேனில் பேசப்படும் மொழிகள் என்ன\nஐக்கிய அரபு அமீரகத்தில் பேசப்படும் மொழிகள் என்ன\nஐக்கிய ராஜ்யத்தில் பேசப்படும் மொழிகள் என்ன\nவத்திக்கான் நகரில் பேசப்படும் மொழிகள் என்ன\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/node/54245", "date_download": "2019-08-20T21:22:20Z", "digest": "sha1:VIYSKSNTZYMMJDHG6XYERMWECBCMN2X7", "length": 4070, "nlines": 88, "source_domain": "www.army.lk", "title": " கிளிநொச்சி படையினரால் பொது மக்களுக்கு உதவிகள் | Sri Lanka Army", "raw_content": "\nகிளிநொச்சி படையினரால் பொது மக்களுக்கு உதவிகள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள திருநகர் மற்றும் சிவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு மரக் கன்றுகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.\nமுதலாவது சிங்கப் படையணியினால் 800 ஜக் மரக் கன்றுகள் மற்றும் 200 கும்பக் தாவரங்கள் சிவபுரம் ராகுலன் ஆரம்ப பாடசாலையில் இப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பேர்களுக்கு வழங்கினார்கள்.\nமேலும் திருநகர் பிரதேச செயலக அலுவலகத்தில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையினரால் 1000 ஜக் மரக் கன்றுகள் மற்றும் 150 மதுகா லாங் ஃபோலியா தாவரங்கள் இப் பிரதேசத்தைச் 100 சிவிலியன்களுக்கு வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kadambur-raju-press-meet?qt-home_quick=0", "date_download": "2019-08-20T20:56:38Z", "digest": "sha1:X6BG6QIUV4PIFALX7BOCQH76EV2MKDPY", "length": 12469, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " \"கமலுக்கு அருகதை இல்லை\" | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blog\"கமலுக்கு அருகதை இல்லை\"\nஅமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தா��்.\n\"தான் நடித்த திரைப்படம் தாமதமாக வெளியாவதை கூட தாங்கி கொள்ள முடியாமல், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவர் கமல்ஹாசன். எனவே இதன் மூலம் இந்த தேர்தல் முடிவுகலில் தெரியும் யார் நாட்டை விட்டு ஓடப்போகிறார்கள். மற்றும் , யார் கட்சி இல்லாமல் போகப் போகிறது என்று தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தகுந்த படம் கற்பிப்பார்கள், மேலும், திராவிட கட்சிகள் பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை\" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜொலிஜொலிக்கும் மலேசிய கண்ணாடி கோவில்\nநீர்வளம் மிகையாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்..\nஇந்தி பேசாத மக்களின் மீது இந்தியைக் திணிக்ககூடாது..\nஇருமொழிக் கொள்கை தொடரவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறை���ாக இணையும் விவேக்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/13/13298/", "date_download": "2019-08-20T20:27:15Z", "digest": "sha1:YWRK3GYOCR4FPHQWYD6LMH5P6RFN7B4E", "length": 12065, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின்...\nசிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n2018 – சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nNext articleஅறிவியல் கண்டுபிடிப்பு -மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்துதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவித்தல் -சார்பாக.\nSPD PROCEEDINGS–ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து செயல்பாடுகளையும் புகைப்படங்கள் (photos) மற்றும் ஒளி ஒலி காட்சிகளாக (videos) ஆவணப்படுத்துதல் – விவரங்களை சேகரித்தல் – ‘Shagun’ – Web portal இல்...\nEMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு – CEO Proceedings.\nஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குரு அல்ல மையமாக கொண்டு கல்வி மேம்பாட்டு பணிகளை செய்திட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nSchool Morning Prayer Activities - 28.03.2019 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்:160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பி���ர் ‌சொல்லும் கொடுஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/xmr", "date_download": "2019-08-20T21:02:11Z", "digest": "sha1:CTJYHOVPUFZATJMZF6YS2EXK74RPGIK3", "length": 7532, "nlines": 82, "source_domain": "ta.currencyconvert.online", "title": "Monero விலை - XMR மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி Monero (XMR)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) Monero (XMR) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். Monero ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் Monero ஒரு பக்கத்தில்.\nவிலைகள் Monero உலகின் முக்கிய நாணயங்கள்\nMoneroXMR க்கு அமெரிக்க டாலர்USD$84.75MoneroXMR க்கு யூரோEUR€76.34MoneroXMR க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£69.64MoneroXMR க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.82.87MoneroXMR க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr761.29MoneroXMR க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.569.2MoneroXMR க்கு செக் குடியரசு கொருனாCZKKč1968.9MoneroXMR க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł332.74MoneroXMR க்கு கனடியன் டாலர்CAD$112.88MoneroXMR க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$125.05MoneroXMR க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$1675.12MoneroXMR க்கு ஹாங்காங் டாலர்HKDHK$664.61MoneroXMR க்கு பிரேசிலியன் ரியால்BRLR$343.7MoneroXMR க்கு இந்திய ரூபாய்INR₹6058.09MoneroXMR க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.13578.99MoneroXMR க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$117.36MoneroXMR க்கு நியூசிலாந்து டாலர்NZD$132.09MoneroXMR க்கு தாய் பாட்THB฿2607.88MoneroXMR க்கு சீன யுவான்CNY¥598.36MoneroXMR க்கு ஜப்பானிய யென்JPY¥9002.64MoneroXMR க்கு தென் கொரிய வான்KRW₩102237.02MoneroXMR க்கு நைஜீரியன் நைராNGN₦30723.09MoneroXMR க்கு ரஷியன் ரூபிள்RUB₽5639.55MoneroXMR க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴2133.62\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Tue, 20 Aug 2019 21:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:26:21Z", "digest": "sha1:NED66XFZVJEEKSQKG322RW44DBSDM25Y", "length": 8363, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரா. கனகரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (இறப்பு: 22 சூன் 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.[1]\nஇரா கனகத்தினம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டம் குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்.\nஇரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார்.[2] இவர் ஆவணங்களைக் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.[3]\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.[3]\nசாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ஆவணஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.[3]\nஇரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் கண்டியில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.[4]\nசிறுகதை (“சீசரின் தியாகம் 1952”)\nஅலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),\nஉலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)\n��றி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)\nமொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)\nஉலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்\nஉலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)\nஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு\n↑ கோப்பாய் சிவம் (1985). \"இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்\". பார்த்த நாள் 11 மே 2014.\n↑ ந.பார்த்திபன். \"ஆவணஞானி, நடமாடும் தமிழியக்கம் இரா.கனகரத்தினம்\". ஞானம் 2000.07. பார்த்த நாள் 23 சூன் 2016.\n↑ 3.0 3.1 3.2 பேராசிரியர் சோ. சந்திரசேகரன். \"தமிழர் வரலாற்று ஆவணக் களஞ்சியம் ஈழத் தமிழர் இரா. கனகரத்தினம் அரிய தொண்டு\". பார்த்த நாள் 22 சூன் 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-20T21:09:11Z", "digest": "sha1:5KNNAMAVGLCZYOQ72NYULMRKHUGAZOGB", "length": 4483, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உத்தராகண்டு அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉத்தராகண்டு அரசு என்பது உத்தரகண்ட் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.\nகோவிந்து சிங் குஞ்சுவால் (காங்கிரசு)\nஅனுசுயா பிரசாத் மைகுரி (காங்கிரசு)\nஅரசின் தலைமைப் பொறுப்பை முதலமைச்சர் வகிப்பார். இவருக்கு அதிக அதிகாரம் இருக்கும். உத்தராகண்டு அரசின் தலைமையகமும் சட்டமன்றத்தின் தலைமையகமும் தேராதூன் நகரில் உள்ளன. உத்தராகண்டு உயர் நீதிமன்றம், நைனித்தாலில் உள்ளது.[1]\nதற்போதைய சட்டவாக்கத் துறை ஓரவை முறைமை கொண்டது. (சட்ட மேலவை இருக்காது. சட்டமன்றம் மட்டும் இருக்கும்.)\nமுதன்மைக் கட்டுரை: உத்தராகண்டின் சட்டமன்றம்\nஉத்தராகண்டின் சட்டமன்றத்தில் 71 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 70 உறுப்பினர்கள், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர். ஆங்கிலோ இந்தியர் ஒருவரை ஆளுநர் நியமிப்பார். மாநிலச் சட்டமன்றம் ஐந்தாண்டு காலம் வரை இயங்கும். பின்னர், தேர்தல் நடத்தப்பட்டு புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/private-bus-accident-in-erode.html", "date_download": "2019-08-20T21:16:09Z", "digest": "sha1:ZEOD4SPM4LHQ4SQXIWHVO5RTB5GQM2GA", "length": 7501, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Private Bus accident in Erode | Tamil Nadu News", "raw_content": "\n‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரின் மீது மோதி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமைசூரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று ஈரோடு மாவட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அப்போது திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மலைப்பாதையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து கீழே விழச் சென்றுள்ளது.\nஅப்போது ஓட்டுநர் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து நகராமல் இருக்க சக்கரங்களின் முன்பு கல்லை வைத்துள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’\nஇதுக்குப் பேருதான் 'பயணியர் குடையோ'.. ஒரு 'சாதா மழைக்கே' தாங்காத 'பேருந்துகளா\n‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..\n‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’\n‘பைக் மீது மோதிய தண்ணீர் லாரி’.. சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை..\n‘எத்தன தடவ சொன்னேன்’.. ‘ஒழுங்கா பஸ்ஸ திருப்பு இல்லனா..’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n‘டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார்’... 'பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்'\nஅரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து.. சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..\nடிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..\n‘டோல்கேட்’டில் நடந்த தகராறு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n‘புத்தகம் வாங்க சைக்கிளில் ��ென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..\n'அசுர வேகத்தில் வந்த 'யமஹா பைக்'... 'குறுக்கே வந்த பெண்கள்'... உதறல் எடுக்க வைக்கும் வீடியோ\n‘பைக் மீது மினிப்பேருந்து மோதி’... ‘சிறுவன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்’\nஅட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’\n'100 அடி உயரத்தில் சென்ற பயணிகள்.. 'எதிர்பாராமல் உடைந்த ரோலர் கோஸ்டர்..'.. பதற வைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/12214743/1035205/ByElection2019-Election2019.vpf", "date_download": "2019-08-20T20:09:23Z", "digest": "sha1:IBMPGMH2DDENVMSNTYBXBS2H3K4MDVYZ", "length": 8173, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "துரோகம் செய்வோர் காணாமல் போவார்கள் - எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுரோகம் செய்வோர் காணாமல் போவார்கள் - எடப்பாடி பழனிசாமி\nஅதிமுகவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்ற செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர் என்றார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா : \"வீண் பழி போடுகிறார்\" - நடிகை ரோஜா கண்டனம்\nஆந்���ிராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநூலகத்தில் \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்\nசென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nசுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்\nகடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/28161649/1023295/ATP-Ranking-Novak-Djokovic-top-after-Australian-Open.vpf", "date_download": "2019-08-20T21:48:02Z", "digest": "sha1:TL447KKRT4NUAERBPZD3PQ2FVHOQ3RYA", "length": 9787, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியல் : தொடர்ந்து ஜோகோவிச் முதலிடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியல் : தொடர்ந்து ஜோகோவிச் முதலிடம்\nஉலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குவித்து செர்பிய வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஉலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குவித்து செர்பிய வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றதை அடுத்து அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். நடால் 2வது இடத்தில் நீடிக்கிறார். 4வது சுற்றில் தோல்வியை தழுவிய ரோஜர் ஃபெடரர், 3வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்தியன் வெல்ஸ் மகளிர் பிரிவு - 18 வயது கனடா வீராங்கனை சாம்பியன்\nஇந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 18 வயது வீராங்கனை BIANCA ANDREESCU (ஆண்டிருஸ்கி) வென்றார்\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஏழுமலையான் கோயிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.\nஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nதேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மா��வன் தங்கம் வென்று சாதனை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை\nவெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/19012726/1032407/chennai-airpot-tamilnadu.vpf", "date_download": "2019-08-20T20:59:01Z", "digest": "sha1:H7A2CNF7DVBFNJ6HTZSLULKNUHXPSFUQ", "length": 11162, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம்\" - பயணிகள் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம்\" - பயணிகள் குற்றச்சாட்டு\nசென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nசென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் அதிக விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. இரவு 10 மணி முதல் அதிகாலை வரை 15 நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து , சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் ஏராளமான பயணிகள் வருகின்றனர்.ஆனால்,போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தங்கள் உடமைகளை விமான நிலையத்திற்குள் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் டிராலிகளை வெளியே வைக்காமல் விமான நிலையத்தின் உள்ளே குவித்து வைக்கப்பட்டதால் சிரமத்திற்கு ஆளானதாக பயணிகள் தெரிவித்தனர்.சிறிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் கூட அனைத்து நவீன வசதிகளுடன் சிறப்பாக உள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் சென்னை சர்வதேச விமான நிலையம் 25 ஆண்டுகள் பின் தங்கியுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநூலகத்தில் \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்\nசென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nசுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்\nகடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.\nகற்பித்தலில் புதிய வழிமுறைகள்... ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்\nகரூர் அரசு தொடக்கப் பள்ளி கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கையாண்டு அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/10/hero-arnaud-beltrame-name-given-new-municipality-bonnieres-sur-seine/", "date_download": "2019-08-20T21:37:31Z", "digest": "sha1:Z5WJEZVJF7ZPNGMQ67PBOMPEYAZJK6WO", "length": 30645, "nlines": 386, "source_domain": "australia.tamilnews.com", "title": "Hero Arnaud Beltrame name given new municipality Bonnières-sur-Seine", "raw_content": "\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\nகடந்த மார்ச் 23 ஆம் திகதி Trèbes (Aude) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame, பிணையக்கைதிகளை விடுவிப்பதற்காக தன்னுயிரை பணயம் வைத்து பயங்கரவாதியினை சுட்டுக்கொன்றிருந்தார். இந்த தாக்குதலில் Arnaud Beltrame உயிரிழந்தார்.\nஅவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரின் நினைவாகவும் அவருடைய பெயரினை Bonnières-sur-Seine இலுள்ள நகராட்சி பகுதி ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஜோந்தாம் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் என 200 பேர்வரை கலந்துகொண்டனர்.\nமேலும், இரண்டாம் உலகப்போரின் இறுதி நாளாக நினைவுகூறப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி நாளில், குறித்த Arnaud Beltrame எனும் மாவீரனின் பெயர் சூட்டப்பட்ட தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nதொடர்ந்து செயல்படும் சிங்கப்பூரின் நில சோதனை நிலையங்கள்\nஓவியங்களை பார்க்க நிர்வாண கோலத்தில் வாருங்கள்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nபுதிய பஸ் கட்டண விபரங்கள் வெளியாகின : இன்று முதல் அமுல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பிய��் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nபுதிய பஸ் கட்டண விபரங்கள் வெளியாகின : இன்று மு��ல் அமுல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஓவியங்களை பார்க்க நிர்வாண கோலத்தில் வாருங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64931", "date_download": "2019-08-20T20:59:56Z", "digest": "sha1:OSTBRJO2OC5WERW7RBYIEMCMBKIOH7P5", "length": 7427, "nlines": 85, "source_domain": "batticaloanews.com", "title": "ஆதிசக்தி ஆரையம்பதி கண்ணகையின் சடங்கு பெருவிழா | Batticaloa News", "raw_content": "\nஆதிசக்தி ஆரையம்பதி கண்ணகையின் சடங்கு பெருவிழா\nஈழத்தின் கிழக்கே, தமிழும் சைவமும் தழைத்தோங்கி அட்டதிக்கும் அருட்பதிகள் நிறைந்து, ஆயகலை அறுபத்து நான்கோடு அனைத்து வளங்களும் குன்றாது குறையாது , ஆத்மீக புப்புத்து எட்டுத்திக்கும் பரப்பி குருகுலத்தோர் கூடி வாழ, மாதரச உலக நாச்சியின் கோலோதேட்சிய மண்ணேறு முனைவிட்டு, ஆதிபராசக்தி ஆயிரம் கண்ணுடைய கற்பரசி கண்ணகை அம்பாள் பொற்புடன் பேழைதனிலே, பன்னெடுங்காலம் கோயில் கொண்டு அமர்ந்து அருள்மழை பொழிந்து நன்நகராம் ஆரைநகர் காத்தருளும் அன்னையின் ஆலய வருடாந்த சடங்கு\nநிகழும் விகாரி வருடம் சித்திரைத்திங்கள் 28 ஆம் நாள் 11.05.2019 சனிக்கிழமை முன்னிரவு 7.00 க்கு திருக்கதவு திறந்துவைகாசி திங்கள் 4 ஆம் நாள் (18.05.2019) சனிக்கிழமை பௌர்ணமித் திதியும விசா க நட்சத்திரமும் பரிகம் யோகமும் கூடிய இரவு 11.00 மணிக்கு திருக்குளிர்த்தியும் இடம்பெறும்.\n11.05.2019 (சனிக்கிழமை) இரவு திருக்கதவு திறத்தலும் அம்மனை அழைத்து வருதலும்\n15.05.2019 (புதன்கிழமை) இரவு கல்யா��� கால் வெட்டுதல் மற்றும் கூறைதாலி வைபவம்\n16.05.2019 (வியாழக்கிழமை) அதிகாலை திருக்கல்யாணச் சடங்கு\n17.05.2019 (வெள்ளிக்கிழமை) அதிகாலை கப்பல்காரர் சடங்கு\n18.05.2019 (சனிக்கிழமை) அதிகாலை பச்சை கட்டி சடங்கு\n18.05.2019 (சனிக்கிழமை) நள்ளிரவு திருக்குளிர்த்தி\n19.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) இரவு அம்மனை அழைத்து செல்லுதலும் திருக்கதவு அடைத்தலும்\nசடங்கு காலங்களில் தினமும் கோவலன் கதை படிப்பு இடம்பெறுவதுடன், மாலைச்சடங்கு பிற்பகல் 5.00 மணிக்கும் காலைச்சடங்குகள் அதிகாலை 3.30 க்ம் இடம்பெறும் . கதிரேசர் சடங்கு, கப்பல்காரர் சடங்கு மற்றும் பச்சைகட்டி சடங்குகளின் பின்னர் அம்மனின் கும்பம் ஊர் சுற்றுதல் இடம்பெறும்.\nசடங்கு காலங்களில் பிரதம கட்டாடியார் ஆக திரு.த.மகேஸ்வரன் அவர்களும் உதவிக்கட்டாடியாராக திரு.த.தட்சனாமூர்த்தி அவர்களும் அம்பாளின் பணியாற்றுவார்கள் என ஆரையம்பதி கந்தசுவாமி, கண்ணகை மற்றும் வீரமா காளி அம்மன் ஆலயங்களில் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.\nPrevious articleசங்காபிஷேகத்தில் சஞ்சரித்த கண்ணகி.\nNext articleசாய்ந்தமருது தாக்குதலும் பொலிஸ் அதிகாரியின் பங்களிப்பும்.\nகண்ணகி ‘பேழை’ வெளியீட்டு விழா.\nஹிஸ்புல்லாவுக்கு மகிழ்சி கொடுத்த மைத்திரி.\nஅமைச்சர் ரிஷாட் பதிதீனுக்கு தூக்கு தண்டனை.\nஒருநாள் சேவையில் 107 தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கையளிப்பு\nமட்டக்களப்பு மாநகரம் முதண்மை மாநகரம் என்னும் எமது இலக்கிற்கு அனைவரும் ஒன்றுசேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46259-topic", "date_download": "2019-08-20T21:45:56Z", "digest": "sha1:2UTE5TZU6LKII5BTTOKO6EMQSYZRDTSK", "length": 20637, "nlines": 162, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஈழம் வரலாறு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவ���ட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nதற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத்தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள்.\nவேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஎன்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்���ள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஇலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன.\nஅரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன்படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள்.\nகாலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: தற்காலத்தில் 'ஈழம்'\nஇலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன.\nஅரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன்படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள்.\nகாலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.\nஎம் ஈழத்தைப் பற்றி மிகச் சுறுக்கமாய்.. நறுக்காய் பதிட்டு...\nநாட்டுக்குறிய நாமத்தை ..இன்று ஓர் பகுதிக்கு சூட்டுவதை சுட்டினாய்..\nச���னைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?p=2334", "date_download": "2019-08-20T20:24:35Z", "digest": "sha1:LITC5DASRLM55QSUF3YQIM2LKDQNNJRI", "length": 7208, "nlines": 145, "source_domain": "datainindia.com", "title": "18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் 18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக இனி ஏமாற்றம் இல்லாமல் வாரம் ரூபாய் 2,000/- மேலே சம்பாதிக்க முடியும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான வேலைகளை தேர்ந்துஎடுக்க வேண்டும். சரியான கம்பெனிகளிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகள் பெரும் பொழுது மட்டுமே ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக எங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதிப்பவர்களை போல சம்பாதிக்க முடியும்.\nஅதற்கான ஆதாரங்களையும் உங்கள் பார்வைக்கு உண்மையாக வைக்கிறோம்.வெளிப்படையாக இருப்பவர்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. அனைவரும் தெரிந்து கொண்டு அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதற்காக இங்கு வெளிப்படையாக பதிவிடுகிறோம்.\nஊர் : நடுக்கோம்பை, [கொல்லிமலை]\nபெயர் : காவியா நாகராஜன்\nபெயர் : வைசாலி சுரேஷ்\nபெயர் : விஜி மஹேந்திரன்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கி��மான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/11/", "date_download": "2019-08-20T21:40:55Z", "digest": "sha1:YAUDUSF4O52RMRUIXDLWIE5M7N2YWWQQ", "length": 44374, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையில�� ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் ந���ழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் மேலும் குறைப்பு\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 5 இனால்\n வைரல் ஆகும் திருடனின் ஈமெயில்.\nபொதுவாகத் திருடர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட திருடர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அன்மையில் ஒரு\nபிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு\nபிரம்மாண்டத்தில் பிரமிக்க வைத்துவிட்டதாக 2.0 படத்தை பார���ட்டிய தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 2.0 படம் தமிழ்நாட்டில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்\nவவுனியாவில் குடும்பஸ்தரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே\nஒரு நாள் இரவுக்கு இத்தனை கோடியை செலவு செய்யும் பிரபல நடிகை…\nபொலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த பிரியங்கா தற்போது ஹொலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். அங்கு திரையுலகில் பிரகாசித்தததோடு தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பொப் இசை பாடகர்\nசிசு புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்பு : ஓமந்தையில் சம்பவம்\nபிறந்த சிசுவொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை\nசபரிமலை: தொடை தெரிய ஆடை அணிந்த புகைப்படத்தால் கைதான ரெஹானா ஃபாத்திமா\nசபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n17 வயது ஆணை மணந்த 20 வயது பெண் குழந்தையுடன் மும்பையில் கைது\n17 வயது ஆணை மணந்த 20 வயது பெண்ணை மும்பை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணும், தம்பதியரின் 5 மாத குழந்தையும் கடந்த 2\nஇலங்கை வவுணதீவில் இரு போலீசார் சுட்டுக் கொலை – கருணாவுக்கு தொடர்பா\nமட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் அலுவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலான\nகுளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணம்\nதிருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (30)\nபொலிஸார் படுகொலை : “கிழக்கில் கருணா, வடக்கி��் நடிகர் பாணியில் அமைச்சர் ஒருவர்” – சுமந்திரன்\nபதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எமக்கு ஆழமான சந்தேகங்கள் உண்டு. எனவே, இது தொடர்பில்\nஇரு பொலிஸார் சுட்டுக்கொலை ; விசாரணையில் வெளியாகியது புதிய தகவல்\nஇரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்\nமட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் பலி ஒரு பொலிஸ் அதிகாரியின் கை துண்டிப்பு\nமட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை துண்டித்துள்ளனர். எமது மூன்றறை வருட ஆட்சியில் இவ்வாறாதொரு சம்பவம் இடம்பெறவில்லை\nநாம் பேசத்தயங்கும் ‘அந்த’ விசயங்களை தெள்ள தெளிவாக சிலைகளில் குறிப்பிடும் கோயில்\nமனிதன் எப்போதுமே மூன்று விஷயங்களை நோக்கிய தேடலில் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவு, தூக்கம் மற்றும் காமம் ஆகியவை தான் அந்த மூன்று விஷயங்கள். இந்த\n2.0 படத்துக்காக எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியுமா\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர்\nஉலகின் மிக அழகான திருடி-க்கு சீன காவல்துறை வலைவீச்சு\nபல குற்றச்செய்களில் ஈடுப்பட்டு சீன காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்ற அழகியை மெய்ன்யாங்க் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் மெய்ன்யாங்க் பகுதியை சேர்ந்த குயிங்சென் ஜிங்ஜிங் (19\nயாழில் குடும்பப்பெண்ணை அச்சுறுத்தி தங்க நகைகளை அறுத்துச் சென்றவர்களுக்கு நடந்த கதி\nயாழில் தவணை கொடுப்பனவை (லீசிங்) வசூலிப்பதுக்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு ந���தி\nசாபத்தை பலிக்க வைக்கும் பெண்களின் உள்ளாடை…\nஜப்பானில் உள்ள கோவில் ஒன்றில் பெண்களின் உள்ளாடைகளில் பெயர்களை எழுதி புகைப்படத்தை ஒட்டினால் சாபம் பலிக்கும் என மக்களால் நம்பப்படும் வினோதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nரூபா 320 இலட்சம் நிதிய முறைகேடு சம்பந்தமாக அனந்திக்கு எதிராக சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் முறைப்பாடு\nவடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்\n”என்கூட பேச மாட்டியா மெர்சி’: டீக்கடையில் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்..வீடியோ\n‘ நெல்லைஅருகே திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் என்ஜினியரிங் படித்துவிட்டு வள்ளியூர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த தக்கல் பகுதியை சேர்ந்த\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் ��ாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறை���்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-11-48/item/586-2017-05-27-16-56-52", "date_download": "2019-08-20T20:36:09Z", "digest": "sha1:7IDSR4XB72VQPOOZXUVYIDAYKEEBCB6L", "length": 4601, "nlines": 95, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - நீ கவிதையிலே வரும் நியாயமா?", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home பாடல்கள் ஸ்ரீகாளி லல்லா\nநீ கவிதையிலே வரும் நியாயமா\nஏதோ தூரம் ஏனோ நேரம்\nகாதல் கானம் கவிதை மோனம்\nபாதை பயணம் முடிவெல்லாம், கரம்\nகாலம் என்பதும் கோலம் என்றால்\nதூலத்தில் இருந்து வானம் பழக\nஞாலம் வாழ்க்கை ஆயிரம் சேர்க்கை\nகாணும் வரை காலம் நிசமன்றோ\n16.05.17 / செவ்வாய் / மதியம் 12.36\nஅறியப் படாதது காலம், சில அலைகளே கடலினில் பாலம்\nகுமரிக்கு ஒரு பாட்டு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_01_03_archive.html", "date_download": "2019-08-20T20:35:33Z", "digest": "sha1:PR6K3DTTOOCBKMLU3NURODCJAZTXSO4F", "length": 94076, "nlines": 843, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/03/11", "raw_content": "\nமத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பம்\nபுதிய வ ருடத்தில் இன்று மத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல மதவழிபாடுகள் இடம்பெற்றதோடு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 06:59:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் கைது\nபுதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுப்பாக்கியைக்காட்டி இருவரை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டே புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் வெலிக்கடை பொலிஸார் இவரைத் தமது காவலில் வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 06:57:00 பிற்பகல் 0 Kommentare\nஉள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து ஆராய்கின்றோம்: த.தே.கூ\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nமார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். அதுமட்டுமல்லாது கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.\nஅரசாங்கம் எந்த வேளையில் தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.\nஇதேவேளை உள்ளூராட்சி தேர்தலின் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் சபைகளுக்கான மேயர், தலைவர், வேட்பாளர்கள் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து 4ஆம் திகதி கூடும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்படுமென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 06:56:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழ்க் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பவற்றின் உபகுழு இவ்வாரம் கூடவுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்\nதீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியன ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இந்தவாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்;வினைத் தயாரிப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல்குழுவே இவ்வாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளது என்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 06:02:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கில் அதிக மழை பெய்யும் சாத்தியம் நாட்டில் 4 இலட்சம் பேர் பாதிப்பு: அம்பாந்தோட்டையிலும் வெள்ளம்\nகிழக்கு ஊடாக வீசுகின்ற காற்றில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (3ம் திகதி) அதிக மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.\nஇதேவேள�� கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த அடைமழை காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.\nஅடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 அயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 675 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களு க்கு தொடர்ந்தும் அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை அம்பாந்தோட்டையில் 100.6 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கூறினார்.\nஇதேவேளை இன்று பிற்பகலிலும், மாலையிலும் நாடெங்கிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யமுடியும். அதனால் இடி, மின்னல் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக மட்டு. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 474 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 86 ஆயிரத்து 359 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5166 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 341 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2248 குடும்பங்களைச் சேர்ந்த 7889 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1464 குடும்பங்களைச் சேர்ந்த 5841 பேரும் திருமலை மாவட்டத்தில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 1054 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇம்மழை காரணமாக 1488 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 3962 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது என்றார்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை இணைப்பாளர் சார்ஜண்ட் எம்.ஜி.ஏ. நந்தன கூறுகையில், சாமோதா கமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸாவெவ குளத்தின் அணை நேற்று முன்தினமிரவு திடீரென உடைப்பெடுத்தது.\nஇதன் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்தோடு 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:49:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் கேபிள் பரிமாற்ற திட்டம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன் முறையாக கடலுக்கு அடியில் மின் பரி மாற்றக் கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும் (பவர் கிரிட்) இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.\nஇதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) இந்திய மின் தொகுப்புக் கழகம் இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.\nஇந்திய மின் தொகுப்புக் கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இது பற்றி கூறியதாவது; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ, நீளத்திற்கு மின் பரிமாற்றக் கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து மேற்கொள்ளும்.\nஇதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கும், இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.\n12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இந்த கேபிள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலை மன்னார் வரை இந்த கேபிள்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கான இறுதித் தடத்தை மத்திய அரசு முடிவு செய்யும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த முறையை பின்பற்றி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மின் தொகுப்��ுக் கழகம் ஏற்கனவே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பூட்டான் இடையேயான திட்டம் செயல் வடிவத்தில் உள்ளது. வங்கதேசம் இடையேயான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இலங்கை இடையேயான திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇந்த திட்டம் குறித்து இ.மி.சபை தலைவர் வித்ய அமரபால கூறியதாவது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் மின்பரிமாற்ற கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும். எந்த திகதியில் தொடங்கும் என்பதை திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதி கிடைத்ததும் அறிவிக்கப்படும்.இவ்வாறு வித்ய அமரபால கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:48:00 முற்பகல் 0 Kommentare\nபுதிதாக 15 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அங்கீகாரம்\nபுதிதாக பதினைந்து அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகடந்த வருடம் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கென 85 விண்ணப்பங்கள் கட்சிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றிலிருந்தே 15 புதிய அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்தது.\nஇவற்றைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் நடை பெறவுள்ளது. தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:46:00 முற்பகல் 0 Kommentare\nஉள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையில்; பிரதமர் தெரிவிப்பு\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.\nமல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇச்சந்திப்பு நேற்று (2) காலை ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.\nபிரதமர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்:-\nகுறித்த திருத்தசட்டமூலம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அவை தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதமர், முறையான தேர்தலொன்றை நடாத்துவதற்கான அனைத்து சிறந்த தீர்மானங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைப்பார்கள் எனவும் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளன.\nஇருந்தபோதும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளவாறு இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:44:00 முற்பகல் 0 Kommentare\n‘மனித நேயத்துடன் மக்கள் சேவை’ அரசின் வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்; ஜனாதிபதி செயலகத்தில் பிரதான வைபவம்\nபுது வருடத்தில் அரச நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ எனும் தொனிப் பொருளில் ஆற்ற வேண்டுமென பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான வேலைத் திட்டம் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை 03ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nஅன்றைய தினம் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், நாட்டுக்காக உயித் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.\nநிகழ்வின் இறுதியில் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பாக சகல அரசாங்க ஊழியர்களும் உறுதி மொழியொன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமென பொது நிருவாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபயக்கோன் அறிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:41:00 முற்பகல் 0 Kommentare\nகொழும்பு - பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பின\nமண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட பதுளை - கொழும்பு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின.\nகடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டன. இதனால், சனிக்கிழமை “உடரட்ட மெனிக்கே\" மற்றும் “பொடி மெனிக்கே\" ஆகிய ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.\nஎனினும், நேற்றுக் காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதுடன், காலை உடரட்ட மெனிக்கே ரயில் பதுளை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:37:00 முற்பகல் 0 Kommentare\nகமெரா துல்லியமான படப்பிடிப்பு 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன\nவீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய 200ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் சி.சி.ரி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஅடையாளம் காணப்பட்ட சகல வாகன உரிமையாளர்களுக்கும் தண்டப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க விஜயதிலக்க தெரிவித்தார்.\nஅவ்வாறு தண்டப் பணத்தை கட்டுவதற்கு தவறுபவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nசகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி.சி.ரி.வி.) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாக கண்காணிக்கும் பணிகள் டிசம்பர் 29ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புக்களும், வாகன நெரிசல்களை தவிர்த்தல் மற்றும் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். சகல நடவடிக்கைகளையும் மிகவும் துல்லியமாக படம்பிடிக்கும் சி.சி.ரி.வி. கெமராக்கள் மூலம் பெறப்படும் காட்சிகள் நீதிமன்ற சாட்சிகளாகப் பயன்படுத்தப்படும் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.\nஇந்தக் கெமராக்களின் ஊடான கண்காணிப்பு மூலம் விசேடமாக விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை துல்லியமாக அவதானிப்புடன் கவனிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:35:00 முற்பகல் 0 Kommentare\nதமிழ்க் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முன்னணி அமைக்க முயற்சி\nதமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப் பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப் பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோல எதிர்வரும் உள்ளூரா ட்சி சபைத் தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணி யொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தினகரனுக்குத் தெரிவி த்தார்.\nஇது விடயம் தொடர்பில் ஏற்கனவே மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பில் தமது விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளன.\nகுறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை உருவாக்குவதே எமது முயற்சி என்றார் சிவாஜிலிங்கம்.\nஅதேநேரம், இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் இணைந்து உருவாக்கியிருக்கும் உப குழு எதிர்வரும் வாரம் கூடவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 03:32:00 முற்பகல் 0 Kommentare\nயாழ்ப்பாணத்தில் முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை\nகொலை, கொள்ளை, கடத்தலை தடுக்க தீவிரம்:\nஅச்சம் தேவையில்லை - யாழ். பிரதி பொலிஸ் மாஅதிபர்\nயாழ். குடா நாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.\nவிஷேடமாக முப்படையினருடன் இணைந்து செயலாற்றவென விஷேட பொலிஸ் குழுக்கள் மூன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரசேகர தெரிவித்தார்.\nஇந்த விஷேட பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக புலனாய்வுத் துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளதாக தெரிவி���்த அவர், இவற்றை முற்றாக கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇது பயங்கரவாத செயல்கள் அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர் குடாநாட்டிலுள்ள மக்கள் பீதியடைய தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார்.\nயாழ். குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் ஊடாக பல்வேறு கோணங்களில் சிறந்த முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் நிச்சயமாக சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றார்.\nகொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை உரிய முறையில் கட்டுப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப் படையுடன் பொலிஸாரும் விஷேட கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அவர்களது நலனை கருத்திற்கொண்டும் தேவையேற்படும் பிரதேசங்களில் அவ்வப்போது வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், வீதி ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் அவதானிக்கவென தனியான குழுவொன்றும் சேவையில் ஈடுபடும்.\nஇதேவேளை, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் ஆலோசனைக் கமைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன ரென்றார்.\nஅண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎனினும், சில அரசியல்வாதிகள் பாரிய சம்பவங்களாக காண்பிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அவர்களால் கூறப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 02:19:00 முற்பகல் 0 Kommentare\nதமிழ்க் கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்\nதலைவர் த.சித்தார்த்தன்- தமிழ்க்கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே புளொட் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகேள்வி : எதிரும் புதிருமாக இருந்த தமிழ்க்கட்சிகள் தற்போது ஒன்றுகூடியுள்ளன. இது வரவேற்கத்தக்க விடயம். எனினும் கட்சித் தலைவர்கள் மத்தியில் தம்மைப் பற்றித் தாமே பெருமை கொள்ளும் ஈகோ மனப்பான்மை இன்னமும் இருப்பது போலத் தெரிகிறதே\nபதில் : தமிழ் அரங்கிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படக்கூடியதொரு நிலையை தோற்றுவித்துள்ளது. ஒரேவிதமான கொள்கைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் தற்போது ஓன்று சேர்ந்திருக்கின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. அரசியலில் மாத்திரமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட அந்த ஈகோ இருக்கிறது. தமிழ்க்கட்சிகளுடனான கலந்துரையாடலில் என்னால் ஒரு விடயத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. எல்லாக் கட்சித்தலைவர்களும் ஒரளவுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பேசினார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டும் என்பதை உணர்ந்து பேசப்பட்டன. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் பிரதிபலிப்பாக இரு தரப்பிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்து பேசி வருகிறோம். ஜனவரி முதல்வாரத்தில் மீண்டும் ஒன்றுகூடி ஆராயவிருக்கிறோம். உடனடியாகவே ஓரிரு வாரங்களில் பேசி முடிவெடுக்கக்கூடிய விடயங்கள் அல்ல. எனவே ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து பேசப்படும் என நான் நம்புகின்றேன்.\nமக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, ஜனாதிபதி தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைத்தால் அதனை தான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஜனாதிபதி மாத்திரமல்ல இந்திய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினர் இதனையே வலியுறுத்துகின்றனர்.\nஎனவே திம்பு மாநாட்டின்பின் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் இப்போது ஒன்றுகூடியிருக்கின்றன. திம்பு மாநாட்டின்போது அதுவொரு கோட்பாடாக இருந்தது. அதனை பிரேரணைகளாக முன்வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்தக் காலம் போய்விட்டது. இதற்கு அரசாங்கமும் சிங்கள சமூகமும் என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாக்கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்கும் என்றால் நன்றாக இருக்கும். அந்த நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்கின்றன.\nகேள்வி : எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தப்படும்மென நம்புகிறீர்கள்\nபதில் : இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனினும் ஒரு கூட்டான செயற்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் நிலைமைகளையும் கட்சிகள் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகிறது.\nகேள்வி : ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. ,ந்நிலையில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்\nபதில் : ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதில் அவர்கள் சொல்லும்போது மொழிகள் வித்தியாசப்பட்டிருக்கலாமேயொழிய அடிப்படையில் வடகிழக்குக்கு சரியான அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்பட வேண்டுமென்பதை தெளிவாக கூறியிருக்கின்றன. இது தொடர்பில் வேறுபாடுகளை என்னால் பார்க்கமுடியாமல் இருக்கிறது. கட்சிகளைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புக்களுடன் போராடி வந்த கட்சிகள்தான் இருக்கின்றன. சில வேளைகளில் பாதைகள் மாறியிருக்கலாம். புலிகள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க யோசித்திருக்கலாம். ஆயுதப்போராட்டம் இனி சரிவராது பேசித் தீர்க்கலாம் ஜனநாயக ரீதியில் செயற்படுவது என கட்சிகள் யோசித்திருக்கலாம். புலிகளைத் தவிர ஏனைய அமைப்புக்கள் எல்லாமே 87ற்கு பின் ஈழக்கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைக் காணலாம் என்ற முடிவுக்கு வந்தன. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.\nநீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல ஈகோ தான் பிரச்சினையாக இதுவரைகாலமும் இருந்தது. அதையும் களைந்து ஒரு ஒற்றுமைப்பாட்டை காண்போமாக இருந்தால் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும். இதில��� கலந்துகொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலம் தொட்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த அழிவுக்கு அனைவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு புலிகளை மட்டும் குறைகூறிவிட்டு ஒதுங்கிவிட முடியாது. உயிரோடு இருக்கும் நாங்களாவது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும் அந்த நம்பிக்கை எமக்கிருக்கிறது. இதனை எல்லாக் கட்சிகளுமாகச் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றன.\nகேள்வி : தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைக்கு ஆரம்பகாலத் தமிழ்த் தலைவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே\nபுதில் : அதனை நான் அப்படிப் பார்க்கவில்லை. அப்போதைய தலைவர்கள் எவரும் தங்களது சுய லாபங்களுக்காக இளைஞர்களைத் தூண்டி விட்டனர் எனக்கூறுவது தவறு. அப்போதிருந்த சூழ்நிலையில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியாக இருந்திருக்கும். அவர்களைப் பொறுத்தவரையில் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுத்த வேளையில் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் அதனை இராணுவ ரீதியாக நசுக்க முற்பட்டன. இளைஞர்களைத் தூண்டி விட்டதன் தாக்கம் அப்போதைய தலைவர்கள் மத்தியில் இருந்திருக்கலாமே தவிர ஒருபோதும் நேரடியாக ஈடுபடவில்லை என்றே கூறவேண்டும். சாத்வீகப் போராட்டங்கள் வெற்றியளிக்கவில்லை, தொடர்ந்து அழிவையே பார்க்கிறோம் என்ற காரணத்தினால்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தவறு எனக்கூறமுடியாது. கடைசிக்காலங்களில் இயக்கங்களிடையே ஏற்பட்ட போட்டிகள், அத்துடன் புலிகள் தாங்கள்தான் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள் எனக்கூறி ஏனைய இயங்கங்களைப் பலவீனப்படுத்தினர். தாங்கள்தான் ஒரேயொரு இயக்கம் என்றனர். புலிகள் அழிக்கப்பட்ட உடன் தமிழ் மக்களின் போராட்டம் முழுவதும் அழிக்கப்பட்டதான ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதற்கும் போராட்ட ஆரம்பத்திற்கு எதுவித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அது எமது தவறு. இதற்காக நாங்கள் அப்போதைய தலைவர்களைக் குறைகூறுவதில் பலனில்லை. அவர்கள் அன்று இருந்த நிலைமைக்கேற்றவாறு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.\nவிடுதலைப் புலிகள�� எடுத்துக் கொண்டால் அவர்கள் 87ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று இந்நாட்டில் தனிநாடு என்ற கோரிக்கை சாத்தியமற்றதொரு விடயம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இந்தியாவின் அல்லது ஏதாவதொரு நாட்டின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியொரு நாட்டை உருவாக்கியிருக்க முடியாது. அதனை சரியாக உணர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அடைய முடியாத இலக்குக்காக அநியாயமாக எமது மக்களைப் பலியாக்கிவிட்டார்கள்.\nஎம்மைப் பொறுத்த வரையில் இதனை நாங்கள் 1987ல் நன்றாக உணர்ந்து கொண்டோம். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் நலிவடைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். அக்காலப்பகுதியில் தனிப்பட்ட நன்மைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.\nவவுனியாவில் நாங்கள் மிகப் பாரியளவில் வேலைகளை முன்னெடுத்துச் சென்றோம். அரசாங்கத்தின் பங்காளிகளாக இல்லாமல் அவர்களின் உதவியை பெற்றுக்கொண்டு மக்களுக்காக சேவையாற்றினோம். ஆனால் எமக்கு துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், ஐந்தாம் படை என்ற பெயர்களெல்லாம் சூட்டினார்கள். இறுதியில் இன்று நாம் என்ன நிலையில் இருக்கின்றோம். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தால் ஈழம் அமைக்க முடியாது. நாட்டில் பாரிய அழிவு ஒன்றை உருவாக்கும் என்பதை உணர்ந்துதான் இந்த மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அக்காலப்பகுதியில் இதனை மக்களும் கூட உணர்ந்து கொள்ளவில்லை. கட்சிகளும் உணர்ந்து கொள்ளவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அன்று செய்ததை அன்று சொன்னதைத்தான் இன்றும் என்றும் சொல்வோம் செய்வோம். மக்களின் மறுவாழ்வு மக்களின் அடிப்படை உரிமைகள் இரண்டு விடயங்களிலும் எப்போதும் பின்வாங்கியதில்லை பின்வாங்கப்போவதுமில்லை.\nகேள்வி : கடந்த மூன்று தசாப்தகால கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு இட்டுச் செல்லக்கூடாது என்ற எண்ணம் தமிழ்க்கட்சிகள் மத்தியில் இருக்கிறதா\n தமிழ்க்கட்சிகள் மத்தியில் குறிப்பாக ஆயுதம் தாங்கிய தமிழ் அமைப்புக்கள் மத்தியில் கடந்த காலங்களில் மிகவும் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. இதற்கு எவரையும் குற்றும் கூறுவதில் எதுவித அர்த்தமும் இல்லை. இதையெல்லாம் மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக வர முடியாது. அது சாத்தியப்படாவிட்டாலும் கூட ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். ஒரே குரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகள்தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nகேள்வி : முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா\nபதில் : தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ_டன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புளொட் என்ற வகையில் நாங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ_டன் நல்ல உறவுகள் இருக்கின்றன. அது மாத்திரமல்ல அஷ்ரப் காலத்திலிருந்த அந்த உறவை இன்றும் தற்போதைய தலைவர் ஹக்கீமுடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்க்கட்சிகளுடன் ஏற்படும் உடன்பாடுகள் எல்லாம் எட்ட வேண்டிய விடயங்கள்தான். ஏனெனில் வடகிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கின்றபோது முஸ்லிம்களின் பயங்கள் அபிலாஷைகளுக்கு ஒரு முடிவு காணாவிட்டால் நிச்சயமாக அதுவொரு நிரந்தரமானதும் முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். அனைத்து தரப்பினருடனும் பேசி ஒரு சரியான தீர்வை வடக்கு கிழக்குக்கு முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை அவர்களின் பயத்தை நீக்கக்கூடியதொரு தீர்வை அணுக வேண்டும். அதைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். நன்றி.\nதோழர் சுந்தரம் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினம்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்;தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர்.சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் இன்று முற்பகல் 9.00மணியளவில் நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்த���ம் அவர்கள் 02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்த பிரபாகரனால் கோழைத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 01:22:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nஇலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 1981ல் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின், 1991 மற்றும் 2001லும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போர் காரணமாக மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 18ல் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால், இந்தாண்டில் முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்நாட்டு புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 01:08:00 முற்பகல் 0 Kommentare\nஇணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர்\nஇணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா நேற்று நடைபெற்ற போது எடுத்த படம். பக்தர்கள் புடைசூழ தேர் வீதி உலாவரும் காட்சி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2011 01:01:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர்\nஇலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nதமிழ்க் கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடிய நிலையை உருவ...\nயாழ்ப்பாணத்தில் முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை\nதமிழ்க் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முன்னணி அமைக்க...\nகமெரா துல்லியமான படப்பிடிப்பு 200க்கும் மேற்பட்ட ...\nகொழும்பு - பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பின\n‘மனித நேயத்துடன் மக்கள் சேவை’ அரசின் வேலைத் திட்ட...\nஉள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையி...\nபுதிதாக 15 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அங்கீகாரம்...\nஇலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் க...\nவடக்கு, கிழக்கில் அதிக மழை பெய்யும் சாத்தியம் நாட...\nதமிழ்க் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பவ...\nஉள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது...\nபுதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் கைது\nமத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பம்\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_12.html", "date_download": "2019-08-20T20:59:11Z", "digest": "sha1:BM6PVYDIEC2UYOC2ZD5XKUCWHNXG2TV3", "length": 16411, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு \nஎங்கே செல்லும் இந்தப் பாதை...\nஅகிம்சையும் தன்விழைவு கொண்ட மனமும்.\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nவேலூர் நகரில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக புத்தக விற்பனை ஷோரூம் திங்கள், 16 மார்ச் 2009 அன்று திறக்கப்பட உள்ளது.\nவேலூரில் சில இடங்களில் NHM புத்தகங்கள் கிடைத்தாலும், ஒரே இடத்தில் அனைத்து NHM புத்தகங்களும் கிடைப்பதற்கு இது உதவும். இந்தக் கடையில் (100 சதுர அடி), NHM புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். பிற பதிப்பாளர்களின் புத்தகங்கள் இங்கே விற்பனைக்கு இருக்காது.\nமுகவரி: புதிய எண் 17, ரெட்டியப்பா முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர் 632 001\nVIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கடையைத் திறந்து வாழ்த்திப் பேசுகிறார். வேலூர் சன்பீம் பள்ளிகளின் தாளாளர் டி.ஹரிகோபாலன் வாழ்த்துகிறார். திங்கள் அன்று காலை 9.00 மணிக்கு சிறு நிகழ்ச்சி (எதிரே உள்ள ரங்கா கல்யாண மண்டபத்தில்) நடக்கும். சிறப்பு விருந்தினர்கள் பேசுவார்கள். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கடை திறக்கப்பட்டவுடன், புத்தக விற்பனை ஆரம்பமாகும்.\nஇனி வரும் மாதங்களில் தமிழகத்தின் பிற நகரங்களில் இதேபோல் பிரத்யேக கிழக்கு ஷோரூம்கள் திறக்கப்படும்.\nஷோ ரூம் வெகு விரைவில் பல நூல்களை தன்னகத்தே கொண்ட புத்தக சோலைகளாக மாற வாழ்த்துக்கள் :)\nமேலும் மேலும் வளர வாழ்த்துகள்.\nபாட்டாளி: சேலத்தில் ஒரு கட்டத்தில் தொடங்கலாம். தகவல் தெளிவானதும் சொல்கிறேன்.\nபொதுவாக பள்ளிக்கூடங்கள் தவிர்த்து வேறு யாருக்கும் ஷோரூம்களில் நாங்கள் டிஸ்கவுண்ட் தருவதில்லை. இதனால் பல சண்டைகள் வந்துள்ளன. பல வாடிக்கையாளர்கள் கோபித்துக்கொண்டுள்ளனர். ஆனால் இதற்குக் காரணம் உள்ளது. எங்களது பெரும்பான்மை விற்பனை பிற புத்தகக் கடைகளில்தான் நடக்கிறது. நாங்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க ஆரம்பித்தால் இந்தக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழ் இருக்கும் ஷோரூமில் நாங்கள் டிஸ்கவுண்ட் கொடுத்தோம். பிற கடைகள் அதனை விரும்பாததால், இப்போது எங்களது ஷோரூமில் டிஸ்கவுண்ட் ஏதும் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.\nஷோரூமில் என்ன வசதி என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் எங்கள் புத்தகங்கள் அனைத்தும் அங்கே கிடைக்கும். பொறுமையாக உட்கார்ந்து அவற்றைப் புரட்டிப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட புத்தகம் இல்லை என்றால், அது வேண்டும் என்றால், கடைப் பணியாளர் அந்தப் புத்தகத்தை உடனே தருவித்து ஓரிரு நாள்களுக்குள் கொடுத்துவிடுவார்.\n100 சதுர அடி என்பது மிகக் குறைவான பரப்பாகத் தெரிகிறதே. இதற்குள் உங்களுடைய எல்லாப் புத்தகங்களையும் வைக்க முடியுமா அல்லது, நன்கு விற்கக்கூடிய மசாலாப் புத்தகங்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங��கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/naam-tamilar-candidates-election-names-announced", "date_download": "2019-08-20T21:13:22Z", "digest": "sha1:XPC5RUXKHWRTLLYMYLY7CDR2P2SZ3BMD", "length": 12993, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதி, சூலூரில் விஜயராகவன், ஒட்டப்பிடாரத்தில் அகல்யா, அரவக்குறிச்சியில் செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தாத நிலையில், நாம் தமிழர் கட்சியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஏன் குடும்பத்துடன் வாழவில்லை என்று பிரதமர் மோடி விளக்கம்..\nநீலகிரியில் ராணுவம��, பேரிடர் மீட்புப் படை வரவழைப்பு..\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., விளைநிலங்கள் நாசம்..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/05/05.html", "date_download": "2019-08-20T21:42:41Z", "digest": "sha1:ZNJ6QMC4HQGGTWNGHNVNNQYEYJ3O4QBO", "length": 14280, "nlines": 329, "source_domain": "www.siththarkal.com", "title": "புலிப்பாணி ஜாலம் - 05 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபுலிப்பாணி ஜாலம் - 05\nAuthor: தோழி / Labels: புலிப்பாணிச் சித்தர்\nமணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்...\nபுலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான.....\n\"பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை\nபண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு\nநாடியே நத்தை சூரி வேரைக் கண்டு\nநவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு\nகுணமான கண்ணதனில் மணலைப் போட்டு\nஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க\nஅன்பான கண்ணும் அருகாது பாரே\"\nநத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.\nஅடுத்ததாக போகர் வைத்தியம் 700 என்னும் நூலினைப் பற்றியும், அதில் சொல்லப் பட்ட சில வைத்திய முறைகளைப் பற்றியும் பார்க்கலாம்...\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்\nஇறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...\nகற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...\nதன்னை அறிவதே, உண்மையான அறிதல்....\nஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்\nதரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...\nகாந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...\nவீர ரசம் தயாரிப்பது எப்படி\nபுலிப்பாணி ஜாலம் - 05\nபுலிப்பாணி ஜாலம் - 04\nபுலிப்பாணி ஜாலம் - 03\nபுலிப்பாணி ஜாலம் - 02\nபோகநாதர் ( போகர் )\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-20T21:22:58Z", "digest": "sha1:JE72K2AJK5Q2PLRXFTBMUJQ4QPVW77GO", "length": 5040, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மலிங்கா | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மலிங்கா\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை சென்றிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி விட்டார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ஆட்டத்தில் மலிங்காவுக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசப் இடம்பிடித்திருந்தார். இதில் அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மும்பை வந்துள்ள மலிங்கா, இன்றைய போட்டி முடிந்த பின்னர் மீண்டும் இலங்கையில் நடக்க இருக்கும் நாளைய போட்டியில் பங்கேற்க விடியற்காலை மும்பையில் இருந்து புறப்படுவார் என்று தெரிகிறது.\n← டோனியிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் – தீபக் சாஹர்\nவிஸ்டன் பத்திரிகையில் 3வது முறையாக இடம் பிடித்து கோலி சாதனை →\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ் – இன்று பெங்களுருடன் மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:39:35Z", "digest": "sha1:ZD2EZ7H7CZVE74A7UOWJFS4LSS67SOSM", "length": 8043, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.\n2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.\nரேன் (ஆங்கிலம்: Rennes; பிரெஞ்சு: Rennes; பிரித்தானியம்: Roazhon; காலோ: Resnn; லத்தீன்: Condate, Condate Redonum) என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள பிரித்தானியின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 50.39 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 206,229 ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/pulsar", "date_download": "2019-08-20T21:15:49Z", "digest": "sha1:BQUL6PV5Y5HLDEYCLATXOC7TYBYZK7LB", "length": 4762, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "pulsar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவானியற்பியல். துடிப்பு விண்மீன்; துடிப்பு விண்மூலம் = துடிவிண்மூலம்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 09:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/shreyas-gopal-s-special-ipl-hat-trick-which-includes-kohli-and-ab-de-villiers-wickets", "date_download": "2019-08-20T21:13:32Z", "digest": "sha1:A6CYJ3SJEC67H7VJYFR2GI63MMI4UOAF", "length": 9761, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழையினால் இந்த போட்டி ரத்தானது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் 10வது முறையாக டாஸ் தோற்றார். ஸ்டிவ் ஸ்மித் பௌலிங்கை தேர்வு செய்தார்.\nராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் இரு புள்ளிகளின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் சிறிது இருந்தது.\nவிராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் சொந்த மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி காலம் தாழ்த்தாமல் முதல் இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசினார். ஏபி டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகளை முதல் ஓவரில் அடித்தார்.\nகடந்த போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது பௌலிங்கில் தடுமாற செய்த ஸ்ரேயஸ் கோபால் 2வது ஓவரை வீச வந்தார். விராட் கோலி ஸ்ரேயஸ் கோபால் வீசிய முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.\nஆனால் ஸ்ரேயஸ் கோபால் வீசிய 4வது பந்தில் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, மெதுவாக காற்றில் பறந்து வந்த அடுத்த பந்தை ஏபி டிவில்லியர்ஸ் பெரிய ஷாட் அடிக்க முற்பட்ட போது உள் வட்டத்திற்குள்ளேயே கேட்ச் ஆனார். இதன்மூலம் ஸ்ரேயஸ் கோபால் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇவர் வீசிய கடைசி பந்தை மார்கஸ் ஸ்டாய்னிஸ் நேராக மைதானத்தின் பவுண்டரி திசையில் அடிக்க முற்பட்ட போது கேட்ச் ஆனார். இதன் மூலம் 5 ஓவர் போட்டியில் தனது ஹாட்ரிக்கை ஸ்ரேயஸ் கோபால் பதிவு செய்தார்.\nகோபால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏபி டிவில்லியர்ஸை 4 போட்டிகளில் 4 முறையும், விராட் கோலியை 4 போட்டிகளில் 3 முறையும் தனது மாயாஜால பௌலிங்கால் வீழ்த்தியுள்ளார். இந்த ஹாட்ரிக் மூலம் பெங்களூரு அணியின் பேட்டிங் மங்கியது. இருப்பினும் தடுமாற்றத்துடன் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவித்தது\n63 என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் லைம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தனது முழு அதிரடியை இந்த போட்டியில் வெளிபடுத்தினார். ஆனால் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிகாரபூர்வமாக 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஷீம்ரன் ஹட்மையரை 2020 ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்க கூடாது\nஐபிஎல் 2019: ஆட்டம் 54, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- முன்னோட்டம்\n‌ஐபிஎல் வரலாறு: தொடரின் பிற்பாதியில் கேப்டன் பொறுப்பு கைமாறிய நான்கு தருணங்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செ���ல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=40597&cat=Event", "date_download": "2019-08-20T21:43:55Z", "digest": "sha1:6QYTPJAVYEKJBM6L476OBA6SRBC2JR5H", "length": 9580, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபருடனான சந்திப்பு மற்றும் பல்வேறு காட்சிகள்.\n அமெரிக்காவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் அதிபருடனான சந்திப்பு மற்றும் பல்வேறு காட்சிகள்.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/13366/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-20T20:17:15Z", "digest": "sha1:RF4QDSLDOHZD47HHVYQTT5VH3HI5G545", "length": 9447, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி …\nஇலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி …\nComments Off on இலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி …\nஇலங்கை தேசிய கீதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என …\nவடக்கு கிழக்கில் இலங்கை இராணுவத்தினரின் சிவில் ஒத்துழைப்பு …\nஆசிய கோப்பை: வாழ்வா சாவா நிலையில் ஆப்கானிஸ்தானை …\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை மதியம் மீண்டும் கூடுகிறது\nபுழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை\nஇலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களி��் சுருட்டி … Lankasri (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)5வது ஒருநாள் போட்டி இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தினகரன்Sri Lanka vs England: இலங்கை இமாலய வெற்றி – இங்கிலாந்தை 132 ரன்னில் … Samayam TamilFull coverage\nComments Off on இலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி …\nகுழந்தைகளுடன் இலங்கை இளம் தமிழ் பெண் இந்தியாவில் மாயம் …\nவெளிநாடுகளிலுள்ள இலங்கை ராஜதந்திரிகளின் உல்லாச வாழ்க்கை …\nஇலங்கை அகதிகள் முகாமில் குறைகளைத் தீர்க்க ஆய்வுக் கூட்டம்\nஇலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்திய இணை …\nபிரித்தானியாவில் தமிழர்களிடையே நடைபெற்ற …\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குளிர்பானம் வழங்கிய இலங்கை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/category/video/", "date_download": "2019-08-20T20:41:01Z", "digest": "sha1:IKRLAQAUUP5BCL3P6DUTUB2JLIFAHRWX", "length": 27259, "nlines": 233, "source_domain": "australia.tamilnews.com", "title": "VIDEO Archives - AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \nRoyal Honeymoon Prince Harry Meghan Markle go திருமணம் முடிந்த கையோடு அரச குடும்ப தம்பதிகளின் தம்பதிகளின் தேன் நிலவு எங்கே\n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\n(chinna thambi serial villi son) பிரபல தொலைக்காட்சி சேனலில் ”சின்னத்தம்பி” சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார் நடிகை கிருத்திகா. இந்நிலையில் தற்போது இவர் பற்றிய சுவாரஸ்யமான விடயமொன்று இணையத்தளங்களில் உலா வருகின்றன. அது என்ன தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\n(veeramahadevi official first look) சன்னி லியோனை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள சரித்திர படம் “வீரமகாதேவி”. இந்தப் படத்தின் First Look Poster நேற்று வெளியாகி வைரலாகி வருகின்றது. Video Source: Tamil Mithran veeramahadevi official first look Tamilnews.com\nஉலகமே பார்த்து அலறும் இந்த சொர்க்க கப்பலில் இருக்கும் ரகசியம் பற்றி தெரியுமா \nmukesh ambani luxury ship world class ulagam உலகமே பார்த்து அலறும் இந்த சொர்க்க கப்பலில் இருக்கும் ரகசியம் பற்றி தெரியுமா \nபல கலாய்க்கும் மத்தியில் சாதிக்கும் மீனாட்சி\n”கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் வீடியோ பாடல்\nஆசிபாவை இதற்காக தான் கொன்றேன் அதிர வைக்கும் வாக்குமூலம் வழக்கில் தீடிர் திருப்பம்\nமியா ஜார்���் செய்த மோசமான வேலை என்ன தெரியுமா\n(mia george bad work done yesterday) நாளுக்கு நாள் தமிழ் சினிமாவின் புதுமுக நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்து முன்னணி நடிகைகளின் இடத்தை பிடித்துவிடுகின்றனர். அப்படியான ஒரு நடிகைதான் நம்ம மியா ஜார்ஜ். இந்த நிலையில் தற்போது இவர் செய்த ஒரு மோசமான செயல் இணையத்தில் ...\nநீயா நானா என போட்டி போட்டு கொண்டு கவர்ச்சியை அள்ளி வீசிய பிரபலங்கள்\nசெல்பி ரூபத்தில் வந்த வம்பு \n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா..\n(anchor ma ka pa wasted 15 lakhs) பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடமையாற்றி வருபவர் நம்ம் மா.கா.பா ஆனந்த். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி 15 இலட்சத்தை வீணடித்துள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா\nசிவகார்த்திகேயனின் ”கனா” திரைப்படத்தின் Motion Poster Video\n(kanaa movie motion poster video) சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் சிவகார்த்திகேயன். இன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே வருகிறார். ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள ...\nஜி.வி. பிரகாஸ் கலக்கும் “செம“ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2\n(semma tamil movie trailer 2) இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘செம’. பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் ...\nசற்று முன்பு ஆர்யாவால் அபர்னதி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇருபது நிமிடம் காதலிக்க பத்து ரூபா மட்டும் இது என்ன புது திட்டமா \ngirl friend 10rs 20 mints ulagam hot video இருபது நிமிடம் காதலிக்க பத்து ரூபா மட்டும் இது என்ன புது திட்டமா \nவெளிச்சத்துக்கு வராத நீதா அம்பானியின் மறுபக்கம்\nபாரதி கண்ட புதுமை பெண்\nBaradhi kanda pudhumai pen short movie ulagam video சக நண்பர்களுடன் சகஜமாக பழக கூடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் இது குறும்படமாகவே இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் அன்றாட வாழ்விலில் நடக்க தான் செய்கிறது Video Source: Million Dreams Baradhi ...\nகுடிபோதையில் குத்தாட்ட��் போடும் ”ராஜா ராணி” நாயகி\n(semba drunk dance video) இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா. இவர் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்று ...\nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n(bigg boss 2 scenario) தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நடாத்திய BIGG BOSS நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இதன் 2ம் பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BIGG BOSS 2 தொடர்பில் மரண கலாயுடன் வீடியோ காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது… இந்த ...\nஅமெரிக்க உளவுத்துறை பற்றிய பிரம்மிக்க வைக்கும் உண்மைகள்\n(truth US secret service) சாதாரணமாக செல்வந்தர்கள், அரசியல் செல்வாக்கை கொண்டிருப்பவர்கள் தங்களுக்கான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். அது போலவே உயர்த் துறையிலுள்ள சில அதிகாரிகளுக்கு உளவுத்துறை போன்ற அமைப்புகள் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பை கொடுத்துக்கொண்டுதான் இருக்கும். அவ்வாறான அமெரிக்க உளவுத்துறை பற்றிய பிரமிக்க வைக்கும் ...\nவெட்கம் இல்லாமல் திரியும் நடிகை\nமண்ணைக் கவ்விய 5 விளம்பர முயற்சிகள்..\n(5 ad promotions wrong) பல நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்களது விற்பனையை உயர்த்திக் கொள்கின்றன. சில சமயங்களில் நுகர்வோருக்கு வித்தியாசமான பரிசில்களை வழங்குவது போன்ற யுக்தியை கையாண்டும் தமது பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அவ்வாறு தமது விற்பனை யுக்தியை பயன்படுத்தி இறுதியில் விபரீதத்தில் முடிந்த ...\nசீரியல் நடிகைகளின் ஒரு Episode சம்பளம் இவ்வளவா\n(tamil serial actresse episode salary) நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள். அதுவும் ஒரு Episode க்கு இவ்வளவா\n ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் டீசர்\n16 16Shares (traffic ramasamy tamil movie official teaser) பல்வேறு விமர்சனங்களையும், இன்னல்களையும் சந்தித்துள்ள டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தற்போது உருவாகி உள்ளது. ‘டிராபிக் ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்து, அவரே டிராபிக் ராமசாமியாகவும் நடித்துள்ளார். இதில் அவரு���ன் ரோகினி, பிரகாஷ்ராஜ் ...\nBigg Boss 2 இல் முரட்டு குத்து நடிகை..\n(iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2) பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சீசன் ...\nமாட்டுக்கு ஐந்தறிவு என்று சொன்னது யாரு\n(clever cow drinking water) கோடை வறட்சியால் நீரை பெற்றுக்கொள்வதில் மனிதனே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறான். இந்நிலையில் தண்ணீரை பெறுவதற்கு இந்த மாடு என்ன செய்கிறது என்று நீங்களே கொஞ்சம் பாருங்கள். கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்துவிடுங்கள் மனிதர்களே..\n(keerthy suresh vs savithri) இன்று வெளியாகியுள்ள “நடிகையர் திலகம்“ திரைப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து அசல் சாவித்திரியாகவே மாறியுள்ள கீர்த்தி சுரேஸின் புகைப்பட தொகுப்பு இதோ வீடியோவாக… Video Source: TamilCrowd Indian Celebrities Cheated Wives ulagam hot video Tamilnews.com\nகாதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்று��் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49912-topic", "date_download": "2019-08-20T21:42:59Z", "digest": "sha1:XTIXLAE5SGZ2A6EGWGKIMOGSZIT7MIYW", "length": 15971, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு வில��த் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்\nதனக்கும்,தனது குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து உள்ளதென்பதை சாட்சியங்களுடன் நிரூபித்தால் தான் அரசியலைவிட்டு ஒதுங்கி கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளிலும்,நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்தே நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து தன்னிடம் வெளிநாட்டு புலனாய்வுச் சேவைகள் தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nமங்கள சமரவீரவின் கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைத்திருந்தார்.\nதனது பிள்ளைகளுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ இரகசிய வங்கி கணக்குகள் எதுவும் கிடையாதென அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்\nஆமா இல்லைதான் 18 இல்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்\nதிருட்டு பயல் சாட்சிகளை வெற்றிகரமாக மறைத்திருப்பான் அதான் சவால் விடுகிறான்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f41-forum", "date_download": "2019-08-20T20:15:45Z", "digest": "sha1:7MUZILN2GQQNCHAVMLT2J3OCJRGAVZYM", "length": 27246, "nlines": 495, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆதிரா பக்கங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\n» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்\n» கூட்டை வரைந்து விடு – கவிதை\n» எப்போதும் வேலை செய்....\n» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்\n» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்\n» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்\n» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை\n» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சா��்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\n» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்..\nஅருட்பா - அகப்பா - ஆதிரா\nகுங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா\nஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி\n“திருக்குறள் நெறி தொண்டர்” விருது.\nகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா\nஉலகத் தாய்மொழி நாளில் பிறைசூடன் தலைமையில் கவியரங்கம்\nகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்\nநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை\nஅலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....\nதின செய்தி நாளிதழில் என் கட்டுரை - ஆதிரா\nகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா\nகார்த்திக் செயராம் Last Posts\nகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.\nஉங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -\nகொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தரங்கு\nசேவா ரத்னா விருது - ஆதிரா\nநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nவாசிக்கப் படாத தொகுப்புரை - கண்ணீர்த்துளிகளுடன் - ஆதிரா\n‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா..\nதேசிய கருத்தரங்க்கம்- து.கோ. வைணவக் கல்லூரியில். ஆதிரா\nதமிழ்க்கடலுடன் இந்தச் (ஆதிரா) சிறுதுளி\nஎழுத்தாளர்கள் சங்கத்தில் - ஆதிரா\nஅண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் - ஆதிரா\nமெல்லிசை மன்னருடன் - ஆதிரா\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஎன் முதல் ஆங்கிலக் கட்டுரை - ஆதிரா\nமுல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\nஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nஅண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--��ித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_12_25_archive.html", "date_download": "2019-08-20T21:07:26Z", "digest": "sha1:MG5HC6LPBX2XJMJZAWJJQT7OWVIPFW7Z", "length": 96428, "nlines": 840, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/25/10", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் கடும் மழை – பெருமளவானோர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே கூடுதலான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் ஏனைய பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்���ளுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலிருந்து குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி(காணொளி இணைப்பு)\nவலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தல் தொடர்பில் ருமேனியாவின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரஜை ஒருவர் நாடாளுமன்றத்தின் மேல் மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.\nஇச்சம்பவம் ருமேனிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் எமில் பொக் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அதன்போது \"பொக்இ நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பரித்துவிட்டீர்கள்\" எனக் கூறியவாறு மேலிருந்து கீழே பாய்ந்துள்ளார். அவருடைய மேற்சட்டையில் ' நீங்கள் எங்களது எதிர்காலத்தைக் கொன்றுவிட்டீர்கள்\" என எழுதப்பட்டிருந்தது.\nஇதனை நேரடியாகப் பார்த்தோரும் தொலைக்காட்சிகளினூடாகப் பார்வையிட்டோரும் கண்ணீர் வடித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்ணிவெடிகள் அகற்றம் : இலங்கைக்கு பாராட்டு\nகொழும்பு : இலங்கை அரசு போரினால் பாதிக்கப்பட்ட, தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு உதவுவதற்காக, அமெரிக்கா சார்பில் ஐந்து ஆம்புலன்ஸ்களை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பாட்ரிசியா புட்டெனிஸ் கூறியதாவது: போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியேற்றம் செய்து வரும் இலங்கை அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். மறு குடியேற்றத்துக்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிகவும் அவசியம். இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகள் இரண்டும் இணைந்து இன்று, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இருப்பினும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. கண்��ிவெடி அகற்றும் பணி விரைவில் முடிவடைவதற்காக, அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும். இவ்வாறு புட்டெனிஸ் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளுக்கு அமெரிக்க அரசு, 48 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.\nஇலங்கையில் ஆடை கட்டுப்பாடு: \"இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், அந்தந்த கலாசாரங்களை மதிக்கும் வண்ணம் ஆடை அணிய வேண்டும்' என்ற விதிமுறையை விரைவில் இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காக, இலங்கை கலாசார மற்றும் கலை அமைச்சகம், ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்தாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை\nசியோல் : \"தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்' என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மூன்று நாட்களாக, போச்சியான் என்ற இடத்தில் தென்கொரியா போர் ஒத்திகைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், சிறுரக ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், குண்டுவீசி தாக்கும் போர் விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மலைகள் சூழ்ந்த போச்சியான் பகுதியில், தென்கொரிய ராணுவம் மேற்கொண்டுள்ள போர் ஒத்திகையால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. முதலில் இதுகுறித்து மவுனம் சாதித்த வடகொரியா, நேற்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.\nவடகொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் சுன் இதுபற்றி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனிதப் போர் தொடுப்பதற்கு, வடகொரியா முழுமையாக தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். தென்கொரியாவின் போர் ஒத்திகை ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கை. தென்கொரியாவும், அமெரிக்காவும் வடகொரியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளன. மிகவும் சிறிதளவு கூட எல்லையை தாண்டும் பட்சத்தில், எதிரி பயங்கரப் பேரழிவை சந்திக்க நேரிடும். தென்கொரியாவும், அமெரிக்காவும் போரை துவக்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும். இவ்வாறு சுன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிடம் ஆறு அணுகுண்டுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத பிரயோகம் குறித்த வடகொரியாவின் மிரட்டல், பல நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.\nசீனா சமாதானம்: இந்நிலையில், வடகொரியாவின் நட்பு நாடான சீனா, இருதரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜியாங் யு நேற்று விடுத்த அறிக்கையில், \"இப்போதைய சூழல் மிகவும் சிக்கலாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. அமைதியாக இருக்கும்படியும், போர் ஒத்திகையை கைவிடும்படியும் இருதரப்பையும் கேட்டு கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்கா கண்டனம்: இதற்கிடையில் வடகொரியாவின் \"புனிதப் போர்' அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகொரியாவின் மிரட்டலுக்கு அடிப்படையில் எவ்வித காரணமும் இல்லை. அணு ஆயுதத்தைப் பிரயோகம் செய்வதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்களை இதற்கு முன்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இம்முறை, ஏவுகணை பரிசோதனை, அணுகுண்டு பரிசோதனை, தென்கொரியாவின் இயான்பியாங் தீவின் மீது குண்டு வீசுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்த, வடகொரியா தான் இந்த வார்த்தைகளை கூறியுள்ளது. தனது செயல்களுக்கு வடகொரியா பெருமை கொள்ள முடியாது. இவ்வாறு க்ரவுலி தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்னை மடியில் : 25 ஏப்ரல் 1953 ஆண்டவன் அடியில் : 16 டிசெம்பர் 2010\nநெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் தற்போது லண்டனில் வசித்துவந்தவருமான பெருமையினார் கணேசலிங்கம் அவர்கள் 16-12-2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பெருமையினார்(சந்தைக்கடை உரிமையாளர்) சுந்தரம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை உடையாரின் மகன் இரத்தினராஜா(அதிபர்-நெடுந்தீவு), காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை(சந்திரா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nசந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), மகாலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், நவமலர்(லண்டன்), நிர்மலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற புஸ்பராணி, அப்பன்(ஙஹஙுசீசிகீடு இஹஙூகீ & இஹஙுஙுஞி ணசீடீடீடூஙூஸசீஙுஞி-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகயிலாயபிள்ளை(ஆசிரியர்-யாழ்ப்பாணம்), நெடுஞ்செழியன்(லண்டன்), சந்திராதேவி(இந்தியா), சிவஞானம்(இந்தியா), வாணி(லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயகௌரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாஸ்கரன், கமலாசினி(லண்டன்), கோசலாதேவி(கனடா), பாலராஜ்(கனடா), காலஞ்சென்ற சுந்தரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுவாமிநாதன், தவமணி, ரஞ்சி, ரஞ்சன், சாரதா ஆகியோரின் அன்பு சகலனும்,\nசிவாஜினி, கோபிராஜ், ஆனுஷியா, மணாளினி, மயூரன், நிரோஷன், அர்ச்சுனா, அஞ்சனா, அர்ச்சிகா ஆகியோரின் அன்பு அண்ணாமாமாவும்,\nஅபர்ணிஜா, ரஜிதா, துஷிகா, மதுரா, அஜந்தினி, அபிக்குமார், ஐஸ்வர்யா, ஷோபிகா, ஆதவன், ஆர்த்தி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,\nநவீனன், சிவக்குமார், முரளிதரன், சுவர்ணா, சசிதரன், சஞ்யுதா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,\nவினோ, பிரசாத், பிரசன்னா, பிரபாகரன், பார்த்தீபன், மிருணாளினி, விசாலி, மாதங்கி, விதுஷி ஆகியோரின் அன்பு அத்தைமாமாவும்,\nபாரதி, துஷ்யந்தன் ஆகியோரின் மாமாவும்,\nவேனுஷன் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாகன போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த அரசு முடிவு\nசீ.சீ. இலக்க வாகனங்கள் வீதியில் செல்ல உடன் தடை.வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது அவசியம்.கைபேசிகளில் உரையாடியவாறு வாகனம் செலுத்தத் தடை.\nவாகன போக்குவரத்து விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇறக்குமதி வரியை செலுத்தாமல் பல்வேறு முறைகளில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழுமையான வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணித்துள்ளார்.\nஇதன் முதற்கட்டமாக கராஜ் இலக்கங்களுடன் (சீ. சீ. இலக���கம்) வாகனங்கள் வீதியில் செல்வது உடனடியாக தடைசெய்யப்படுகின்றது. பல்வேறு மோசடி வழிகளில் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழு வாகனங்களாக்கி விற்பனை செய்துள்ள வாகனங்களை உடனடியாக கண்டறிந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.\nபோக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், நிதி அமைச்சு, சுங்க திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடை முறைப்படுத்தவுள்ளன.\nபோக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ‘ஆசனப்பட்டி’ கட்டாயமாகப் பயன்படுத்தல் வேண்டும். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் செலுத்துவது தடை என்ற சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறக்குமதி தீர்வை மூலம் நாட்டுக்குள் வரவேண்டிய பெருந்தொகையான பணம் உதிரிப்பாகங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதன் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதனை தடுக்கும் நோக்குடனேயே ஜனாதிபதி அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசிய பாதுகாப்பு தினம் நாளை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரு நிமிட மெளன அஞ்சலி\nதேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் பிரதமர் தலைமையில் நாளை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை 9.25 முதல் 9.27 மணி வரை அனைவரையும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண அமைச்ச மஹிந்த அமரவீர பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், வீடு, இருப்பிடங்களை இழந்தனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வருடம் நாம் யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஏற்பாடு செய்துள்ளோம். 30 வருடகால பயங்கர யுத்தம் நிறைவடைந்து நா��்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்து காப்பாற்றிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் இறந்தவர்களையும் நினைவு கூரும் நோக்கிலேயே இவ்வருடம் வடக்கில் நடைபெறுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு 7 பெளத்தாலோக மாவத்தை யில் வளி மண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டும் உரையாற்றுப் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\nகடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. எமது அமைச்சின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். உலர் உணவுப் பொருட் களையும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை பெற்றுக்கொடுத்தோம்.\nஅனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிவகைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 மில்லியன் வரை நாம் செலவு செய்துள்ளோம்.\nசகல மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களினூடாக செயற்படு கின்றது. இதன் மூலம் அனர்த்தம் ஏற்படு வதற்கான அறிகுறிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் முகமாக சகல அனர்த்த எச்சரிக்கை மத்திய நிலையங்களை நிறுவுவ தற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.\nஅவ்வாறே எமது அமைச்சிற்கு யு.என்.டி.பி. உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற சுமார் எட்டரை கோடி ரூபாவை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளேன் பாதுகாப்பு செயலர்\n“நான் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டில் நிலவி வந்த வன்முறைகளை பெருமளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறேன்\" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகுற்றச் செயல் நடைபெற்ற உடன் குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் தீவிர கவனம் செலு���்த வேண்டுமென்று தான் விடுத்த உத்தரவு இன்று கையில் வெற்றி கண்டு வருகிறது என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nஇனிமேல், வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உலகின் பலம் வாய்ந்த இயக்கமான எல்.ரி.ரி யினர் மிகவும் சாதுரியமான முறையில் எவருக்கும் பிடிபடாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறுதலாக விட்டுச் செல்லும் சிறு தடயங்களை வைத்து நாம் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.\nஎனவே, இலட்சக்கணக்கான ரூபாவை கப்பப் பணமாக மிரட்டி பெற்று ஆட்களை கடத்தும் கோஷ்டியினர் இராணுவம் அல்லது பொலிஸ்\nஉத்தியோகத்தரின் சீருடைகளுடன் ஆயுதங்களை தாங்கிக் கொண்டுவந்து வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை அபகரித்து செல்வதுண்டு. இதற்கு எனது பணிப்புரையின் கீழ் பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்துள்ளார்கள். எனவே, இனிமேல் இத்தகைய குற்றச் செயல்களில் பொலிஸார் மற்றும் இராணுவ சீருடையில் வந்து எவராவது கப்பம் கேட்பார்களேயானால், அது பற்றிய தகவல்களை உடனடியாக எனக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டில் கொள்ளை, ஆட்கடத்தல், பணம் அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nமேலும், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, பாரா ளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் வர்த்தக பிரமுகர் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோரின் ஆலோசனைக்கமைய அகில இலங்கை நகை வியாபார சங்கத்தினர் இதுபோன்ற முறைப் பாடுகளை பாதுகாப்பு செயலா ளரிடம் முன்வைத்தனர். பல கொள் ளைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து பல வர்த்தகர்களுக்கு இன்று நிம்மதியான வாழ்க்கையை பெற் றுக்கொடுத்துள்ளார்.\nபாதுகாப்பு செயலாளரின் இந்த பொதுச் சேவையைப் பாராட்டும் முகமாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் செலுத்தினர். ரவி ஜூவலர்ஸ், தேவி ஜூவலர்ஸ் ஆகிய நகைக்கடை உரிமையாளர்கள் தலா 10 இலட்சம் ரூபாவை ‘நமக்காக நாம்’ என்ற நாட்டுக்காக கடுமையாக போர் முனையில் சேவையாற்றிய ஆயுதப் படை வீரரின் நிதிக்கு அன்பளிப் பாக வழங்கினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை: இந்திய கப்பல் சேவை நிறுவனம் கேள்வி மனு கோரல்\nஇந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் சேவை கூட்டுத்தாபனம் (எஸ்.சி.ஐ) நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட் டுள்ளது. இதற்கான கேள்வி மனுக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இரு நாடுகளிடையே கப்பல் போக்கு வரத்து தொடங்க உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை தொடங்கப்படுகிறது.\nஇதன்படி, தூத்துக்குடி துறை முகத்திலிருந்து தலைநகர் கொழும்புக்கு கப்பல் சேவையை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇரு நாடுகளிடையே கப்பல் போக்குவரத்து நடந்த பல நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் கப்பல் சேவைக்கு இம்மாத தொடக்கத்தில் இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இரு நாடு களிடையிலான பயணிகள் போக்குவரத்து குறித்து இந்தியா, இலங்கை இடையே வெகு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ்\nகுப்தா, இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர் ஆகியோர் இணைந்து ஒப்பந்த வழிமுறைகளை ஆராய்வர்.\nஇது தொடர்பாக அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதேவேளை தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை தொடங்கப்பட்டு ஆறு மாத இடைவெளியில் இராமேஸ் வரம்- தலைமன்னார் கப்பல் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவகுமாரன் ஜேசு கிறிஸ்து இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைபெறச் செய்வார்சமாதானத் தூதுவர் ஜேசு கிறிஸ்து, இவ்வுலகில் மனிதனாக புனித மரியாள் என்ற மானிடகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, மக்களின் பாவத்தை தானே ஏற்றுக்கொண்டு, அதற்காக தனது புனித இரத்தத்தை சிந்திய வரலாற்றின் ஆரம்ப தினமான புனித நத்தார் பண்டிகை இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிர்றது.\nசுமார் 100 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மேற்கு நாடுகளின் என்றுமே இல்லாதவாறு படுபயங்கரமான பனிமழை பொழிந்து, அந்நாடுகளை பனிமேடுகளாக இந்தத் தடவை மாற்றியிருக்கின்ற காரணத்தினால் இந்த நத்தார் மேற்கு நாடுகளில் அந்தளவுக்கு மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு அங்குள்ள மக்களுக்கு இயற்கை அன்னை அனுக்கிரகம் புரியவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபொதுவாக மேற்கு உலகிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் மாரி காலத்திலேயே பனிமழையின் தூறல்களுடன் நத்தார் பண்டிகை மகிழ்ச்சியாகக் கொண் டாப்படுவதுண்டு. இப்போது, மனி தர்களாகிய நாம் சுற்றாடலுக்கு ஏற்படுத்திய\nபாதகமான விளைவுகளின் காரணமாகவே, காலநிலை எங்களுக்கு இப்போது பாதகமாக அமைந்துள்ளது.\nஇந்தப் புனித நத்தார் தினத்திலாவது உலகின் மாந்தர்கள் நாம் மரங்களை வெட்டியோ, ஓசோன் படலத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய வாயுக்களை வெளியேற்றியோ, சுற்றாடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த மாட்டோம் என்ற பிரதிக்ஞையை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இவ்விதம் சுற்றாடலின் பாதுகாப்பிற்கு மனித குறுத்தைச்சேர்ந்த நாம் முக்கியத்துவம் அளித்தால் நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டில் வரும் நத்தார் பண்டிகை இந்த நத்தார் பண்டிகையை விட எல்லா கிறிஸ்தவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் நாம் திடமாக நம்பிக்கை கொண்டிருக்கலாம்.\nஇந்த நத்தார் பண்டிகை, இலங்கைக்கு இந்தத்தடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் அதி மேற்றாணியராக விளங்கிய ஆண்டகை அதி உயர் மல்க்கம் ரஞ்சித், அவர்களை, புனித பாப்பரசர் கடந்து நவம்பர் மாதத்தில், பாப்பரசர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள அதி உயர் திருபீடமான கருதினால் பதவிக்கு திருநிலைப்படுத்தி இருப்பது இலங்கைக்கு மட்டுமல்ல, ஆசிய நாடுகளுக்கே கிடைத்த ஒரு பெரும்பாக்கியமாகும்.\nநாங்கள் முன்பு குறிப்பிட்டதற்கு அமைய இருளில் வாழ்வோருக்கு ஒளி தரும் நத்தார் பண்டிகை இலங்கையிலும் இந்த தடவை காலநிலையின் சீற்றம் காரணமாக, ஓரளவுக்கு தனது சிறப்பை இழந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.\nவடகீழ் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி பருவகாலம் ஆரம்பித்திருப்பதனால், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இப்போது பெருமழையும் பெருவெள்ளமும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் சமாதானத்தின் தேவன் ஜேசு கிறிஸ்துவின் கடைக்கண் பார்வை எங்கள் நாட்டு மக்கள் மீது இப்போது விழுந்து இருப்பதனால், காலநிலையிலும் சாதகமான மாற்றம் ஏற்பட்டு மக்கள் இந்த தடவையும் மகிழ்ச்சியாக தங்கள் நந்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.\nசில எதிர்க்கட்சிகளும், சமூக விரோதிகள் சிலரும் நாட்டில் செயற்கை யான பொருட்களின் விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களைக் கொண்டுவருவற்கு எத்தணித்த முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது வெற்றிகரமான முறையில் முறியடித்து மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு உதவும் வகையில் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயவிலைக்கு பெற்றுக்கொடுப்பதில் சாதனை ஏற்படுத்தி இருக்கிறார்.\nபண்டிகைக் காலத்தில் ஆடைகள், விளையாட்டு பொருட்கள் உட்பட சகல வித பொருட்களையும் நியாய விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது புறக்கோட்டை மெயின் வீதியை முற்றாக மூடிவிட்டு, அங்கு அங்காடி வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. அதேபோன்று நாட்டின் சகல பிரதான நகரங்களிலும் இத்தகைய வசதிகள் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nவிண்ணுலகின் வேந்தன் மண்ணில் மனிதனாக பிறந்து மக்களின் பாவங்களை போக்கிய இந்த நத்தார் நன்நாளில் இலங்கையில் இன்று தோன்றியிருக்கும் சமாதானமும் அமைதியும் மக்களிடையில் இருந்து வரும் நல்லிணக்கப்பாடும், ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுவடையச் செய்வதற்கு தேவகுமாரன் ஜேசுகிறிஸ்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் தினகரன் வாசகர்களுக்கு நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிறிஸ்துவின் அன்பை பகிர்ந்தளிக்கும் உண்மை நத்தாரை கொண்டாடுவோம்\n“வெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பைச் சகலருக்கும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம்\" இவ்வாறு பிரதமர் தி.மு. ஜயரட்ன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்து 2010 வருடங்களின் பின்னர் உதயமாகும் இந்த அழகான நத்தார் இலங்கைவாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கு மிக விசேடமான நத்தாராக அமையும் என்பது எனது பூரண நம்பிக்கையாகும்.\nதெற்காசிய பிராந்தியத்திற்கான அதி உத்தம கர்தினல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது இலங்கை வாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கும் பொதுவாக இலங்கைத் தாய் நாட்டிற்கும் கெளரவம் அளிக்கும் வகையில் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மல்கம் ரஞ்சித் அவர்களை கர்தினல் பதவிக்கு உயர்த்தியமையானது எமக்குக் கிடைத்த மிக விசேட நத்தார் பரிசாக நான் கருதுகின்றேன். கடவுளை வழிபடும் புனித தேவாலயத்தில்கூட எக்கணப்பொழுதிலும் பிரபாகரனின் மரண அழைப்பாணை எழுதப்படுமோ என்ற அச்சத்தில் திறந்த மனதுடன் நத்தாரைக் கொண்டாட முடியாத நிலையில் நாம் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை நத்தார் மாபெரும் தேவ பூஜையில் கலந்துகொள்ள வோ, தேவாலயத்திற்கு வரவோ முடியாமல் மரண பயத்தில் இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை நத்தார் மாபெரும் தேவ பூஜையில் கலந்துகொள்ள வோ, தேவாலயத்திற்கு வரவோ முடியாமல் மரண பயத்தில் இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை 30 வருட அர்த்தமற்ற யுத்தமானது எங்களிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த அன்பு நிறைந்த நத்தாரை இன, மத, குல பேதமின்றி அர்த்தமுள்ள வகையில் கொண்டாடக்கூடிய சூழல் தற்போது நிலவுகின்றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான முப்படைகளின் யுத்த வீரர்கள் தமது இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி இந்நாட்டை ஒன்றிணைக்காவிட்டால் இன்னும் நாம் அரைவாசி உயிர்போன மனிதர்களாகத்தான் வாழ நேர்ந்திருக்கும்.\nஅதனால் இம்முறை நத்தார் தின தேவ பூஜையின்போது அவர்களுக்காக சிறிது நேரம் பிரார்த்தனை புரியுங்கள்\n“ஏழைகளின் உள்ளத்திலேயே கடவுள் வாழ்கின்றார்\" என்ற தேவ வாக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக வசதிகளற்ற மாட்டுத்தொழுவம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த தன் மூலம் கிறிஸ்தவ சமயம் எங்களுக்குக் கற்றுத்தந்�� ஆழமான படிப்பினையைத் தமது வாழ்வில் பிணைத்துக் கொள்ள தகுந்த தினம் இன்று உதயமாகியுள்ளது.\nவெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பினைச் சகலருக்கிடை யிலும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம். சாந்தி, சமாதானம் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநத்தாரை கொண்டாடுவதன் மூலம் அமைதியும் கருணையும் ஏற்படுகிறது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த நத்தார் தினத்தில் இலங்கையருக்கும், உலகிலுள்ள சகலருக்கும் மகிழ்ச்சிகரமான நத்தாராகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.\nஇவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார்.\nநத்தாரை கொண்டாடுவதன் மூலம் மனதில் அமைதியும் கருணையும் நிலை கொள்ளுகின்றது. விஷேடமாக ஏழைகளுக்கு உதவுவதும் அவர்களுக்கு அன்பு காட்டுவதும் எல்லா இனத்தவரோடும் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் நத்தார் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.\nகடந்த காலங்களில் இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவென நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற் பட்டோம். அயலானை நேசிப்பது என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை இதனூடாக அர்த்தம் பெறுகிறது. இலங்கை மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக நாம் முன்னெடுக்கின்ற முயற்சிகள் கிறிஸ்தவ மக்களினதும், ஏனைய மதத்தவர்களினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.\n“என்னுடைய நாமத்தினால் சிறு பிள்ளையொன்றை ஏற்றுக் கொள்பவன் என்னால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்\" என்று இயேசு கிறிஸ்து நாதர் தனது போதனையில் தெரிவித்துள்ளார். இயேசு நாதர் இம் மண்ணில் அவதரித்த போது விண் மீன்கள் ஒளியூட்டின. அந்த விண்ணொளியின் திசையில் மூன்று ராஜாக்கள் இயேசுவை வணங்குவதற்கு வருகை தந்ததாக கிறிஸ்தவ வரலாறு கூறுகின்றது. அதேபோன்று இந்த நத்தார்\nபண்டிகையிலும் சிறுவர்களை நாம் மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். நத்தார் பண்டிகையைக் கொண் டாடும் நாம் அவ்வாறு செய்தால் இயேசு கிறிஸ்துவின் சமாதானத் தையும், கிருபையையும் நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும்.\nஉங்கள் அனைவருக்கும் அமைதியும், சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் நத்தார் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடெங்கும் பரவலாக மழை: மலையகப் பகுதிகளில் மண்சரிவு: நிரம்பி வழியும் நிலையில் 21 குளங்கள்\nநாட்டில் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பிரதான குளங்களும் நிரம்பி வழியும் கட்டத்தையும் அடைந்துள்ளன.\nநாட்டிலுள்ள 21 பிரதான குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாகவும், மூன்று குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.\nஇதேவேளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேநேரம் ரன்டம்பே நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை\nஅடைந்துள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன. இது குறித்து பொலன்னறுவை மாவட்டத்தில் சோமாவதி சயித்திய மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அறிவூட்டப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.\nதற்போது வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய கேட்டுக்கொண்டார்.\nநீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன மேலும் கூறுகையில், நாட்டில் 59 பிரதான குளங்கள் உள்ளன. அவற்றில் 21 குளங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்துள்ளன.\nபொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகளும், குருநாகல், இம்புல்வான குளத்தின் மூன்று வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகள் யாவும் ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் எச். ஆர். கே.பி. ஹேரத் கூறுகையில், தொடர் மழை காரணமாக கண்டி மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக பெல்வத்தை கிராமசேவகர் பிரிவில் ஐந்து குடும்பங்களும் பைரவகந்த, சைமன்வத்தையில் நான்கு குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅருப்பொல கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினமிரவு மண்மேடு விழுந்ததால் வீடு சேதமடைந்துள்ளது. அங்கு வாழ்ந்து வந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகிய்யாவ கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது பலாமரமும், வாகை மரமும் சரிந்து விழுந்ததால் அவ்வீடும் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வாழ்ந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nஇதேநேரம் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறுகையில், வலப்பனை நில்தண்டகின்ன வீதியிலும், நுவரெலியா- உடப்புசலாவ வீதியிலும் நேற்று முன்தினமிரவு மண்சரிவு ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான வாகனப் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பாதைகளில் விழுந்திருந்த மண்மேடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன என்றார்.\nமலையகத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு பொது இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபுதன் இரவு தொடக்கம் வியாழன் நேற்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் மகாவலி நதி நிரம்பியுள்ளது. தோட்ட பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தக்காளி மரக்கறி பயிர் செய்கை நீர் நிறைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு கிறிஸ்மஸ் பண்டிகை வியாபாரமும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விக்டோரியா, ரந்தெனிகல நீர்த்தேக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மயிலப்பிட்டி, ஹங்குராங்கெத்த, ஆரகம, தெல்தெனிய, வேரஹெர, மெதமகநுவர, முறுகாமல, போப்பிட்டிய, தலாத்துஓய, மொரகொல்ல, குருதெனிய பகுதிகளில் மரக்கறி தோட் டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nகடந்த சில நாட்களாக நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு பல வீடுகளும் சேதத்திற்குள்ளாகின. இதிலிருந்து பழைய நிலைக்கு வருவதற்கு முன் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகளும் பாதிப்படையலாமென பலர் கூறுகின்றனர்.\nஇம்மழை காரணமாக அன்றாடம் நாட் கூலியை நம்பி வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட் கூலிக்கு வேலை செய்து வாழும் நடுத்தரத்தினரே அதிகமாக இப்பகுதிகளில் இருக்கின்றனர். மழையினால் வயல்களும், காய்கறி தோட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளதினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதோடு, மரக்கறிகளின் விலைகளும், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nநாடெங்கும் பரவலாக மழை: மலையகப் பகுதிகளில் மண்சரிவு...\nநத்தாரை கொண்டாடுவதன் மூலம் அமைதியும் கருணையும் ஏற்...\nகிறிஸ்துவின் அன்பை பகிர்ந்தளிக்கும் உண்மை நத்தாரை ...\nகொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை: இந்திய கப்பல் ச...\nவன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளேன் ...\nதேசிய பாதுகாப்பு தினம் நாளை யாழ்ப்பாணத்தில் முற்ப...\nவாகன போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த...\nஅணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரி...\nகண்ணிவெடிகள் அகற்றம் : இலங்கைக்கு பாராட்டு\nஅரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலி...\nகிழக்கு மாகாணத்தில் கடும் மழை – பெருமளவானோர் பாதிப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னை��ாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-nikki-galrani-photoshoot-stills/", "date_download": "2019-08-20T20:16:16Z", "digest": "sha1:SCFIJCDNEW7WJBVO2HLDRDSI4S524P7G", "length": 3265, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Nikki Galrani PhotoShoot Stills - Behind Frames", "raw_content": "\n8:49 PM சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\n8:26 PM அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Flood-Waring-given-to-Mettur-Dam-Village-people", "date_download": "2019-08-20T21:00:53Z", "digest": "sha1:PKEQCO6IBOVRMRSGQIFXARBRM4PCGKDZ", "length": 13571, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " மேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravindh's blogமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் கரையோர கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற���றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அசுரவேகத்தில் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மேட்டூர் கோட்டாட்சியர் பண்ணவாடி பரிசல்துறை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டார், அதன் அடிப்படையில் பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வந்து போவதால் அப்பகுதியில் வருவாய் துறையினரை தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஇந்தி பேசாத மக்களின் மீது இந்தியைக் திணிக்ககூடாது..\nஇருமொழிக் கொள்கை தொடரவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது..\nஇந்தியாவை முக்கிய சந்தையாக கருதும் இலங்கை..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்ற��லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dialog.lk/browse/television.jsp?categoryId=onlinecat3440055&locale=ta_LK", "date_download": "2019-08-20T20:32:54Z", "digest": "sha1:NWIT4YFMV4OQG3FXUD3D7EDNLQANMK4P", "length": 20247, "nlines": 308, "source_domain": "www.dialog.lk", "title": "தொலைக்காட்சி", "raw_content": "\nரீலோட் / கட்டணம் செலுத்த\nதயவு செய்து login செய்யவும்\nரீலோட் / கட்டணம் செலுத்த\nDay Pass இனை செயற்படுத்தல்\nபெக்கேஜை மேம்படுத்து / கீழ் நிலைக்கு குறை\nநீங்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு சாதனத்தின் மூலமும் உங்களுக்கு ஏற்ற மொழியில் Dialog சேவைகளை அணுகிட முடியும்.\nசுய பாவனையாளர் சேவையில் மேற்குறிப்பிட்டதை பார்வையிட தயவுசெய்து லொகின் செய்யவும்\nரீலோட் / கட்டணம் செலுத்த\nTry Again ரத்து செய்\nTry Again ரத்து செய்\n40 க்கும் அதிகளவான உள்நாட்டு மற்றும் சர்வதேச அலைவரிசைகள் தினசரி ரூ.8/- க்கு\n40 க்கும் அதிகளவான உள்நாட்டு மற்றும் சர்வதேச அலைவரிசைகள் தினசரி ரூ.8/- க்கு\nDialog Tv இணைப்பினை மீள் செயற்படுத்திய பின் எவ்வாறு rescan செய்வது\nநான் எவ்வாறு தனிப்பட்ட சேனல்களை செயல்படுத்த / செயலிழக்க செய்வது \nஎப்படி நான் எனது டயலாக் டிவி கட்டணப்பட்டியலை பார்க்கலாம்\nஉங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பக்கேஜ்கள் மற்றும் செற் பிளான்கள் Dialog TV இடமிருந்து\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் நேரம், திகதி மற்றும் அலைவரிசை ஆகிய விபரங்களுடன் முழுமையாக நிகழ்ச்சிக்கையேடு\nநீங்கள் பார்க்க விரும்புவது என்ன\nஉங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், 89 நாளிகைகள் மற்றும் 9 HD நாளிகைகள்\nஉங்களுக்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிப் பக்கேஜ்கள்\nஉங்களுக்கென விசேடமாக வடிவமைத்து டயலொக் டீவி அளிக்கும் பல்வகை நிகழ்ச்சிகளின் பக்கேஜினை அனுபவியுங்கள். Per Day TV மற்றும் பிற்கொடுப்பனவு பக்கேஜ்கள்\nநாளொன்றுக்கு ரூ. 3/- இல் இருந்து ஆரம்பிக்கின்ற��ு\nமாதாந்தம் ரூ. 549/- இல் இருந்து ஆரம்பிக்கின்றது\nடயலொக் டீவி உடன் பதிவுசெய்து மேலும் பலவற்றை பெறுங்கள்\nபுத்தம்புதிய சிறப்பம்சங்களை அனுபவிப்பதுடன், மிகச்சிறந்த வழங்கல் தெரிவுகளையும் பார்வையிடுங்கள். HD அலைவரிசை Pack, PVR மற்றும் இன்னும் பல\nசிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள்\nநாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்\nடயலொக் கையடக்க தொலைபேசி இணைப்பு ஒன்றை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்\nஎனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது \nஎப்படி நான் எனது டயலாக் டிவி கட்டணப்பட்டியலை பார்க்கலாம்\n4G மொபைல் LTE சேவை ஊடாக நான் எதைப் பெற்றுக்கொள்ளலாம்\n தன்னியக்க கடன் வசதியை பெறவும்\nசகல அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களையும் பார்வையிட\nவலையமைப்பு மற்றும் விற்பனை நிலைய வலையமைப்பை பார்வையிட\n© டயலொக் ஆக்சியாடா பிஎல்சி, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.hnbfinance.lk/ta/about-us/overview/", "date_download": "2019-08-20T20:10:05Z", "digest": "sha1:NRUQZLQQOQDJQQAKPBDAQHDKBK44GJLK", "length": 10246, "nlines": 86, "source_domain": "www.hnbfinance.lk", "title": "About Us | Overview | HNB Finance", "raw_content": "\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nRelax – தனிநபர் கடன்கள்\nNivahana – வீட்டுக் கடன்கள்\nHNB நிதியில் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு\nHNB நிதியில் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு\nஆர்வம் கொண்ட ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும்\nசமூக மாற்றம் நிதி – மனித மனநிலையில் முதலீடு\n2000 ஆம் ஆண்டில் எமது ஸ்தாபனமானது நிறுவப்பட்டதிலிருந்து கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு நிதியுதவியினை வழங்குவதை மேம்படுத்துவதில் எமது முக்கிய கவனம் காணப்பட்டது. HNB நிதியானது தன் மைக்ரோ நிதி துறையின் பங்களிப்பிற்காக ஒரு சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட வர்த்தகமாகும்.\nபொறுப்பு கடன் நிலையான அபிவிருத்தி.\nபொறுப்பு கடன் மற்றும் நிலையான தொழில் முனைவோர் வளர்ச்சி மூலம் சமூகங்களுக்குள் ஒரு நேர்மறையான சமூக மாற்றம் ஊக்குவிக்க நாங்கள் இலவச நிதி ஆலோசனை, நெகிழ்வான கடன் வசதிகள், மற்றும் திறன் ஆதரவினை வழங்குகின்றோம். கிராமப்புற சமூகங்களிலுள்ள விவசாய மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகியவைக்கு முழுமையான மற்றும் நிலையான நிதியியல் சேவைகளை வழங்குவதை எங்கள் மைக்ரோ நிதியுதவி சேவைகள் முதன்மையாக கொண்டுள்ளது.\nஒரு தனித்த வணிக மாதிரி நிதி சேர்த்தல் குறித்த எங்கள் அணுகுமுறையானது உள்ளூர் கிராமப்புற சமூகங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n• ஒரு கலப்பின நிதிய மாறல் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறு கடன்கள் மற்றும் சேமிப்புக்கள் மீது கவனம் செலுத்துகிறது.\n• நீண்டகால நிலைத்தன்மை, பொறுப்பு கடன் அத்துடன் சமூகத்திற்கு மீள்திரும்புதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக பெண்களைக் குறித்து கவனம் செலுத்துதல்.\n• உள்ளடங்கிய வெளிப்படையான மற்றும் நிலையான மைக்ரோ நிதி\n• நிதி கல்வியறிவு பயிற்சி தொழில் முனைவோர் திறன் ஆதரவு.HNB நிதி ஒரு மைக்ரோ-நிதி நிறுவனத்திலிருந்து ஒரு முழுமையான நிதி சேவை வழங்குநராக உருவானது. மைக்ரோ – நிதி எங்கள் சேவைகளில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும் சேமிப்பு மற்றும் வைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதோடு வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்துவதற்காக குத்தகை மற்றும் தங்க கடன்கள், வணிக கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதி ஆகியவற்றிற்கு நாங்கள் விரிவாக்கப் பட்டுள்ளோம்.\n400,000+ வாடிக்கையாளர்கள், 48 கிளைகள், 2000 ஊழியர்கள், 2000 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள ஊழியர்களால் 48 கிளைகள் மற்றும் 21 சேவை மையங்களில் 400,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றப்படுகின்றன. பல ஆண்டுகளாக உள்ளூர் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்காக எங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளோம். எமது வாடிக்கையாளர் தளத்தின் வளர்ச்சியுடன் நேரான சமூக மாற்றத்திற்கு எமது தயாரிப்புக்களில் மற்றும் சேவைகளில் எவை தேவை என்பதை அறிந்துகொள்ளமுடிந்தது.\n\"அனைவருக்கும் மனிதத் தொடர்பில் புதுமையான தொழில்நுட்ப ரீதியான நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராதல்.\"\n“வாடிக்கையாளர் மையம் கொண்ட நன்கு பன்முகப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளையும் பொறுப்புணர்வாகவும் பாதுகாப்பாகவும் வழங்கும் அதேவேளை ஆர்வமுள்ள குழு மூ���ம் மதிப்புள்ள பங்குதாரரை உருவாக்குவதையும் நோக்காக கொண்டுள்ளது.”\nஎங்களை அணுகவும் 011 2024848\nஆராய எங்கள் வெற்றி கதைகள்\nஉங்கள் வருகைக்கு வருக அருகில் கிளை\nபொது விசாரணைகள் 011 202 4848 சமூக ஊடக வலையமைப்புகள்\nபதிவு செய்து அண்மைய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nரிலாக்ஸ் – தனிநபர் கடன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1959/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-08-20T20:12:08Z", "digest": "sha1:XLWQLUXWZ5HIDN3QQP4CGMIVPTZGJN32", "length": 11831, "nlines": 78, "source_domain": "www.minmurasu.com", "title": "இனி இவை இன்னும் எவ்வளவு காலம்? – மின்முரசு", "raw_content": "\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nமதுரை: வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, உயர்நீதிநீதி மன்றம் மதுரை...\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nமதுரை: சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமதுபானக்கடைளை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது...\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nநாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான கணினிமய கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். நியூக்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக்...\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nசேலம்: கூலித்தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அதிகாரிகளே பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்காக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும்...\nஇனி இவை இன்னும் எவ்வளவு காலம்\nஉலகின் மிகவும் வேகமான விலங்கினம்-சிறுத்தைப்புலி அழிவை நோக்கியப் பாதையில் மிகவும் வேகமாப் பயணிப்பது போலத் தோன்றுகிறது.\nதமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு உணவைத் தேடி அவை அலைந்து திரியும் நேரத்தில் மனிதர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன.\nதற்போது 7100 சிறுத்தைப்புலிகளே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஉடல் மெலிதாக இருந்தாலும், கால்களில் அசாத்திய பலம் கொண்டவை சிறுத்தைப் புலிகள்\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது\nமத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா – ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி\nமத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா – ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி\nகாபூல் திருமணத்தில் குண்டுவெடிப்பு: ‘’வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிட்டேன்’’ – மணமகன் வருத்தம்\nகாபூல் திருமணத்தில் குண்டுவெடிப்பு: ‘’வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிட்டேன்’’ – மணமகன் வருத்தம்\nவிமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி – காரணம் என்ன\nவிமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி – காரணம் என்ன\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு ���ட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/18021455/1032355/Saudi-Arabia-indian-judgement.vpf", "date_download": "2019-08-20T21:20:19Z", "digest": "sha1:7ZOGAEQIPDFRBRIUFQUV3Y6BFDDNVZCL", "length": 9250, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த சவுதி : இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் நிறைவேற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த சவுதி : இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் நிறைவேற்றம்\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், சக இந்தியரான ஆரிப்பை கொலை செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது விசாரணையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக் கோரி உறவினர்கள் பல முறை கருணை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவிரி 28ஆம் தேதி அன்று, 2 இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து சவுதி அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் எவ்வித தகவலையும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்\nரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.\nஜம்மு- காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா- பாக். பிரதமர்களுடன் டிரம்ப் பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.\nஅமெரிக்கா: உருகி உடைந்த பனி பாறைகள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாகச வீரர்கள்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியில், சாசக வீரர்கள் இருவர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nசீனாவில் ட்ரோன்களின் கண்கவர் ஒளி நிகழ்ச்சி\nசீனாவில் உள்ள லியோசெங் என்ற இடத்தில் வண்ணமயமான 400 ட்ரோன்கள், வானத்தில் பல்வேறு வடிவங்களில் தோன்றி சாகங்கள் செய்தது கண்ணை கவரும் வண்ணம் இருந்தது.\nதொடரும் ஹாங்காங் போராட்டம் : குஜராத் வைர வியாபாரம் பாதிப்பு\nஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் ஹாங்காங்குக்கு அளித்த உரிமைகள் தொடர வலியுறுத்தி, சீனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென��னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-08-20T21:39:17Z", "digest": "sha1:IYPVFXJG6UHWVVY6HHERCLNJPWV2WLPX", "length": 4791, "nlines": 87, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்..", "raw_content": "\nபுனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்..\nநமது *அல்பஷாரத் ஹஜ் சர்விஸி*ல் அக்டோபர் 21 உம்ரா சென்ற ஹாஜிகள.இன்று (01/11/2018) “ காலை புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம்,ஜன்னத்துல் பகீ*,மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்..\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்...\nஉம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி\nபாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“\nபுனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2\nமிக குறைந்த இடங்களே உள்ளன\nபைத்துல்லாஹ்வில் மிகச்சிறப்பான முறையில் உம்ரா\nபுனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018\nஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... நமது அல் பஷாரத் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... *நிகழ்வு 2* ...\nபுனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள...\n(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-10-42/2016-07-15-07-13-41?limit=3&start=12", "date_download": "2019-08-20T20:23:13Z", "digest": "sha1:IILC4BETUAPHITHPPQYTQFADEK36YKJR", "length": 3393, "nlines": 87, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - வாழ்வு இனிது (தி இந்து)", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nவாழ்வு இனிது (தி ஹிந்து) பகுதி 5 - பொருளின் பொருள்\nIn வாழ்வு இனிது (தி இந்து)\nவாழ்வு இனிது (தி ஹிந்து) பகுதி 5 - பொருளின் பொருள்\nவாழ்வு இனிது(தி ஹிந்து) பகுதி 03 - கவலைப்படாதீங்க\nIn வாழ்வு இனிது (தி இந்து)\nவாழ்வு இனிது(தி ஹிந்து) பகுதி 03 - கவலைப்படாதீங்க\nவாழ்வு இனிது (தி ஹிந்து) - பாகம் 2 - ஒப்புரவு\nIn வாழ்வு இனிது (தி இந்து)\nவாழ்வு இனிது (தி ஹிந்து) - பாகம் 2 - ஒப்புரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88224.html", "date_download": "2019-08-20T20:44:03Z", "digest": "sha1:QKZ4ZZ3PB2ESR275EZKELSRNN5GUFRTS", "length": 16320, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கருணாஸ் அளித்த புகாரை நீதிபதிகூட நம்ப மாட்டார் : ஐசரி கணேஷ் பேட்டி", "raw_content": "\nவிருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் எம்.பி. முருகையா பாண்டியன் நீக்கம்\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nராணுவ தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டம்- திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபோலி செய்திகள், வதந்திகள் ஆகியவற்றை தடுக்‍க, சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் மனுக்‍கள் தள்ளுபடி - டெல்லி வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ அதிகாரிகள்\nநெல்லை மாநகர மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாளை ரமேஷின் தாயார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்\nவளி மண்டல மேல் அடுக்கில் காற்று சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவன்முறை, வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து, நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்யும் பணி முடிந்ததும் தமிழக இடைத் தேர்தலில் கழகம் போட்டியிடும் - டிடிவி தினகரன் அறிவிப்பு\nகருணாஸ் அளி���்த புகாரை நீதிபதிகூட நம்ப மாட்டார் : ஐசரி கணேஷ் பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநலிந்த கலைஞர்கள் குறித்து நடிகர் பாக்‍யராஜ் கூறிய கருத்து திரித்துக்‍ கூறப்பட்டுள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்தார். சென்னை வடபழனியில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்‍கு போட்டியிடும் ஐசரி கணேஷ், செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். மேலும், கருணாஸ் அளித்த புகாரை நீதிபதிகூட நம்ப மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழப்பு\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் தோல்வியை சந்திக்கும் : ���மிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாடவுள்ளதாக தகவல்\nமதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா - இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்திய நாடுகள்\nவிருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் எம்.பி. முருகையா பாண்டியன் நீக்கம்\nஸ்ரீ்நகர் விமானநிலையத்தில் குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தம் - மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nஆசிரியர் தகுதித் தேர்வு - கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற முதல் தாள் தேர்வு முடிவு வெளியீடு\nப்ரசிலின் ரியோ டி ஜெனிரோவில் 37 பேருடன் பேருந்தை சிறைபிடித்த மர்ம நபர் - 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பயணிகள்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் ப ....\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் தோல்வியை ச ....\nஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாட ....\nமதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூ ....\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா - இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்திய நாடுகள் ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20894", "date_download": "2019-08-20T21:27:21Z", "digest": "sha1:HAL654RTLS4PK5QUNNMYHE5NSCAPEBDV", "length": 6742, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்காசி நடுமுத்தாரம்மன் கோயிலில் அக்னி சட்டி ஊர்வலம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nதென்காசி நடுமுத்தாரம்மன் கோயிலில் அக்னி சட்டி ஊர்வலம்\nதென்காசி: தென்காசி சம்பாத்தெரு நடுமுத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத திருவிழா கடந்த 1ம் தேதி கால்நட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் குற்றாலத்திலிருந்து புனித நீர் எடுத்து வருதல், இரவில் அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலையில் கணபதிஹோமம் மற்றும் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் சைவ வேளாளர் இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் கோயிலில் பொங்கலிடுதல், மஞ்சள் நீராடுதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி ஊர்வலம், பூங்கிரகம் எடுத்து வந்து அம்மன் வீதி உலா நடந்தது. நள்ளிரவில் சாம பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தி��் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/02/blog-post_9.html", "date_download": "2019-08-20T21:08:11Z", "digest": "sha1:W63FBS6DU37UWQLVMOYPXYYQISDLUFUJ", "length": 4154, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/02133934/1053990/Azhahendra-Sollukku-Amudha-movie-review.vpf", "date_download": "2019-08-20T21:31:40Z", "digest": "sha1:IGT5RE2NHTQHJJED36ICP5XDKBQOMBFG", "length": 14159, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Azhahendra Sollukku Amudha movie review || அழகென்ற சொல்லுக்கு அமுதா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 02, 2016 13:39\nவடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொ��ுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களுடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.\nஅதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.\nஅந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.\nஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்\nபடம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.\nநாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காம��டிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.\nவசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.\nபடத்தில் நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.\nரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-accuses-vaiko-his-rajya-sabha-entry-to-rubbish-hindu-culture-and-tradition-357114.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:27:40Z", "digest": "sha1:BLXENVWZSIAU6TPTHT2BYI6SIGPGG6AP", "length": 16243, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார் | Subramanian Swamy accuses vaiko, His Rajya Sabha entry to rubbish Hindu culture and tradition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago இந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\n5 min ago நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n8 min ago 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\n31 min ago பொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nMovies வாரிசு நடிகையின் தோழியை காதலிக்கிறேனா: கே.எல். ராகுல் விளக்கம்\nFinance ஒரு வருடத்தில் இவ்வளவு தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறதா..\nSports ஒரு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியவர்.. முக்கிய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம்..\nAutomobiles ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்\nLifestyle உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nTechnology இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\nவைகோ மீது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்- வீடியோ\nடெல்லி: வி கோபால்சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் ராஜ்யசபா எம்பியாவது இந்து கல��ச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடந்த ஜூலை 5ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஎனினும் இந்த தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.\nஇதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு எம்பியாக வைகோ நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளார். வைகோ நாடாளுமன்றத்தில் விரைவில் நுழைய உள்ள நிலையில் அதற்கு பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்\nஇது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வி கோபால்சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடனபாடு கொண்டவர். மிஷினரி கொள்கை உடைய இவர் ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால் இந்து கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை சீர்குலைக்கும்\" என விமர்சித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nடெல்லியில் வரலாறு காணாத வெள்ளம்.. உத்தரகாண்டில் மேகவெடிப்பு... பேய் மழைக்கு 38 பேர் சாவு\nபொருளாதார ம���்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nபுறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\n ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிரடி மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/nobody-pointed-finger-at-crown-prince-over-khashoggi-murder-donald-trump-355544.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T21:21:24Z", "digest": "sha1:2SGWNBX2RF5DJTLVXR2WYX6JHCBSIVFT", "length": 15680, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி | Nobody pointed finger at crown prince over Khashoggi murder: Donald Trump - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n5 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n5 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ��்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nவாஷிங்டன்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி சவுதி துணை தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்த நாட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானை நோக்கி யாருமே கை காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.\nசவுதி அரேபியாவை சேர்ந்தவர் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி. இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் பற்றி விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த நிலையில், ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ட்ரம்ப் சந்தித்து பேசியிருந்தனர். இதுதொடர்பாக இன்று டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:\n​​\"பத்திரிக்கையாளர் கொலை சம்பவத்தால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் நேரடியாக சவுதி அரேபியாவின் இளவரசரை நோக்கி விரலை காட்டவில்லை. அவர்கள் (சவுதி) இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறார்கள்\". இவ்வாறு, ட்ரம்ப் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்\nகாஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nபூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான்\nநினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்\nஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nஇந்தியா மறுப்புக்கு பிறகு பல்டி அ��ித்த அமெரிக்கா.. டிரம்பின் காஷ்மீர் பேச்சு குறித்து புதிய விளக்கம்\nமீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njamal khashoggi saudi arabia donald trump ஜமால் கசோக்கி சவுதி அரேபியா டொனால்ட் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/557478/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-20T20:12:17Z", "digest": "sha1:P6CJLLH4BMCYAKZVQOCUHQS4JTOLODGV", "length": 14558, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான் – மின்முரசு", "raw_content": "\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nமதுரை: வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, உயர்நீதிநீதி மன்றம் மதுரை...\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nமதுரை: சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமதுபானக்கடைளை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது...\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nநாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான கணினிமய கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ர���ட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். நியூக்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக்...\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\nசேலம்: கூலித்தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அதிகாரிகளே பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்காக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும்...\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்\nபாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nபாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான ‘கத்தார் ஏர்வேசில்’ பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், ‘கார்பரேட்’ தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார்.\nஇந்த பயணத்தில், பிரதமர் இம்ரான்கானுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, தலைமை ராணுவ தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ஆகியோர் பயணம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் ��ுறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி ��ழனிசாமி தகவல்\nகணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/10/2018-14.html", "date_download": "2019-08-20T21:50:10Z", "digest": "sha1:VJDH2BNVSUIOAA5CTMSGXNB2KSLHHEKI", "length": 5655, "nlines": 101, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: 2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்", "raw_content": "\n2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்\n“ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/10/2018) இரு பிரிவாக சென்ற புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”\nவல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் .\nஅவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்....\nஜனவரி 2018 முதல் மே 2018 வரை\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nபுனித மதினமா நகரம் (26/10/2018)\n“மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய...\nமஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்...\n11/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகள புனித மக்கமா நகரிலிர...\nகஃபாவின் வரலாறு,ஹஜ்ரத் இப்ராஹம் நபி வரலாறு\n(21/10/2018) ஹாஜிகள் மக்கா சென்றார்கள்\n21 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... அல்பஷாரத் ஹஜ் சர்வ...\nஉம்ரா விளக்க விழா சென்னை (18/10/2018 )\nதாயிப் நகர் (18/10/2018 )\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்,புனிதமிகு ஹரம் ஷரிஃப...\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ், மக்கா, (17/10/2018)...\nநவம்பர் டிசம்பர் -2018 உம்ராஹ் முன்பதிவு நடைபெற்ற...\n2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவ...\nஅக்டோபர் மாத உம்ரா பயணம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... அல் பஷாரத் ஹஜ் & உம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... அல் பஷாரத் ஹஜ் & உம...\nஉம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_85001.html", "date_download": "2019-08-20T20:57:14Z", "digest": "sha1:PYXJZESXBHEX6GEKHRFOVORELJJMQSZ7", "length": 17434, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் வருமான வரி தாக்‍கல் செய்வோரின் எண்ணிக்‍கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெருமிதம்", "raw_content": "\nவிருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் எம்.பி. முருகையா பாண்டியன் நீக்கம்\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nராணுவ தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டம்- திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபோலி செய்திகள், வதந்திகள் ஆகியவற்றை தடுக்‍க, சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் மனுக்‍கள் தள்ளுபடி - டெல்லி வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ அதிகாரிகள்\nநெல்லை மாநகர மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாளை ரமேஷின் தாயார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்\nவளி மண்டல மேல் அடுக்கில் காற்று சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவன்முறை, வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து, நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்யும் பணி முடிந்ததும் தமிழக இடைத் தேர்தலில் கழகம் போட்டியிடும் - டிடிவி தினகரன் அறிவிப்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் வருமான வரி தாக்‍கல் செய்வோரின் எண்ணிக்‍கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெருமிதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் வருமான வரி தாக்‍கல் செய்வோரின் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்​ஜெட்லி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பிழப்பு அறிவிப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பிரதமரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்‍கையால் கருப்பு பணம் ஒழிந்துள்ளதாக ஆளும் பா.ஜ.க தெரிவித்து வரும் நிலையில், பணமதிபிழப்பு நடவடிக்‍கை நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக எடுத்து வைக்‍கப்பட்ட முதல் படி என்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாடவுள்ளதாக தகவல்\nஸ்ரீ்நகர் விமானநிலையத்தில் குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தம் - மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nபோலி செய்திகள், வதந்திகள் ஆகியவற்றை தடுக்‍க, சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇந்திய விமானப்படை, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி உள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் மனுக்‍கள் தள்ளுபடி - டெல்லி வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ அதிகாரிகள்\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை உயிரை பனையம் வைத்து மீட்ட மாநகராட்சி ஊழியர்கள்\nவன்முறை, வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து, நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் : 17 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்\nஆண்,பெண் திருமண வயது வித்தியாசத்தை நீக்கக்கோரி மனு : மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவைத் தொடர்ந்து மலேசியாவிலும் இஸ்லாமிய மதப்போதகர் ஜாகிர் நாயக் சொற்பொழிவுக்‍கு தடை - இன, மத மோதலை உருவாக்கும் வகையில் செயல்படுவதாக எழுந்த புகாரின்பேரில் நடவடிக்‍கை\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழப்பு\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் தோல்வியை சந்திக்���ும் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாடவுள்ளதாக தகவல்\nமதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா - இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்திய நாடுகள்\nவிருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் எம்.பி. முருகையா பாண்டியன் நீக்கம்\nஸ்ரீ்நகர் விமானநிலையத்தில் குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தம் - மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nஆசிரியர் தகுதித் தேர்வு - கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற முதல் தாள் தேர்வு முடிவு வெளியீடு\nப்ரசிலின் ரியோ டி ஜெனிரோவில் 37 பேருடன் பேருந்தை சிறைபிடித்த மர்ம நபர் - 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பயணிகள்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் ப ....\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் தோல்வியை ச ....\nஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாட ....\nமதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரியவருக்கு ஒரு லட்ச ரூ ....\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா - இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்திய நாடுகள் ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjcyOTYzNzUxNg==.htm", "date_download": "2019-08-20T21:35:35Z", "digest": "sha1:NXNHT42A5TX5WACSLEE7ZSYQCKZG3XM6", "length": 11990, "nlines": 171, "source_domain": "paristamil.com", "title": "வன்புணர்வு வழக்கினால் நெருக்கடியில் நெய்மர்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவன்புணர்வு வழக்கினால் நெருக்கடியில் நெய்மர்\nபிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் மீது சுமத்தப்பட்டுள்ள வன்புணர்வு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nகடந்த மாதம் பிரேசிலை சேர்ந்த இளம்பெண், சமூக வலைதளம் மூலம் பழகிய நெய்மர், தன்னை பாரிஸில் உள்ள ஓட்டலில் வைத்து வன்புணர்வு செய்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.\nஇந்த வன்புணர்வு குற்றச்சாட்டை தொடர்ந்து, நெய்மரன் நிதியுதவியாளர்கள் சிலர் அவரது விளம்பர பிரச்சாரங்களை இடைநீக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக நெய்மரின் முகவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nநெய்மரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தும் உரிமம் வைத்துள்ள என்.ஆர்.ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்மருடனான ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. எனினும், விளம்பர பிரச்சாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் விவரங்களை வழங்கவில்லை.\nவெளிப்படையான காரணங்களுக்காக அனைத்து பங்குதாரர்களும் எச்சரிக்கையாக இருப்பதாக என்.ஆர்.ஸ்போர்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி வரலாற்று வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2019/03/blog-post.html", "date_download": "2019-08-20T21:39:25Z", "digest": "sha1:NOJH3PHXHBSFGIQLFG2QIPRUPVWAOYAQ", "length": 8497, "nlines": 101, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்களைத் தாங்கி வருகிறது. கங்கா நதியைப் பேரற்றும் துதி இந்த மாத மந்திரமாக உள்பக்கம் ஒன்றில் வெளியாகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் கூடும் புனிதக் கூட்டமாகும் கும்பமேளா. அதைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.\nமநு தர்மம் பற்றி கேந்திர அன்பர் எழுதிய நூலின் விமர்சனம் ஒரு முழுக்கட்டுரையாகவே வெளி வருகிறது. மநுவைப் பேரற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களும் இந்த மதிப்புரையில் இடம் பெற்றுள்ளன.\nபசுமைப் பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜி தன் பணிக்களத்தில் புகுந்த வரலாறு சுவை மிக்கது. ஆயுர்வேதம், சித்த வைத்தியம் ஆகியவற்றின் தர்க்கம் உலகம் முழுவதும் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகளும் வாசகர்கள் கவனத்திற்குரியவை.\nமகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவின் காலக்கட்டத்தில் விவேகானந்த கேந்திரத்திற்கு கிராம முன்னேற்றம், கல்வி, இயற்கை வளம் ஆகிய துறைகளில் நற்பணி ஆற்றியதற்காக உலகளாவிய பரிசும், விருதும் கிடைத்துள்ளன. மதமாற்றத்தின் தீமைகளைப் பற்றி காந்திஜி கூறிய கருத்துக்கள், கேந்திர முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.என். வாஸ்வானி அவர்களால் தெரகுக்கப்பட்டு வெளியாகின்றன.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருக...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468142", "date_download": "2019-08-20T21:32:24Z", "digest": "sha1:5XHB4DPBT2KAS7RGVZHUZZPZRC6YAAMV", "length": 10192, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பயிற்றுநர்கள் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு | Special trainers wait for various demands to wait for the strike: DPI campus - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பயிற்றுநர்கள் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு\nசென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், இதரப் பணியாளர்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய(எஸ்எஸ்ஏ) திட்டத்தில் தமிழக பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, இயன்முறைப் பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர், உதவியாளர் ஆகியோர் கடந்த 1998 முதல் மாவட்ட தொடக்க கல்வித் திட்டத்திலும், 2002 முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மேற்பார்வையில் அனைத்து பள்ளிகளிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2002ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பணியாளர்களும் தற்காலிக அங்கீகாரத்தோடு பணியாற்றி வருகின்றனர்.\nஎனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி வரன்முறை உருவாக்கித்தர வேண்டும். இந்த திட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்களை சிறப்புக் கல்வி பயின்றவர்களை பணியமர்த்த வேண்டும். சிறப்பு பயிற்றுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ₹35 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வந்தனர். அனைவருக்கும் கல்வித்திட்ட மாநில திட்ட இயக்குநர் இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் சிறப்பு பயிற்றுநர்கள் உள்ள இதர பணியாளர்கள் சுமார் 700 பேர், டிபிஐ வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nகோயில் இரும்பு லாக்கர் நகைகளுடன் குப்பையில் வீச்சு: சேத்துப்பட்டு அருகே பரபரப்பு\nஅஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 55 பேருக்கு விருது: தலைமை செயலர் வழங்கினார்\nவருவாய், காவல்துறையை கண்டித்து தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்: அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம்\nமாணவர்கள் மர்ம மரணம் தனியார் பல்கலையில் சிபிசிஐடி விசாரணை\nலேப்டாப் வழங்காததை கண்டித்து பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்: அயப்பாக்கத்தில் பரபரப்பு\nதனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பாதுகாப்புத்துறை நிறுவனங்களை சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர் வேலை நிறுத்தம்: 10 கோடி உற்பத்தி பாதிப்பு\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTQ5MzA=/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:17:13Z", "digest": "sha1:F462MUSE2ALLZWBOMIIGX3BQHMHRF5NV", "length": 8143, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "வாலிபரை உயிருடன் கடித்து தின்றது புலி: உயிரியல் பூங்காவில் விபரீதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nவாலிபரை உயிருடன் கடித்து தின்றது புலி: உயிரியல் பூங்காவில் விபரீதம்\nடென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nஇங்குள்ள கூண்டில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nஉடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் விரைந்து வந்து வாலிபரை சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.\nஇதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லார்ஸ் போர்க் கூறியதாவது, புலிகள் பராமரிக்கப்படும் இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி வாலிபர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை.\nவாலிபருக்கு 21 வயது இருக்கும். அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்து குதறியுள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புலி கூண்டுக்குள் சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.\nவனவிலங்கு பூங்காவில் உள்ள எல்லா கமெராக்களிலும் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். பலியான வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவர். டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபரை புலிகள் கொன்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nவனவிலங்கு பூங்கா மேலாளர் ஸ்டெப்பன் ஸ்ட்ராட் கூறுகையில், பூங்காவின் 152 வரலாற்றில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. புலி கூண்டுக்குள் நுழைய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதை தடுக்க முடியாது.\nஇந்த சம்பவத்தால் பூங்கா பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nபுலிகள் கொன்ற வாலிபரின் பெயர், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/whats-the-interesting-link-between-tirupati-laddu-and-304.html", "date_download": "2019-08-20T20:41:40Z", "digest": "sha1:TR5LQTWTV5HACUMVTPQR5UTJAJ6JVJFI", "length": 11635, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Whats the interesting link between tirupati laddu and 304? | India News", "raw_content": "\nதிருப்பதி லட்டுக்கும் 304-க்கும் என்ன சம்மந்தம் லட்டு சாப்டவங்க அவசியம் இதயும் தெரிஞ்சுக்கங்கப்பு.\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎன்னதான் நெய், முந்திரி, ஏலக்காய் என எல்லாம் போட்டு செய்யும் லட்டுகள் எத்தனை இருந்தாலும், திருப்பதி லட்டின் மகிமை தெரிந்தவர்களுக்குத்தான் உண்மையிலேயே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாக்கில் எச்சில் ஊறும்.\nவெங்கடாஜலபதி ஏழுமலையான் ஒருபுறம் இருக்கட்டும்; அப்படி என்னதான் இருக்கு அந்த லட்டுல என்று தெரிந்து கொள்வதற்காகவே திருப்பதி சென்றவர்கள் எல்லாம் உண்டு. ஒரு கவளமேனும் அந்த லட்டை உள்ளங்கையில் வைத்து விழுங்கிச் சுவைக்காமல் மலையேறாதவர்கள் இருந்தால் ஆச்சர்யம்தான். அட, திருப்பதிக்கு போயிட்டு வந்தவர்களிடம் நாம கேக்குறது என்னவா இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவே திருப்பதி சென்றவர்கள் எல்லாம் உண்டு. ஒரு கவளமேனும் அந்த லட்டை உள்ளங்கையில் வைத்து விழுங்��ிச் சுவைக்காமல் மலையேறாதவர்கள் இருந்தால் ஆச்சர்யம்தான். அட, திருப்பதிக்கு போயிட்டு வந்தவர்களிடம் நாம கேக்குறது என்னவா இருக்கும் என்றால், ‘ஏ.. திருப்பதி போயிட்டு வந்த.. லட்டு எங்கப்பா என்றால், ‘ஏ.. திருப்பதி போயிட்டு வந்த.. லட்டு எங்கப்பா’ என்று திருப்பதி போனதற்கு சான்றாக இருக்கும் ஒரே ஆவணப் பொருள், லட்டுப் பிரசாதம்தான். ஸ்ரீவாரி லட்டு என்றழைக்கப்படும் இந்த லட்டினை லட்டு பொட்டு என்கிற இடத்தில் வைத்துதான் தயாரிக்கிறார்கள்.\nஇந்த லட்டுக்கும் 304க்கும் என்ன சம்மந்தம்.. இருக்குங்க.. ஆம், ஆகஸ்ட் 02-ஆன இன்றுதான் முதன்முதலில் சீனிவாசப் பெருமாளுக்கு லட்டு பிரசாத படையல் வைத்த நாள்; இன்றுடன் 304 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆகஸ்ட் 02, கி.பி.1715-ஆம் ஆண்டுதான் இந்த லட்டினை முதன் முதலில் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்ததாக வரலாறு சொல்கிறது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் செய்து விற்கப்பட்டுள்ளன. வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், ‘ஒத்த லட்டுக்கு, கொட்டோ கொட்டென்று கொட்டுது துட்டு’ என்று. இந்த வசனம் அத்தனை உண்மையானது. 270 சமையல்காரர்கள் உட்பட சுமார் 600 பேர் இந்த லட்டை தயாரிக்கின்றனர். என்னதான் 304 ஆண்டுகளாய் மாறாத மணம், சுவை, அளவு (லட்டு சைஸ்) இந்த லட்டுக்கு இருந்தாலும், 2009-ஆம் ஆண்டுதான் திருமலை திருப்பதி தேவஸ்தானம், 175 கிராம் கொண்ட இந்த ‘பெரிய திருப்பதி லட்டுக்கு’காப்புரிமை பெற்றது.\nஅதாவது இந்த லட்டுக்கு, ‘வேறு எங்கும் கிளைகள் கிடையாது. அப்படி இருந்தால் அது திருப்பதி லட்டே கிடையாது’. சுமார் 750 கிராம் கொண்ட அஸ்தானம் என்கிற ஒருவகை விசேஷ லட்டு, சிறப்பு நாட்களில் தயாரிக்கப்படுவது உண்டு. நமக்கு கிடைக்கும் புரோக்தம் என்கிற வகை லட்டுதான் 175 கிராம் எடை கொண்ட பக்தர்களுக்கான லட்டு. சரி.. இத்தனை சிறப்பம்சம் பொருந்திய இந்த லட்டின் மூல சூத்திரத்தை வகுத்து, முதன் முதலில் தயாரித்த அந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா அவர்தான் ‘லட்டு அரசர்’ என்கிற புனைப்பெயரில் அழைக்கப்படும் கல்யாணம் அய்யங்கார். #லட்டு எடுங்க கொண்டாடுங்க #திருப்பதிலட்டுடே\n' .. எம்.எல்.ஏவின் மகன் பேசிய பேச்சு.. டிராஃபிக் போலீஸார் செய்தது என்ன தெரியுமா\nதனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..\n‘கடத��தப்பட்ட 4 வயது சிறுவன்’... 'அதிரடியாக மீட்ட போலீஸ்'... பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி வீடியோ\n'ஜெகன் மோகனின் அதிரடி சட்டம்'... 'மகிழ்ச்சியில் ஆந்திர மக்கள்'\nபூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..\n‘அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்’ .. ஆந்திர முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டுக்கள்..\n'.. 'நாங்க மட்டும் அங்க வந்தோம்னா'.. பரபரப்பு வீடியோ \n‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..\n'ஆதார் கார்டில் ஏன் சாதி பெயர் இல்ல'... 'மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்'... 'மணக்கோலத்தில் உறைந்துபோன மணமகள்'\n‘நண்பருக்காக காத்திருந்த சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்..\n'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'\n'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'\nரேஷன் உணவுப் பொருட்கள் இனி வீட்டுக்கே.. எப்போ இருந்து\n'.. சாதிக்கு ஒருவர் என 5 துணை முதல்வர்களா\n'இனி நோ ஸ்கூல் பேக்'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு\nவிரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்\n'மின்துறை அமைச்சராக நடிகை ரோஜா'... 'இன்ப அதிர்ச்சி கொடுக்க ஜெகன் முடிவு'... 'இன்ப அதிர்ச்சி கொடுக்க ஜெகன் முடிவு\n‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை\nஎம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்\nபதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/13992-actor-dhanush-says-hard-goodbye-to-game-of-thrones.html", "date_download": "2019-08-20T20:45:34Z", "digest": "sha1:5UXL5PDKHP6FIQQEMHKT2IQZTBCTPQVM", "length": 7211, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு பிரியா விடை கொடுத்த தனுஷ்! | Actor Dhanush says hard goodbye to Game Of Thrones - The Subeditor Tamil", "raw_content": "\nகேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு பிரியா விடை கொடுத்த தனுஷ்\nஹெச்பிஓவில் கடந்த 9 ஆண்டுகளாக 8 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒருவழியாக நிறைவு பெற்றது.\nஅயன் த்ரோனை கைப்பற்ற எண்ணிய டேனரிஸை ஜான் ஸ்னோ கொலை செய்ததை கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கவில்��ை. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரடியாக ஹெச்பிஓ நிறுவனத்திடமே மீண்டும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8ம் சீசனை வேறு ஒரு இயக்குநர் கொண்டு இயக்கும்படியும் முறையிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nஇந்நிலையில், ஜான் ஸ்நோ முடிசூடாமல், ப்ரான் 7 ராஜ்யத்துக்கும் அரசனாக முடிசூடுகிறான். நாயகன் ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச் எனப்படும் கேஸ்டில் பிளாக்குக்கு செல்வதாகவும், புதிய நிலப்பரப்பை கண்டறிய ஆர்யா ஸ்டார்க் கடல் பயணம் மேற்கொள்வதாகவும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிறைவடைந்துள்ளது.\nபொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மன் முடிசூடாமல் கடைசியில் மதுராந்தக தேவனுக்கு முடிசூடுவது போலவே கேம் ஆஃப் த்ரோன்ஸும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுக்க கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட சரித்திர வரலாறு நிறைவடைந்துள்ளது. பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த கதையை எழுதியவர்களுக்கும் இயக்கியவர்களுக்கும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.\nசூர்யாவுடன் போட்டிப்போட களமிறங்கிய பிரபுதேவா, நயன்தாரா \nகேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிவு\nசைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்\nயூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜிப்ஸி டிரைலர்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை\nபிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்\nசந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்\nநல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை\nகடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'\nபாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்\nரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்\narjuna award 2019குழந்தை நலம்குழந்தை நலம் உணவுகமல்நாத்stalinஸ்டாலின்ரெசிபிTasty RecipesRecipesHealthy RecipesYummy Recipesmettur dambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிathi varadarகர்நாடகாஇந்தியாKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163321&cat=32", "date_download": "2019-08-20T21:49:51Z", "digest": "sha1:SVXTUPKGAL6RXMBE3AYZKQ37YTXEMSTH", "length": 30786, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 19,2019 04:51 IST\nபொது » கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 19,2019 04:51 IST\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனை வழங்கும், 'தினமலர்' ' வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உயர்கல்வி தொடர்பாக, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, நெடுஞ்செழியன் உட்பட, 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆலோசனை வழங்குகின்றனர். இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், வணிகவியல், பொருளியல், மருத்துவம் சார்ந்த உயர் படிப்புகள் குறித்து, விரிவான தகவல் வழங்கப்படுகிறது. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ரோபாட்டிக் தொழில்நுட்பம், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', தகவல் தொகுப்பு தொழில்நுட்பம் போன்றவை குறித்த தகவல்களை, ஒரே வளாகத்தில் தெரிந்து கொள்ள, பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல், இரவு, 7 மணி வரை நடக்கும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கருத்தரங்கில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், உளவியல் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும். உயர்கல்வி தகவல் அடங்கிய, 'தினமலர்' வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கருத்தரங்கில் கேட்கப்படும் பொதுஅறிவு கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்போருக்கு 'டேப்' Tab, கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும். 'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. கலசலிங்கம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மற்றும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் 'ஸ்பான்சர்'களாக, கைகோர்த்துள்ளனர்.\nதொடங்கியது பிளஸ் 2 தேர்வு\nபிளஸ் 2 மாணவர்களுக்கு சி.ஏ., பயிற்சி\nபிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது\nமதுரையில் 8 மணி வரை ஓட்டுப்பத��வு\nகல்வி சீர் வழங்கும் விழா\nஎன்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி\nஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே\nவனத்தீ; தகவல் தந்தால் சன்மானம்\nஅரசு சார்பில் தமிழ்மாமணி விருதுகள்\nபொறியியல் துறையில் படிப்புகள் ஏராளம்\nதேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nமுதன்முறையாக பிற்பகலில் எஸ்எஸ்எல்சி தேர்வு\nகை கொடுக்குமா 'மஞ்சள்' வியூகம்\nபுதிய கேள்வி வடிவங்கள் மாணவர்களுக்கு டிப்ஸ்\nஒரே கிராமத்துல 3 டாஸ்மாக் கடை\nஞானபுரீ மாருதி கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி\n22 கிலோ கர்ப்பப்பை கட்டி அகற்றம்\nபுதிய மாற்றத்துடன் +2 தேர்வு துவங்கியது\nதேர்வு எழுத 16 கி.மீ., பயணம்\nரபேல் ஆவணங்கள் திருட்டு: அரசு பகீர் தகவல்\nதீ விபத்து: 10 ஏக்கரில் தேயிலை சாம்பல்\n10 தலை ராவணன் வாகனத்தில் ஏகாம்பரநாதர் உலா\nகர்ப்பபை கட்டி நீக்க ஒரே நாள் சிகிச்சை \nவிவசாயிகள் 3 லட்சம் வரை லோன் பெறுவது எப்படி\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\nராகுல் vs மோடி கேள்விகளுக்கு பதில் எங்கே \nகுடிசையில் தீ: பெண் மீட்பு; 10 ஆடுகள் பலி\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nINX வழக்கு; சிக்குகிறார், ப.சிதம்பரம்\nமுதன்முறையாக கமல் படத்தில் விவேக்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து\nகாளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nINX வழக்கு; சிக்குகிறார், ப.சிதம்பரம்\nராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\n��ல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை\nகதைகள் கூறி அறிவியல் கண்காட்சி\n5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை\nஇலக்கை தொட்ட சந்திரயான் -2\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nகாளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nநீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்\nகாஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி\nசொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்\nராமர் கோயிலுக்கு தங்க செங்கல் முகலாய இளவரசர்\n8 மாதத்தில் பழுதடைந்த அடுக்குமாடி வீடுகள்\nஅரசின் அலட்சியத்தால் மேம்பாலத்தை திறந்த பொதுமக்கள்\nகாரைக்கால் கலை விழாவில் கலாச்சார நடனம்\nபஸ் கட்டணம் உயராது : விஜயபாஸ்கர்\nபால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை\n47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை\nபில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nவெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்\nபோதையில் கார் ஓட்டியவருக்கு தர்ம அடி\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nகுறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'\nகுறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி\nமாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி\nகுறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்\nசென்னையில�� மாவட்ட அளவிலான கேரம்\nஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nமுதன்முறையாக கமல் படத்தில் விவேக்\n2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1519/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-08-20T20:53:21Z", "digest": "sha1:GCYJULAOCDQ5IB7XYEZLE46YVKMZM5LJ", "length": 13466, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "சசிகலா உடன் போயஸ் கார்டனில் நடிகர் அஜித் சந்திப்பு – மின்முரசு", "raw_content": "\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடர் வண்டிகளை இந்தியதொடர்வண்டித் துறை உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி:பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக,...\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nமதுரை: வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, உயர்நீதிநீதி மன்றம் மதுரை...\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nமதுரை: சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமதுபானக்கடைளை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது...\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nநாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது. இதற்கான கணினிமய கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். நியூக்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக்...\nசசிகலா உடன் போயஸ் கார்டனில் நடிகர் அஜித் சந்திப்பு\nஉடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.\nமறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.\nஇதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nமேலும், போயஸ் கார்டனில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும், பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களும், தொண்டர்களும் தினமும் சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், நடிகர் அஜித் குமார் போயஸ் கார்டனில் சசிகலாவை நேற்று மாலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் குமார் அன்று மாலையே சென்னை வந்தார். பின்னர், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nதனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் தொடர் வண்டிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\nவழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: உயர்நீதிநீதி மன்றக் கிளை உத்தரவு\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\n11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோதமதுபானக்கடைளை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\nஇன்று கணினிமய கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/56400-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-08-20T21:40:22Z", "digest": "sha1:UJPFNRQQ5JRK75MHFWX2RVFLLJ6LEGPH", "length": 12224, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின ​​", "raw_content": "\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின\nஎழும்பூர் காந்தி - இர்வின் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ரிச்சித் தெருவைச் சேர்ந்த வியாபாரி விவேக் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி 3 பார்சலகளில் எடுத்து வரப்பட்ட 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு கருவூலத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முதலியார் குப்பம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வேன் ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் செய்யூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்தப் பணம் சென்னையிலிருந்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.\nதஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பெங்களூரில் இருந்து வந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். பொருட்கள் வைக்கும் இடத்தில் 8 மூட்டைகளில் இருந்த குத்து விளக்குகள், மணிகளை அவர்கள் கைப்பற்றினர். இது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த வானதி மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான நாகராஜன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது 2 முட்டைகளுக்கு ஆவணங்கள் காட்டப்பட்டன. எஞ்சிய 6 மூட்டைகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தில் தேர்தல் அத��காரிகளும் காவல்துறையினரும் டிராக்டர் ஒன்றை சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி டெட்டனேட்டர்கள் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் வந்த சேகரின் வீட்டில் சோதனையிட்ட போது அங்கும் வெடி பொருட்கள் இருந்தன. மொத்தம் 326 ஜெலட்டின் குச்சிகள், 522 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சேகரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் உடையார்பட்டியில் வட்டாட்சியர் திருமலைமுருகன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப சென்ற தனியார் வேனை மறித்து சோதனையிட்டபோது, 68 லட்சம் ரூபாய் இருந்தது.\nஇதில் 12 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மகராஜநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியபோது, காரில் வந்தவரிடம் உரிய ஆவணமில்லாததால் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nசெவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டான குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை\nசெவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டான குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\n200 பேருடன் வெள்ளத்தில் சிக்கி நடிகை மஞ்சுவாரியர் தவிப்பு..\nஉடற்கல்வி சிறப்பாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களாக கருத கோரிய வழக்கு\nபோலீசில் பிடித்துக் கொடுத்தவரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரி...\nதனியார் கல்லூரி மாணவ - மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்த விவகாரம்\nஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nநீர்நிலைகளைக் காக்க முதலமைச்சர் வேண்டுகோள்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2018/12/blog-post_28.html", "date_download": "2019-08-20T21:37:19Z", "digest": "sha1:WA4DYAMSW22F5WNOVNPGFNF62OG2QAUC", "length": 5365, "nlines": 68, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பறிபோகிறதா பவானி?", "raw_content": "\nகோவை தக்ஷினா அறக்கட்டளை என்ற என்ஜிஓ ’நீருக்கு நன்றி’ என்று ஒரு நிகழ்ச்சியை 2019 ஜனவரி 6 அன்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரில் ஏற்பாடு செய்துள்ளது. குருஜி மித்ர சிவா என்பவர் அதன் தலைவராம். அவர் பெயரிலான அழைப்பில் கிறிஸ்தவ நெடி தூக்கலாகவே உள்ளது. தேங்க்ஸ் கிவிங்காம். ஞானஸ்னானத்தில் பயன்படும் தண்ணீர் தந்ததற்கு நன்றியாம். இந்த அழைப்பில் இயேசு ’கங்கா ஆர்த்தி’ போன்ற ’மகா ஆரத்தி’ செய்வதாக ஒரு படம் வேறு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரிக் ஃபெல்ஸன் என்பவர். இவர்முன்னாள் இந்திய விமானப் படை சார்ஜன்ட் என தனது முகநூலில் சுயவிவரம் தருகிறார். குறிப்பிட்டது போல். அரசு சாரா அமைப்பு இருந்தது. கடந்த ஆண்டு இந்த என்ஜிஓ கல்லணை அருகே ’நீருக்கு நன்றி’ நடத்தியிருக்கிறது. சினிமா இயக்குநர் கௌதமன், நடிகர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் தாமு என கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் நிகழ்ச்சியைப் பரிந்துரை செய்கிறார்களாம். கிறிஸ்தவர்கள் தூண்டுதலால் தாமிரபரணி புஷ்கரத்தின் போது அனைத்து மதங்களுக்கும் நீர் ஆதாரம் பொது என்பதால் எந்த மத சடங்கும் நதிக்கரையில் கூடாத்து என்ற விபரீத வாதம் முளைத்த்து. ஆந்திர மாநிலத்தில், கோதாவரி புஷ்கரத்திலும் சில கிறிஸ்தவ கும்பல் படித்துறையை ஆக்கிரமிக்க முயன்றது ஹிந்துக்களின் எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டது நினைவிருக்கும். ’சுவிசேஷ’ மதமாற்ற அமைப்புக்கள் ஹிந்து சடங்குகள், பழக்கவழக்கங்களுக்கு இத்தகைய \"மதச்சார்பற்ற\" தோற்றம் தந்து ஹைஜாக் செய்து, ஹிந்துக்களை குழப்பி மதமாற்ற வலையில் சிக்க வைக்கப் பார்க்கின்றன.\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_25.html?showComment=1269528749676", "date_download": "2019-08-20T20:45:40Z", "digest": "sha1:BDY6PUQLUJYKILG4YQSZP4DIUJBZU4GL", "length": 50733, "nlines": 219, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நானும் மதங்களைத் திட்டவா?!", "raw_content": "\nஎனக்குத் தெரிந்த மதங்கள் என இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம் மட்டுமே. எனக்கு யூதர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்ததுண்டு. மேலும் யூதர்கள், ஹிட்லர் போன்ற விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஆவல் இதுவரை வந்தது இல்லை. இனிமேலும் வந்தாலும் வந்து தொலையும். இந்த இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் கொண்டுள்ள புனித நூல்கள் எனக் கருதப்படும் முறையே பகவத் கீதை, பைபிள், திருக்குரான் என எதையுமே அதன் வடிவில் முழுமையாகப் படித்தது இல்லை. அதன் காரணமாக இதுவரை எதையும் இழந்து விட்டதாக கருதவும் இல்லை. மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்திருந்த ஜெயின், சீக்கிய மதம் எல்லாம் மதங்கள் என நினைவுக்கு வந்திருந்தது. மேலும் மதங்கள் என்றால் என்ன என முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதுகுறித்து முழு விளக்கங்கள் வழக்கம்போல விக்கிபீடியாவில் தென்படுகிறது.\n மதக் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே மதங்கள் குறித்த பார்வையானது முழுமை பெறும். ஆனால் நம்மில் பலர் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நமக்குக் கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில், அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம், நமது ஆதங்கங்கள் நமது சிந்திக்கும் திறனைக் கட்டுப்படுத்திவிடுகிறது. மொத்தமாகவே மதங்கள் பொல்லாதவை, மதங்களை பின்பற்றும் மனிதர்கள் பொல்லாதவர்கள் எனும் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒரு சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களுக்கு அந்த சமூகத்தைச் சார்ந்த மனிதர்களும், அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகளுமே முழு பொறுப்பாக முடியும் என்பதை தெரிந்து கொள்ள ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகள் என முழு பங்கு வகிப்பது மதங்களே என பட்டிமன்ற தீர்ப்பு வழங்குவது போல பார்வை இருப்பதை கண்டு வருத்தமாகத்தான் இருக்கிறது.\nஅண்ணல் காந்தி ஒரு கோவிலுக்குச் சென்றாராம், அங்கே கோவில் களை இழந்து காணப்பட்டதாம், கோவில் வ���யாபாரக்கூடமாக இருப்பதைக் கண்டு அண்ணல் மிகவும் வருந்தினாராம். அதற்கடுத்து அந்தக் கோவிலுக்கு அண்ணல் காந்தி போகாமல் இருந்தாரா என்றால் அதுதான் இல்லை, அந்த கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறார். இப்போது அங்கே வியாபாரம் நடக்கிறது என்பது எந்த வகையில் ஒரு தனி மனிதனின் இறைவன் சம்பந்தபட்ட வேண்டுதலுக்குத் தொல்லை தருகிறது. நம்மை பொருள் வாங்கச் சொல்லி நச்சரிக்கும் போது நமக்கு எரிச்சலாக வருகிறது. கோவிலின் வாசலில் அமர்ந்து நம்மிடம் கையேந்தும் போது நமக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களின் இதுபோன்ற நிலைமைக்கு காரணம் அந்த கோவில் இருப்பதால்தான் என்றால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் இந்த பூமி இருப்பதால்தான் கோவில் வந்தது என நினைத்து இந்த பூமியையே அழிக்க முயற்சித்துவிட வேண்டாம். ஆனால் அதைத்தான் பெரும்பாலோனோர் மறைமுக செய்து கொண்டு வருகிறோம். மேலும் நமக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைத்தானே நாம் செய்து கொண்டு வருகிறோம், அதுமட்டுமின்றி நமது தேவைக்காக நமக்கு விருப்பம் இல்லாததையும் நாம் செய்யத் தயங்கமாட்டோம் என்பதும் உலகம் அறிந்த விசயம்.\nதீவிரவாதத்திற்குத் தொடர்புடைய மதம் என இஸ்லாமைச் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சில மனிதர்களின் செயல்பாட்டால் ஒரு மதம் இன்னலுக்கு உள்ளாவது எத்தனை கொடுமை. சைவம் தாக்கிய சமணம் என சொல்லும்போது ஒரு வரலாற்று நிகழ்வு மதத்திற்கே பெரும் இழக்காக அல்லவா அமைந்து போகிறது. தேவர்கள், அசுரர்கள் என பிரிவினையில் எத்தனை அவதாரங்கள் தான் வந்து போனது. அன்பினால் அனைவரையும் குணப்படுத்துகிறேன், அனைவரது பாவங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என ஒருவர் சொன்னபோது இவருக்கு என்ன அக்கறை என்றுதானே பார்க்கத் தோன்றுகிறது. என் பாவங்களுக்கு நானே காரணன் எனும் எண்ணம் எப்போது ஒவ்வொருவரிடமும் எழவில்லையே அதுவரை எந்தவொரு நிலையும் மாறப்போவது இல்லை.\nநமக்கு கிறிஸ்துவ நண்பர்கள் பலர் உண்டு, இந்து நண்பர்கள் பலர் உண்டு, முஸ்லீம் நண்பர்கள் பலர் உண்டு எனச் சொல்வதில் என்ன பெருமை இருந்து விடப் போகிறது. நமக்கு வாய்த்த நண்பர்கள் நல்ல நண்பர்களா, நாம் நல்ல நண்பராக நமக்கு வாய்த்த நண்பர்களிடம் இருக்கிறோமா என்பதில்தானே நமது அக்கறை இருக்க வேண்டும், பெருமைபட்டுக் கொள்ள வேண்டும். இந்த மதத்தின் சாயம் பூசப்பட்டதால் மட்டுமல்ல, மதத்தின் சாயம் பூசப்படாதபோதும் கூட நண்பர்கள் என எவரையேனும் ஏற்றுக்கொள்வது பெரும் சிரமமான காரியமாகத்தான் நமக்கு இருக்கிறது. எவரைத்தான் நம்பிக்கையின் பேரில் இந்த உலகில் நம்பி வாழ்வது, நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார்கள், அந்த நம்பிக்கையினால் மட்டுமே அழிந்து கிடப்போர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம். இதற்கு மதம் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும் கடவுள் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறவர்கள் எவரேனும் படிக்காமல் இருக்கிறார்களா கடவுள் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறவர்கள் எவரேனும் படிக்காமல் இருக்கிறார்களா வேலைக்குப் போகாமல் இருக்கிறார்களா அவரவர் அவரவருக்குத் தெரிந்த காரியங்களைத்தானே செய்து வருகிறார்கள். இதில் மதங்களின் செயல்பாடு என்பது எப்படி ஒரு தனி மனிதனுக்குத் தொல்லையாக முடியும்.\nசாமியார்கள் பற்றி பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இங்கே குறிப்பிடப்போகும் விசயம் என்னவெனில் சாமியார்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள், ஏதாவது ஒருவகையில் சக நண்பரை, தந்தையை, தாயை, சகோதரியை, சகோதரனை, மனைவியை, முதலாளியை, தொழிலாளியை என உறவுகளையே ஏமாற்றி வாழும் வாழ்க்கைதானே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ்கிறோமே, ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதி ஒருவர் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகர்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்கிறார், நல்லதொரு செய்தி என்றே ஆமாம் ஆமாம் என தலையாட்டிச் செல்லும் மனிதக் கூட்டங்களாகத்தானே நாம் இருக்கிறோம். இதை வள்ளுவர் அழகாகச் சொல்வார் மக்கள் அல்ல மாக்கள் என ஒரு தனிமனிதனின் கேலிக்கூத்துக்கெல்லாம் ஒரு சமயமோ, மதமோ பொறுப்பாக முடியாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். கருத்துகளாலும், செயல்களாலும் கவரப்படுபவர்கள் அதன் வலியை பொறுத்துக் கொள்ளும் வலிமை பெற்றுக்கொள்ள வேண்டும். யாரோ என சொன்னப்பட்ட கருத்துக்கு எத்தனை மரியாதை இருக்கிறது இந்த உலகில், ஆனால் இவர் சொன்னார், அவர் சொன்னார் உடனே ஆஹா ஓஹோ என பாராட்டும் மனப்பக்குவம் எந்த மதம் கற்றுத் தந்தது.\nமேலும் ஒரு விசயம் மட்டும் எனக்குத் ���ெளிவாகவே புரியவில்லை. மனிதம் மனிதம் என்று சொல்லித் திரிகிறோமே மனிதம் என்றால் என்ன என்பதை இதுவரை எவரேனும் தெள்ளத் தெளிவாக தெளிந்து வைத்திருக்கிறோமா என்றால் என்னைப் பொருத்தவரை நிச்சயமாக இல்லை என என்னால் சொல்ல இயலும்.\nஇந்து மதத்தைத் திட்டுகிறீர்களே, ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டிப் பாருங்களேன் என சண்டையை மூட்டிவிடும் எண்ணம் பலருக்கு இருக்கிறது என்பதை அறிந்த போது மிகவும் கவலையாகத்தான் இருந்தது. ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா வேதநூல் என ஒரு கதையையே எழுதி வைத்து இருக்கிறேன், ஆனால் அந்த கதையின் நுட்பம் பலருக்குப் புரியாது. இந்து மதத்தில் கூறப்படும் அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என்றுதான் என்னளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். இறந்து போன என் தாயை தெய்வம் என கொண்டாடும் அளவுக்கு எனது எண்ணம் ஒன்றும் மழுங்கிப் போய்விடவில்லை. ஆனால் தாய் என்கிற மரியாதை, அன்பு எல்லாம் நிறையவே உண்டு. புத்தர் எனும் மனிதர் சொன்ன கருத்துகள் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னை பெளத்தனாக்கிக் கொள்ளும் ஆசை என்னிடம் இல்லை. என் முன்னோர்களை நினைத்து கண்ணீர் விட்டுவிடும் அளவுக்கு மனதளவில் நான் ஒரு கோழைதான்.\nபெரியோர்களின் ஆசிர்வாதம் என சொல்வார்கள், அதற்காக அல்ல, பிறரின் மனம் புண்படும்படியாய் நடக்கக்கூடாது என்பதில் தான் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் எனச் சொல்ல எனக்கு எவரும் தைரியம் தரத் தேவையும் இல்லை. இத்தனை காலம் மனிதர்களின் மனதில் நிலைத்துவிட்ட அந்த மனிதனை பாராட்டித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இல்லை.\nஇறைவன் மிகப்பெரியவன், இறைவனே எல்லாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதனே மிகப் பெரியவன், இல்லையெனில் தனது சிந்தனையை சொல்ல இறைவனுக்கு மனித அவதாரங்களும், மனித தூதர்களும் அல்லவாத் தேவைப்பட்டார்கள். அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிறரின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு நடந்து கொள்வதுதான் மனிதம் என்கிற காரணத்தினாலேயே மனிதம் மீறிச் செயல்படுவோர்களை காணும்போதெல்லாம் நம்மில் பலருக்கு வெறுப்பும் எரிச்சலும் வந்து சேர்கிறது. இது போன்று பல விசயங்கள் கேள்விப்படும்போது எனக்குள் ���கைப்புதான் வருகிறது, ஏனெனில் பல நேரங்களில் மனிதம் மீறியச் செயல்களை நாமும் செய்து விடுகிறோம். வேதநூல் மனிதம் மீறிய செயல், எனது பல கட்டுரைகள் மனிதம் மீறிய செயல். பிறர் உணர்வுகளை எங்கேயாவது ஒருவிதத்தில் புண்படுத்தி இருப்பேன், இது தெரிந்தே செய்தது அல்ல, எனது எண்ணங்கள் எவரேனும் ஒருவரை புண்படுத்திவிடும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன், ஏனெனில் வாழ்க்கையில் ஒரே விதமான மனிதர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.\nஒரு இசைத்தட்டு வெளிவந்தது, அதை இசை அமைத்தவர் வேறு, ஆனால் இசைத்தவர் எனப் பெயரிட்டப்பட்டவர் வேறு. பெயரிடப்பட்டவர் பிரபலமானவர் என்பதற்காகவே அந்த இசைத்தட்டு மிகவும் விற்பனையாகிப் போனது. ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கூக்குரல் இட்டார்கள். இப்பொது சொல்லுங்கள் இசை கேட்டு வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் மக்கள் ஏமாறுவார்களா தானாக ஏமாந்து போவார்களாம், ஐயோ ஏமாற்றப்பட்டு விட்டேனே என புலம்புவார்களாம். பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் பிறரின் மேல் கொள்ளும் பரிதாபம் அவர்களுக்கு ஒரு வித தூண்டுகோலாகவே முடியும். புனிதநூல்கள் அப்படி என்னதான் சொல்லித் திரிகின்றன என ஆங்காங்கேப் படித்தால் மிகவும் எரிச்சலாக இருக்கிறது.\n2012ல் உலகம் அழியப் போகிறதாமே, அதையும் பைபிளில் எழுதி இருக்கிறதாமே என என்னிடம் கேட்கப்பட்டபோது எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படித்தான் 2000த்தில் உலகம் அழியப் போவதாக பைபிளில் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லித் திரிந்தார்கள். உலகம் அழிவதில்லை, உலகம் மாறுபாடு கொள்கிறது என அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னால் எவருக்குப் புரியப் போகிறது. அறிவியலின் யுரேனியத்தின் மதிப்பீட்டின் படி இந்த உலகம் பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னால் பெரு வெடிப்புக் கொள்கையின் மூலம் காலம் கொண்டு தொடங்கியது என்பதை படித்தபோதும் என்னால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்து ஒன்றை தீர்மானிப்பது என்பது எனக்கு அத்தனை செளகரியமாக இல்லை.\nஎதற்கெடுத்தாலும் இதோ திருக்குரானில் எழுதி இருக்கிறது பாருங்கள். அறிவியல் அனைத்தையும் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதோ கரு உருவாவது பற்றி கூட எழுதி இருக்கிறது, பெரு வெடிப்புக் ��ொள்கை பற்றியும் எழுதி இருக்கிறது என அறிவியலுடன் இஸ்லாமை இணைத்துப் பார்ப்பதில் பலருக்கு பலவிதமான சந்தோசம். இதில் பல ஆராய்ச்சியாளர்கள் வேறு, ஆமாம், ஆமாம் திருக்குரானில் அப்படியே சொல்லி இருக்கிறது என சான்றிதழ்கள் வேறு. இறைவனையும், மனிதனையும் தனித்தனியே பார்க்கிறதாம் இஸ்லாம். நானும் தான் இறைவனை தனியாக வைத்துப் பார்க்கிறேன், அதற்காக நான் என்ன முஸ்லீமா ஒரு தனி மனிதனின் சிந்தனையை இறைவனின் சிந்தனை என எப்போது முலாம் பூசுகிறோமோ அப்போதே தெரிந்து கொள்ள வேண்டியதுதான் இறைவன் வேறு மனிதன் வேறு என்பதை ஒழுங்காகச் சொல்லவில்லை என. இதற்காக கடவுள் என்றே ஒரு பெரும் கவிதையை வடித்து வைத்திருந்தேன். அந்த கவிதையை முடிக்கும் போது இதை எழுதியது நான் அல்ல என கடவுள் சொல்வதாகவே அமைத்து இருந்தேன்.\nஇஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் விநாயகர் உருவான கதை தெரியுமா தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம். நோய் தீர்க்கும் ஜெபக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்வது, ஒரு நோய் அதன் தன்மையைப் பொருத்து மாறுபாடு அடையும். அறிவியலில் ஆச்சரியத்தக்க நிகழ்வு என சொல்வார்கள், அதையே ஜெபக்கூட்டங்கள் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு பிறர் நோய் தீர்க்கும் சக்தி என்பது குறித்து ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். இப்படி தனிமனித சிந்தனைகளை எல்லாம் புனிதநூல்களில் எழுதப்பட்ட விசயங்களை இன்று நடைபெறுகின்ற விசயத்திற்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதன் மூலம் புனித நூல்கள் களங்கம் அடைகின்றனவேயன்றி பெருமை கொள்வதாகத் தெரியவில்லை.\nஇப்படித்தான் இந்த மதங்களை எல்லாம் ஒழித்துவிட்டு ஒரு புதிய கொள்கைகள் உருவாக்க வேண்டும் என சொன்னபோது மத ஒழிப்பு எப்போதுமே நடைபெற வாய்ப்பில்லை என்பதுதான் முற்றிலும் உண்மையாகிப் போனது. அக்பரின் தீன் இலாஹி என்னவானது கடவுள் இல்லை எனச் சொன்ன புத்தரே கடவுளாகிய பரிதாபம் நிகழ்ந்தேறியது இந்த பூமியில் தான் என சொல்வார்கள். மேலும் நமது கொள்கைகள் கூட பின்னாளில் மதம் எனும் சாயம் பூசப்பட்டு விடும் அபாயம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மனிதர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பிரிவுகளும், பிரிவினைகளும் தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டன. தீபாவளியோடு ரம்ஜான் கிறிஸ்துமஸ் என ஒரே ஒரு விழாவாக கொண்டாட இயலாத மக்கள் வெறும் இனிப்புகளால் ஒற்றுமைச் சொல்லித் திரிவார்கள். நானும் புன்னகை புரிந்து கொண்டு போவேன்.\nஎனக்கு மதங்களைத் திட்ட இயலாது, ஏனெனில் மனிதர்களை அல்லவாத் திட்டி தீர்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள் எனத் திட்டிவிடத்தான் தோன்றுகிறது, அட என்னைத் திட்டுவது போல் அல்லவா இருக்கிறது.\n//மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். //\nலெபனான் நாட்டில் த்ரூஷ்(Druz) என்ற லெபனானியர்கள் இருக்கிறார்கள்.த்ரூஷ் என்பது இனமாக இருந்தாலும் இவர்களின் பெயர்கள் இஸ்லாமியர் போல் இருந்தாலும் எந்த கடவுளையும் வணங்குவதில்லை.என்னுடைய பாஸ்,அவரது மகன்,இன்னும் பல லெபனானியர்கள் என்னோடு பணிபுரிகிறார்கள்.ரம்ஜான்,கிறுஸ்துமஸ் என்று எந்த பண்டிகையா இருந்தாலும் அவைகளில் ஈடுபடுவதில்லை.ஒரு விதத்தில் மத்திய கிழக்கின் நாத்திகர்கள் என்று நினைக்கிறேன்.\nஉங்களை அதிகம் யோசிக்க வைக்கவும் மூளையை குடையவும் செய்து வைத்துள்ளது மட்டுமே புரிகிறது.\n//இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் ��ிநாயகர் உருவான கதை தெரியுமா தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம்.//\nபுனித நூலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்று மக்கள் நம்பியிருந்தால் அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே வாய்ப்பிருந்திருக்காது. ஆறாய்ச்சியாலர்கள் எவரும் நாள் கணக்கில் ஆறாய்ச்சிக் கூடங்களில் நேரத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. புனித நூலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் மதவாதிகளின் திரித்தலேயாகும்.\nஉண்மை சொன்னதற்கு ரெம்ப நன்றி.\n//அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன்.//\nநடப்பவை எல்லாம் அவன் செயல் என்று மற்ற மதங்கள் தனிமனித செயலுக்கு ஞாயம் கற்பித்தபோது, புத்தர் மட்டுமே தன் செயலுக்கு தானே காரணம் என்றார்.வெளிப்புற ஆடம்பர (பரிகாரம், வேள்வி என்று) செயல்களில் தன் செயலுக்கு விமோச்சனம் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு, தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த எளிமையான உண்மையை ஏற்பது சிரமமாகவே இன்றளவும் இருக்கிறது.அதுதான் புத்த கொள்கைகள் நசிந்து போனதற்குக் காரணமும் கூட. தன் செயலுக்கு (எல்லாம் அவன் செயல் என்று) கடவுளை காரணம் காட்டுவதெல்லம் அய்யொக்கியத்தனமாகவே. படுகிறது.\nமதங்கள் மனித இனத்துக்கு நன்மை கொண்டுவந்தது என்பதைவிட பிரிவினையை கொண்டுவந்தது என்பதே உண்மை. மதங்களினால் மனிதன் அடைந்த பயன் என்ன என்பதை யாராவது விளக்கிச் சொன்னால் தெ��ிந்துகொள்ளலாம்.\nபோர் புரிவது சத்ரிய தர்மம், எதிரே இருபவர்கள் இரத்த சொந்தங்களாயினும் அவர்களை கொன்றுபோடலாம் என்று கீதையில் பார்த்தனுக்கு விளக்கிச் சொன்ன இந்துமதத்தைவிட, மார்கத்திற்காக யாரையும் கொள்ளலாம் என்ற இஸ்லாத்தைவிட, குறைந்த அளவாக மனிதனையாவது நேசிக்கச் சொன்ன புத்த மதமேலானதாகவே படுகிறது.\n1. மிக்க நன்றி கபீஷ்.\n2. லெபனான் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ராஜநடராஜன். மனித வாழ்வில் மதங்கள் பெரும் பங்கு வகிப்பது சற்று யோசிக்க வேண்டிய விசயமே. ஆனால் அநாவசியமும் கூட.\n3. மதவாதிகளின் திரித்தலாகவே இருக்கலாம் வேடிக்கை மனிதன் ஆனால் அவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிதான் அது. கடவுளை காரணம் காட்டிவிட்டால் எளிதாக தப்பித்துவிடலாம் எனும் எண்ணம் மனிதருக்குள் இருப்பது இயல்பே. கடவுள் அல்லது வேறு எவராவது காரணம் என்றே பலரும் கைகாட்டத் தயங்கமாட்டோம். மதங்களினால் மனிதர்கள் அடைந்த பயன் இருக்கக்கூடும், எவரேனும் எழுதட்டும் படித்துவிடலாம், அனைவரையும் நேசிக்க வேண்டும் என முதன் முதலில் எனக்கு சொல்லித் தந்தது என் அன்னை, அப்போது அவர் எந்த மதம் என எனக்குத் தெரியாது, நானும் எந்த மதம் என எனக்கு தெரியாது. வளர்ந்த பின்னரே மதங்களும், கடவுள்களும் எனக்குத் தெரிய வந்தது. எனவே எந்த மதமும் சரி, புத்த மதமும் சரி ஒன்றும் பெரிதில்லை. அவரவர் உண்மை அறிவே பெரியது.\n4. மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, உண்மையிலும் சில பொய்கள் கலந்திருப்பதும் உண்மைதான்.\nசக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை,\n.......... சரிதான். அன்பே வெல்லும்\nபல கோணங்களில் உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன்.\nநான் இந்த இடுகையை எழுத வேண்டுமென எண்ணவே இல்லை, ஏனோ மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இறைவன், மனிதம், இறைத்தூதர்கள் இதைப்பற்றியெல்லாம் இனிமேல் எழுதாமல் தவிர்த்துவிடலாம் என்றே மனதில் நினைத்துவிட்டேன் ஏனெனில் எழுதும்போதெல்லாம் ஏதோ இனம் புரியாத வலி எழுந்துவிடுகிறது. பலர் குறை சொல்லும் அளவுக்கு ஏன் இறைவன் தன்னை அமைத்துக் கொண்டான் எனும் கலக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நன்றி சித்ரா.\nஉண்மையான பகுத்தறிவோடு சொல்லி இருக்கிறிர்க���். அழிவை தவிர மதங்கள் வேறு எதை தந்துள்ளன.\n///சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை///\nஇது சரியான கருத்து. இது தெரியாமல் பல பகுத்தறிவாளியாக நாத்திக வேஷம் போடுகிறார்கள்.\n\"சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள்\"\nகருத்துகள் சொன்ன கருப்பு, ஸ்மார்ட் மற்றும் மருத்துவருக்கு நன்றி.\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-20T20:49:35Z", "digest": "sha1:ENVL5ZYEGU3LWACWGBVM3JNGF67AOEVS", "length": 9228, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் அருண் விஜய்", "raw_content": "\nTag: actor arun vijay, actress smruthi venkat, actress tanya hope, director magizh thirumeni, thadam movie, Thadam movie trailer, இயக்குநர் மகிழ் திருமேனி, தடம் டிரெயிலர், தடம் திரைப்படம், நடிகர் அருண் விஜய், நடிகை தன்யா ஹோப், நடிகை வித்யா பிரதீப், நடிகை ஸ்மிருதி வெங்கட்\nமணிரத்தினத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் டிரெயிலர்..\nயு/ஏ சான்றிதழ் பெற்றது இயக்குநர் மகிழ் திருமேனியின் ‘தடம்’ திரைப்படம்..\nதமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வருகிறது ‘தடம்’ திரைப்படம்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன்...\nமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’..\nஇந்தியாவின் பெருமைமிக்க இயக்குநரான மணிரத்னத்தின்...\nஇயக்குநர் மகிழ் திருமேனியின் ‘தடம்’ படத்தின் டீஸர்..\nநடிகர் அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் ‘தடம்’ திரைப்படம் இன்று துவங்கியது..\nநடிகர் அருண் விஜய்-தயாரி்ப்பாளர் இந்தெர்குமார்-இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் புதிய படத்தின் துவக்க விழா..\nமகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் நடிக்��ிறார்\nஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார்...\n“எங்கப்பா என்னை பாராட்டினதுதான் எனக்கு பெரிய விஷயம்..” – நடிகர் அருண் விஜய் பேச்சு..\n‘குற்றம்-23’ படத்தின் வெற்றி விழா இன்று மதியம்...\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்த���ன் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/WGASO0VIJ-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-pcod-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-08-20T21:29:21Z", "digest": "sha1:7TYWHVXDXLQRF7VFYEJ6VSOCHVT5CQ32", "length": 22297, "nlines": 115, "source_domain": "getvokal.com", "title": "எனக்கு PCOD பிரச்சனை உள்ளது. இதற்கான எளிய தீர்வு என்ன ? » Enakku PCOD Pirachchanai Ullathu Itharkana Eliya Tirvu Enna ? | Vokal™", "raw_content": "\nஎனக்கு PCOD பிரச்சனை உள்ளது. இதற்கான எளிய தீர்வு என்ன \nதொழில் ஆரோக்கியம் மகளிர்PCODவாழ்க்கை ஞானம் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு\n4 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஅவ வயித்துல கர்ப்பப்பையில பிசிஓடி காட்டியிருக்கும் நிறைய பேர் இந்த பிரச்சனையை தீர்க்க பேசுறாங்க காசுல இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அந்த கலச்சிக்காய் அஞ்சலி நாட்டுமருந்து கடையில விக்கிற ஒரு நாற்பத்தி...\nஅவ வயித்துல கர்ப்பப்பையில பிசிஓடி காட்டியிருக்கும் நிறைய பேர் இந்த பிரச்சனையை தீர்க்க பேசுறாங்க காசுல இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அந்த கலச்சிக்காய் அஞ்சலி நாட்டுமருந்து கடையில விக்கிற ஒரு நாற்பத்தி எண்ணியே வாங்கி வாங்கி ஒரு நாளைக்கு ஒரு கையை எடுங்க தொடங்கிய உள்ள ஒருவருக்கு ஒரு அஞ்சு அஞ்சு மேலவையில் அந்த பருப்பை என்று அஞ்சும் வகையில் அந்தப் பையை எடுத்து நல்லா இழுத்து வாயில் போட்டு விட்டு வாயில் போட்டு ஒரு டம்ளர் மோர் காலையில் வெறும் வயிற்றில் 48 நாள்கள் கொடுத்து வரக் எல்லாம் சரியா போயிடும்Uv Vayitthula Karppappaiyila PCOD Kattiyirukkum Niraya Peyr Indha Pirachchanaiyai Theerkka Pechuranka Kachula Idhu Onrum Periya Vishayam Illai Andha Kalachchikkay Anjali Nattumarundu Kataiyila Vikkira Oru Narpatthi Enniye Vangi Vangi Oru Nalaikku Oru Kaiyai Etunka Thodangiya Ulla Oruvarukku Oru Anju Anju Melavaiyil Andha Paruppai Endru Anjum Vakaiyil Andhap Paiyai Eduthu Nalla Izhutthu Vayil Bottu Vittu Vayil Bottu Oru Tamlar More Kalaiyil Verum Vayitril 48 Nalkal Koduththu Varak Ellam Sariya Poyitum\nமேலும் 3 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nPCOD குறைபாட்டினை இயற்கை வழியில் குணப்படுத்துவது எப்படி\nஅனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் எப்படி ஆகிய மருத்துவ மையம் பிசியோ பிசி ஓடிய படங்கள் வந்து உடற்பருமன் ஜாஸ்தியாக உங்களுக்கும் வரலாம் ஆனால் அது உடலை பலவீனமாகத்தான் இருக்கும் உங்களுக்கும் வரலாம் முக்கிய காரணபதிலை படியுங்கள்\nசிலபேருக்கு வந்து அவன் the first time அவனுக்கு 10 லிருந்து 12 கேட்டு ஒரு கிரகத்திலிருந்து ஒரு கையில் இருக்கும் அதை வைத்த கண் எடுக்காது வந்து அங்கு வந்த டயட் அளவு வந்து கம்மியா இருக்கு அதனால அந்த அளவுகபதிலை படியுங்கள்\nPCOD பிரச்சனைக்கான சிறந்த மருந்து எது\nஅனைவருக்கும் வணக்கம் வணக்கம் யோகா இயற்கை மற்றும் பிசிஓடி பிரச்சனைக்கு சிறந்த மருந்து எதுவும் கேட்காதீங்க சுருக்கமாக சொல்லப்போனால் பாட்டி வைத்தியம் நாட்டு மருத்துவம் இயற்கை மருத்துவம் இதுதான் சிறந்த மரபதிலை படியுங்கள்\nஎனக்கு PCOD பிரச்சனை இருக்கின்றது; உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை எவ்வாறு குறைப்பது மற்றும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஆற்றலை ஒன் மந்த் ப்ராப்பர் டயட் இருந்தால் எந்த மின் weight increase ஆனாலும் அதாவது நார்மல் புற்றுநோய் உள்ள pcod நாளையோ என கூறி வந்தாலும் ஒன்றும் endorsements number program டயட்ல இருந்தாலும் நம்மள ஈஸிபதிலை படியுங்கள்\nபாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் - PCOS என்பதன் அறிகுறிகள் யாவை\nபேசியவர் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் 45 வந்த நேரம் பார்க்க வேண்டியதில்லை சைக்கிள் சாம்பியன் கொண்டாடுவாங்க அதுக்கப்புறம் வந்து வெயிட் கெய்ன் ரொம்ப இருக்கும் அதுக்கப்புறம் ஹேர் கருவுற்றிருக்கும் போதபதிலை படியுங்கள்\nPCOS யை தடுப்பது எப்படி \nPCOD குறைபாடு உள்ள பெண்ணால் கருத்தரிக்க முடியுமா\nமீசை ஒரு குறைபாடு உள்ள பள்ளிக்கு வந்து கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்பதிலை படியுங்கள்\nபொடுகு தொல்லை உள்ளது. தீர்க்க எளிய வழி கூறவும்\nPCOD பிரச்சனையினால் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சியை கூறுங்கள்\npcod பிரச்சினையை நாள் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிக் கூடங்கள் நல்ல கேள்வி உடற்பயிற்சியை மட்டும் உடம்பு குறையும் அப்படின்னா எல்லாருமே உடற்பயிற்சி பண்ணிடலாமே ஒரு வாழ்வியல்பதிலை படியுங்கள்\nயோகா ஆசனத்தில் காணப்படும் மிக எளிய நிலை என்ன\nஈசியானது இருக்கு கஷ்டமான தெற்கு ஈசியானது அப்படின்னு கேட்டாங்க புஜங்காசனம் சாதாரணமாக கீழே படுத்து கைகளை நெஞ்சில் வைத்து அப்படியே தலையை மேல்நோக்கி உதவித்தொகைகள் அடிவயிறு வரையில் பறையர்களை ரீதியான அத்தனைபதிலை படியுங்கள்\nபற்களில் அடிக்கடி இரத்தம் வருகிறது; இதற்கான தீர்���ு என்ன\nபொதுவா பண்ண வந்த பின் அனைவரது வீடுகளிலும் தான் நமக்கு முதலில் ரத்தம் இருவரும் ஈறுகளில் இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கும் நபர்கள் அமர்ந்து படிக்கும் போது வந்து மென்மையான அந்த வீரர்கள் வந்து precபதிலை படியுங்கள்\nபல்வலி பல்கூச்சம் இதற்கான தீர்வு சொல்லுங்க \nஎனக்கு முடி உதிருகின்ற பிரச்சனை உள்ளது. இதனை எப்படி தவிர்ப்பது \nஎனக்கு 70 வயதாகிறது மற்றும் இருபது நாட்களாக ஆசன வாயில் மிகவும் வலியாக உள்ளது. இதற்கான நிரந்தர தீர்வு - வைத்தியம் பற்றி கூறவும்\nசர்வதேச வந்த அந்தப் படத்துக்கான சான்றிதழுக்கு இது சோப்புத் கொஞ்சம் காரம் இல்லாத வகையில் கம்மியான post office எல்லாம் எடுத்துட்டு உடனே டாக்டரை பார்க்க தான் வந்திட்டு சிறந்த தீர்வாகும் என அரசனோடு பாடியுபதிலை படியுங்கள்\nஎன் மனைவி என்னிடம் நாள்தோறும் சண்டை போடுகிறாள். இதற்கான தீர்வு என்ன\nஇதற்கு என்ன என்ன அவளுக்கு ஏதோ எதிர்பார்ப்பதெல்லாம் இருக்கு அத நீங்க திருப்திபடுத்துவது குடுங்க புரிஞ்சுக்கவே மாட்டாரு அர்த்தம் எப்ப பாத்தாலும் சண்டை ஒரு எதிர்பார்ப்பு அங்கு ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுமபதிலை படியுங்கள்\nPCOD குறைபாடுள்ள என்னால், கருத்தரித்து ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா\nகட்டாயம் குழந்தைக்கு தாயாக முடியாமல் கவலையே படாதீங்க இந்த pcod பிரச்சினையை பெரிய பிரச்சினையாக குழந்தை வர முடியாதவர்களும் கிடையவே கிடையாது நல்ல யார் சொன்னாலும் நம்பாதீங்க முடியாதுன்னு சொன்னா முடியும் மபதிலை படியுங்கள்\nபல மக்களுக்கு பயனளித்த, அதிகம் சமைக்க வேண்டியிராத, எளிய கீட்டோஜெனிக் டயட் முறை என்ன\nஎன் கணவர் வெளியூரில் உள்ளார்,குடும்ப சூழ்நிலை வரமுடியவில்லை, எனக்கு கஷ்டமாக உள்ளது. ஏதேனும் தீர்வு \nவணக்கம் நீங்க எந்த மாதிரி ஒரு ஆங்கில இந்த கேள்வி கேக்குறீங்க தெரியல ஒரு கணவன் மனைவி ஒரு சிற்றுலா அவர் இல்லாத தொட்டு கஷ்டமா இருக்கு அப்படின்னு கேக்குறீங்க என்னா அது ரொம்பவே கஷ்டமா இருக்கும் உங்களுக்கு பதிலை படியுங்கள்\nசொத்தை பல் வலிக்கு தீர்வு என்ன\nபல் வலிக்கு பாத்தீங்கன்னா கிராம்பு தைலம் 5 சிறந்த மூலிகை மருந்துகள் 1 நினைக்கிறார்கள் அதாவது கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து பல மருந்து என்ற இடத்தில் வந்து உங்களுக்கு பாதிப்பு இருக்பதிலை படியுங்கள்\n4 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎல்லாருக்கும் வணக்கம் pcod பிரச்சனை இருக்கு இருக்கு இருக்கு என்ன தீர்வுன்னு கேட்டிருக்கீங்க அதாவது வந்த pcod அப்படிங்கறது வந்து நம்ம கர்ப்பப்பைக்கு உள்ளே வந்து நம்ம முகத்தில் எப்படி முகப்பருக்கள் வரு...\nஎல்லாருக்கும் வணக்கம் pcod பிரச்சனை இருக்கு இருக்கு இருக்கு என்ன தீர்வுன்னு கேட்டிருக்கீங்க அதாவது வந்த pcod அப்படிங்கறது வந்து நம்ம கர்ப்பப்பைக்கு உள்ளே வந்து நம்ம முகத்தில் எப்படி முகப்பருக்கள் வருதோ அந்த மாதிரி வெறி சைடுல வர்ற பருக்கள் மாதிரி உள்ளவரை சின்ன சின்ன சின்ன பாடல்கள்தான் ஒன்னும் பெருசா பயந்தவன் கிடையாது முதல்ல உடம்பு குளிர்ச்சி பண்ணனும் குழுவினரே இந்த பிரச்சனை கொஞ்சம் வெளில போய் உடம்பு குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் பழச்சாறுகள் நிறைய குடிக்கலாம் ஒருத்தர் இந்த மாதிரி இருக்கு அதெல்லாம் குடிக்கலாம் கம்பு கஞ்சி தயாரிப்பதும் லாபம் மிகுந்த சின்ன வெங்காயமே இதுகுறித்து உடம்பு லிங்க first கொஞ்சம் சாப்பிடுங்க அதுல இருக்கிற அந்த வெள்ளை கலர் மட்டும் எடுத்து நன்றாக கழுவி விட்டு ஒரு விரல் அல்லது இரண்டு விரல் என்று சொல்லுவாங்க உச்ச அளவு எடுத்து உள்ள நீங்க சாப்பிடலாம் சின்ன தவறுகள் செய்து சாப்பிடலாம் உடம்பு குளிர்ச்சி பேசிக்கொண்டிருப்பது அப்படின்னா இயற்கையான மூலிகை பொருட்கள் இருக்குது அது சாப்டீங்களா அது கம்மியா இருக்கு நேர்ல தான் கொடுக்க முடியும் நமது உடம்பு வாக்குறுதி கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது உனக்கு தெரியும் பாரு உனக்கு யோகா இயற்கை மருத்துவம்Ellarukkum Vanakkam Pcod Pirachchanai Iruku Iruku Iruku Enna Tirvunnu Kettirukkinka Athavathu Vandha Pcod Appatinkarathu Vandhu Namma Karppappaikku Ulley Vandhu Namma Mukatthil Eppadi Mugapparukkal Varutho Andha Madhiri Veri Chaitula Varra Parukkal Madhiri Ullavarai Chinna Chinna Chinna Patalkaldan Onnum Perucha Payandavan Kidaiyathu Muthalla Udambu Kulirchchi Pannanum Kuzhuvinare Indha Pirachchanai Konjam Velila Poi Udambu Kulirchchiyaka Vaithu Kolla Virumbinaal Pazhachcharukal Niraya Kudikkalam Orutthar Indha Madhiri Iruku Athellam Kudikkalam Kambu Kanji Tayarippathum Laabam Mikundha Chinna Venkayame Ithukuritthu Udambu Linka First Konjam Sappitunga Athula Irukkira Andha Vellai Color Mattum Eduthu Nandraga Kazhuvi Vittu Oru Viral Allathu Irandu Viral Endru Cholluvanka Ucha Alavu Eduthu Ulla Ninga Saapidalam Chinna Thavarukal Seithu Saapidalam Udambu Kulirchchi Pechikkontiruppathu Appatinna Iyarkaiyana Mooligai Porutkal Irukkuthu Adhu Chaptinkala Adhu Kammiya Iruku Nerla Thaan Kodukka Mudiyum Namathu Udambu Vakkuruthi Kodukka Vendiya Suzhnilai Varum Podhu Unakku Therium Paru Unakku Yoga Iyarkai Maruthuvam\n4 பதில் காணவும் >\n4 பதில் காணவும் >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2019-08-20T20:29:41Z", "digest": "sha1:BGCTYA7LUQ3YQ5ERUHHABFYTZAHHLIS5", "length": 8861, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "பன்னீர் புஷ்பங்களே! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும்.\nஅலங்கார மரங்களைப் போன்ற அழகான, பெரிய மலர்கள் இல்லாத குறையை இந்த நறுமணம் பூர்த்தி செய்துவிடுகிறது. நாகஸ்வர இசைக்கருவியைப் போலிருக்கும் வெள்ளை மலர்கள் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் அந்த மரம் மரமல்லி. பன்னீர் புஷ்பம் என்றும் அழைக்க படுகிறது.நெட்டுக்குத்தாக மிகவும் உயரமாக, வளரக்கூடிய மரம்.Millingtonia hortensis என்ற தாவரவியல் பெயர் கொண்டது\nபக்கவாட்டில் சரிந்து செல்லும் கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பூக்கும் காலத்தில் மரத்தின் அடியில் வெள்ளை மலர்ப்படுக்கையை காணலாம். இரவில் இரை தேடும் பூச்சிகள் இந்த மரத்தின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை செய்வதாக நம்பப்படுகிறது. மரத்தின் கிளைகளின் நடுப்பகுதியில் ஆழமான பிளவுகள் இருக்கும், அதனால் தக்கையாக (cork) பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் Indian Cork Tree என்றும் அழைக்க படுகிறது\nவிஷமாகும் உணவு, காய்ச்சலை மட்டுப்படுத்த, நுரையீரல் டானிக் ஆக இந்த மரத்தின் வேரினுடைய கஷாயமும், காய வைக்கப்பட்ட மலர்களில் இருந்து வரும் புகை ஆஸ்துமாவுக்கும் பிலிப்பைன்ஸில் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மற்றபடி தனி அடையாளம் கொண்ட நறுமணத்துக்காகவும் அழகுக்காகவும் வீட்டுத் தோட்டங்கள், தெருக்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\n← வயலில் குருவிகளும், தட்டான்களும்\n2 thoughts on “பன்னீர் புஷ்பங்களே\nஅன்புள்ள ஐயா, இது மரமல்லி. பன்னீர் என்பது வேறு. பல சிவாலயங்களில் பன்னீர் தல விருட்சமாக உள்ளது. அது நீங்கள் சொல்லும் மரமல்லி அல்ல.\nஅன்புடன் பன்னீர் மரம் பற்றி பார்க்கவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:18:17Z", "digest": "sha1:GMQ5NQ736ZCD4ABWFZVI3N3O7POVPZPC", "length": 6067, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "கதம்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு\nகடம்பமரம் (இறைவன் முருகன் மற்றும் திருமாலுக்கு உரிய மரம்)\nபெண்கள் தலையலங்காரத்திற்காக பலவித பூக்களால் கோர்க்கப்பட்ட சிறு மாலைகள்.\nகதம்பசாதம் மற்றும் கதம்பக்குழம்புக்கு ஆதாரமான புளி.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 நவம்பர் 2013, 14:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/16/", "date_download": "2019-08-20T21:28:39Z", "digest": "sha1:OOSFKEKAKMSWCPM6BDHJZH6LN2QAG3XV", "length": 15343, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "16 | ஜூலை | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉடைந்த கடவுள் – 20\nகனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – 19\nமணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 18\nநகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 17\nமனதை அறுத்தும் கெடுத்தும் திருத்தவும் செய்யும் நிறைய விசயங்களை சொல்லித் தருகிறோம் சினிமாவிற்கு ; சினிமா அதையே திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து நம் சந்ததிக்கும் விட்டு செல்கிறது – மனதை அறுக்கும் குடுக்கும் விசயங்களை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 16\nஐம்பது ரூபாய் கொடுத்து குடிப்பவன் கூட ஐந்து ரூபாய் கொடுத்து இட்டிலி சாப்பிட – மறுத்து ஏழை என்கிறான். இட்டிலி பணக்காரத் தனம் எனில் – ஐம்பது ரூபாய் விஸ்கி கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள் கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிற��ை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Punjab-indien.html", "date_download": "2019-08-20T20:45:35Z", "digest": "sha1:NIBWFTYJJW3M37CBXW7D4OPNK22CRJZH", "length": 14666, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "உயிருக்கு உயிராக காதலித்து65வயதான ஆசிரியரை திருமணம் செய்துகொண்டது எதற்கு? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / உயிருக்கு உயிராக காதலித்து65வயதான ஆசிரியரை திருமணம் செய்துகொண்டது எதற்கு\nஉயிருக்கு உயிராக காதலித்து65வயதான ஆசிரியரை திருமணம் செய்துகொண்டது எதற்கு\n65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.\nஅவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.\nஇதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர்.\nஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.\nஇரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது\nபஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.\nவாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார்.\nமகத்தின் தந்தை வங்கி அதிகாரி ஆவார். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுபாட்டை அவருடைய குடும்பத்தினர் கண்டறிந்து எடுத்துக்கூறி சரிசெய்யாமல் விட்டதுதான் இந்த காதலுக்கு தூபம் போட்டது போல் அமைந்துவிட்டது.\nதலைமை ஆசிரியர் கூறியதாவது, உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என கூறியுள்ளார்.\nமாணவி மகத் கூறுகையில், சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது.\nநாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.\nஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப்புக்கு திரும்பி சென்றுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்த��கள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/24163617/1032999/Sexual-Harassment-Allegations-against-CJI-Ranjan-Gogoi.vpf", "date_download": "2019-08-20T20:19:06Z", "digest": "sha1:3UQY5B4WZD7AGOAXFQLGWC4V36SQI5LO", "length": 4990, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில், இருக்கும் நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை மறுதினம் விசாரணையை தொடங்குகிறது. முதலில் பாலியல் குற்றம் சுமத்திய பெண்ணை ரகசிய அறையில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பெண் ஊழியர் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அந்த குழு உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49460-topic", "date_download": "2019-08-20T21:41:02Z", "digest": "sha1:IY6YM3R75WTA3QUIBXTOJZMKMAHK5AEJ", "length": 16970, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கடாபியின் மறுபக்கம்......", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\n1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.\n2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.\n3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர���கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .\n4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.\n5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.\n6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.\n7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.\n8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.\n9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.\n10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.\n11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.\n12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.\n13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\n14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.\n15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.\n16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-10-42/2016-07-15-07-13-41?limit=3&start=15", "date_download": "2019-08-20T21:04:23Z", "digest": "sha1:MR2BDQQUW664X56HAVARWCCVX5DBZXZW", "length": 3029, "nlines": 80, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - வாழ்வு இனிது (தி இந்து)", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nவாழ்வு இனிது (தி ஹிந்து) - பாகம் 1 - மகிழ்ச்சி\nIn வாழ்வு இனிது (தி இந்து)\nவாழ்வு இனிது (தி ஹிந்து) - பாகம் 1 - மகிழ்ச்சி\nவாழ்வு இனிது (தி இந்து ) - பகுதி 04\nIn வாழ்வு இனிது (தி இந்து)\n'வாழ்வு இனிது' - உற்சாகத் தொடர் (பகுதி 04 - உறவுகள் ஒரு தொடர்கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_07_05_archive.html", "date_download": "2019-08-20T20:30:13Z", "digest": "sha1:FK22XMP3AUST4H63UPDL5FFTX7JVXYQZ", "length": 50659, "nlines": 912, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-07-05", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஇரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்\nஎகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்\nசிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு\nபெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே\nகொண்டுபோய் வீழ்த்தியது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்\nதலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர் மக்களுக்காகவா\nஇந்த இரு கும்பலும் தங்கள் சொந்த சுயலாபத்துக்காகவே, தமிழ்மக்கள் பெயரால் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். மக்கள் தம் சொந்த வாழ்வு சார்ந்த எதார்த்த உண்மைகள் உணர்ந்து செயல்படுவதைத் தடுக்கும் இந்தக் கும்பல், தங்கள் சொத்து, வியாபாரம், அதிகாரம், நாட்டாமை என்ற எல்லைக்குள், தமிழ் மக்களை அடக்கி வைக்கமுனைகின்றனர்.\nஇவர்களுக்கு இடையில் நடக்கும் பினாமி சொத்துகள் சார்ந்த முரண்பாடு, உண்மைகளை மறுதலிக்கின்றது. இதன் மூலம் புலியின் புலத்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அல்லது அதைத் தக்கவைப்பதன் மூலமும், பினாமிச் சொத்தை தம் வசப்படுத்த முனைகின்றனர்.\nஇப்படி புலத்தில் இரண்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே\nகடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி, \"எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார்.\nஅடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் \"ஜெய் ஹோ#' (வெற்றி உண்டாகட்டும்) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.\nஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், \"\"ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திற.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகிய தூண்டில் இதழ் ஆசிரியர்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலாச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. அந்தளவுக்கு சமூக கண்ணோட்டத்துடன், நுட்பமாக எழுதியவர்.\nஇந்தக் கதையும் அப்படித்தான். உருவகக் கதையை அடிப்படையாகக் கொண்ட, இந்தக் கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளி நகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையூடாக சொல்ல முனைகின்றார்.\nஉங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் பார்த்திபன் எதிர்பார்க்கின்றார்.\n\"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே..\" எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை...\nஇந்த நேரத்தி.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்; அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது\nஅரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.\nஇந்த பேட்டி, அரச \"ஜனநாயகம்;\" எப்படிப்பட்டது என்பதையும், அது கையாளும் பாசிச வக்கிரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. குற்றவாளிக் கும்பல்கள், நாட்டை ஆளும் விதமும், ஆள விரும்புகின்ற விதமும் இது. இப்படி இலங்கையில் மகிந்த சிந்தனை எவ்வளவு அகோரமானது என்பதையும், கொடூரமானது என்பதையும், இது எடுத்துக் காட்டுகின்றது. புலிகள் பகுதியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் மிரண்ட படி, விழுங்கியும், திணறியும், சமாளித்தளித்த பேட்டி, பாசிசத்தின் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மருத்துவர்களை அரசு தன் வதைமுக���மில் வைத்து........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து - புதிய ஜனநாயகம்\nமுள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.\nஇப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.\nசுவிட்சர்லாந்து தலைநகர.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுலித்தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும் - புதிய ஜனநாயகம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையானவிசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.\nஆனால், ஈழத்தின் வன்னிமுள்ளிவாய்க்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் \"\"இறுதிப் போர்'' அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது.\nஅடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்க��டியிருப்பையும் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநோர்வே இலக்கிய சந்திப்பில், ஆறு பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா\nபுலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் \"ஜனநாயகத்\" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. \"ஜனநாயகத்தை\" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் \"ஜனநாயகம்\" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் \"ஜனநாயக பேர்வழிகள்\", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் \"ஜனநாயகத்தைக்\" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.\nஇவை எல்லாவற்றையும் மூடிமறைக்க, அனைத்துக்கும் \"ஜனநாயகம்\" என்று சொந்த மூகமுடியை முன்னிறுத்துகின்றனர். எல்லாவிதமான மனித விரோதங்களையும் கூட, நாம் ஒன்றாக கூடிப்பேசுவது தான் \"ஜனநாயகம்\" என்ற நிலைக்குள், ஜனநாயகத்தை தரம் தாழ்த்திவிடுகின்றனர், \"ஜனநாயகம்\" பற்றி பிரமை பிடித்தவர்கள்.\nவர்க்க சமூக அமைப்பில் அதாவது ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒன்றாக பேசுவது தான், \"ஜனநாயகம்\".......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகுண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது\nஅருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி\nகஞ்சியாக்கியவ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான்\nஇடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.\nதங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர்.\nஇப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, \"புதுவிசை\" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராக��ும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.\nஇதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி \"சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன........... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்\nபுலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக்...\nரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்க...\nஇனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;\nஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிம...\nபுலித்தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும் - ப...\nநோர்வே இலக்கிய சந்திப்பில், ஆறு பாசிச முகமெடுத்தாட...\nஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின்...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1137259.html", "date_download": "2019-08-20T21:23:05Z", "digest": "sha1:WJFIAEMW42UHD553EXZX2KCG5HUPXRBJ", "length": 18382, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பிற்கு குறைந்த ஒரு வாக்கு, ஈ.பி.டி.பியிடம்.. யாரந்த கறுப்பாடு தெரியுமா? (யாழ் மாநகரசபை மேயர் தெரிவின் பின்னால் நடந்த டீல்கள்) (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பிற்கு குறைந்த ஒரு வாக்கு, ஈ.பி.டி.பியிடம்.. யாரந்த கறுப்பாடு தெரியுமா (யாழ் மாநகரசபை மேயர் தெரிவின் பின்னால் நடந்த டீல்கள்) (படங்கள்)\nகூட்டமைப்பிற்கு குறைந்த ஒரு வாக்கு, ஈ.பி.டி.பியிடம்.. யாரந்த கறுப்பாடு தெரியுமா (யாழ் மாநகரசபை மேயர் தெரிவின் பின்னால் நடந்த டீல்கள்) (படங்கள்)\nயாழ் மாநகரசபை மேயராக ஆனோல்ட் தெரிவாகுவதில் இருந்த முட்டுக்கட்டைகளை ஈ.பி.டி.பி நேற்றே விலக்கி விட்டதென்பதை தமிழ் பக்கம் குறிப்பிட்டிருந்தது. இதன்படி இன்று ஆனோல்ட் சிரமமின்றி மேயரானார். ஆனோல்ட் மேயராகியதற்கும், தமிழ் பக்கம் நேற்று மாலை செய்தி வெளியிட்டதற்குமிடையில் நடந்த சில சம்பவங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும்.\nஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தியதன் பின்னர���, நேற்றிரவு மீண்டும் டக்ளஸ் எம்.பி, தொலைபேசியில் சித்தார்த்தனை தொடர்பு கொண்டார். ஆனோல்ட்டை ஆதரிக்கும் முடிவை தனது உறுப்பினர்கள் ஏற்கவில்லையென்பதால், புதிய திட்டமொன்றை கையிலெடுக்கவுள்ளதாக கூறினார். றெமீடியஸ் களத்தில் இறங்குவார், அவர் களமிறங்குவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசயங்களில் மாற்றம் நிகழாதென கூறினார்.\nஇந்த தகவலை கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்து விடவா என சித்தார்த்தன் வினவ, அதை டக்ளஸ் மறுத்துள்ளார். “நாளை (இன்று) காலைவரை பொறுத்து பாருங்கள்“ என்றார்.\nஇன்று காலையில் சிறிதர் தியேட்டரில் கூடிய ஈ.பி.டிபியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பது, அதற்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்க வேண்டும், அதற்கு காலஅவகாசம் தேவை என தீர்மானித்தனர்.\nஇதற்குள், ஈ.பி.டி.பி யின் திட்டம் இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஈ.பி.டி.பியின் ஆதரவு சைக்கிளிற்கு இல்லையா என்பதை உறுதி செய்தார். “சைக்கிளை ஆதரிக்காமல், ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடுவது நல்லதுதான், ஆனோல்ட் இலகுவாக முதல்வராகி விடுவார்“ என்ற தகவல், மாநகரசபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரே கூட்டமைப்பின் தலைமைகளிற்குள் பரிமாறப்பட்டது.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகளும், ஈ.பி.டி.பிக்கு தான் என்பதை நேற்றே கட்சி தலைமை உறுதி செய்திருந்தது. இரண்டு உறுப்பினர்களிற்கும் அந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருந்தது. இதனால் பத்து உறுப்பினர்களை கொண்ட ஈ.பி.டி.பிக்கு பன்னிரண்டு உறுப்பினர்கள் உறுதியானார்கள். ஆனால் இன்று ஈ.பி.டி.பிக்கு பதின்மூன்று வாக்குகள் கிடைத்ததே, அது எப்படி\nஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.தே.கவின் ஆதரவு த.தே.கூட்டமைப்பிற்குத்தான் என கட்சி தலைமை ஏற்கனவே வாக்களித்திருந்தது. இதன்படி உறுப்பினர்களிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் முடிவை மீறி ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஈ.பி.டி.பியை ஆதரித்திருக்கிறார். இதனால்தான் 19 ஆசனங்களை எதிர்பார்த்த கூட்டமைப்பிற்கு 18 ஆசனங்களும், 12 ஆசனங்களை எதிர்பார்த்த ஈ.பி.டி.பிக்கு 13 ஆசனங்களும் கிடைத்துள்ளன.\nஇதேவேளை, இன்னொரு சுவாரஸ்ய சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். 23 ம் திகதி சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது, ரெமீடியஸின் எதிர்ப்பை டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அவரை சமாளித்தால், நான் ஆதரவளிப்பேன் என்றார்.\nரெமீடியசை சமாளிக்கும் பொறுப்பை ஏற்ற சுமந்திரன், உடனே யாழ்ப்பாணம் புறப்பட்டு, ஈ.பி.டி.பியின் ரெமீடியசை சந்தித்து பேச்சு நடத்தினார். ஈ.பி.டி.பியின் உறுப்பினரை சமாளிக்க தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பேச்சு நடத்திய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\nஇந்த பேச்சின்போது, ஈ.பி.டி.பி தமக்கு ஆதரவளித்தால், யாழ் மாநகரசபையின் கடந்தகால ஊழல் விசாரணைகளை கைவிடுவோம் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nயாழ் மநாகர சபையின் மேயராக, த.தே.கூட்டமைப்பின் “ஆர்னோல்ட்” ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவு..\nசாவகச்சேரி நகர சபைக்கு முதன் முதலில் பெண் தலைவர் நியமனம்..\nவவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் மொழி பெயர்ப்பு..\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்;…\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு…\nகாஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்-…\nபுதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன்…\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vijaysethupathi/", "date_download": "2019-08-20T20:19:54Z", "digest": "sha1:2ISP6YPZQCB5XOLNLENGN3OXAJNKLRBZ", "length": 10319, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "Vijaysethupathi Archives - Behind Frames", "raw_content": "\n8:49 PM சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\n8:26 PM அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்...\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க பிரம்மாண்டமாக உருவாகும் படம் துக்ளக் தர்பார்.. அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான...\nகிரிக்கெட் வீரராக மாறும் விஜய்சேதுபதி\nஇந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது....\nவிஜய்சேதுபதி, அருண்குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத். மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார்....\nஜூங்காவுக்காக விஜய்சேதுபதியின் புதிய லுக்..\nகெட்டப்பை மாற்றுவதில் கமலுக்கு அடுத்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்துவிடுவார் போல தெரிகிறது.. படத்துக்குப்படம் நடிப்பில் மட்டுமல்ல, கெட்டப்பிலும் சற்றே வித்தியாசம் காட்டிவரும்...\n‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவாக மாறிய விஜய்சேதுபதி..\n‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் தியாகராஜன்...\nபடா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல...\nவிஜய்சேதுபதி ரம்யா நம்பீசன் ஹாட்ரிக் கூட்டணி..\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் விஜய்சேதுபதியின் சினிமா கேரியரை இன்னும் ஒரு படி உயர்த்தியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன்....\nவிஜய்சேதுபதியை அழ வைத்த ஆவணப்படம்\nபத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல்...\nஎளிமையாக நடைபெற்ற ‘விக்ரம் வேதா’ இசை வெளியீடு..\n‘ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து இயக்கியுள்ள படம் தான் விக்ரம்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjMwMzI0/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D!-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:43:46Z", "digest": "sha1:REYKVHCT7NC26HFWQMCP3WKBEYWB24CH", "length": 7065, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்து போன கணவன்! அழகான நினைவுகள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nகர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்து போன கணவன்\nஇந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole Bennett என்ற பெண்ணுக்கு Landen(4) என்ற மகன் உள்ளான்.\nஇந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த நிக்கோலுக்கு மார்ச் 25 ஆம் திகதி பிரவச திகதி கூறப்பட்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிக்கோலின் கணவர் இறந்துவிட்டார்.\nஇறந்துபோன கணவருக்கு, தனது மனைவியின் கர்ப்பகாலத்தினை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது, இந்நிலையில் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், தனது மகன் மற்றும் பிறக்கவிருக்கும் மகள் ஆகிய இருவரும் தங்களது தந்தையை மறக்ககூடாது என்ற நோக்கில், சமீபத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் நிக்கோல் தனது 4 வயது மகனுடன் நடந்து செல்கிறார், இவர்களுடன் சேர்ந்து இறந்துபோன கணவரும் நிக்கோலின் கையை பிடித்துக்கொண்டு நடந்து வருகிறார்.\nமேலும், இறந்து போன கணவர், தனது மனைவி மற்றும் மகனின் அருகில் அமர்ந்திருப்பது, இவர்களை பார்த்து ரசிப்பது என டிஜிட்டல் முறையில் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து நிக்கோல் கூறியதாவது, இந்த புகைப்படங்கள் எனது மகனுக்கு அழகான நினைவுகளை ஏற்படுத்தும், மேலும் பிறக்கவிருக்கும் எனது மகளும் தனது தந்தைய அடையாளம் கண்டுகொள்வாள் என்று கூறியுள்ளார்.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/13150237/1256059/agalathey-video-song-goes-viral.vpf", "date_download": "2019-08-20T20:25:43Z", "digest": "sha1:MMRWCZGCVY2HIKZEUF7MAZ7VRHRAUJ4S", "length": 15248, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இணையத்தில் வைரலாகும் அகலாதே வீடியோ பாடல் || agalathey video song goes viral", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் வைரலாகும் அகலாதே வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலானது.\nநேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலானது.\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.\n‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களை சேர்த்துள்ளார் இயக்குனர் வினோத். அதில் ஒன்று தான் 'அகலாதே' பாடல். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இப்படத்தில் அஜித்- வித்யாபாலன் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அகலாதே பாடலின் வீடியோவை படக்குழு இன்று யூடியூப்பில் வெளியிட்டது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரலானது.\nநேர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள் இதுவரை...\n4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை\nஇணையதளத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை - படக்குழுவினர் அதிர்ச்சி\nஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கண்கலங்க வைத்த அஜித் ரசிகர்கள்\nமுதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா\nமேலும் ந��ர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nகாதலில் நேர்மை முக்கியம் - அக்‌‌ஷரா ஹாசன்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்\nநயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்\nஅஜித்தின் 50தும், தர்சனின் 50தும் - அர்ஜூனின் சென்டிமென்ட் 4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை இணையதளத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை - படக்குழுவினர் அதிர்ச்சி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கண்கலங்க வைத்த அஜித் ரசிகர்கள் முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் தற்கொலை முயற்சி - சாந்தனு தகவல்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-02-201/", "date_download": "2019-08-20T21:01:47Z", "digest": "sha1:5OFRMQKAMMYQUCXNDEIY4INQ5SYA3AGB", "length": 5849, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 02, 2019 | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 02, 2019\nமேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.\nரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.\nமிதுனம்: இடையூறு செய்பவரை விட்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். விட்டுச்சென்றவர்கள் வந்துசேர்வார்கள்.\nகடகம்: செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.\nசிம்மம்: சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.\nகன்னி: உறவினரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.\nதுலாம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு.\nவிருச்சிகம்: கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது.\nதனுசு: உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். லாபம் கூடும்.\nமகரம்: நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த அதிருப்தி மறையும்.\nகும்பம்: உங்களின் நற்செயலை சிலர் குறைகூறி கூறலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும்.\nமீனம்: சிலர் சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 16, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/08/12/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-3/", "date_download": "2019-08-20T20:31:04Z", "digest": "sha1:F7JYUQPH5CCOQU5HVOMVYM74EXCQWMVS", "length": 89432, "nlines": 145, "source_domain": "solvanam.com", "title": "ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி – சொல்வனம்", "raw_content": "\nஆட்டத்தின் ஐந்து விதிகள்ஜா. ராஜகோபாலன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி\nஜா. ராஜகோபாலன் ஆகஸ்ட் 12, 2019 1 Comment\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2\nஆட்டத்தின் 5 விதிகள் – முதல் விதி\nஆட��டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதி\nஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி\nஇதுவரை தொடர்ந்து வாசித்து பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. இந்த நான்காவது விதி முந்தைய இரு விதிகளுக்கு சற்று மாறுபட்டது. இரண்டாம், மூன்றாம் விதிகள் செய்யக்கூடாதவை பற்றி பேசின. அவ்விரு விதிகளும் வாடிக்கையாளர் முன் ஒரு விற்பனையாளர் தவிர்க்க வேண்டிய செயல்களையே பேசின. இந்த நான்காம் விதி விற்பனையாளர் வாடிக்கையாளரிடம் பேசுகையில் செய்ய வேண்டியதைப் பேசப்போகிறது. ஒரு வகையில் வாடிக்கையாளரை நம்மீது கவனம் குவிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையே இவ்விதி பேசுகிறது.\nஇவ்விதிக்குள் நுழையும் முன்னர், நடந்த உண்மைச் சம்பவங்களின் வழியே இவ்விதியின் அடிப்படையை உங்களுக்கு விளக்க முயல்கிறேன். இப்போது நாம் பேசப்போகும் சம்பவங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதன் தலைநகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் எண்பதுகளின் துவக்கங்களில் நடைபெற்றவை. அக்கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் ஒரு துவக்கப்பள்ளி. அதில் ஐந்து ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும். வகுப்பிற்கு 25 மாணவர்கள் இருந்தால் அதிகம். அதில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் ஆசிரியர் பாடங்களை உரக்க வாசிக்கச் சொல்லும்போது சிறப்பாக வாசிப்பான். வார்த்தைகள் வராமல் தடுமாறுவதில்லை என்பதால் அவன்தான் கணக்கு தவிர்த்த அனைத்து பாடங்களையும் வாசிப்பவன்.\nஒரு நாள் அவனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைத்தார். அவனிடம் நான்கு முழு நீளப்பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றைக் கொடுத்தார். “ஏ, இதை வாசிடே “ என்றார். பையன் எதற்கெனத் தெரியாமல் குழம்பினான். இருந்தாலும் அவர் சொன்னதால் வாசித்தான்.\n“ பரவால்லையே, மொதத் தடவையே திக்கல், திணறல் இல்லாம வாசிச்சிட்டானே “ – அவனைத் தாண்டி கண்களை ஓடவிட்டு சொன்னார். அப்போதுதான் அவரைப் பார்த்தபடி நின்றிருந்த அவன் திரும்பினான். பிற ஆசிரியர்கள் அனைவரும் பின்னால் உட்கார்ந்திருந்தார்கள். அவனுக்கு ஏதோ தவறு செய்து மாட்டிக்கொண்ட பயம். மிரள, மிரள விழித்தான். தலைமை ஆசிரியர் அவனிடம் “அருமையா வாசிக்கயேடே .. நீ தெனோமும் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் வந்து இதை வாசி. என்ன\nபையன் மிரட்சியாய் தலை அசைத்தான். அன்றிலிருந்து நான்கு நாட்கள் தினம் மாலை அவர் இருக்கைக்குப் போய் அக்கட்டுரைத் தாட்களை எடுத்து வாசிப்பான். நான்கு நாட்களுக்குப் பிறகு வாசிப்பில் சில மாற்றங்களை சொல்லிக் கொடுத்தார் தலைமை ஆசிரியர். குரலில் ஏற்ற இறக்கங்கள் , கை அசைவுகள், தலையை நிமிர்த்தி வாசித்தல் என இன்னுமொரு நான்கு நாட்கள். பையன் என்னவென்றே தெரியாமல் தினமும் அவருக்குப் பயந்து சொன்னதைச் செய்து வந்தான். இவ்வளவிற்கும் அவர் அடிக்ககூடியவர் அல்லர். ஆனாலும் பையனுக்கு பயம் உண்டு.\nமூன்று நாட்கள் நேரம் கொடுத்து மொத்த கட்டுரையையும் மனப்பாடம் செய்து வரச் சொன்னார். பையன் தடுமாறினால் கோபம் கொள்ளாமல் பொறுமையாய் சொல்லித்தருவார். –“ டே .. மொத்தம் பன்னெண்டு பத்தி… நீ ஒவ்வொரு பத்தியோட மொத வார்த்தைய மட்டும் மனப்பாடம் பண்ணிட்டு வா… “\n-“அதை மட்டும் ஒருக்க சொல்லுடே …….வெரல விட்டு எண்ணாதடே…மனசுக்குள்ளயே எண்ணிக்கோ “\n“மறந்துருச்சுன்னா அப்டியே நிக்கக்கூடாது. முழியப் போட்டு உருட்டப்படாது, கேட்டியா .. அந்தாக்ல அடுத்த பத்திக்கு போயிரனும். நான் ஒவ்வொரு பத்தியும் தனித்தனியாத்தான் எழுதிருக்கேன். மனசிலாச்சா \nபையன் தலையில் இடி விழுந்தது இருவாரத்திற்குப் பின்னர்தான். இவ்வளவு ஏற்பாடும் தாலுகா அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெறப்போகும் பேச்சுப்போட்டியில் பங்கெடுப்பதற்கான தயாரிப்புகள். பையன் அவரிடம் போராடிப் பார்த்தான். கெஞ்சல், குமுறல், பயம் என எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். அவர் அனைத்தையும் வாழைப்பழத்தின் தோலை உரிக்கும் சுளுவில் கையாண்டார்.\n“இப்ப என்னடே…. எல்லார் முன்னாடியும் பேச பயமாருக்கா அவ்ளோதான “ – அன்று மாலையே பள்ளி முடியும் நேரத்துக்கு இருபது நிமிடங்களுக்கு முன் அனைத்து வகுப்பு மாணவர்களும் மைதானத்தில் ( அதாவது நீண்ட ஓட்டுக் கட்டிடத்தின் முன்புள்ள வெற்றிடத்தில் ) அமரவைக்கப்பட்டு “ இப்ப பேசுடே , இவங்களல்லாம் உனக்குத்தான் தெரியுமே… பேசுடே “\n“அதெல்லாம் உங்கப்பாட்ட நான் சொல்லிக்கிடுதேன். பசார்ல பாப்பேம்லா. அவாள் ஒண்ணும் சொல்ல மாட்டா … நீ பேசு “\n“என்ன பெரியவங்களா இருப்பாங்க, போவாங்கன்னுட்டு ….உன்னைய கடிச்சா திம்பாங்க…” – அன்று மாலையே ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், பள்ளி துப்புரவாளர், தலைமை ஆசிரியரின் நண்பர்கள் சூழ “ இப்பம் பேசுடே, இவங்கல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.”\n“யாரும் உன்ன கேலி பண்ணமாட்டாங்க… எலேய் , எவனாவது இவன் பேசுனத கேலி பண்ணினீங்க காதுல ஓட்டை போட்ருவேன் …..”\nபையன் வேறுவழியின்றி பேச்சுப்போட்டிக்குத் தயார் ஆகிவிட்டான். அந்த நாளும் வந்தது. சற்று தள்ளியிருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் போட்டி. பையன் அப்பள்ளியை அடைந்தபோது வாயிலின் அருகே துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காத்திருந்தார். “டே, இந்தா , அப்பப்ப வாயில போட்டு மெல்லனும் என்ன … பயப்படாம நல்லா அருமையா பேசிட்டு வா “ –பனங்கற்கண்டும், மிளகும் ஒன்றிரண்டாய் இடிக்கப்பட்ட கலவைப் பொட்டலத்தை பையனின் கையில் வைத்து, அவன் தலையைத் தட்டிவிட்டு அவர் முழங்கால் வரை மடித்துக்கட்டிய வேட்டியை சரிசெய்தவாறே ரப்பர் செருப்புகள் ஒலிக்க தெருவில் இறங்கி நடந்தார்.\nதான் பேசும்போது அவர் இருக்கமாட்டார் என்பதே அப்பையனுக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. போட்டிகள் ஆரம்பமாகின. பையனின் முறை வந்தது. பையன் ஒலிபெருக்கி இல்லாமலேயே அரங்கம் முழுதும் கேட்கும் விதத்தில் பேசினான். தனக்கு பரிசு கிடைத்துவிடும் என நம்பினான். மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவன் பெயர் வாசிக்கப்படவில்லை. பையன் தளர்ந்து விட்டான். பரிசு பெறவில்லை என்பதை விட தலைமை ஆசிரியரை எப்படிப் பார்ப்பது என்ற பயம் அவனை பதறச் செய்துகொண்டே இருந்தது. வெள்ளிக் கிழமை மாலை போட்டி என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் பள்ளி விடுமுறை. இரு நாட்களும் பையனுக்கு உணவு இறங்கவில்லை. திங்களன்று காய்ச்சல் கண்டவன் போல் பள்ளிக்குச் சென்றான். கூடுமானவரை தலைமை ஆசிரியர் கண்களில் படாமல் மறைந்து திரிந்தான். புதன்கிழமை வரை அப்படியே. ஆனால் அவனை அவர் தேடவுமில்லை. பார்க்க நேர்ந்தபோது எதுவும் கேட்கவுமில்லை. பையன் குழப்பமாகி விட்டான். அன்று மாலை எப்படியோ வரவழைத்துக்கொண்ட துணிச்சலுடன் அவர் இருந்த அறை முன்பு போய் நின்றான். மூன்று ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் இவனைத் திரும்பிப்பார்த்து உள்ளே வருமாறு தலையசைத்தார்.\nஆமை ஓட்டில் கடையப்பட்டதுபோல் இருக்கும் கண்ணாடியின் விளிம்பிற்கு மேல் அவர் கண்கள் உயர்ந்தன. “சா���், பரிசு கிடைக்கல “- இதைச் சொல்வதற்குள் பையனின் குரல் அடைத்து கண்களில் நீர் கோர்த்திருந்தது. தலைமை ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றினார்.\n“டே, போட்டிக்கு போறதுக்கு முன்னே உன்கிட்ட என்ன சொன்னேன் \nபையன் திணறினான் – “பரிசு வாங்கனும்னு….”\n“கிறுக்குப்பயலே, பரிசு வாங்கிட்டு வரணும்னா சொன்னேன். நல்லா பேசணும்னுதான சொன்னேன். என்ன\nபையன் சிறிது மீண்டு வந்து “ஆமாம் சார்” என்றான்.\n” –“இங்கே பேசுன மாதிரியே பேசுனேன் சார்”\n“பொறகென்ன … நல்லாத்தான் செஞ்சிருக்க.. பரிசு அடுத்த மட்டம் வாங்கிக்கிடுவோம் என்ன \nபையனுக்கு அப்பாடா என்றிருந்தது. சத்துணவு அமைப்பாளர் விடவில்லை. “சார், ரெண்டு அடியைப் போட்டு விடுங்க..இப்டி கொஞ்சி அனுப்பினா, அடுத்த மட்டமும் இப்படியேதான் வரப்போறான் “\nதலைமை ஆசிரியர் குரல் சட்டென மேலெழுந்தது – “மாரி, அதென்ன வெருவாக் கெட்ட பேச்சு அவன் மொதத் தடவ மேடை ஏறி பேசுனான். நாம சொன்னத எல்லாம் கேட்டு முழு பேச்சையும் மனப்பாடமாக்கி, குரலை ஏத்தி எறக்கி , கையை அசைச்சு, திக்கல் திணறல் இல்லாம பதினஞ்சே நாள்ல தயாராகி மேடை ஏறிட்டாண்டே. ஏறி பயமில்லாம பேசிட்டும் வந்துருக்கான்…. அதுக்கே அவனுக்கு தனியா பரிசு தரணும்டே. அடுத்த மட்டம் பாக்கியா , அவன் பரிசு வாங்கிட்டு வர்றத அவன் மொதத் தடவ மேடை ஏறி பேசுனான். நாம சொன்னத எல்லாம் கேட்டு முழு பேச்சையும் மனப்பாடமாக்கி, குரலை ஏத்தி எறக்கி , கையை அசைச்சு, திக்கல் திணறல் இல்லாம பதினஞ்சே நாள்ல தயாராகி மேடை ஏறிட்டாண்டே. ஏறி பயமில்லாம பேசிட்டும் வந்துருக்கான்…. அதுக்கே அவனுக்கு தனியா பரிசு தரணும்டே. அடுத்த மட்டம் பாக்கியா , அவன் பரிசு வாங்கிட்டு வர்றத \nபையன் கண்கள் விரித்து நின்றான். தலைமை ஆசிரியர் சொன்னதைக் கேட்கையில் தான் எதையோ சாதித்திருக்கிறோம் என்று தோன்றியது. என்னவென்று சொல்லத்தெரியவில்லை அவனுக்கு. ஆனால் கடந்த பதினைந்து நாட்களில் தான் செய்தவை வேறெவராலும் செய்யப்படவில்லை என உணர்ந்தான். இனி வரவிருக்கும் வாய்ப்புகளுக்கும் சேர்த்தேதான் தயாராகியிருக்கிறோம் என அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. அதன்பின் அவனது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து வந்த அடுத்த எட்டாண்டுகளில் அவன் கலந்து கொண்ட ஒவ்வொரு பேச்சுப் போட்டியிலும் அவனுக்கு ஒரு பரிசு உறுதியாகக் காத்��ிருந்தது. அந்த எட்டு ஆண்டுகளில் அவன் கலந்து கொண்ட போட்டிகளில் ஒன்றில் மட்டுமே பரிசு பெறாமல் திரும்பியிருக்கிறான்.\nதுவக்கப்பள்ளியில் துவங்கிய பேச்சுக் கலை இன்றுவரை அப்பையனுக்குத் துணையாக வந்து, அவனை பயிற்றுநராக ஆக்கி அவனது வாழ்நாள் அடையாளமாகவும் மாறி விட்டிருக்கிறது. இதை இங்கு எழுதும் வாய்ப்பு வரை அவனைக் கொண்டுவந்திருக்கிறது.\nஅன்று என் தலைமை ஆசிரியர் நல்லகண்ணு அவர்களுக்கு நான் நன்றி என சொல்லவில்லை. ஆனால் என் பயிற்சியின், பேச்சின் பொருட்டு என்னை எவரேனும் பாராட்டும் ஒவ்வொரு கணத்திலும் அவரை எண்ணி நன்றி சொல்கிறேன்.\nஎன் தனிப்பட்ட உணர்வுகளைத் தாண்டி இச்சம்பவத்திலிருந்து நான் அறிந்து கொண்ட விஷயங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. ஒருவரைப் பாராட்டும் அவசியம் என்ன, எதைப் பாராட்ட வேண்டும், பாராட்டின் வழியே இருவருக்குமிடையே நிகழும் பரிமாற்றங்கள் யாவை போன்றவற்றை எனக்கு உணர்த்தியது இச்சம்பவம்.\n*** *** *** இதிலிருந்துதான் நாம் நான்காவது விதிக்குள் வருகிறோம். முதலில் விதியைப் பார்ப்போம்.\n“வாடிக்கையாளரின் நோக்கங்களை நேர்மையாகப் பாராட்டுங்கள்” – ஆங்கிலத்தில் “ Do honestly appreciate the intentions of the client” என சொல்லப்படும் இவ்விதி எளிமையாகத் தோன்றினாலும் பின்பற்ற அதிகக் கவனமும், பயிற்சியும் தேவைப்படும் விதிமுறை. அதனாலேயே நாம் நான்காவது விதிக்கு துணை விதிகளையும் பார்க்கவிருக்கிக்கிறோம்.\nநாம் பொதுவாகவே ஒருவரைப் பாராட்ட கற்றுக் கொடுக்கப்பட்டதில்லை. நமக்கு ஒருவரை எப்படிப் பாராட்ட வேண்டும் என்பது பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. வாடிக்கையாளர் பாராட்டைப் பார்க்குமுன்னர் நாம் பொதுவாகப் பார்ப்போம். நம்மைச் சுற்றி இருக்கும் நமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், அலுவலகத் தோழர்கள் என யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் என்ன செய்கிறோம்\nஎன் பயிற்சி வகுப்பு ஒன்றின் வழியே நான் இதைக் கண்டடைந்து பின்னர் அதை என் பயிற்சிகளின் செய்முறைகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டேன். பயிற்சி ஒன்றில் ஒரு செயலை ஒருவர் சிறப்பாகச் செய்து முடித்தார். அவரது அணியினரை வெற்றியும் பெறச் செய்தார். அவரது அணியினரை அவரைப் பாராட்டுமாறு கூறியபோது ஆர்வமூட்டும் ஒரு விஷயம் புலப்பட்டது. பாராட்டுவோர் அனைவருமே ஐந்து அல்லது பத்து வினாடிக���ுக்கு மேல் போவதில்லை; பாராட்டுதல்களும் உதிரியான ஒற்றைச் சொற்கள் மட்டுமே. “சூப்பர், அருமை, சிறப்பு, கெத்து கலக்கல், செமை” என்பன போன்ற வார்த்தைகளும், “Great, Superb, fantastic, wow, mind boggling, awesome” என்பன போன்ற வார்த்தைகளும்தான் மீள மீள பயன்படுத்தப்பட்டன. நான் உடனே அனைத்து குழுவிலும் சிறப்பாக செயல்பட்டவரை பாராட்டுமாறு அணியினரைச் சொன்னபோது எம்மாற்றமும் இன்றி அதே போல்தான் நடந்தது. அதாவது வியப்பொலிச் சொற்களை சொல்வதையே பெரும்பாலும் நாம் பாராட்டாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். பாராட்டை ஒரு வாக்கியமாகவேனும் அமைத்துப் பாராட்ட வேண்டும் என்ற குறைந்த பட்சம் கூட நிகழவில்லை.\nஇதைக் கவனித்ததிலிருந்து தொடர்பு கொள் திறன் குறித்த ஒரு செய்முறையின் தொடர்ச்சியாக என் பயிற்சியின் செய்முறைகளில் ஒன்றை உருவாக்கினேன். அதாவது இப்படி ஒற்றைச்சொல் பாராட்டு மொழிகளால் என்ன குழப்பம் நேரும் என்பதை விளக்கும் செயல்முறை. ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரங்கிற்கு வெளியே அனுப்பப்படுவார்கள். அரங்கினுள் இருப்போரில் ஒருவரை எழுப்பி அவரை நான் குறிப்பிட்ட காரணத்துக்காக பாராட்டுவேன். இப்போது வெளியில் உள்ள ஐந்தில் ஒருவர் உள்ளே வர வேண்டும். அவரிடம் அரங்கில் இருக்கும் ஒருவர் எழுந்து பாராட்டட்ப்பட்டவரின் மீதான என் பாராட்டை மேடையில் வைத்து ஐந்தில் ஒருவருக்கு சொல்ல வேண்டும். அதன்பின் நால்வரில் ஒருவரை உள்ளே அழைத்து ஐந்தில் ஒருவர் அப்பாராட்டுதல்களைச் சொல்ல வேண்டும். அவர் வெளியில் இருக்கும் மூவரில் ஒருவரை அழைத்து தான் கேட்ட பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறே வெளியில் இருக்கும் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு முந்தைய நபர் அவரிடம் சொன்ன பாராட்டுகளைக் கேட்டு அடுத்து வரும் நபருக்கு சொல்ல வேண்டும்.\nஇப்போது இறுதியாக வரும் நபரிடம் முதலில் பாராட்டப்பட்டவர் எதற்காகப் பாராட்டப்பட்டார் என்று கேட்டால் ஒன்று அவர்களுக்குத் தெரியாது அல்லது புதிய காரணம் ஒன்று வந்திருக்கும். மூன்று பேர் வரைதான் விஷயம் சற்றே தாக்குபிடிக்கும். அதன்பின்னர் வருவோருக்கு எதற்காகப் பாராட்டுகிறோம் என்பதே தெரியாது. நாம் ஒருவரைப் பாராட்டுகையில் எதற்காக எனும் காரணத்தைச் சொல்லி பாராட்டுவதே சரியான அணுகுமுறை.\nஇங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறித்��ும் பேச வேண்டும். பாராட்டுவது எனும் செயல் குறித்து நாம் பொதுவாகக் கொண்டிருக்கும் மனநிலை. அதாவது பாராட்டுவதைக் குறித்த நமது கருத்தோட்டம் எவ்வாறு இருக்கிறது என்பது. பயிற்சி இடைவேளைகளின்போது கேட்கப்படும் கேள்விகளைக் கொண்டும், உரையாடல்களை வைத்தும் இதனைப் புரிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையிலான பொதுவான எண்ணங்களை இப்படித் தொகுக்கலாம்.\nபாராட்டுவதால் நான் பாராட்டப்பட்டவரை விட குறைவாக எண்ணப்படுவேன்; மேலும் நான் தாழ்வானவன் என அவரால் எண்ணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nபாராட்டப்படுபவரிடமிருந்து ஒரு பலனைப் பெறுவதற்காகவே பாராட்டுகள் செய்யப்படுகின்றன.\nஒருவரைப் பாராட்டினால் நான் பலவீனனாகக் கருதப்படுவேன்\nசில நேரங்களில் பாராட்டுதல்கள் எரிச்சல் ஊட்டுபவையாக இருக்கும்\nசில நேரங்களில் பாராட்டு கிடைக்காமை உளச்சோர்வினை அளிக்கும்\nஇந்தத் தொகுப்பிலுள்ளவை அதற்கான சூழல்களோடும், நிகழ்வுகளோடும் இணைத்தே புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. எனினும், அனைத்தையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கிடையேயான பொதுவான தன்மைகளை கணக்கில் எடுத்தே நாம் தொடர்கிறோம்.\nபாராட்டு எப்படி இருக்க வேண்டும்\nஒருவரைப் பாராட்டும்போது அவருக்குள் என்ன நிகழ்கிறது என்பது பாராட்டுவோருக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நாம் அனைவருமே பாராட்டை விரும்புபவர்கள்தான். என் தலைமை ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் என்னைப் பாராட்டியதை எண்ணிப் பார்க்கிறேன். அவர் நான் சிறப்பாகப் பேசினேன் என்பதை விட அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பாராட்டிய இடங்களைக் கவனியுங்கள். போட்டிக்கான எனது தயாரிப்புகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுச் சொல்லி, போட்டியை நான் சந்தித்த விதம் குறித்து அவர் பாராட்டினார். ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் என்னைக் குறித்து சொல்வதைக் கேட்ட கணத்தில் எனக்குள் எழுந்தது ஒரு பெருமிதம். அன்று எங்கள் பள்ளியிலேயே சக்தி வாய்ந்த ஒருவர் என் முயற்சிகளைக் கவனித்திருக்கிறார், அதற்கான என் சிரமங்களை கவனத்தில் கொண்டிருக்கிறார், அவற்றை நான் தாண்டி வந்ததை உணர்ந்திருக்கிறார், அவ்வாறு நான் வந்ததில் அவரும் மகிழ்வடைந்திருக்கிறார் என்பதுதான் அன்று எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என இன்று புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக, ஒருவே���ை நான் பரிசு பெற்று அதை அவர் பாராட்டி இருந்திருந்தால் நான் அதோடு இவ்விஷயத்தை முடித்துக் கொண்டிருக்கும் வாய்ப்புதான் அன்று அதிகமும் இருந்தது.\nஏனெனில் பொதுவாக ஒரு செயலின் விளைவுகளே நேரடியான பாராட்டைப் பெறும். பாராட்டிற்கான காரணியாக முன்னெழுந்து நிற்பது செயலின் விளைவே. நீங்கள் ஒரு வீடு வாங்கி விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். வரும் பாராட்டுதல்களைக் கவனியுங்கள். வீடு குறித்தே பெரும்பாலான பாராட்டுதல்களும் இருக்கும். ஆனால் அதனைச் சாதித்ததில் நம் முயற்சிகள் குறித்த பாராட்டே நம் மனதில் நிற்கும். ஆகவே பாராட்டுதல் என்பது ஒருவர் அடைந்த வெற்றியை மட்டும் சொல்வதாக அல்லாமல் அவ்வெற்றிக்கான அவரது முயற்சிகளையும், உழைப்பையும் குறிப்பிடுவதாக அமைய வேண்டும். நாம் அவ்வாறு குறிப்பிட்டுக் கூறி பாராட்டும்போதுதான் பாராட்டப்படுபவர் தன் முயற்சியும், உழைப்பும் நம்மால் மதிக்கப்படுவதாக உணர்கிறார். கவனியுங்கள்- வெற்றி குறித்த பாராட்டல்ல ஒருவர் மனதில் நிற்பது, அவ்வெற்றிக்கு அவர் அளித்திட்ட உழைப்பை அங்கீகரிக்கும் சொற்களே அவரை ஊக்கம் கொள்ள வைப்பவை. ஆக ஒருவரை அவரது செயலின் விளைவுகளை நோக்கிப் பாராட்டுவதை விட அவரது செயலூக்கத்திற்கான காரணிகளைக் குறித்து , அதைச் சாதித்த அவரது உழைப்பு குறித்த புரிதல்களைக் கொண்டு பாராட்டுதல் சிறப்பு.\nஅவ்வாறு குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டுமென்றால் அவ்வெற்றி குறித்து சிறிது ஆழமாக நாம் சிந்தித்திருக்க வேண்டும். அச்செயல் மற்றும் அதற்கான சூழல்களைக் குறித்து நம் அவதானிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பயிற்சியும், கவனமும் தேவை. இவ்வகைப் பயிற்சியை நாம் மேற்கொள்ளவில்லை எனில் நம்மால் இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் பாராட்டு முறையே ஆகிவந்த “ வியப்பொலி” பாராட்டுகள். ஒற்றைச் சொல் பாராட்டுகள். இந்த ஒற்றைச்சொல் வியப்பொலிப் பாராட்டுகள்தான் கேட்பவரை விரைவில் சலிப்பில் ஆழ்த்தி விடும்.\nஒருவரைப் பாராட்டுவதால் நாம் அவரை விடத் தாழ்ந்தவரா உண்மை என்னவெனில் நாம் பாராட்டும்போது உயர்கிறோம் என்பதே. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒன்பது வயது மாணவனை அவனது திறன், முயற்சி குறித்து பாராட்டியதால் அவர் அவனை விட தாழ்ந்தவராக ஆகி விட்டாரா உண்மை என்னவெனில் நாம் பாராட்டும்போது உயர்கிறோம் என்பதே. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒன்பது வயது மாணவனை அவனது திறன், முயற்சி குறித்து பாராட்டியதால் அவர் அவனை விட தாழ்ந்தவராக ஆகி விட்டாரா மாறாக, இன்றுவரை அவனது மதிப்பில் உயர்ந்த இடத்தில், அவன் என்றும் நன்றி சொல்லும் இடத்தில் நிற்கிறார். மெய்யாகவே ஒருவரை நமக்கு இணை வைத்து ஒப்புமை செய்துகொண்டே இருக்கும்போதுதான் அவரைப் பாராட்ட நமக்கு தயக்கம் வரும். நம் பாராட்டின் மூலம் அவரை நாமே நம்மை விடச் சிறந்தவர் என்று ஏற்றுக்கொண்டதாக பிறர் கருதி விடுவார்களோ எனும் பயம். ஒருவரைப் பாராட்ட நமக்கு தயக்கம் தோன்றுகிறதெனில் நாம் பயம், நம் மீது ஐயம் கொண்டிருக்கிறோம் என்பதே மெய். ஒப்பிட்டுப்பார்த்து உளம் சுருங்குவதே பாராட்டத் தயக்கம் எனும் உணர்வாக மாறுகிறது.\nஇத்தனைக்கும் பிறகு சில சுவாரசியமான அனுபவ அடிப்படை விஷயங்களை துணைவிதிகளாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஅதில் முதலாவது துணை விதி –“செல்லத்தட்டு பாராட்டுகளை தவிர்க்கவும்”\n“Do not do Manager’s Pat – என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்விதி சுவாரசியமானது. இவ்வகைப் பாராட்டுகள் உளச் சோர்வினை அளிக்கக்கூடியவை.\nஒரு அலுவலகத்தின் விற்பனைப்பிரிவில் நீங்கள் பணிசெய்கிறீர்கள் எனக் கொள்வோம். நீங்கள் பல நாட்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த ஒரு விற்பனையை முடித்து விட்டீர்கள். விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. பெரும்தொகைக்கான விற்பனை ஒப்பந்தம் அது. அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி விட்டீர்கள். ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் தரையில் கால் படாமல் அலுவலகம் வருகிறீர்கள். உங்கள் மேலாளர் அறைக்குள்ளிருந்து வெளியே வருகிறார். ஒரு புன்சிரிப்புடன் “ அருமை, சிறப்பான செயல்” என்று சொல்லி கைகொடுக்கிறார். “கையோடு ஒப்பந்தத்தை செயல் பிரிவுக்கு அனுப்பி தொடர் நடவடிக்கைகளில் தாமதமின்றி ஈடுபடச் சொல்லுங்கள். அப்படியே அடுத்த வாரத்திலும் இன்னொரு ஒப்பந்தத்தை உறுதி செய்யப்பாருங்கள். ஏனெனில் மாத இலக்கை முடித்து விட்டோம் என இருக்க வேண்டாம். ஆண்டு இலக்கை நோக்கி செயல்படுங்கள்… நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் “ என்று தோளில் ஒரு தட்டு தட்டிவிட்டு தாண்டிச் செல்கிறார்.\nஉங்களுக்கு இப்போது எப்படி இருக்கும் \nSeries Navigation << ஆட்டத்தின் ஐந்து வித��கள் – மூன்றாம் விதி\nOne Reply to “ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி”\nஆகஸ்ட் 14, 2019 அன்று, 5:22 காலை மணிக்கு\nவணக்கம். நான் சொல்வனம் இதழின் வாசகன். அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளிலிருந்து அறிதலின் பயன், மற்றும் உணர்தலின் இன்பம் ஆகியவை நோக்கி சொல்வனம் இதழுக்குள் வருவதுண்டு. அத்தகைய சூழல்களில் எனக்கு சில அறிய கட்டுரைகள் ஒரு பெரிய திறப்பாக அமைவது என்பது வழக்கம்.\nஇந்த முறை வருகைபுரிந்தபோது எனக்கு திறனாய்வாளறும் திறன் மேம்பாட்டு பயிற்றுனருமாகிய திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களுடைய கட்டுரைகள் காத்திருந்தன.\nஇந்தக்கட்டுரைகளுக்கென்று சில சாதக அம்சங்கள் இருக்கின்றன. 1. கட்டுரையாளருக்கு சில சுயமுன்னேற்ற நூலாசிரியர்களுக்கிருக்கும் மிகை நம்பிக்கை இல்லை. அவரும் வாழ்வெனும் முடிவற்ற கல்வியின் மாணவராக இருக்கிறார். 2. இந்தக் கட்டுரைகள் நூல்களிலிருந்து அல்ல கள அனுபவங்களிலிருந்து எழுகின்றன. 3.எல்லாவற்றிற்கும் மேலாக இவருக்கு அமைந்திருக்கும் தீவிர இலக்கிய வாசிப்பு அனுபவம் வாழ்க்கையின் சிக்கல்களை கூர்ந்து நோக்க இவருக்கு உதவுகிறது. மேலும் தீவிர இலக்கிய வாசிப்புப் பயிற்சி கட்டுரைகளின் வடிவமைப்பில் உதவுகிறது. மேகநடை போன்ற சொல்லாட்சிகள், ஒரு சிறுகதையைப் போலவே திகழும் ஆசிரியர் நல்லகண்ணு அவர்கள் குறித்த விளக்கங்கள் ராஜகோபாலனின் எழுத்துகளை பொதுவான சுய முன்னேற்ற எழுத்துகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.\nஐந்தாவது விதியை எதிர்கொள்ளும் முன்பு இந்தகட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் நான்கு விதிகளை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.\n1.\tவார்த்தைகளுக்கு அல்ல அவற்றின் பின்னிருந்து அவற்றை இயக்கும் எண்ணங்களுக்கே மறுவினையாற்றுக.\n2.\tஅன்பு மகனோ, ஆருயிர் நண்பனோ அறிவுறைகளை அவர்கள் கேட்டால்தான் உரைக்கவேண்டும். நாம் செய்யவேண்டியதெல்லாம் வழிப்போக்கர்களுக்காக அன்னத்துடன் காத்திருக்கும் அறவோன் போல அவர்கள் நம்மிடம் அறிவுரை கேட்கும் சூழலை ஏற்படுத்திவிட்டு காத்திருக்கவேண்டியதுதான்.\n3.\tமுடிவுகளை விமரிசிக்கலாம், முடிவெடுத்தவரை சிதைத்துவிடலாகாது.\n4.\tசெயலின் விளைவை விட செயலாற்றியவரின் திறம், செயலாற்றப்பட்ட சூழல் இவற்றைப் பொருட்படுத்தி விரிவாக பாராட்டுக.\na.\tநாம் ஒரு புதிய பொருளியல், சமூகச் சூழல்களில் வாழ���கிறோம். கட்டுரையாளரே தம் கட்டுரை ஒன்றில் சொல்வதுபோல நமக்கு சிக்கலே எவற்றைத் தெரிந்தெடுப்பது, எவ்வாறு தெரிந்தெடுப்பது என்பதில் தான் உள்ளது. இத்தகைய சூழலில் நுகர்வோர் திறம், படைப்பாற்றலை தக்கவைத்தல் முதலிய களங்களில் இந்தியச் சூழலை கருத்தில்கொண்ட ஆக்கப் பூர்வமான எழுத்துகளின் தேவை இன்று மிகுதியாகவே இருக்கிறது. சொல்வனம் போன்ற இணைய இதழ்கள் இவற்றிற்கு இப்போது போலவே எப்போதும் களம் அமைக்கலாம்.\nசொல்வனம் இதழின் அமைப்பு, அது செயல்புரியும் விதம் முதலியவை பார்வைத்திறன் குறைந்த எங்களைப்போன்ற மாற்றுத் திறனாளர்கள் பயன்பெரும் வண்ணமே உள்ளன. இணைய இதழின் வடிவமைப்பில், எழுத்துருஅளவு முதலிய தொழில் நுட்ப மாற்றங்களை செய்யும் நிலையில் அவை N V D A என்ற திறந்த நிலை திரை வாசிப்பானுக்கும் உகந்தவாறு அமையும் எனில் எங்களைப் போன்ற பார்வை சவால் கொண்ட வாசகர்கள் பெரிதும் பயன்பெருவோம் என்பதை ஆசிரியர் குழுவின் கனிவான பரிசீலனைக்கு வைக்கிறேன்.\nஆசிரியர் ஜா. ராஜகோபாலன் வாயிலாக புதிய துறையில் புதிய எழுத்துகள் தொடர்ந்து பொலிக\nஅவை சொல்வனம் வாயிலாக தொடர்ந்து பயன் தருக\nஎன்றென்றும் அன்புடன், கு. பத்மநாபன்.\nNext Next post: கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இ���ழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இர��ஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வ��தாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி ப���துமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9F%E0%AF%80._%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-08-20T21:19:31Z", "digest": "sha1:LGYY34NUJLWAGV3YXRFI74XTCXAM4DVG", "length": 8353, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ். டீ. சௌலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla, அக்டோபர் 22, 1907 - டிசம்பர் 10, 1995) கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்து உலகப்புகழ் பெற்ற ஒரு இந்திய-அமெரிக்க கணிதவியலர்.\nலராமி, வயோமிங், ஐக்கிய அமெரிக்கா\nபிறப்பு: 22 அக்டோபர் 1907 இங்கிலாந்தில். தந்தை: கோபால் சிங் சௌலா. கணித வியலர். லாஹூர் அரசுக்கல்லூரியில் பேராசிரியர்.\nசிறுவயதிலேயே சர்வதமன் கணிதத்தில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் இளநிலை வகுப்பில் படிக்கும்போதெ இந்தியக் கணிதக்கழக ஆய்வுப் பத்திரிகையின் (Journal of the Indian Mathematical Society) 'கணக்குகள்' பிரிவுக்கு பல கணக்குகள் வழங்கி வந்தார். 1928இல் லாஹூர் அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார்.\nதந்தை அவரை மேல்படிப்பிற்கு 1929 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டு அதே ஆண்டு பாரிசில் காலமானார். தந்தை இறந்தது சர்வதமனுக்கு ஒரு பேரிடியாக இருப்பினும் அதை சமாளித்துக்கொண்டு தன் ஆராய்ச்சி வேலையில் மூழ்கினார். பேராசிரியர் ஜே. ஈ. லிட்டில்வுட்டின் இயக்கத்தின் கீழ் Analytic Theory of Numbers என்ற பிரிவில் Thesis ஒன்றை தன் கைப்பட எழுதி 1931 இல் முனைவர் பட்டம் பெற்றார்.\n1931-32 செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரி, தில்லி\n1932-33 வாராணசி இந்து பல்கலைக்கழகம்\n1933-36 ஆந்திரா பல்கலைக்கழகம், வால்டேர்.\n1936-47 அரசுக்கல்லூரி, லாஹூர். இக்காலகட்டத்திலேயே அவர் இந்தியாவின் சிறந்த கணிதவல்லுனர்களில ஒருவராக எண்ணப்படத் தொடங்கினார்.\n1947: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட அமளியால், சௌலா குடும்பம் இந்தியாவுக்குக்குடிபெயர்ந்தது.\n1948 அமெரிக்காவில் பிரின்ஸ்டனிலுள்ள Institute for Advanced Studies இன் அழைப்பின்பேர���ல் அங்கு சென்று பணி புரிந்தார்.\n1949 - 52 கான்சாஸ் பல்கலைக்கழகம்.\n1952 - 63 பேராசிரியர், கொலராடோ ப்ல்கலைக்கழகம்.\n1963 - 76 பேராசிரியர், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்.\nசர்வதமன் சௌலாவின் ஆய்வுகள் (ஏறத்தாழ 350 ஆய்வுக் கட்டுரைகள்) 1417 பக்கங்கள் கொண்ட புத்தகமாகப் [1] பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.\nஅவருடைய ஆய்வுகளால் சிறப்புபெற்ற கணித வகைப்பாடுகளின் பட்டியல்:\nஎண் கோட்பாடு (வாரிங் பிரச்சினை, எண் பிரிவினைகள்);\nஅவர் கூட்டாக இணைந்து பிரசுரித்த மற்ற கணித வல்லுனர்களின் பட்டியல்:\nசௌலாவின் பெயரை ஏற்ற புகழ்பெற்ற கணிதத் தேற்றங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:46:23Z", "digest": "sha1:2RZCRTJR3W3EEUS7EJ7T3S44BDKIM6GN", "length": 5502, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்டர் பிரவுண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்டர் பிரவுண் (Walter Brown , பிறப்பு: சூலை 31 1868 , இறப்பு: ஆகத்து 13 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1895 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nவால்டர் பிரவுண் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/859-2017-05-16-16-42-07", "date_download": "2019-08-20T21:20:05Z", "digest": "sha1:4EVG2GHXIP5U5KAC6BKR2BM7QKYP2N4K", "length": 8291, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரஜினியின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம்", "raw_content": "\nரஜினியின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம்\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்��ிகள் வெளியாகியுள்ளன.\nகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மே 28ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.\nஇப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கான “போட்டோ ஷூட்“ சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைத்துள்ளார் ரஞ்சித்.\nஇதற்காக மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.\nஇப்படத்தின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தி ஊடகங்கள் அனைத்துமே இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள். எனினும் ஹியூமா குரேசியும் இச்செய்தியை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanga-tamil-selvan-and-mk-stalins-speech-in-theni-357718.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T20:20:06Z", "digest": "sha1:HR7VO47ZEUVMPSU2K7DN3WN3FGSEFK7J", "length": 19023, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\" | Thanga Tamil Selvan and MK Stalins speech in Theni - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ச���ன்னை செய்தி\n26 min ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n10 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\n10 hrs ago முத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nFinance ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nTechnology ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nAutomobiles புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nThanga Tamil selvan Speech | தேனி விழாவில் அதிர வைத்த தங்கம் தமிழ்ச்செல்வன்- வீடியோ\nசென்னை: தங்க தமிழ்செல்வனும், முக ஸ்டாலினும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல இருக்கிறது. தேனி மாவட்ட அதிமுகவை அப்படியே வழித்து கொண்டு வந்து திமுகவில் இணைத்து விடும் மெகா பிளானே உள்ளது போல தெரிகிறது. அதனால்தான், அமமுக, அதிமுக என ரெண்டு தரப்புமே செம கடுப்பில்\nஅமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசிய தங்க தமிழ்செல்வன், \"டிடிவி தினகரன் நடத்தும் அந்த கட்சியை மக்கள் விரும்பவில்லை, ரசிக்கவில்லை, செத்த பாம்பை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இதனால் அதை பற்றி பேசுவது தவறு.\nநடந்து முடிந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியடைந்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 1952-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் தேர்தல் செலவு 143 கோடி ரூபாய். ஆனால் தேனியில், அந்த ஒரு தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ர��பாய் 550 கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.\nஜெயலலிதாவிடம் இவர்கள் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அழுதுகொண்டே அமைச்சர் பதவி ஏற்றவர்கள். அவர் இறந்த பின்பு அழாமல் பதவி ஏற்றனர். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக தலைவர் தமிழகத்தை வழி நடத்தி செல்ல வேண்டும்.\nஎனக்கு சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என்று எந்த பதவியும் வேண்டாம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காவல் துறையை மட்டும் ஒரு மாதம் என்னிடம் கொடுங்கள். அந்த துறையை என்னிடம் கொடுத்தால் பன்னீர்செல்வம் குடும்பத்திடமிருந்து ஓராண்டுக்கு தமிழகத்துக்கு தேவையான 3 லட்சம் கோடியை நான் எடுத்து கொடுக்கிறேன்\" என்று ஆவேசமாக பேசி கோரிக்கையும் வைத்தார்.\nஇதில் ஹைலைட் என்னவென்றால், தங்கதமிழ்செல்வன் பேசும்போது, \"அமைச்சர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். யார், யார் எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்று சொன்னபோது, ஸ்டாலினே கைதட்டி வெகுவாக ரசித்தார்.\nஇதன்பிறகு பேசிய ஸ்டாலின், \"அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை தற்போது நடந்துவிட்டது\" என்றார்.\nஇதிலிருந்து 2 விஷயங்கள் தெரியவருகிறது.. ஒன்று, தேனி மாவட்ட அதிமுகவை அப்படியே தன் பக்கம் நகர்த்த தங்க தமிழ்செல்வன் தீவிர முயற்சியில் இறங்கி பாதி வெற்றியும் பெற்றுள்ளார். மற்றொன்று, திமுகவை நம்பி வந்தவர்களை ஸ்டாலின் கைவிடவில்லை என்பதும், செந்தில்பாலாஜியை போன்றே முக்கியத்துவம் தரப்பட்டு அவர்கள் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nஎனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nபார்க்க அழகுதான்.. ஆனால் ஆபத்து இருக்குது.. சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nவேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் மூன்றே மாதம்.. உங்கள் வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு செய்தாகனும்.. தமிழக அரசு கெடு\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nசென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin dmk thanga tamil selvan theni முக ஸ்டாலின் தங்கதமிழ் செல்வன் தேனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=3", "date_download": "2019-08-20T20:38:28Z", "digest": "sha1:I2I7PLDJXHJ2FR7WDJGZ3AFOJNUJ5DCF", "length": 10309, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 3- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: இன்று தங்கம் வாங்கலாமா விலை ரூ.200 மேல் குறைவு\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 40.56 ஆக உள்ளது.\nGold Rate: இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு\nGold Rate: இன்று நகை வாங்கணுமா\nGold Rate: இன்று தங்கம் விலை குறைவா உயர்வா\nGold Rate: இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு\nGold Rate: இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரிப்புUpdated: Jul 8, 2019, 12.18PM IST\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவ��� பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/61412-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T21:58:45Z", "digest": "sha1:TJT6PH47EWUEQF5LFDJETM7JXZDUDWHY", "length": 6502, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு ​​", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.\nஷெனாய் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தற்போது அமெரிக்காவில் பணியாற்றி விட்டு ஊருக்கு வந்த பாலகிருஷ்ணன் தனது உறவினரைப் பார்த்து விட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாகத் நேற்றிரவு திரும்பிக் ��ொண்டிருந்தார். அப்போது ஜல்லிக் கலவை லாரியை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென வழுக்கி லாரிக்கு அடியில் விழுந்தார்.\nஇதில் லாரி மோதியதில் பாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநக்சலைட்டுகள் அட்டகாசத்தால் மக்கள் பீதி\nநக்சலைட்டுகள் அட்டகாசத்தால் மக்கள் பீதி\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை\nகஞ்சா கும்பல் ஆக்கிரமிப்பு பூங்காவாக மாற்றிய போலீசார்..\nசினிமா நடிகைகளை அழைத்து வருவதாகக் கூறி மோசடி\nஇருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து\n“போக்சோ” சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nநீர்நிலைகளைக் காக்க முதலமைச்சர் வேண்டுகோள்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49461-topic", "date_download": "2019-08-20T21:44:13Z", "digest": "sha1:D5JZIXNKC3HKFW6DIBPP4CYM6YFQBGUM", "length": 18859, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "திருப்பூரின் கதை!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர��\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\n''வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு முக்கியமானதா என்ன\n''சமீபத்தில் 'சமநிலைச் சமுதாயம்’ இதழில், கே.எம்.ஷெரிப் எழுதிய திருப்பூர் பனியன் சகோதரர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன்.\nஇன்று ஜவுளித் தலைநகரமாகவும் வருடத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நகரமாகவும் அறியப்படும் திருப்பூரின் வளர்ச்சியை இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள்தான் தொடங்கிவைத்து உள்ளனர்.\nசினிமாவின் மீது மோகம்கொண்ட திருப்பூரைச் சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் சாகிப் என்பவர், 1929-ம் ஆண்டில் பேசும் பட இயந்திரத்தை வாங்குவதற்காக கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு மக்கள் ஓர் இயந்திரத்தைக் கொண்டு துணி தயாரிப்பதைக் கண்டு இருக்கிறார்.\nஅந்தத் துணியை அவர்கள் 'பனியன்’ என்று அழைத்தார்கள். குலாம் காதர் சாகிப், சினிமா இயந் திரத்தை விட்டுவிட்டு பனியன் இயந்திரத் தோடு ஊர் வந்து சேர்ந்தார்.\nதனது சகோதரர் எம்.ஜி.சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு 'பேபி நிட்டிங் கம்பெனி’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய மாட்டு வண்டிச் சக்கரம் போன்ற அந்த இயந்திரத்தைக் கையால் சுற்றி இரவும் பகலும் உழைத்து சகோதரர்கள் பனியன்களை உற்பத்தி செய்ய... அதை வாங்குவதற்கு மக்கள் யாரும் முன்வரவில்லை. அன்றைய சூழலில் பனியன் அணிவதும் மேலாடை உடுத்துவதும் பெரும் செல்வந்தர் கள் மற்றும் உயர் சாதியினருக்கானதாக இருந்தது. இதனால், அவர்கள் தயாரித்த பனியன்களை வாங்க ஆள் இல்லை.\nஅப்போது பாமரர்களிடம் பீடி புகைக்கும் பழக்கம் பெருவாரியாகப் பரவி இருந்தது. அத்துடன் தீப்பெட்டி என்பதும் அத்தியாவசியமான பொருளாக இருந்தது. இதைப் பயன்படுத்தி 'பனியன் வாங்கினால், பீடியும் தீப்பெட்டியும் இலவசம்’ என்று அறிவித்தார்கள். அதன் பிறகு, பனியன் வியாபாரம் அமோகமாக வளர்ந்தது. பிறகு, நவீன இயந்தி ரங்களுடன் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய துடன் திருப்பூரில் மற்றவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட உத்வேகம் அளித்து உதவியும் செய்தார்கள்.\n1955-ல் 400 தொழிலாளர்களுடன் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்த 'பேபி நிட்டிங் கம்பெனி’ இலங்கைக்கு பனியன்களை அனுப்பி, முதல் ஏற்றுமதியையும் தொடங்கி வைத்தது.\nகாலப்போக்கில் திருப்பூர், இந்தியாவின் மிகப் பெரிய பனியன் நகரமாக உருவெடுக்க... 'பேபி நிட்டிங் கம்பெனி’ மட்டும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. ஆனால், இந்தச் சகோதரர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்கிய 'திருப்பூர் பனியன்வாலா’ நிறுவனம் இப்போ தும் இயங்குகிறது.\nதனது சினிமா ஆசையை யும் பிற்பாடு நிறைவேற்றிக்கொண்டார் குலாம் காதர் சாகிப். நவீன சினிமா இயந்தி ரங்களுடன் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் 'பேபி டாக்கீஸ்’ என்ற பெயரில் திரை அரங்குகளைக் கட்டினார். அவற்றையும் பின்பு விற்றுவிட்டார். இப்போது சொல்லுங் கள்... வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியமானதா, இல்லையா\n( நானே கேள்வி நானே பதில் - மே 2012 )\nமிகவும் அருமையான திருப்பூர் பணியன் கம்பெனியின் கதை. காலத்தால் அழியாத புகழ் அவர்களுக்கு உண்டு\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nதெரியாத தகவல்... அறியத் தந்தமைக்கு நன்றி.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மர��த்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-08-20T21:37:13Z", "digest": "sha1:RTKA5QHHUH3QF36RZ7EP2JEPAMEKG6VZ", "length": 18531, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒட்டுமொத்த இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த வித்தியாசமான திருமணம்…! | ilakkiyainfo", "raw_content": "\nஒட்டுமொத்த இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த வித்தியாசமான திருமணம்…\nஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது நிகழ்வு ஆச்சர்கயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.\nபுகைப்பட கலைஞரான அருணசிறி என்ற இளைஞர் பயாஷானி என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இந்த திருமணம், இம்புலன்தன்ட முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த திருமணத்திற்கு மேலும் பல பகுதிகளை சேர்ந்த முதியோர்களும், சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nபெற்றோரின் அன்பை இழந்த பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் அன்பை இழந்த பெற்றோருக்காகவும், இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் ஆடம்பரமாகவும், களியாட்ட நிகழ்வுகளுடன் நடத்தப்படும் திருமணங்களுக்கு மத்தியில், இந்தத் திருமணம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nயாழ். புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்தாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர் 0\nசவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை 0\nஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போர்க்குற்றப் புகார் 0\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது\nகோத்தபாய மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் ; வரதராஜப்பெருமாள் 0\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கெ���ல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் ��டத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/10/blog-post.html", "date_download": "2019-08-20T21:41:21Z", "digest": "sha1:47DXXCVICGUUYEJEBGCQH2RI3WOPWRNC", "length": 7289, "nlines": 102, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் அக்டேரபர் - 2018 இதழ் தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி தாமிரபரணி தேவியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. பாரதப் பண்பாட்டுக்கு, உலக நாகரீகத்திற்கு தாமிரபரணி நதி ஆற்றிய பணி பற்றிய நீளமான கட்டுரை ஒன்றும் வெளியாகின்றது.\nமிருகங்களைக் காப்பாற்றி உலகப் புகழ் பெற்ற 'பசுமைப் பேரராளி கேந்திர அன்பர் டாக்டர் ரேரபின் பானர்ஜி கானுயிர் புகைப்படக் கலைக்குப் பெருமை சேர்த்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றுத் தெரடர் இவ்விதழில் துவங்குகிறது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையாக திரு. ஆர்.சி. தாணு எழுதிய தெரடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருக...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.விவேகவாணியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/amutha-movie-preview/", "date_download": "2019-08-20T21:11:35Z", "digest": "sha1:T34NDBZPURC4BAS46OE3ONPDJ3NPAJJE", "length": 11559, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’..!", "raw_content": "\n‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’..\n‘சதர்ன் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ‘சஃபீக்’ தயாரித்திருக்கும் திரைப்படம் அமுதா.\nதிடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட ‘மியூக்கல்-திரில்லர்’ படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயாஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ்ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.\n‘அமுதா’ திரைப்படத்திற்கான கதையை 2016-ம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன். கதையை எழுதத் தொடங்கும்போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில�� முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம்.\nகாரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.\nநிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப் படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ, அதைவிட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்…” என்றார்.\nதற்போது முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nactress shreyasri amutha character name amutha movie amutha movie preview director p.s.arjun kannathil muthamittaal movie slider அமுதா திரைப்படம் அமுதா முன்னோட்டம் இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் திரை முன்னோட்டம் நடிகை ஸ்ரேயாஸ்ரீ\nPrevious Postபிரபலமாகி வரும் பெண் நடன இயக்குநர் பாரதி.. Next Post‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை ந���கழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/aishwarya-rajesh/", "date_download": "2019-08-20T20:40:14Z", "digest": "sha1:7JKRPD3PUU2SB472SSOGFSYORBLL3NW3", "length": 16500, "nlines": 132, "source_domain": "4tamilcinema.com", "title": "aishwarya rajesh Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மது���ிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மெய்’. சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியயவர் எஸ்.ஏ....\nசிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்\nபாண்டிராஜ் இயக்கிய ‘மெரீனா’ படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமானார். அதன்பின் அவரது இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் நடித்தார். இப்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்....\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின்...\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. [post_gallery]\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. [post_gallery]\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன், மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்...\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நிணன் தாமஸ் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.\nவடசென்னை – சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலரது நடிப்பில் உருவான ‘வடசென்னை’ அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு...\nதமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை...\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர்...\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205677?ref=archive-feed", "date_download": "2019-08-20T21:24:50Z", "digest": "sha1:PHKTARII5NF73FB6EDUWYTP7ZFETFBUN", "length": 8046, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "'இது உனக்கு சலிக்கவில்லையா' என்று இளைஞர் தாயிடம் கேட���ட கேள்வி...காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'இது உனக்கு சலிக்கவில்லையா' என்று இளைஞர் தாயிடம் கேட்ட கேள்வி...காரணம்\nகேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட வார்த்தைகள் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.\nகேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர், CPM அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார்.\nபொதுவாக பெண்கள் குறிப்பிட்ட வயத்திற்கு பின் தனது திருணம் என்பது குறித்து பொதுவெளியில் பேச தயங்கும் விடயத்தை நாம் பார்க்கலாம்.\nஆனால், கோகுல்ஸ்ரீதர் அவரின் தாயரின் மறுமணத்தை வித்தியாசமாகவும் ஏற்கொண்டுள்ளார். அதற்கான காரணத்தை பதிவில் தெரிவித்துள்ளார்.\nஅவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வார்த்தைகள் ”ஒரு பெண் எனக்காக அவரது வாழ்க்கையை ஒதுக்கி வைத்துள்ளார். அவள் தனது திருமணத்தின் மூலம் அதிக துன்பங்கள் அனுபவித்துள்ளாள். ஒருநாள் அடிவாங்கி கொண்டு தலையில் ரத்தம் சொட்டும் போது அவளிடம் கேட்டேன் இது உனக்கு சலிக்கவில்லையா என்று. அவள் என்னிடம் நான் உனக்காகதான் வாழ்கிறேன் என்று தெரிவித்தால். அன்று அவளுடன் புறப்பட்டுவிட்டேன். அன்றுதான் நான் முடிவு செய்தேன், என்தாய் எனக்காக அவள் இளமையை தியம் செய்தாள் அவள் கனவை அடைய வேண்டும் என்று. இதில் மறைக்க என்னிடம் ஒன்றும் இல்லை... Mother, happy married life”. என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்த பதிவு மிகம் வைரலாகி பலரது வாழ்த்துகளை பெற்றுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/hkd/eur", "date_download": "2019-08-20T21:01:09Z", "digest": "sha1:UASPNVBMIPETJS3P625U55SDW72JRIE6", "length": 8769, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 HKD க்கு EUR ᐈ மாற்று HK$1 ஹாங்காங் டாலர் இல் யூரோ", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇭🇰 ஹாங்காங் டாலர் க்கு 🇪🇺 யூரோ. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 HKD க்கு EUR. எவ்வளவு HK$1 ஹாங்காங் டாலர் க்கு யூரோ — €0.115 EUR.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக EUR க்கு HKD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் HKD EUR வரலாற்று விளக்கப்படம், மற்றும் HKD EUR வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nHKD – ஹாங்காங் டாலர்\nமாற்று 1 ஹாங்காங் டாலர் க்கு யூரோ\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் ஹாங்காங் டாலர் யூரோ இருந்தது: €0.111. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.00402 EUR (3.62%).\n50 ஹாங்காங் டாலர் க்கு யூரோ100 ஹாங்காங் டாலர் க்கு யூரோ150 ஹாங்காங் டாலர் க்கு யூரோ200 ஹாங்காங் டாலர் க்கு யூரோ250 ஹாங்காங் டாலர் க்கு யூரோ500 ஹாங்காங் டாலர் க்கு யூரோ1000 ஹாங்காங் டாலர் க்கு யூரோ2000 ஹாங்காங் டாலர் க்கு யூரோ4000 ஹாங்காங் டாலர் க்கு யூரோ8000 ஹாங்காங் டாலர் க்கு யூரோ180000 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்108 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1800 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்5000 தாய் பாட் க்கு யூரோ1 தாய் பாட் க்கு யூரோ10000000000 ஈரானியன் ரியால் க்கு வியட்நாமீஸ் டாங்120 பிரேசிலியன் ரியால் க்கு அமெரிக்க டாலர்1 துருக்கிஷ் லீரா க்கு ஸ்வீடிஷ் க்ரோனா100000 புதிய தைவான் டாலர் க்கு கனடியன் டாலர்1 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு துருக்கிஷ் லீரா3500 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு அமெரிக்க டாலர்1 வியட்நாமீஸ் டாங் க்கு ஈரானியன் ரியால்30000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு அமெரிக்க டாலர்2500 ஈராக்கி தினார் க்கு ஈரானியன் ரியால்\n1 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 ஹாங்காங் டாலர் க்கு யூரோ1 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 ஹாங்காங் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 ஹாங்காங் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 ஹாங்காங் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 ஹாங்காங் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 ஹாங்காங் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 ஹாங்காங் டாலர் க்கு கனடியன் டாலர்1 ஹாங்காங் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 ஹாங��காங் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 ஹாங்காங் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 ஹாங்காங் டாலர் க்கு இந்திய ரூபாய்1 ஹாங்காங் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 ஹாங்காங் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 ஹாங்காங் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 ஹாங்காங் டாலர் க்கு தாய் பாட்1 ஹாங்காங் டாலர் க்கு சீன யுவான்1 ஹாங்காங் டாலர் க்கு ஜப்பானிய யென்1 ஹாங்காங் டாலர் க்கு தென் கொரிய வான்1 ஹாங்காங் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 ஹாங்காங் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 ஹாங்காங் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஹாங்காங் டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Tue, 20 Aug 2019 21:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/teacher-murder-youth-suicide-pnf6tp", "date_download": "2019-08-20T20:19:41Z", "digest": "sha1:25RYBEDOS5HZBHYFAPBCOGZFVH2A55QD", "length": 10579, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியை கழுத்தை அறுத்து கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை...!", "raw_content": "\nஆசிரியை கழுத்தை அறுத்து கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை...\nகடலூரில் ஒருதலைக்காதலால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடலூரில் ஒருதலைக்காதலால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடலூர் குறிஞ்சிப்பாடியில் சேர்ந்த ஆசிரியை ரம்யா நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த அந்த நபர் ரம்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்தார். இதை கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.\nஇது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு தலைக் காதலால் ரம்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விருதைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ராஜசேகருக்கு ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து ரம்யாவை தொந்தரவு செய்த ராஜசேகர், அவர் கிடைக்காத விரக்தியில் அவரை கொலை செய்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nரயில் முன் பாய்ந்த மகன்... அதிர்ச்சியில் தாய் தற்கொலை..\nகார்கள் நேருக்குநேர் மோதல்... 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு\nஇளம்பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை.. தலைமறைவாக இருந்த காதலன் அதிரடி கைது\nடிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதல்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..\nமேரி மாதாவாக மாறிய மாரியாத்தா… பண்ருட்டி அருகே பதற்றம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியா��ாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/27/", "date_download": "2019-08-20T20:21:56Z", "digest": "sha1:BBIDY4URXBH26YB5XXCH5XWVZ3L3OQGN", "length": 9176, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 27, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nவெகு விமரிசையாக நடைபெற்ற சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர்...\nவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை குறித...\nஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி...\nஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள யாழ். பலாலி ராஜ ராஜேஸ்வரி அம...\nவீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கணக்காய்வ...\nவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை குறித...\nஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி...\nஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள யாழ். பலாலி ராஜ ராஜேஸ்வரி அம...\nவீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கணக்காய்வ...\nவெலே சுதாவைக் கொலை செய்யத் திட்டம் : ஓமல்பே சோபித்த தேரர...\nதந்தையைக் கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவத...\nதமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக ம...\nகிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nவேலையில்லாப் பட்டதாரிகள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்\nதந்தையைக் கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவத...\nதமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக ம...\nகிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nவேலையில்லாப் பட்டதாரிகள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்\nதுமிந்த சில்வாவிற்கு பணம் வழங்கினார் வெலே சுதா: பொலிஸ் ஊட...\nவிஜய்யை வைத்து படமெடுக்க யாரும் முன்வரவில்லை : எஸ்.ஏ.சி ந...\nஅமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்புயல் எச்சரிக்கை; ...\nபூமியை நெருங்கி வரும் சந்திரனை விட 3 மடங்கு பெரிய விண்கல்\nதுமிந்த சில்வாவின் பெயரிலுள்ள அனைத்து கணக்குகளையும் சோதனை...\nவிஜய்யை வைத்து படமெடுக்க யாரும் முன்வரவில்லை : எஸ்.ஏ.சி ந...\nஅமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்புயல் எச்சரிக்கை; ...\nபூமியை நெருங்கி வரும் சந்திரனை விட 3 மடங்கு பெரிய விண்கல்\nதுமிந்த சில்வாவின் பெயரிலுள்ள அனைத்து கணக்குகளையும் சோதனை...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க ஜனாதிபதி ஊ...\nகே.பி க்கு எதிரான வழக்கில் சட்ட மாஅதிபரை ஆஜராகுமாறு அறிவி...\nபஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கடந்த வருடத்தில் 15...\nகே.பி க்கு எதிரான வழக்கில் சட்ட மாஅதிபரை ஆஜராகுமாறு அறிவி...\nபஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கடந்த வருடத்தில் 15...\nஜனாதிபதி தேர்தல் இரவன்று பிரதம நீதியரசர் அலரி மாளிகையில் ...\nஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 80 வாகனங்கள் இதுவர...\nபலாங்கொடையில் பொலிஸ் உப பரிசோதகர் தாக்குதல் நடத்திய சந்த...\nவௌ்ளவத்தை சிறுமியின் பரிதாப மரணம் – நடந்தது என்ன\nஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 80 வாகனங்கள் இதுவர...\nபலாங்கொடையில் பொலிஸ் உப பரிசோதகர் தாக்குதல் நடத்திய சந்த...\nவௌ்ளவத்தை சிறுமியின் பரிதாப மரணம் – நடந்தது என்ன\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64938", "date_download": "2019-08-20T20:31:46Z", "digest": "sha1:2AGALSCBOHVGXDTYXOOHDJOXNPVNR4UW", "length": 4809, "nlines": 73, "source_domain": "batticaloanews.com", "title": "எருவில் கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு. | Batticaloa News", "raw_content": "\nஎருவில் கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு.\nகம்பரெலியதிட்டத்தினூடாக சோ .கணேசமூர்த்தி அவர்கள் எருவில் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்கு கேணி வீதிஇ மற்றும் கொக்குக்கேணி விவசாய வீதி ஆகிய இரண்டு வீதிகளை கொங்கிறிட் வீதிகளாக அமைக்கும் பொருட்டு நாற்பது இலட்சம் ரூபாவும்\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா மற்றும் புளியடி பிள்ளையார் ஆலயத்திற்கு ஐந்த இலட்சம் ரூபாவுமாக ஐம்பத இலட்சம் ரூபாவுக்கான புணார்த்தான வேலைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் இ திருமதி சி.வில்வரெத்தினம், அபிவிருத்தி உத்தியோகஸ்தர். கிராம சேவை உத்தியோகஸ்தர். எருவில் வட்டார (ஐ. தே.க ) பிரதேச\nசபை உறுப்பினர் வினோதினி மற்றும் ஆலய நிருவாகிகள். கிராம அபிவிருத்தி சங்கம்இ மற்றும் கிராம பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு\nPrevious articleசாய்ந்தமருது தாக்குதலும் பொலிஸ் அதிகாரியின் பங்களிப்பும்.\nNext articleபெரியகல்லாற்றில் குண்டால் பரபரப்பு.\nகண்ணகி ‘பேழை’ வெளியீட்டு விழா.\nஹிஸ்புல்லாவுக்கு மகிழ்சி கொடுத்த மைத்திரி.\nஅமைச்சர் ரிஷாட் பதிதீனுக்கு தூக்கு தண்டனை.\nமட்டக்களப்பு குசலான மலையை யார் காப்பாற்றுவார்கள்\nகொக்கட்டிச்சோலையில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/name-central-bank-south-africa-gk64041", "date_download": "2019-08-20T21:33:50Z", "digest": "sha1:766YVHXQXK77WFPQDI5HBLSRWBJBTNIP", "length": 11205, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " தென்னாப்பிரிக்க மத்திய வங்கியின் பெயர் | Tamil GK", "raw_content": "\nHome » தென்னாப்பிரிக்க மத்திய வங்கியின் பெயர்\nTamil தென்னாப்பிரிக்க மத்திய வங்கியின் பெயர்\nen South African Reserve Bank ta தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி\nSouth African Reserve Bank , தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி\nதென்னாப்பிரிக்க மத்திய வங்கியின் பெயர் - South African Reserve Bank , தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி\nஅமெரிக்காவில் மத்திய வங்கியின் பெயர்\nஉருகுவே மத்திய வங்கியின் பெயர்\nஉஸ்பெகிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nவனூட்டு மத்திய வங்கியின் பெயர்\nவெனிசுலா மத்திய வங்கியின் பெயர்\nவியட்நாமிய மத்திய வங்கியின் பெயர்\nen State Bank of Vietnam ta வியட்நாம் ஸ்டேட் பாங்க்\nயேமன் மத்திய வங்கியின் பெயர்\nஜாம்பியா மத்திய வங்கியின் பெயர்\nசூடான் மத்திய வங்கியின் பெயர்\nதுருக்கி மத்திய வங்கியின் பெயர்\nஅமெரிக்காவில் மத்திய வங்கியின் பெயர்\nஉருகுவே மத்திய வங்கியின் பெயர்\nஉஸ்பெகிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nவனூட்டு மத்திய வங்கியின் பெயர்\nவெனிசுலா மத்திய வங்கியின் பெயர்\nவியட்நாமிய மத்திய வங்கியின் பெயர்\nயேமன் மத்திய வங்கியின் பெயர்\nஜாம்பியா மத்திய வங்கியின் பெயர்\nசூடான் மத்திய வங்கியின் பெயர்\nதுருக்கி மத்திய வங்கியின் பெயர்\nசூரினாம் மத்திய வங்கியின் பெயர்\nதுர்க்மெனிஸ்தான் மத்திய வங்கியின் பெயர்\nஸ்வாசிலாந்து மத்திய வங்கியின் பெயர்\nஉகாண்டா மத்திய வங்கியின் பெயர்\nஸ்வீடன் மத்திய வங்கியின் பெயர்\nஉக்ரைன் மத்திய வங்கியின் பெயர்\nசுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் பெயர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் பெயர்\nசிரிய அரபு குடியரசின் மத்திய வங்கியின் பெயர்\nஐக்கிய இராச்சியத்தின் மத்திய வங்கியின் பெயர்\nதென்னாப்பிரிக்க மத்திய வங்கியின் பெயர்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjY5MjQwNDk5Ng==.htm", "date_download": "2019-08-20T21:32:15Z", "digest": "sha1:XVYXZVI75FLIR6E47VR56I6ZCITAY4P3", "length": 9461, "nlines": 171, "source_domain": "paristamil.com", "title": "முதலிரவு அறையில் போய் பாரு...!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமுதலிரவு அறையில் போய் பாரு...\nமணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது\nமணப்பெண் : ஏன் .. .. \nமணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு ....\nமணப்பெண் : ஏன் .. .. \nமணமகன் : பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்\nசுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjcwMzI2ODU5Ng==.htm", "date_download": "2019-08-20T21:35:53Z", "digest": "sha1:OUX52HEPV2NOTX2NUH7LUSV2QJZIYI6W", "length": 11448, "nlines": 185, "source_domain": "paristamil.com", "title": "பச்சை பயறு - அரிசி கஞ்சி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபச்சை பயறு - அரிசி கஞ்சி\nவாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆரோக்கியம் தரும் பச்சை பயறு - அரிசி கஞ்சி\nஅரிசி - 1 கப்\nபச்சை பயறு - 3/4 கப்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nபூண்டு - 1 பல்\nசின்ன வெங்காயம் - 3-4\nதுருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - 8 கப்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nபச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.\nசின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.\nபின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.\nநீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.\nவிசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பச்சை பயறு - அரிசி கஞ்சி ரெடி\nசூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவ���ட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/28/index.html", "date_download": "2019-08-20T20:09:46Z", "digest": "sha1:T4OTL5O4YM54RUN5RUTTPQTLYDW667IG", "length": 2461, "nlines": 17, "source_domain": "prohithar.com", "title": "28ம் நெ பாம்பு பஞ்சாங்கம்", "raw_content": "\n| வாக்கிய பஞ்சாங்கம் | Tamil Search Engine | Arts | சுபநாட்கள் |அட்சய திருதியை | More | பூஜை பட்டியல் | அமாவாசை |\nஅறிவிப்பு : நந்தன வருட தை மாத திதி பிழை திருத்தம்\nபெருமைக்குரிய சேவையில் பாம்பு பஞ்சாங்கம்\nநூற்றாண்டை கடந்த பாம்பு பஞ்சாங்கத்தின் சேவைமிகவும் பாராட்டுக்குரியது\nபாம்புபஞ்சாங்கத்தை வழிநடத்தும் அந்த குடும்பத்திற்கு எமது வாழ்த்துக்கள்\nபாம்பு பஞ்சாங்கத்தை பற்றிய சிறப்பு தகவலை THE HINDU அன்மையில் தனது பத்திரிக்கையில் வெளியிட்டு பாம்பு பஞ்சாங்கத்தினை கௌரவப்படுத்தியது\nTHE HINDU பத்திரிக்கையின் தகவல் வடிவில்\nஜெகத்குரு. ஸ்ரீ சங்கராச்சார்யாள் அவர்களுடன்...\n2009ல் நடைபெற்ற தீபாவளி சதஸ்\nதுன்முகி வருட பாம்பு பஞ்சாங்கம், http://www.pambupanchangam.co.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-30.257/", "date_download": "2019-08-20T20:49:25Z", "digest": "sha1:A3ZGZJ2BVABZWNPPDPRAKLRBAYXODZQX", "length": 3791, "nlines": 103, "source_domain": "sudharavinovels.com", "title": "அத்தியாயம் 30 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nதோழமைகளே அனைவருக்கும் மாலை வணக்கம்,\nஉங்கள் அனைவரையும் ஏலோர் எம்பாவாய் இறுதி அத்தியாயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இளா-ஜாய்சி , பாவை-சூர்யா கல்யாணக் கொண்டாட்டங்களை இந்த இறுதி அத்தியாயம் - 3௦ல் படித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.\nசோர்ந்து போன நேரங்களில் ஊக்கம் கொடுத்த தோழமைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..\nஇந்த தளத்தில் கருத்து தெரிவித்த தோழிகள் மற்றும் விருப்பம் தெரிவித்த , தொடர்ந்து அமைதியாக படித்து சென்ற அனைவருக்குமே எனது நன்றிகள்.\nவெற்றிகரமாக இரண்டாம் கதையை முடித்த சந்தோஷத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த கதையில் சிந்திப்போம்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/puthu-yugam-tv/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-20T20:08:09Z", "digest": "sha1:MITXZ52FPK2PJCV7JJAXYP4XEV67U2RY", "length": 2737, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளை தேடி ஒரு பயணம் ' நம்ம ஊரு நம்ம சுவை ' | 14/04/2018 - Tamil Serials.TV", "raw_content": "\nகாரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளை தேடி ஒரு பயணம் ‘ நம்ம ஊரு நம்ம சுவை ‘ | 14/04/2018\nகாரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளை தேடி ஒரு பயணம் ‘ நம்ம ஊரு நம்ம சுவை ‘ | 14/04/2018\nஅறிவோம் ஆரோக்கியம் | 19/08/2019\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nஇன்றைய ராசி பலன் | 17/08/2019\nவீட்டில் பூஜை அறையில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது\nவடக்கு வாசல் உள்ளவர்கள் வாஸ்து முறைப்படி எப்படி அறைகள் அமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/09/24203015/Jippaa-Jimikki-movie-review.vpf", "date_download": "2019-08-20T20:24:50Z", "digest": "sha1:NHRDZSA55RG6ZWYW5SPI5COMULQYEPXD", "length": 12292, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Jippaa Jimikki movie review || ஜிப்பா ஜிமிக்கி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 24, 2015 20:30\nநாயகன் கிரிஷ்க் திவாகரும் நாயகி குஷ்பு பிரசாத்தும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கிரிஷ்கின் அப்பா நரேனும், குஷ்புவின் அப்பா மதியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். பெற்றோர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் பிள்ளைகள் கிரிஷ்க் மற்றும் குஷ்பு இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் நாயகன், நாயகியின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் கிரிஷ்க் மற்றும் குஷ்புவிற்கு இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்பாவின் கட்டளையின்படி கிரிஷ்க் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால், குஷ்பு சம்மதித்தாலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.\nஇந்த சமயம் இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு இருவரையும் மைசூருக்கு அழைக்கிறார். ஆனால் ��ருவரும் அங்கு சென்றால் சந்திக்க நேரிடும், சண்டை வரும் என்று செல்ல மறுக்கிறார்கள். கிரிஷ்க் மற்றும் குஷ்புவின் உடன்பிறந்தவர்கள், அங்கு சென்றால் இருவரும் சண்டைப் போடுவீர்கள். இதனை காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.\nஅதன்படி இருவரும் மைசூருக்கு செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக இருவரும் ஒரே பேருந்தில் பக்கத்து பக்கத்து சீட்டில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. பேருந்தில் இருந்து இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. செல்லும் வழியிலும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த சண்டை இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது.\nஇந்நிலையில், குஷ்புவின் தாய்மாமன் இவர்கள் இருவரையும் சொத்துக்காக கொல்ல நினைக்கிறார். இறுதியில் தாய்மாமனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா காதலில் சேர்ந்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் கிரிஷ்க் புதுமுகம் என்பதால் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்குண்டான உடற்கட்டை பெற்று ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் குஷ்பு பிரசாத் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனுடன் சண்டையிடும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னும் நடிப்பில் வலிமை படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் நீடிக்கலாம்.\nநாயகன் அப்பாவாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், பாசமான அப்பாவாக மனதில் பதிக்கிறார். படத்தில் சிறிதளவே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.\nநாயகன், நாயகிக்கும் உள்ள மோதலை ஒரு பயணமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nரனிப் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் படியாக உள்ளது. சரவண நட்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஜிப்பா ஜிமிக்கி’ பொலிவு குறைவு.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15477/?lang=ta/", "date_download": "2019-08-20T20:49:01Z", "digest": "sha1:XFL64PJ5FEFOME473UDGROU3DORTO76A", "length": 3006, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ? | இன்மதி", "raw_content": "\nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nForums › Inmathi › News › அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nடிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள\n[See the full post at: அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-gayle-smashes-32-runs-off-shadab-khans-over-in-global-t20.html", "date_download": "2019-08-20T21:02:12Z", "digest": "sha1:HRK63TTTZXQVXBEGKBEOEHHFD4WBA4PY", "length": 6251, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Gayle smashes 32 runs off Shadab Khan’s over in Global T20 | Sports News", "raw_content": "\n‘ஒரே ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி’.. பாகிஸ்தான் பௌலரை கதறவிட்ட பிரபல வீரர்..\nமுகப்பு > ���ெய்திகள் > விளையாட்டு\nபாகிஸ்தான் பந்து வீச்சாளர் வீசிய ஒரு ஓவரில் கிறிஸ் கெய்ல் 32 ரன்கள் அடித்து அசத்தினார்.\nகனடாவில் குளோபல் டி20 லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ப்ராம்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பென் கட்டிங் 72 ரன்களும், முகமது நவஸ் 40 ரன்களும் எடுத்தனர்.\nஇதனை அடுத்து பேட்டிங் செய்த வான்கவுவர் நைட்ஸ் அணி 16.3 ஓவர்களின் முடிவில் 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தார். பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13 -வது ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து விளாசினார். மொத்தமாக 44 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அணியின் வெற்றி கெய்ல் அடித்தளமிட்டார்.\n‘அது மொத்த கிரிக்கெட் உலகத்துக்குமே சோகமான நாள்’.. ‘10 ரன்னில் மிஸ் ஆன சாதனை’.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..\n‘இது போதுமே இனி நம்ம பயலுகல கையில பிடிக்க முடியாதே’.. ‘மீண்டும் களமிறங்கும் யுவராஜ் சிங்’.. வெளியான அறிவிப்பு..\n எதுக்கு கெய்ல் காலை புடிச்சாரு தீபக் ஷகர்\n‘ஃபீல்டிங்’ பண்ண சொன்ன ‘ஃபுட் பால்’ விளையாடிய யுனிவெர்சல் பாஸ்.. வைரலாகும் வீடியோ\nயுனிவெர்சல் பாஸ்ஸயே மிரள விட்டீங்களேப்பா.. வைரலாகும் வேரலெவல் கேட்ச் வீடியோ\nகெய்லை துரத்தும் பொல்லார்ட்.. என்னது இத்தனை சிக்ஸர்களா\nநாலாபுறமும் பறந்த சிக்ஸர்கள்.. தொடக்கமே சாதனை.. அதிரடி காட்டிய யுனிவெர்சல் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=5", "date_download": "2019-08-20T20:42:16Z", "digest": "sha1:NFVPGQJOSLXR3P5OLVTLSYLZFDHZ3XQI", "length": 10161, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 5- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.24,288-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்��ு 39.50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம் விலை இன்று இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று அதிரடி குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nதங்கம் முதலீட்டுக்கு எஸ்பிஐ வங்கியின் புதிய திட்ட...Updated: May 8, 2019, 03.40PM IST\nஅட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,000 கிலோ தங்க...Updated: May 8, 2019, 11.55AM IST\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர தெரிந்ததும் தெ...Updated: May 2, 2019, 08.37PM IST\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/03/pm-modi-movie-may-24/", "date_download": "2019-08-20T21:03:24Z", "digest": "sha1:RDBTEW7S7HCOAJBZW4DZKL3DYP7PDFIX", "length": 6978, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "மே 24ல் உலகெங்கிலும் பிரதமர் மோடி..? தேர்தல் முடிவு வந்த கையோடு வெளியாகும் சரித்திரம்..! - கதிர் செய்தி", "raw_content": "\nமே 24ல் உலகெங்கிலும் பிரதமர் மோடி.. தேர்தல் முடிவு வந்த கையோடு வெளியாகும் சரித்திரம்..\nஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனை இந்திய சினிமா நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர்\nஃபாக்ஸ் ஆபீஸ் வசூலை கலக்கிய “கோமாளி” திரைப்படம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அப்டேட்\nபிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்கால வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று அவர் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இடம் பெறும் வகையில் ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.\nமேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தடை தொடரும் என அறிவித்தது.\nஇந்த நிலையில், பிஎம் நரேந்திர மோடி படத்தை மே 24 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதற்கு மறுநாள் பிஎம் நரேந்திரமோடி படம் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9644", "date_download": "2019-08-20T20:29:04Z", "digest": "sha1:VUDBI4PUOWZXLODDMUN4ORXXV7Y7LRIM", "length": 10229, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "அன்பளிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநூலை வாங்கியோர் நூறு பேர்\nSeries Navigation நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி \nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious Topic: நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி \nNext Topic: நவீன புத்தன்\nஅமீதாம்மாள் …அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.\n///இடுக்கண் களைபவனே உடுக்கை பறிப்பதா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1985.09.09&uselang=ta", "date_download": "2019-08-20T20:41:08Z", "digest": "sha1:ZZEGPBAZSPPZOFTGQUHJOFTXTLLGMXJ3", "length": 2735, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1985.09.09 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1985.09.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [8,728] இதழ்கள் [11,553] பத்திரிகைகள் [43,347] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [847] சிறப்பு மலர்கள் [3,301] எழுத்தாளர்கள் [3,668] பதிப்பாளர்கள் [3,065] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,733]\n1985 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 21:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/penbagan-105517.html", "date_download": "2019-08-20T21:39:22Z", "digest": "sha1:VFHBKLDLLF575T3QR6ZSZQLZ56D5C7DR", "length": 14437, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "Penbagan, பெண்பாகன் Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து P\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்���ிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/05/26160634/1014386/X-Men-Apocalypse-movie-review.vpf", "date_download": "2019-08-20T20:41:11Z", "digest": "sha1:VNAQ5D5E65QC4MIFBHXZQZYRFFFG4LNY", "length": 13179, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :X Men Apocalypse movie review || எக்ஸ் மென் அப்போகலிப்ஸ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓளிப்பதிவு நியூட்டன் தாமஸ் சேகல்\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 14 13\nசூப்பர் ஹீரோ படமான எக்ஸ் மென் பட வரிசையில் 9-வது பாகமாக வெளிவந்திருக்கும் படம் எக்ஸ் மென் அப்போகலிப்ஸ். பல நூற்றாண்டுகளாக பூமிக்கு அடியில் கிடக்கும் அப்போகலிப்ஸ், அதிலிருந்து மீண்டு புதிய உலகத்திற்கு திரும்பி வருகிறார். புதிய உலகத்தின் மாறுதல் அவருக்கு பிடிக்காமல் போகவே, இந்த உலகத்தை அழித்து தனக்கேற்றாற்போல் அமைக்க நினைக்கிறார்.\nமுந்தைய நூற்றாண்டில் தனக்கு உறுதுணையாக இருந்த 4 ம்யூட்டன்ஸ்களைப் போலவே இந்த புதிய உலகத்திலும் தனக்கு தேவையான 4 ம்யூட்டன்ஸ்களை தேடி புறப்படுகிறார். இறுதியில், 3 ம்யூட்டன்ஸ்களை தேடி கண்டுபிடிக்கும் அவர் 4-வது ம்யூட்டன்ஸை தேடிச் செல்லும்போது, அவரது கண்ணில் மேக்னடோ படுகிறார்.\nமேக்னடோ, பழைய சம்பவங்கள் இனிமேல் தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தனது குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது சக்தியை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இவர் ம்யூட்டன் என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nமேக்னடோ இரும்பு சம்பந்தப்பட்ட எதையும் கட்டுப்படுத்தும் சக்தியை படைத்தவர் என்பதால், அவரை எதிர்க்க போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக மரத்தினாலான அம்புகளை எடுத்துச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்தில் மேக்னோடாவின் மகளும், மனைவியும் இறக்கிறார்கள். இதையடுத்து, கோபமடைந்த மேக்னடோ மீண்டும் தனது பழைய பாதையை நோக்கி பயணிக்கிறார்.\nமேக்னடோவை சந்திக்கும் அப்போகலிப்ஸ் அவரது பலத்தை இன்னும் அதிகரித்து தன்வசம் சேர்த்துக்கொண்டு புதிய உலகத்தை அழிக்க புறப்படுகிறார். இறுதியில், இவர்கள் இணைந்து இந்த உலகத்தை அழித்து அவர்களுக்கேற்ற உலகத்தை அமைத்துக் கொண்டார்களா இல்லையா\n‘எக்ஸ் மேன்’ ப��வரிசையில் கடைசியாக வந்த ‘டெட் பூல்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதேபோல், எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ் படத்தை தயாரித்த மார்வலின் கடைசி படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்கிறது.\nகடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nகாமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன.\nஅவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.\nமொத்தத்தில் ‘எக்ஸ் மென்-அப்போகலிப்ஸ்’ ரசிகர்களுக்கான படம்.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோ���ாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/09/29175811/1110587/Karuppan-Movie-Review.vpf", "date_download": "2019-08-20T20:56:44Z", "digest": "sha1:7LD6V2NRHJM2P7MVVN52FQHYQRLLCFZB", "length": 11954, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Karuppan Movie Review || கருப்பன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 29, 2017 17:58\nநாயகன் விஜய்சேதுபதி காளை அடக்குவதில் வல்லவர். ஆனால், எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றி வருகிறார். இந்நிலையில் காளை அடக்கும் போட்டி வருகிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.\nஇந்த காளையை அடக்கினால், பசுபதியின் தங்கையான நாயகி தான்யாவை விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து தரும்படி விஜய் சேதுபதியின் நண்பர்கள் கேட்கிறார்கள். இதற்கு பசுபதியும் சம்மதிக்கும் நிலையில், காளையை விஜய் சேதுபதி அடக்கி விடுகிறார்.\nதான்யா மீது விருப்பம் இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதி, ஒரு மோதலில் சந்திக்கிறார். தான்யாவின் துணிச்சலை பார்த்து அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விஜய் சேதுபதி குடித்துவிட்டு ஊரை சுற்றி வருவதால், தான்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்.\nஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்கிறார் தான்யா. இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தான்யா அண்ணியின் தம்பியான பாபி சிம்ஹா அவரை ஒருதலையாக காதலித்து வந்ததால், விஜய்சேதுபதி மீது கோபமடைந்து, இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறார்.\nஇறுதியில் பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா விஜய்சேதுபதி, தான்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா விஜய்சேதுபதி, தான்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில் மெருகேறிக் கொண்டே செல்கிறார். இவர் பேசும் வசனங்கள், உடல் மொழி, முக பாவனைகள், சண்டைக் காட்சிகள், காளை அடக்கும் காட்சிகள் என அனைத்திலும் பட்டைய கிளப்புகிறார். தான்யாவுடனான ரொமன்ஸ் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் தான்யா, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முந்தைய படத்தை விட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தான்யா மீது ஆசைப்படுவது. அதற்காக பழிவாங்குவது, திட்டமிடுவது என தன்னுடைய அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு பசுபதியை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சிங்கம் புலியின் காமெடி சிறப்பு.\nவழக்கமான கதையை, காளை, காதல், கிராமம் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியை திறமையாக உபயோப்படுத்தி இருக்கிறார். விஜய்சேதுபதி, சிங்கம்புலி சம்மந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் அதகளப்படுத்துகிறது.\nஇமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் ந��ன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/07/13121655/1176226/Kadaikutty-Singam-Movie-Review.vpf", "date_download": "2019-08-20T20:57:41Z", "digest": "sha1:TUVMG4QBMZ22WQDY5YEPKNCPYNDGXG2E", "length": 15594, "nlines": 103, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kadaikutty Singam Movie Review || கடைக்குட்டி சிங்கம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.\nசத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.\nஇதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர்.\n10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம் வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார்.\nஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி.\nவீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.\nஇவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார் கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா\nகார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.\nஇதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார்.\nஇதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர்.\nஅழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:19:32Z", "digest": "sha1:FBH6L7Q3VKUFUOXREPKBGZ5L2PXMZPSE", "length": 8764, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுநீர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை\n‘சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம், சிறுநீர் Leave a comment\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite\nசிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், சொந்த சரக்கு, வீடியோ Tagged இயற்கை உரம், சிறுநீர் Leave a comment\nசிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்\nசிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்ளோம் இப்போது Scientific மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், சொந்த சரக்கு Tagged சிறுநீர் Leave a comment\nசிறுநீரை உரமாக பயன் படுத்துவது எப்படி\nமனித சிறுநீரின் உர மகிமையை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். உங்கள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged சிறுநீர் 1 Comment\nசிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கலை கழகம் ஆராய்ச்சி\nமனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். திருச்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged சிறுநீர் Leave a comment\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு\nமனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி மேலும் படிக்க..\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகத்தில் ஏற்கனவே, சிறுநீர இட்டு வளர்க்க பட்ட வெள்ளரி காயை பற்றி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம், சிறுநீர் 3 Comments\nமுசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு \nமனித சிறுநீர் உரமாக பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் பயன் படுத்துவது பற்றி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம், சிறுநீர் 2 Comments\nபசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், காய்கறி Tagged இயற்கை உரம், சிறுநீர் 3 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2015/09/", "date_download": "2019-08-20T21:33:39Z", "digest": "sha1:ZRZWPVWFHXCONLUE4Z54VWSAWRZGKNWI", "length": 6353, "nlines": 121, "source_domain": "karainagaran.com", "title": "செப்ரெம்பர் | 2015 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஅன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம்…\nமானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 2\n2.1 நோர்வே இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் திகதி புதன்கிழமை பதினைந்து மணிபோல் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த ‘ஒஸ்லோ சிற்றி’ எனப்படும் வர்த்தக மையத்திற்குள்…\nநேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=6", "date_download": "2019-08-20T20:50:01Z", "digest": "sha1:65AVF7BBWVOQHPOZ6F7C24IQJKO7HSP7", "length": 9787, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 6- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.24,440-க்கும், வெள்ளி விலை 40.80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: த��்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-a31acms-dhoni-on-the-verge-of-breaking-an-all-time-record", "date_download": "2019-08-20T21:15:45Z", "digest": "sha1:U6DTAHDZFFFMLEQYZTBTVTWJJDHMKZSM", "length": 10850, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 : தோனி தகர்க்கவிருக்கும் முக்கியமான சாதனை", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன ஐபிஎல் போட்டிகள்.\nபிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு முழுமுதல் காரணம் ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியே என்று சொன்னால் ம���கையாகாது. அவர் தனது தலைமை பண்பு, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமைகளால் அணியை தனி ஆளாக தனது தோளில் சுமந்து வருகிறார். அவரே இந்த ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன்களை குவித்தவர் ஆவார்.\nஅவர் விளையாடாத இரண்டு போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோற்றதே தோனியின் பங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எவ்வளவு அளப்பரியது என்பது புரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதில் வென்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. காய்ச்சல் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பினார்.\nஅவரின் இருப்பு சென்னை அணிக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நிரூபித்து காட்டினார். பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்களும், தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கின் மூலமாக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த உதவினார். அந்த இரண்டு ஸ்டம்பிங்குமே மிகவும் புத்திசாலித்தனமாக செய்யப்பட்டது. தோனியின் தலைமை பண்பு மற்றும் பேட்டிங் ஆகியவற்றை பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருப்போம்.\nஆனால் அவரது ஸ்டம்பிங் செய்யும் திறமையை பற்றி அவ்வளவாக நாம் பேசியதில்லை. பேட்ஸ்மேன்கள் ஒரு மில்லி செகண்ட் கிரீசை விட்டு காலை எடுத்தாலும் அவர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு விடுவார். தோனி பந்தை பிடித்தவுடனே கண்ணை மூடிக்கொண்டு ஸ்டம்பை அடிக்கமாட்டார். பேட்ஸ்மேன் காலை தூக்கும் அந்த நொடி வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்வார். இது எல்லாமே சில நொடிகளில் நடப்பவை ஆகும்.\nஇப்போது உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் தோனி என்றால மிகையாகாது. தோனி தற்போது ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனையை படைக்க காத்துள்ளார். ஐபிஎல்லில் விக்கெட் கீப்பிங்கின் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 130 முறை அவுட் செய்து முதலிடத்தில் உள்ளார் . தோனி 128 முறை அவுட் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ராபின் உத்தப்பா 90 அவுட் செய்து இந்த ப��்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nசென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடும். அந்த இரண்டு போட்டிகளிலும் குறைந்தது 3 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் அவுட் செய்தாலே இந்த பட்டியலில் தோனி முதலிடத்திற்கு முன்னேறிவிடுவார். கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சற்று கடினமே. ஆதலால் தோனிக்கு இந்த சாதனையை படைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச டி20 போட்டிகளில் 91 முறை விக்கெட் கீப்பிங்கின் மூலம் அவுட் செய்து முதலிடத்தில் உள்ளார் தோனி.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\nஅடுத்த ஆண்டும் ஐபிஎல் விளையாடுவேன் - தோனி\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஓர் முன்னோட்டம்\nஐபிஎல் 2019 இறுதிப்போட்டி : CSK vs MI - ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி கோப்பையை இழக்கக் காரணமாக இருந்த ஒரு மிகப்பெரிய தவறு இதுதான்.\nசுரேஷ் ரெய்னாவிற்கு தோனி ரசிகரின் கடிதம்\nஐபிஎல் 2019: ஐபிஎல் போட்டிகளில் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்கள் எனும் மைல்கல்லை அடைந்தார்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் தோனி ஓய்வு பெறக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/aug/15/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3213938.html", "date_download": "2019-08-20T20:40:55Z", "digest": "sha1:PQMBDGQKRYUR3ZDLTTHK3GN65XFNN2LM", "length": 11620, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "டிடிஇஏ பள்ளிகளில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nடிடிஇஏ பள்ளிகளில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்\nBy DIN | Published on : 15th August 2019 07:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, ச���்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் சுதந்திர தின விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nலோதி எஸ்டேட், மந்திர் மார்க், ராமகிருஷ்ணாபுரம், புசா சாலை, ஜனக்புரி, மோதி பாக், லக்ஷ்மிபாய் நகர் ஆகிய இடங்களில் உள்ள டிடிஇஏ பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. குழுப்பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் தொடக்க நிலைப்பிரிவு மாணவர்கள் பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து பேசினர்.\nராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரசேகரன் கொடியேற்றினார். வினாடி - வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், \"பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் மீது அக்கறை காட்டுவதும், அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கொடியேற்றியதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது' என்றார்.\nபூசா சாலைப் பள்ளி நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் வைத்தியநாதன் கொடியேற்றினார். நிகழ்வில் டிடிஇஏ இணைச்செயலர் ரவி நாயக், பொருளாளர் சண்முக வடிவு, பள்ளியின் இணைச்செயலர் ராஜேந்திரன், உறுப்பினர் பரமசிவம், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nலக்ஷ்மிபாய் நகர்ப் பள்ளி நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் கணேஷ் ஐயர் கொடியேற்றினார். முதல்வர் மீனா சகானி அனைவரையும் வரவேற்றார். மந்திர் மார்க் பள்ளியில் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற ஏர்மார்ஷலுமான பத்மா பண்டோபாத்யாய் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் இணைச்செயலர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலர் மணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஜனக்புரி பள்ளியில் மத்திய அரசின் துணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அறிவழகன் கொடியேற்றினார். பள்ளியின் முன்னாள் மாணவர் பிரியா அணில் தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அறிவழகன் பேசுகையில், \"மாணவர்கள் திருக்குறள�� எப்போதும் படிக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை இலவசமாக அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்' என்றார்.\nலோதி எஸ்டேட் பள்ளியில் முன்னாள் மாணவர் வழக்குரைஞர் உமாபதி கொடியேற்றினார். மோதிபாக் பள்ளியில் முன்னாள் மாணவரும் ஆந்திரா சங்கத்தின் தலைவருமான மணி நாயுடு கொடியேற்றினார்.\nஅந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளிகளின் முதல்வர்கள், அனைவரையும் வரவேற்றுப் பேசினர். அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்ச்சியில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/15/why-cm-eps-is-hesutating-in-bifuricationg-coimbatore-district-in-to-two-asks-kmdk-chief-easwaran-3214307.html", "date_download": "2019-08-20T21:21:56Z", "digest": "sha1:EJZLIBSSS5QSZKAERAD3IO5EH7TNYEYT", "length": 9507, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன்?. முதல்வருக்கு கொ.ம.தே.கட்சி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன் முதல்வருக்கு கொ.ம.தே. கட்சி கேள்வி\nBy DIN | Published on : 15th August 2019 05:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன் என்று முதல்வருக்கு கொ.ம.தே.கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன�� கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nஇன்றைய தினம் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து மேலும் இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் பல ஆண்டுகளாக கோபி மற்றும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தொடர்ந்து கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது என்ற உணர்வு கொங்கு மண்டல மக்களிடையே உருவாகியிருக்கிறது.\nகோபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கோபியை தனிமாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காமல் பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, பொட்டு வைக்க கூடாது என்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள். மற்ற மாவட்டங்களை எல்லாம் நிர்வாக வசதிக்காக இரண்டாக, மூன்றாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன் \nஎனவே தமிழக அரசினுடைய செயல்பாட்டையும், தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிப்பையும் கொங்கு மண்டல மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழகத்திலிருக்கும் கொங்கு மண்டல மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2018/09/29/idols-replaced-in-tanjore-big-temple/", "date_download": "2019-08-20T21:18:23Z", "digest": "sha1:G3AK6JJPSY75NMK4JHR37MBJ7J25TWU5", "length": 7246, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "தஞ்சை பெரிய கோவிலில் பழங்காலத்து சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா ? ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி - கதிர் செய்தி", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலில் பழங்காலத்து சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா \nதி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை போலவே பிழைகளாக இருக்கும் தி.மு.க-வின் அறிக்கை : இவர்களா தமிழை வளர்ப்பார்கள்\n2 மணிநேரத்துக்குள் ஆஜராக வேண்டும் : சிதம்பரம் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சி.பி.ஐ நோட்டீஸ் #ChidambaramMissing\nவிங் கமாண்டர் அபினந்தனை சிறைப்பிடித்து சித்ரவதை செய்த பாகிஸ்தானிய கமாண்டோவை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nதஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nஇன்று பிற்பகலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் திடீரென வருகை தந்தனர். அவர்களில் சீருடை அணியாத 50 காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.\nபின்னர், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேர ஆய்வுக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி ராஜா ராமன், பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு , அதற்கு பதில், வேறு சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் 2-ம் கட்ட ஆய்வு நடந்ததாகக் கூறினார்.\nசிலைகளுக்கு கீழ், சோழர் காலத்திய தமிழ் உருக்கள் அல்லாமல் தற்காலிக தமிழ் உருக்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nதிராவிட கட்சிகளின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் தொடர்ந்து சோழர் காலத்து தமிழ் பொக்கிஷங்கள் அழிந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்து விரோதத்தை முன்னெடுக்கும் திராவிடத்தின் பிடியிலிருந்து தமிழகத்திற்கு என்று தான் விடுதலை கிடைக்கும் என்ற கேள்வி தமிழக ஆன்மீகவாதிகள் மத்தியிலே எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/17_72.html", "date_download": "2019-08-20T20:12:36Z", "digest": "sha1:QWCJHRPVAQWRPNF5PWGFGK7ZMOK3YJ5L", "length": 13190, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "அமிதாப்பை ‘ஆட்டுவித்த’ பிரபுதேவா - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / அமிதாப்பை ‘ஆட்டுவித்த’ பிரபுதேவா\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தில் பிரபுதேவா நடனமமைத்துள்ள பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.\nதூம்- 3 பட புகழ் இயக்குநரான விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’.‘கன்ஃபெஸன்ஸ் ஆஃப் எ தக்’ எனும் 1839ஆம் ஆண்டு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம் எபிக் ஆக்‌ஷன் அட்வஞ்சர் வகை சினிமாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஆமிர் கானுடன் இணைந்து பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், கேத்ரினா கைஃப், 'தங்கல்' பட புகழ் ஃபாத்திமா சனா சாயிக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் 3டி மற்றும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரான மனுஷ் நந்தன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nயாஷ் ராஜ் ஃபில்ம்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் புரொமோக்கள் சமீபத்தில் வெளியாகிக் கவனம் பெற்ற நிலையில் இப்படத்திலிருந்து ‘வஷ்மல்லே’ எனும் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அஜய்-அதுல் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை சுக்விந்தர் சிங் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அமிதாப் பட்டாச்சார்யா இதை எழுதியுள்ளார்.\nஅமிதாப் பச்சனும், ஆமிர் கானும் நடனமாடும் இந்தப் பாடலை தனது வித்தியாசமான நடன அமைப்பில் உருவாக்கியுள்ளார் நடன இயக்குநரான பிரபுதேவா. குறிப்பாக பாடலில் அமிதாப்பின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nஇப்பட ரிலீஸின்போது தமிழ் வரிகளுடன் இப்பாடல் வெளிவரும் பட்சத்தில் தியேட்டர்களில் பெரிய அளவிலான கவனத்தை இப்பாடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=14&t=959", "date_download": "2019-08-20T20:49:08Z", "digest": "sha1:SIN2BYW4M5GYERNRJKRTASSYWJI7DHOU", "length": 5837, "nlines": 75, "source_domain": "datainindia.com", "title": "வீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் my payment proof - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] வீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் my payment proof\nவீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் my payment proof\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nவீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் my payment proof\nநண்பர்களே நேற்றுநடந்த India vs New Zealnd, Test Cricket கிரிக்கெட் மேட்ச்ல நா ரூபாய் 398 விண்பன்னேன் அதைபோல் நீங்களும் வின்பண்ணலாம் இது உண்மையாக நடக்குற கிரிக்கெட் மேட்ச் நீங்க கட்டப்போற ரூபாய் 20 விண்பன்ற ரூபாய் 10,000 அதற்கும் மேல வின்பண்ணலாம் அதற்க்கான ப்ரோப் கீழே நீங்க இதுல இன்வெஸ்டபண்ணவேண்டாம் இதுல ஜாயின் பன்றவங்களுக்கு 250 ரூபாய் போனஸ் கிடைக்கும் இதுல ஜாயின் ஒரு refar பன்னிங்கன்னா 250 ரூபாய் உங்க அசவுண்ட்ல போனஸ் ருபையாக வரவிவைக்கப்படும் அந்த போனஸ் ரூபாய் வைத்துக்கொண்டு வின்பண்ணலாம் கீழ உள்ள படத்தை பாருங்க டீம் உருவாக்கி ப்லயேர் ஆடிய ரன் பாருங்க ரொம்ப ஈஸி நோவாம சம்பாதிக்கலாம் டெய்லி 500 1000 சம்பாதிக்கலாம் ஆண்ட்ராய் மொபைல் இருந்தாலே போதும் இதுல எப்படி ஜாயின் பண்றது எல்லாம் விவரமாக என்னுடைய blogger site கொடுத்து இருக்கேன் பாத்து பண்ணுங்க எதாவது சந்தேகம் இருந்தால் மைல் பண்���ுங்க சொல்லித்தரேன் கண்டிப்பா விபண்ணலாம் மிஸ் பண்ணிடாதீங்க மை பய்மேன்ட் ப்ரோப் பாருங்க\nஇதுல ஜாயின் பண்ண இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க\nஅப்பறம் எப்படி ஜாயின் பண்ணனும்னு கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க\nReturn to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3254", "date_download": "2019-08-20T20:38:08Z", "digest": "sha1:NQAA5O4GSSU6472JIDV5GEYJFKS4RYZF", "length": 41808, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\n‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி, வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார���. ஹெஸ்ஸின் சொந்த யோசனையா அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:\n” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.\n“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”\n“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.\nபீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:\n– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா\n– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.\nபீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்\nபீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதக���ாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும் நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.\nஇப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.\nஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை இட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன. முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார். அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா•வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேட��க்கை\nநாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.\nஇச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.\n1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”, எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, •பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவருக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.\nசம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் •ப்ரிட்ச் டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா\nநூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள். 1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.\nருடோல்•ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.\nஇச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா அவர் இறப்பு தற்கொலையா\nநம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர் அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.\nSeries Navigation பூனையின் தோரணைநானும் ஸஃபிய்யாவும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: பூனையின் தோரணை\nNext Topic: நானும் ஸஃபிய்யாவும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc5MjE2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:45:53Z", "digest": "sha1:VB276OEGUELQNOYEMSJM32OWFBPY6B53", "length": 7710, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nகாமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்\nகத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது\nஉலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறத்தை அனுபவிக்க வேண்டும்.\nகாமம் என்பது தீய ஒன்று என்றும் குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக்கொள்ள வேண்டிய சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஇதனால் காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் கோட்பாடுகளில் எந்த மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக போதனைகளில் தெரிவித்திருப்பதற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேவாலயமே எப்போது கல் எறியும் என்று எதிர்பார்க்காதீர்கள்.\nநற்போதனைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனை மாற்றி அமைப்பதற்கு அல்ல என்றும் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், கரு தடுப்பு மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓரின சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் பழைய நிலை அப்படியே தொடரும் என்று போப் பிரான்ஸில் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலை தொடரும் என்ற தகவல் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் உள்ள பரந்தகொள்கை உடையவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2fish.co/ta/2019/08/11/august-11-2019/", "date_download": "2019-08-20T20:47:25Z", "digest": "sha1:ASCU6W35EYSXG6WI2XOVO2GANJ6ADJBH", "length": 47859, "nlines": 802, "source_domain": "2fish.co", "title": "ஆகஸ்ட் 11, 2019 – 2மீன்", "raw_content": "\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தே��ு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- மேரி இடைவிடாத கன்னித்தன்மையை\n- Do, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\n- என்ன சிலைகள் பற்றி\n- மத்தேயு ராக் யார் 16:18\n- பீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\n- ஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\n- கிரிஸ்துவர் பாதிரியார்கள் ஆல்\n- இயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\n- ஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\n- நீர் ஞானஸ்நானம் அவசியம்\n- ஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\n- மாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\n- இயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\n- நாம் எப்படி வணங்க வேண்டும்\n- செய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\n- என்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\n- எந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\n- என் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\n- கத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\n- கிறித்துவம் நேரம் வரி\n- 1500 - தற்போது\n- கடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\n- கிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\n- எப்படி நாம் தப்பித்தோம்\n- தூய்மைப்படுத்துதலில், மன்னிப்பு, விளைவுகளும்\n- அந்நிய சேமி என்னை பேசிய\n- அத் 1 மத்தேயு\n- அத் 2 மத்தேயு\n- அத் 3 மத்தேயு\n- அத் 4 மத்தேயு\n- அத் 5 மத்தேயு\n- அத் 6 மத்தேயு\n- அத் 7 மத்தேயு\n- அத் 8 மத்தேயு\n- அத் 9 மத்தேயு\n- அத் 10 மத்தேயு\n- அத் 11 மத்தேயு\n- அத் 12 மத்தேயு\n- அத் 13 மத்தேயு\n- அத் 14 மத்தேயு\n- அத் 15 மத்தேயு\n- அத் 16 மத்தேயு\n- அத் 17 மத்தேயு\n- அத் 18 மத்தேயு\n- அத் 19 மத்தேயு\n- அத் 20 மத்தேயு\n- அத் 21 மத்தேயு\n- அத் 22 மத்தேயு\n- அத் 23 மத்தேயு\n- அத் 24 மத்தேயு\n- அத் 25 மத்தேயு\n- அத் 26 மத்தேயு\n- அத் 27 மத்தேயு\n- அத் 28 மத்தேயு\n- அத் 1 மார்க்\n- அத் 2 மார்க்\n- அத் 3 மார்க்\n- அத் 4 மார்க்\n- அத் 5 மார்க்\n- அத் 6 மார்க்\n- அத் 7 மார்க்\n- அத் 8 மார்க்\n- அத் 9 மார்க்\n- அத் 10 மார்க்\n- அத் 11 மார்க்\n- அத் 12 மார்க்\n- அத் 13 மார்க்\n- அத் 14 மார்க்\n- அத் 15 மார்க்\n- அத் 16 மார்க்\n- அத் 1 லூக்கா\n- அத் 2 லூக்கா\n- அத் 3 லூக்கா\n- அத் 4 லூக்கா\n- அத் 5 லூக்கா\n- அத் 6 லூக்கா\n- அத் 7 லூக்கா\n- அத் 8 லூக்கா\n- அத் 9 லூக்கா\n- அத் 10 லூக்கா\n- அத் 11 லூக்கா\n- அத் 12 லூக்கா\n- அத் 13 லூக்கா\n- அத் 14 லூக்கா\n- அத் 15 லூக்கா\n- அத் 16 லூக்கா\n- அத் 17 லூக்கா\n- அத் 18 லூக்கா\n- அத் 19 லூக்கா\n- அத் 20 லூக்கா\n- அத் 21 லூக்கா\n- அத் 22 லூக்கா\n- அத் 23 லூக்கா\n- அத் 24 லூக்கா\n- அத் 1 ஜான்\n- அத் 2 ஜான்\n- அத் 3 ஜான்\n- அத் 4 ஜான்\n- அத் 5 ஜான்\n- அத் 6 ஜான்\n- அத் 7 ஜான்\n- அத் 8 ஜான்\n- அத் 9 ஜான்\n- அத் 10 ஜான்\n- அத் 11 ஜான்\n- அத் 12 ஜான்\n- அத் 13 ஜான்\n- அத் 14 ஜான்\n- அத் 15 ஜான்\n- அத் 16 ஜான்\n- அத் 17 ஜான்\n- அத் 18 ஜான்\n- அத் 19 ஜான்\n- அத் 20 ஜான்\n- அத் 21 ஜான்\n- அத் 1 அப்போஸ்தலர்\n- அத் 2 அப்போஸ்தலர்\n- அத் 3 அப்போஸ்தலர்\n- அத் 4 அப்போஸ்தலர்\n- அத் 5 அப்போஸ்தலர்\n- அத் 6 அப்போஸ்தலர்\n- அத் 7 அப்போஸ்தலர்\n- அத் 8 அப்போஸ்தலர்\n- அத் 9 அப்போஸ்தலர்\n- அத் 10 அப்போஸ்தலர்\n- அத் 11 அப்போஸ்தலர்\n- கொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\n- கொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\n- கலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\n- ரோமர் பவுல் எழுதிய கடிதம்\n- எபேசியர் பவுல் எழுதிய கடிதம்\n- Phillipians பவுல் எழுதிய கடிதம்\n- கொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\n- தீமோத்தேயு 1st கடிதம்\n- தீமோத்தேயு 2 வது கடிதம்\n- தீத்து பவுல் எழுதிய கடிதம்\n- பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\n- எபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- 1பீட்டர் ஸ்டம்ப் கடிதம்\n- 2பீட்டர் வது கடிதம்\n- 1ஜான் ஸ்டம்ப் கடிதம்\n- 2ஜான் வது கடிதம்\n- 3ஜான் வது கடிதம்\n- 1சாமுவேலின் ஸ்டம்ப் புத்தக\n- 2சாமுவேலின் வது புத்தக\n- 1கிங்ஸ் ஸ்டம்ப் புத்தக\n- 2வது ராஜாக்களின் புஸ்தகம்\n- 1அதிகாரம் ஸ்டம்ப் புத்தக\n- 2வது நாளாகமப் புஸ்தகத்தில்\n- 1மக்கபேயர் ஸ்டம்ப் புத்தக\n- 2வது மக்கபேயர் புத்தகம்\n- ஏன் பைபிள்களை வெவ்வேறு\n- தினசரி மின்னஞ்சல்களை பெறுதல்\n- ஒரு பூசாரி கேட்கவும்\n- எவர் சிறந்த சொற்பொழிவுகளில்\nமுகப்பு / ஆகஸ்ட் 11, 2019\nவிஸ்டம் 18: 6- 9\n18:6 அந்த இரவு எங்கள் பிதாக்கள் முன்னதாகவே அறியப்பட்டிருந்தது, என்று, அவர்கள் நம்பியிருந்தால், இதில், சத்தியமே உண்மை தெரிஞ்சு, அவர்கள் தமக்குத் தாமே இன்னும் அமைதியான இருக்கலாம்.\n18:7 உன் ஜனத்தின் தான் மட்டுமே இரட்சிப்பு கிடைத்தது, ஆனால் இந்த அநியாயக்காரர்கள் மேலும் அழிவு.\n18:8 நீங்கள் எங்கள் சத்துருக்கள் காயமடைந்த போல் ஐந்து, எனவே நீங்கள் பெரிதும் நம்மை வெறுத்து அழைப்பு எண்ணினோம்.\n18:9 வெறும் நன்மை புத்திரர் தியாகம் ரகசியமாக வினியோகிக்கும், ஒப்பந்தத்தில் அவர்கள் நீதி சட்டம் நிர்வகிக்கப்படுகிறது, எனவே நல்ல மற்றும் மோசமான நீதி பெற முடியும் என்று, நீங்கள் இப்போது தங்கள் தந்தை கோஷமிட ஒப்புதல் வேண்டும் என்று.\n11:1 இப்போது, விசுவாசத்திற்காக நம்பப்படுகிறவைகளின் ஆகும், வெளிப்படையாக இல்லை விஷயங்கள் சான்றுகள்.\n11:2 இந்த காரணத்திற்காக, பழங்காலத்தில் சாட்சியம் வழங்கப்பட்டது.\n11:8 விசுவாசத்தினாலே, இப்றாஹீம் என்று ஒரு கீழ்ப்படிந்து, இடத்திற்கு தான் சுதந்தரமாகப் பெறப்போகிற என்று வெளியே சென்று. அவர் வெளியே போய், அவர் எங்கே போகிறார் என்று தெரியாமல்.\n11:9 விசுவாசத்தினாலே, அந்நிய தேசத்தில் போல் அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே தங்கியிருந்தார், அறையில் குடியிருந்த, ஈசாக்கு, யாக்கோபு கொண்டு, இதே வாக்குறுதி இணை வாரிசுகள்.\n11:10 அவர் உறுதியான அஸ்திவாரங்கள் ஒரு நகரம் காத்திருக்கிறது, தாமே கட்டி கடவுள்.\n11:11 விசுவாசத்தினாலே மேலும், சாராள், தரிசாக இருப்பது, பிள்ளைகள் கருத்தரிக்க திறன் பெற்றார், அவர் வாழ்க்கையில் அந்த வயதில் கடந்த இருந்தது கூட. அவள் அவனை விசுவாசிக்கவ��ல்லை உண்மையாக இருக்க, யார் வாக்குறுதி அளித்திருந்தார்.\n11:12 இதன் காரணமாக, மேலும் பிறந்தார்கள், தன்னை இறந்த போல் இருந்த ஒரு இருந்து, வானத்தின் நட்சத்திரங்கள் போன்ற ஒரு mulititude, யார், கடற்கரை மணல் போன்ற, எண்ணற்ற.\n11:13 இந்த அனைத்து காலமானார், நம்பிக்கை ஒட்டியுள்ள, வாக்குறுதிகளை அடையாமல், இன்னும் தூரத்திலே அவர்களை கண்டு அவர்களை வணக்கம், மற்றும் தங்களை அறிக்கையிட்டு பூமியின்மேல் சஞ்சரிக்கிறார்கள் மற்றும் விருந்தினர்கள்.\n11:14 இந்த வழியில் பேச அந்த தங்களை அவர்கள் ஒரு தாயகம் நாட என்று குறிப்பிடவும்.\n11:15 என்றால், உண்மையில், அவர்கள் மிகவும் இடத்தில், அதில் இருந்து அவர்கள் போய்விட்டார்கள் கவனத்தில் இருந்தது, அவர்கள் நிச்சயமாக நேரத்தில் திரும்பினார்.\n11:16 ஆனால் இப்போது அவர்கள் ஒரு நல்ல இடத்தில் தாகத்துடன், என்று, சொர்க்கம். இந்த காரணத்திற்காக, தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை அல்ல. அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.\n11:17 விசுவாசத்தினாலே, ஆபிரகாம், அவர் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக, அதனால் வாக்குறுதிகளை பெற்ற அவர் தன்னுடைய ஒரே மகனான அளிக்கும்.\n11:18 அவனுக்கு, அது கூறப்பட்டது, \"ஐசக் மூலம், உங்கள் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டனர் வேண்டும்,\"\n11:19 கடவுள் இறந்த வரை உயர்த்த கூட முடியாது என்று குறிப்பிடவும். அதனால், அவர் ஒரு உவமையைச் அவரை நிறுவியது.\n12:32 பயப்பட வேண்டாம், சிறு மந்தை; அது உங்கள் பிதா மகிழ்ச்சி நீங்கள் ராஜ்யத்தைக் கொடுக்க.\n12:33 உனக்கு உண்டானவைகளை விற்க, பிச்சை. வெளியே அணிய மாட்டேன் என்று உங்களை வீரர்களாக அலங்காரம், குறுகிய வீழ்ச்சி இல்லை என்று ஒரு புதையல், பரலோகத்தில், அங்கே திருடன் அணுகுமுறைகள், மற்றும் எந்த அந்துப்பூச்சி ஊழல்படுத்திவிடும்.\n12:34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.\n12:35 உங்கள் அணிவதையும் கட்டிக்கொண்டு கொள்ளட்டும், மற்றும் விளக்குகள் உங்கள் கைகளில் எரியும் இருக்க வேண்டும்.\n12:36 எனவே உங்களைப் ஆண்கள் தங்கள் ஆண்டவன் காத்திருக்கிறது இருப்பதாக என்றான், அவர் திருமண இருந்து திரும்பி வரும் போது; என்று, அவன் அங்கு தட்டும்போது போது, அவர்கள் உடனடியாக அவரை திறந்து.\n12:37 அந்த ஊழியர்கள் ஆண்டவர் பாக்கியவான்கள், அவர் திரும்பும் போது, விழிப்புணர்வுடன் காண்பீர்கள். ஆமென் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் தன்னை கட்டிக்கொண்டு மற்றும் வேண்டும் என்று அவர்கள் சாப்பிட உட்கார்ந்து, அவர் போது, தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சர்.\n12:38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது திரும்பும்படி செய்வேன், அல்லது மூன்றாம் ஜாமத்திலாவது என்றால், மற்றும் அவ்வாறு இருப்பதாக அவர் கண்டுபிடிக்க வேண்டும் என்றால்: பின்னர் அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.\n12:39 ஆனால் இந்த தெரியும்: அந்தக் குடும்பத் திருடன் சென்றடையும் எந்த நேரத்தில் தெரியும் என்றால் என்று, அவர் நிச்சயமாக வாட்ச் நிற்க வேண்டும், மற்றும் அவர் ஒரு உடைந்த தன் வீட்டைக் அனுமதிக்க மாட்டார்கள்.\n12:40 நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மனுஷகுமாரன் நீங்கள் உணர முடியாது என்று ஒரு மணி நேரத்திற்கு திரும்ப வேண்டும். \"\n12:41 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி:, \"ஆண்டவரே, நீங்கள் இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்கிறாய், அல்லது மேலும் அனைவருக்கும்\n12:42 எனவே ஆண்டவரே: \"யார் நீங்கள் நினைக்கிறீர்கள் உண்மையும் விவேகமுள்ள உக்கிராணக்காரன் ஆகும், யாரை அவருடைய இறைவன் அவருடைய குடும்ப நியமித்திருப்பவர்கள், பொருட்டு உரிய நேரத்தில் அவர்களுக்கு கோதுமை அவற்றின் அளவுக்குத் கொடுக்க\n12:43 ஆசிர்வதிக்கப்பட்ட என்று வேலைக்காரன் என்றால், அவருடைய இறைவன் திரும்பி வரும் போது, அவர் அவரை இந்த விதத்தில் நடந்து காண்பீர்கள்.\n12:44 மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் மீது அவன் படைத்தவன் என்று அவனை நியமிப்பார் என்று.\n12:45 ஆனால் அவரது இதயம் உள்ள அந்த வேலைக்காரன் சொல்லவில்லை.கேள் என்றால், 'என் இறைவன் அவரது பதிலுக்கு ஒரு தாமதம் செய்துள்ளது,'அவர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது என்றால், மற்றும் சாப்பிட மற்றும் குடிக்க, மற்றும் குடித்திருந்த இருக்க,\n12:46 பின்னர் அந்த ஊழியக்காரன் அவர் நம்பிக்கை ஒரு நாள் திரும்பி வருவார், மற்றும் இது ஒரு மணி நேரம் அவர் அறியவில்லை. அதற்கு அவன்: பிரிக்க வேண்டும், அவர் துரோகிகளின் என்று அவனுக்குப் பங்கை வைப்போம்.\n12:47 அந்த வேலைக்காரன், எவன் தன்னுடைய இறைவனின் சித்தத்தை அறிந்தும், மற்றும் தயார் மற்றும் அவருடைய சித்தத்தின்படி செயல்பட வில்லை வில்லை, பல முறை தாக்கப்பட்டார்.\n12:48 இன்னும் அவர் யார் என்று எனக்கு தெரியாது, மற்றும் ஒரு அடிக்கு தகுதியானவர் என்று ஒரு வழியில் நடித்த, சில முறை தாக்கப்பட்டார். எனவே, அனைத்து மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது யாருக்கு, மிகவும் வேண்டும். மற்றும் மிகவும், ஆட்கள் ஒப்படைக்கப்பட்ட, இன்னும் கேட்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T22:13:51Z", "digest": "sha1:J7ZVE6XH3XYJAUVK3M4Z7CKUWNEW4JLJ", "length": 22372, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் செசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்\nஅகாடெமி சூய்செ, ஐ- மார்செய்ல்லெ பல்கலைகழகம்.\nபால் செசான் (IPA: [pɔl se'zan] ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றாண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரும் \"செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை\" என்று கூறியுள்ளனர்.\n4 ஓவியங்களின் காட்சி வரிசை\n4.2 அசையா உருவ ஓவியங்கள்\n4.3 நீர்க்கரைசல் நிற ஓவியங்கள்\nசெசான்னின் பச்சைத் தொப்பி அணிந்த பெண் (Femme au Chapeau Vert ) 1894–1895 என்னும் ஓவியம்\nசெசான் குடும்பத்தினர் மேற்கு பைடுமான்டில் உள்ள செசானா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களது குடும்பப்பெயர் இத்தாலிய தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பால் செசான் 19 ஜனவரி 1839ல் ஐ-அன்-ப்ராவென்ஸில் (Aix-en-Provence) தெற்கு பிறந்தார் ஃபிரான்ஸில் பிறந்தார். 22 பிப்ரவரியில் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது. அவரது தந்தை லூயி அகஸ்டெ செசான் (28 ஜூலை 1798 – 23 அக்டோபர் 1886) ஒரு வங்கியின் துணை நிறுவனர். இது இக்கலைஞர் வளமையுடன் வாழ வாழ்க்கை முழுவதும் உ��வியது. இவரது தாய் ஆன்னெ எலிசபெத் ஹானரின் ஆபெர்ட் (24 செப்டம்பர் 1814–25 அக்டோபர் 1897), உற்சாகமானவர், பால் இவரிடம் இருந்து தான் வாழ்க்கையை பற்றிய கருத்தும், பார்வையும் பெற்றார். பாலுக்கு இரு தங்கைகளும் இருந்தனர்; மேரி மற்றும் ரோஸ், இவர்களுடன் தான் பால் தினமும் ஆரம்ப பள்ளிக்கு செல்வார். 10 வயதில் பால் அதே நகரத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்தார். 1852ல் காலேஜ் பௌர்பான் எனும் கல்லூரியில் சேர்ந்தார், இங்கு தான் அவர் எமிலி சோலா, பேப்டிஸ்டின் பெய்லி ஆகியோருடன் நட்பு கொண்டார். இம்மூவரையும் லெ ட்ராய் இன்செப்ரபல்ஸ் அதாவது இணை பிரியா மூன்று நண்பர்கள் என்றே அனைவரும் அழைப்பர். 1857ல் அவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஜோசப் ஜிபர்ட் எனும் ஸ்பானிஷ் துறவியின் கீழ் பயின்றார். 1858ல் இருந்து 1861 வரை தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற சட்ட கல்லூரியில் சேர்ந்து ஓவியத்துடன் சட்டமும் படித்தார். ஆனால் தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் கலை வளர்ச்சிக்காக 1861ல் அவர் பாரிஸுக்கு சென்றார். இம்முடிவை எடுக்க சோலா மிகுந்த ஊக்கம் ஊட்டினார் கடைசியில் தன் தந்தை செசானின் வாழ்க்கை தேர்வினை ஆதரித்தார். செசான் பின்னர் தன் தந்தையிடம் இருந்து 400,000 ஃப்ராங்குகளை (£218,363.62) இது தன் பண கஷ்டம் அனைத்தையும் போக்கியது\nபாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர். செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும். என்றார்.\nசெசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைபெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் பட���ப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும்.\nஒரு நாள், செசான் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புயலில் சிக்கிக்கொண்டார். அவர் கொட்டும் மழையில் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னரே வீட்டுக்கு போக எண்ணினார், ஆனால் அவர் வீட்டுக்கு போகும் வழியிலேயே கீழே விழுந்தார். அவர் அந்த சாலை வழியாக சென்றவரால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற பின் அவரது வயதான வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் அவரது கைகளையும், கால்களையும் சூடு பறக்க தேய்த்து விட்டார் அதன் விளைவாக அவர் மயக்கம் தெளிந்தார், அடுத்த நாள் அவர் மீண்டும் வேலை செய்ய முற்பட்டார். ஆனால் கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டார். சிறிது நாட்கள் கழித்து, 22 அக்டோபர் 1906 அன்று நிமோனியாவால் அவர் இறந்து போனார் அவர் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊரான ஐ-அன்-ப்ராவின்ஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nமாமா டோமினிக்கின் உருவப்படம்(Portrait of Uncle Dominique), 1865–1867, மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆ'வ் ஆர்ட்\nதன் தந்தை லூயி அகஸ்த்தெ செசானின் உருவப்படம், ரெட்டிங் (Reading), 1866, நேஷனல் காலரி ஆ'வ் ஆர்ட் வாஷிங்ட்டன், டி. சி.\nA Modern Olympia, 1873–1874, ஓர்சே அருங்காட்சியகம், பாரிஸ்\nBoy in a Red Vest, 1888–1890, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் வாசிங்டன், டி. சி.\nRoad Before the Mountains, Sainte-Victoire, 1898–1902, ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், சென் பீட்டர்ஸ்பேர்க்\nChâteau Noir, 1900–1904, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் வாசிங்டன், டி. சி.\nBasket of Apples, 1890–1894, ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ\nPortrait of Paul Cezanne's Son, pastel, 1888–1890, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம், வாசிங்டன், டி. சி.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=7", "date_download": "2019-08-20T21:05:38Z", "digest": "sha1:DDJJUUCE5TVMFWSOFDYSOFBHTVEK2VH2", "length": 9851, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 7- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nசென்னையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 24,512-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.41.10-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49012655", "date_download": "2019-08-20T21:39:46Z", "digest": "sha1:QE7R2Z6W6EMGZ4LAQ7QYKRGWHH3JVFCY", "length": 12985, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "அதிபர் டிரம்ப் இனவெறி கருத்துக்கு எதிராக அமெரிக்க சபையில் கண்டன தீர்மானம் - BBC News தமிழ்", "raw_content": "\nஅதிபர் டிரம்ப் இனவெறி கருத்துக்கு எதிராக அமெரிக்க சபையில் கண்டன தீர்மானம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.\n''தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்த சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 187 வாக்குகளும் கிடைத்தன.\nஆனால், இந்த நான்கு பெண்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த டிரம்ப் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். ''எனது உடலில் இனவெறிக்கு ஆதரவான ரத்தம் பாயவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.\nடிரம்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஜனநாயக கட்சியினரோடு நான்கு குடியரசு உறுப்பினர்களும், அந்த சபையின் ஒரே சுயேச்சை உறுப்பினரும் இணைந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.\nImage caption டிரம்புக்கு எதிராக அமெரிக்க சபையில் கண்டன தீர்மானம்\nஇதேவேளையில் திங்கள்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டுகளை புறந்தள்ளிய இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது டிரம்பின் திசை திருப்பும் வேலை என்றும், மக்கள் இந்த சமூகவலைதள பதிவுகளில்,கவனம் செலுத்துவதைவிட அவர் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.\nசர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nஞாயிறுக்கிழமையன்று வெளியிட்ட தொடர் ட்வீட்களில��, காங்கிரஸ் சபையின் பெண் உறுப்பினர்களான அலெக்ஸ்சாண்ட்ரியா ஒகாஸியோ கோர்டெஸ், இல்ஹான் ஓமர், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் ரக்ஷிதா ட்லாய்ப் ஆகிய நால்வரின் பூர்விக நாட்டில் தற்போதுள்ள அரசுகள் முழுவதும் பேரழிவு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளன என்றும் ''இவர்கள் நால்வரும் தங்களை நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும்'' என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஆரம்பத்தில் அவர் வெளிட்ட ட்வீட் பதிவுகளில் நேரடியாக மேற்கூறிய பெண் உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடவில்லை , ஆனால் அவர் குறிப்பிடுவது ஜனநாயக கட்சியை இந்த பெண் உறுப்பினர்கள் குறித்து தான் என்று விரைவில் புலப்பட்டது.\nடிரம்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.\nஆனால் இவருக்கு ஆதரவாக இதேகட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.\n\"அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே\" என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nவியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்\nதலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள்: 4 மாதம், 55 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி\n“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”: அமெரிக்க அரசியல்வாதிகள்\nநீலகிரியில் இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு கண்டுபிடிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_30.html", "date_download": "2019-08-20T20:14:41Z", "digest": "sha1:PXC7DTBZZRZ6SUBFPSQBQKIP333MDYLL", "length": 8635, "nlines": 97, "source_domain": "www.bibleuncle.org", "title": "சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nசீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்\nசீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி\nபாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,\nநேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்\nஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;\nஅகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;\nநீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,\nஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்\nமானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;\nவளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;\nகானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,\nகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்\nபத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;\nபரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;\nசத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,\nபத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்��ன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/blog-post_5793.html", "date_download": "2019-08-20T21:12:51Z", "digest": "sha1:62KI5ZT5ZCIDOYESEQRL4ZRVJJ3X3L3W", "length": 16934, "nlines": 104, "source_domain": "www.tamilpc.online", "title": "கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது? | தமிழ் கணினி", "raw_content": "\nகம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது\nகம்ப்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள்- கணித்திரையகத்தில் ஆங்கிலத்திற்கான முக்கியத்துவம், கணிப்பொறியின் ஆங்கில அச்சு முறைகள் மற்றும் கணிப்பொறியைப் பற்றி வெளிநாட்டுப் புது செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படி ஒரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் ஒரு தவறான கருத்தாகும். கம்ப்யூட்டரில் ஆங்கிலம் போல எந்த இந்திய மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய நிலையில் கம்ப்யூட்டரில் தமிழ்ப் பயன்பாடு இரு நிலைகளில் பயன்படுகிறது. அவை அச்சுவேலை மற்றும் தகவல் தொடர்பு பணிகளே ஆகும். கம்ப்யூட்டர் வாயிலாக அச்சு வேலைகளில் அச்சகம், விளம்பர நிறுவனங்கள், பதிப்பகங்கள், தட்டச்சு மையங்களில் பயன்படுகிறது. தகவல் தொடர்பில் மல்டிமீடியா, கடிதப்போக்குவரத்து, இணையம் ஈமெயில், செல்லுலர், பேஜர் என முக்கியப் பணிகளிலும் தமிழ் மொழி கம்ப்யூட்டர் வாயிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பயன்படும் தமிழ்மொழி எப்படி கணிப்பொறியில் பொருந்துகிறது செயல்படுகிறது சிக்கல்கள், தீர்வுகள் ஆகியன பற்றி இப்போது காண்போமா\nகம்ப்ட்டரில் தமிழ்ப் பயன்��ாடு அறிவதற்கு முன் கம்ப்யூட்டர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் காண்போம். ஒரு கம்ப்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது. இருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம். உதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது. ஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா என்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம். உதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது. ஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா அதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும். ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் “குறியீட்டு முறை” (Character Encoding) ���ன்று அழைக்கிறோம்.\nநாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும். இதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.\nஆங்கில மொழிக்கு “ஆஸ்கி” ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.\nமேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - ��ரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/i-want-part-time-jobs-or-project-based-job-or-data-entry-jobs/", "date_download": "2019-08-20T20:55:42Z", "digest": "sha1:ZGOHAATA5VHIR6PGFH3N2IRX472Z7TDV", "length": 5333, "nlines": 140, "source_domain": "madurai.in4net.com", "title": "I want part time jobs or project based job or data entry jobs. - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல���ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nதைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்…\nபீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉலகப்புகழ் பெற்ற இட்லி பிறந்த கதை\nமதுரை நகரில் கொடிகட்டி பறக்கும் தொழில் வாய்ப்புகள்\nமுப்பெரும் தேவி – மதுரை\nபீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nபீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா [பொதுவாக வட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/tag/madurai-cholavandhan/", "date_download": "2019-08-20T21:19:33Z", "digest": "sha1:EMYDVKDKETH4NMEO3VWFNANWY3KWPTFX", "length": 3988, "nlines": 115, "source_domain": "madurai.in4net.com", "title": "Madurai Cholavandhan Archives - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33036", "date_download": "2019-08-20T21:13:27Z", "digest": "sha1:SM2YWDRKDVZ6OVAQFARYUQRZAC6DJZS2", "length": 9427, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகம்பன் தி���ுவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி\nவழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம\n(புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்)\nவணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க் கம்பன் கழக செப்டம்பர் மாதக் கம்பன் திருவிழா கவியரங்கமாக 3-9-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nகீழப்பூங்குடி செல்வி கவிதா மணிகண்டன்\nகவிச்சக்கரவர்த்தி காப்பியக் கவிஞர் நா. மீனவன்\nகவிஞர் வீ.கே. கஸ்தூரி நாதன், குழிபிறை\nகவிஞர் புத்திரசிகாமணி சேந்தன் குடி\nகவிஞர் கா. நாகப்பன், காரைக்குடி\nநன்றியுரை திரு கம்பன் அடிசூடி\nகம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக\nகம்பன் தமிழமுது பருக வரவேற்கும் அரு. வே. மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை\nசெட்டிநாடு பரோபகார நிறுவனத்தின் சிகப்பி இல்லம்\nபிள்ளையார்பட்டி குன்றக்குடி இரு தலங்களுக்கும் இடையில்\nநமது செட்டிநாடு இதழுக்குப் பல்லாண்டு\nSeries Navigation புத்தகங்கள் புத்தகங்கள் ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “காப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்\nதொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்\nபி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை\n15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்\nதிருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா\nஇத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்\nகவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா\n ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “\nகம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி\nகாப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்\nகளந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’\nPrevious Topic: யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7\nNext Topic: புத்தகங்கள் புத்தகங்கள் ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91?page=84", "date_download": "2019-08-20T20:13:25Z", "digest": "sha1:YYR3TH6K6ZVTSDLGDY2IT7ULTX5QP6DT", "length": 6922, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | Page 85 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தை உண்டாக எதிர்பார்த்திருப்பவர் உடற்பயிற்சி செய்யலாமா\nULTRAL SOUND பரிசோதனை அடிக்கடி செய்யலாமா \nஷாம்பு போட்டு குளிப்பது நல்லதா\nகர்பிணிக்கான தமிழ் web site address \nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30490", "date_download": "2019-08-20T20:23:18Z", "digest": "sha1:PD4N5XTAZZ3R7DIYQFJC3I4ET34JPU4Y", "length": 14385, "nlines": 323, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளை பான்கேக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் உருளை பான்கேக் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nமிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி\nவெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும்.\nமுட்டைக் கலவையுடன் உருளைக்கிழங்குத் துருவல் மற்றும் வெங்கா���த்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.\nபிறகு அதனை தடிமனான சிறு தோசை போல் வார்த்து எடுக்கவும்.\nசூடாக இருக்கும் போது மேலே சிறிதளவு வெண்ணெய் வைத்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கான எளிமையான ஸ்நாக் ரெடி.\nகிச்சன் குயின் வாணிக்கு என் வாழ்த்துகள்.. உங்கள் குறிப்புகள் மிகவும் சூப்பர். அதும் இந்த கேக் ரொம்ப ரொம்ப சூப்பர் வாணி.. வாழ்த்துகள்..\nஎல்லா குறிப்புகளும் ரொம்ப நல்லா இருக்கு. என் பொண்ணுக்கு உருளை கிழங்கு, முட்டை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துகள் கிச்சன் குயின்.\nகிச்சன் குயின் வாணிக்கு என்\nகிச்சன் குயின் வாணிக்கு என் வாழ்த்துகள்.. உங்கள் குறிப்புகள் மிகவும் சூப்பர்.\nஎல்லா குறிப்புகளும் சூப்பர். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nஇந்த சத்தான குறிப்பை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு மிக்க நன்றி.\nஇது குழந்தைகளுக்கு காலையும், மாலையும் கொடுக்கக் கூடிய சத்தான டிபன் என்றே சொல்லலாம். என் மகள் மிகவும் விரும்பி உண்டாள்.\nரேவதி, பாரதி, நிஷா மேடம், கிருஷ்ணமெர்ஸி அனைவரின் அன்பிற்க்கும், பாராட்டிர்க்கும் மிக்க நன்றி தோழிகளே. இந்த ரெஸிப்பி நிச்சயம் குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடியதே.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/tamannaah/", "date_download": "2019-08-20T21:18:04Z", "digest": "sha1:B26VVIAZNXWEBMR7HNOIV7F3UYPFVW2H", "length": 12821, "nlines": 124, "source_domain": "4tamilcinema.com", "title": "tamannaah Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – வ���ரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nகொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா, நிகரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் சை...\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஜிவி பிலிம்ஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, ஆர்ஜே பாலாஜி, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் படம் தேவி 2.\nகண்ணே கலைமானே – டிரைலர்\nரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணே கலைமானே.\nகண்ணே கலைமானே – எந்தன் கண்களை…பாடல் வரிகள் வீடியோ\nசீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கண்ணே கலைமானே.\n‘குயின்’ ரீமேக், நான்கு மொழிகளிலும் விரைவில் நிறைவு\nஹிந்தி சூப்பர் ஹிட் படமான ‘குயின்’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில், நான்கு கதாநாயகிகளான தமன்னா (தெலுங்கு), காஜல் அகர்வால் (தமிழ்), மஞ்சிமா மோகன் (மலையாளம்),...\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நட��கர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-08-20T21:13:24Z", "digest": "sha1:EEMEUBVL57E5SBRDTHYLJHUIZMSWH4TX", "length": 5184, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "யு/ஏ சான்றிதழ் பெற்ற 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nயு/ஏ சான்றிதழ் பெற்ற ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’\n`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nசெக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.\n← திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்\nசந்தானுடத்துடன் இணைந்த யோகி பாபு →\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது\n‘இந்தியன் 2’-வுக்காக தயாராகி வரும் காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2017/02/", "date_download": "2019-08-20T21:46:42Z", "digest": "sha1:EBXLC5FPVIV7CJVBSUUFW7WXIJUXYZX2", "length": 14480, "nlines": 133, "source_domain": "may17iyakkam.com", "title": "February 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்\nஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ...\nஇயற்கைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாது\nமனிதனால் எந்த ஒன்றையும் இயற்கையான படைப்பிற்கு முன் அதற்கு மாற்றாக படைக்கவே முடியாது. எந்த அதிகாரரமும், அரசாங்க ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாத அதிசயம் இயற்கை. புதுக்கோட்டையில் ,நெடுவாசலில் வறண்ட பூமியாக ...\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇந்த புகைப்படம் உலகெங்கும் இணையத்தில் மிக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம். இந்த புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் Carlos Vera Mancilla என்பவர். சிலி நாட்டில் சாண்டியாகோ நகரத்தில் ...\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\nஹைட்ரோகார்பன்(மீத்தேன்) திட்டத்தினால் என்ன நடக்கும் யாருக்காக இந்த திட்டம் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆவணப்படம். அவசியம் பார்த்துப் பகிருங்கள்.. மே பதினேழு இயக்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழகம் ...\nஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்\nகடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து ...\nஆய்வுக் கட்டுரைகள் ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்\nஎன்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர்\n2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் கு���ித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி ப��டல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=8", "date_download": "2019-08-20T21:21:16Z", "digest": "sha1:QOPDQBO42WJL7VAI7PZ6AT5TATZNVZ6P", "length": 10000, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 8- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ. 24,936-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று அதிரடி குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை குறைவு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை உயர்வு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை\nGold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்���ோதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/team.cms?teamid=2&seriesid=2995&msid=69161391&series_id=2995", "date_download": "2019-08-20T21:22:05Z", "digest": "sha1:WOBTSBEUOG7QMQMCWEGPX62OLRXODVIA", "length": 7142, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "உலககோப்பை 2019 அணிகள்: ICC World Cup Teams List, Captains, Venues & Complete Players List - Samayama Tamil", "raw_content": "\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நட..\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-pakistani-players-that-india-need-to-be-wary-of", "date_download": "2019-08-20T20:10:56Z", "digest": "sha1:QCYCHE3QTW5ONUUSUGJTAISRQETFQ6GG", "length": 15472, "nlines": 335, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவை அச்சுறுத்த காத்திருக்கும் 3 பாகிஸ்தான் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து-இந்தியா மோதும் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற இருந்தது. இரு அணிகளும் 2019 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவியதில்லை‌. இந்நிலையில் இப்போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டு தற்போது வரை தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது.\nஅடுத்தாக இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க ஒரு அணியுடன் மோத உள்ளது. இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் மோத உள்ளது. இந்திய அணி தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் தொடர் வெற்றி வாய்ப்பை கடைபிடிக்கும் நோக்கில் உள்ளது. பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்யும்.\nபாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் யாரலும் கணிக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது.\nஇந்திய அணி இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 1ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் அணியிலும் சில மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்பதை நாம் மறந்திடக் கூடாது. நாம் இங்கு 2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 3 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஃபக்கர் ஜமான் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்பதை யாரலும் மறந்திட இயலாது. 2017 சேம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் 114 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை தடுமாறச் செய்து கோப்பையை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல ஜமான் உதவினார்.\nஃபக்கர் ஜமான் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் பாகிஸ்தான் பேட்டிங் லைன்-அப்பில் மிக முக்கியமான வீரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். குறிப்பாக ஜீம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.\n29 வயதான பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48.57 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களை குவித்துள்ளார். எதிரணி பௌலிங்கை துவம்சம் செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்.\nஃபக்கர் ஜமான் ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேலாக கொண்டு தொடக்க பேட்ஸ்மேனாக அதிகம் ஈர்த்துள்ளார். கண்டிப்பாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களுள் இவரும் ஒருவர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nஉலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் வெற்றி பெறாததற்கான காரணங்கள்\nஉலகக் கோப்பை 2019: ஒருங்கிணைந்த இந்தியா-பாகிஸ்தான் xi\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரம், விளையாடும் 11.\nஉலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்க காத்திருக்கும் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\nமீண்டும் மீண்டும் மோதிக்கொள்ளும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள்\nபலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி போட்டி விவரங்கள், முக்கிய வீரர்கள்\n2019 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கான 3 காரணங்கள்\nஉலக கோப்பை தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தங்களது வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள்\nஇந்திய ரசிகர்களை கலங்க வைத்த இந்திய அணியின் டாப்-3 தோல்விகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-20T21:21:31Z", "digest": "sha1:MJ7UPC2KUDIEKRTPHNZWDDLS7NF4AV7I", "length": 16966, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "உடைந்த கடவுள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: உடைந்த கடவுள்\nஉடைந்த கடவுள் – 32\nஎனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged உடைந்த கடவுள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சிறுபிள்ளை தொழிலாளி, துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nஉலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)\n‘எப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர் ‘ஏன்’ என்றேன் ‘சரி என்ன சொன்னால் கோபப் படுவீர்கள் என்றார் ‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென் ‘அப்போ உங்களுக்கு கோபமே வராதா’ என்றார் ‘நான் சொன்னேனா’ என்றென் ‘அப்போ கோபப் படுவீர்களா’ என்று கேட்டார் ‘படலாம்’ என்றேன் ‘கோபப் அப்டுவீங்களா கோபப் படுவீங்களா நீங்க\nPosted in உடைந்த கடவுள், கவிதைகள்\t| Tagged உடைந்த கடவுள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வா���்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – 30\nஉண்ண உணவில்லாதவர்கள் கோல்கேட் பற்பசை பற்றியோ குச்சி வைத்தாவது பல் துலக்காதது பற்றியோ வருத்தம் கொள்வதேயில்லை’ என்று குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே நம் சமுதாய பற்று – மனம் நிறைந்து கொள்கிறது\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – 29\nதெரு வுடைத்து தார் பிரித்து ஜல்லிகள் நிரப்பி வேர்வையில் ஊறிப் போகும் தொழிலாளிகளின் கால் வெடிப்பும், வயிற்றுப் பசியும், தெருவோர தூசிகளில் தூளிகட்டி – கிழிந்த புடவியின் வழியே அம்மா வருவாளா தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும் ஏக்கத்தின் தடங்களும் தன் அடையாளங்களை நல்ல தார்சாலையாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன\nPosted in உடைந்த கடவுள், கவிதைகள்\t| Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 28\nஇட்லி கடை வாசலில் கைக்குழந்தையோடு ஒரு பிச்சை காரி நிற்கிறாள்; நான் கை கழுவிக் கொண்டு அவளுக்கு ஒரு பொட்டலம் கட்டச் சொன்னேன், ‘நீ ஏய்யா பசியோட போற இவளுங்க இப்படி தான், பொய்யி; அது யார் பெத்த குழந்தையோ இவ தூக்கிக்குனு அலையறா, ‘தா போ அங்குட்டு; அந்த கடைக்கார தாய் எனக்காக அவளை … Continue reading →\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, தெருக் கவிதைகள், மூப்பு, யாசகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/category/videos", "date_download": "2019-08-20T21:20:29Z", "digest": "sha1:OGRM6IJWCN3FNLFNYHZCOEV77GK2T6U6", "length": 12416, "nlines": 100, "source_domain": "www.dantv.lk", "title": "காணொளிகள் – DanTV", "raw_content": "\nதிருகோணமலையில் ஹஜ் விளையாட்டு விழா\nதிருகோணமலை – கிண்ணியா கடாபி விளையாட்டுக் கழகம் நடாத்திய ஹஜ் விளையாட்டு விழா, கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு விழாவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறுப், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், கிண்ணியா உலமா...\tRead more »\nநுவரெலியாவில் மரப்பலகை விற்பனை நிலையத்தில் தீ\nநுவரெலியா ஹட்டன் கொட்டகலை பிரதான வீதியின் குடாகம பகுதியில் உள்ள மரப்பலகை விற்பனை நிலையமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விற்பனை நிலையம் தீ பற்றியதில், ஜந்து இலட்சம் ரூபா பெறுமதியான...\tRead more »\nபளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகிளிநாச்சி – பளை பகுதியில் 8 கிலோ 700 ��ிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி அம்மன்...\tRead more »\nமருத்துவ பட்டதாரிகள் பிரதமருடன் சந்திப்பு\nஇரஜரட்ட பல்கலைக்கழக மருத்து பீடத்தில் பயின்று, பட்டம்பெற்ற மருத்துவப் பட்டதாரிகளும் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். யாழில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.(நி)\tRead more »\nயாழில் கிறிஸ்தவ மதகுருமாரை ரணில் சந்தித்தார்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மத குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பிரதமர், நேற்று இரவு கிறிஸ்தவ மத குருமார்களுடனும் சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, கிறிஸ்தவ மதக்குருக்களுடன் பல விடயங்கள் குறித்து...\tRead more »\nநல்லை ஆதீனத்திற்கு பிரதமர் விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதீனத்திற்கும் விஜயம் செய்தார். இதன்போது சாதனைத் தமிழன் கலாநிதி செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றுக்கொண்ட பிரதமருக்கு, நல்லை ஆதீன குரு...\tRead more »\nநல்லூர் கந்தனை ரணில் வழிபட்டார்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாட்டில்...\tRead more »\nநோர்வூட்டில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் தியசிறிகம பகுதியில், ஜம்பது அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்���ுள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சாமிமலை பகுதியில் இருந்து டிக்கோயா பகுதியை நோக்கி...\tRead more »\nசட்டவிரோத மரங்களுடன் தனிமையில் நின்ற வாகனம்\nவவுனியா சாந்தசோலை சந்திக்கருகாமையில், முதிரை மர குற்றிகளை ஏற்றிசென்றபோது விபத்திற்குள்ளாகி நின்ற கப் ரக வாகனம் ஒன்று இன்றயதினம் அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோத முதிரை மரங்களுடன் சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து அதன் சாரதி...\tRead more »\nமலையகத்திலும் ஹஜூ பெருநாள் கொண்டாடப்பட்டது\nமலையகத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்களும் இன்றைய தினம் ஹஜூ பெருநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள். ஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா டிக்கோயா நோர்வுட் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் விஷேடதொழுகைகளில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு ஹஜூபெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து தமது சந்தோசங்களையும் பகிர்ந்து கொண்டமை...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nபுகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/21085609/1032618/Tiruppur-Nilagiris-Heavy-RainFall.vpf", "date_download": "2019-08-20T21:36:38Z", "digest": "sha1:F6P7IMDSJYW32WMFGUXI6ITBTZUIDF4J", "length": 9772, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பூர்: கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.\nதிருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகமூட்டம் நிலவியதோடு காற்றும் வேகமாக வீசத்தொடங்கியது. இதனையடுத்து, கரட்டாங்காடு , நல்லூரில் , செட்டிபாளைய��், முத்தனம்பாளையம் , ராயபுரம் , ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது . சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது . இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .\nநீலகிரி : சுமார் 3 மணிநேரம் கொட்டி தீர்த்த மழை\nநீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 3 மணிநேரம் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் சேரிங்கிராஸ், மார்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக படகு சவாரி 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது. வேலிவியு, லவ்டேல்தொட்ட பெட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநூலகத்தில் \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்\nசென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nசுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடர���ஜன்\nகடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.\nகற்பித்தலில் புதிய வழிமுறைகள்... ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்\nகரூர் அரசு தொடக்கப் பள்ளி கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கையாண்டு அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/economics-online-model-test/?share=google-plus-1", "date_download": "2019-08-20T20:46:22Z", "digest": "sha1:BYZW7XXC26ELCUHMDTVDDMCFURSEUQFA", "length": 65146, "nlines": 1338, "source_domain": "www.winmeen.com", "title": "Economics Online Model Test - WINMEEN", "raw_content": "\nஒரு தொழில்முனைவோர் என்பவர் யாரை போல உள்ளார்\na crow- ஒரு காகம்\na duck- ஒரு வாத்து\na peacock- ஒரு மயில்\nan eagle- ஒரு கழுகு\nஓவ்வொரு நியாய விலைக் கடையும் எவ்வளவு மக்களுக்கு உதவுகிறது\nநிலச்சீர்திருத்த சட்டத்தை தொடங்கிய அரசு எது\nபத்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் நிதி அளவு என்ன\nஇந்தியாவின் உணவு தானியங்களின் இறக்குமதி பூஜ்ஜியமாக இருந்த ஆண்டு எது\nஎந்த வேளாண்மைப் பயிர் உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் இடத்தில் நிற்கிறது\nஉலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு எத்தனை சதவீதம்\nபின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல\nBirth rate- பிறப்பு வீதம்\nDeath rate- இறப்பு வீதம்\n\"MIGA\" என்ற சொல் எதற்கு பொருந்தும்\nThe Multinational Investment Guarantee Agency- பன்நாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை\nMember In General Association- பொது கழகத்தின் உறுப்பினர்\nபின்வருபவனுள் யார் ஐந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்\nதேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்ட்டது\nஇவற்றில் எதை சமூக அவசியமானவைகள் என அழைப்பர்\nHealth hygiene and education- ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி\nScience and technology and education- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி\nScience and technology and communication- அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்\nEducation, transport and banking- கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கியியல்\n13-வது நிதிக் குழுவின் கீழ், அதிகபட்ச நிதி ஒதுக்கீடு எந்த மாநிலத்திற்கு தரப்பட்டது\nமாசாணிக் குழு எந்தத் துறையில் அமர்த்தப்பட்டது\nSea Transport- கடல் போக்குவரத்து\nAir Transport- வான் போக்குவரத்து\nRoad Transport- சாலை போக்குவரத்து\nஎந்தத் திட்டம், நிலையான கட்டுமானப் பணிகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறங்களில் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் துவங்கப்பட்டது\nSmall Farmers Development Agency- சிறு விவசாயிகள் முன்னேற்ற முகமை\nRural Works Programme- கிராமப்புற பணி திட்டம்\nIntegrated Rural Development Programme- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்\nசெலவு வரியை அறிமுகப்படுத்தியவர் யார்\nPaul Samuelson- பால் சாமுவேல்சன\nஉற்பத்தி நடவடிக்கைகளில் அரசு பங்கு கொள்ளாமல் இருக்கும் கொள்கை\nMacro Economic Policy- பேரியல் பொருளாதார கொள்கை\nMonetary Policy- பணவியல் கொள்கை\nGovt. Policy- அரசின் கொள்கை\nஅட்டவணையில் சேர்க்கப்பட்ட வங்கிகள் எந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.\nFirst Schedule of RBI Act 1934- முதல் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934\nSecond Schedule of RBI Act 1934- இரண்டாம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934\nThird Schedule of RBI Act 1934- மூன்றாம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934\nFourth Schedule of RBI Act 1934- நான்காம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934\nகீழ்ககாணும் மாநிலங்களை அவற்றின் குழந்தை பாலின விகிதத்துடன் (2011 மக்கள் தொகைப்படி) பொருத்துக.\nமாநிலம் குழந்தை பாலின விகிதம்\nஉத்தர பிரதேசம் 4. 830\nபண நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது\nMinimum reserve system- குறைந்தபட்ச காப்பு முறை\nMaximum reserve system- அதிகபட்ச காப்பு முறை\nFixed reserve system- நிலையான காப்பு முறை\nபொருளாதாரத்தில் எந்த சந்தை எளிதான நீர்மையை ஊக்குவித்து பொதுமக்களை முதலீடு செய்ய தூண்டி மறைந்துள்ள உபரியை வெளி கொணர்கின்ற அமைப்பு\nStock market- பங்கு சந்தை\nExchange market- செலாவணி மாற்று சந்தை\nமுதலாவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்\nH.T. Riyog- ர்.வு. ரியோக்\n\"PMAY\" என்ற சொல் எதைக் குறிக்கிறது\nFisheries- மீன் சம்பந்தப்பட்ட தொழில்\nDiamond market- வைர வர்த்தகம்\nநம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி\nDirect Tax- நேர்முக வரி\n----------- லிருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.\nவாணிப நடவடிக்கையில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்;யப்பட்டு போட்டிச் சட்டம் 2002ற்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.\nS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது\nGrowth of cottage and village industries குடிசை மற்றும் கிராமிய தொழிலகங்களின் வளர்ச்சி\nTo raise the material as well as the cultural level of Indian masses ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல\nஇந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்\nManmohan singh மன்மோகன் சிங்\nNarendra Modi நரேந்திர மோடி\nArun Jaitley அருண் ஜேட்லி\nMontek Singh Ahluwalia மான்டேக் சிங் அலுவாலியா\nதீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது\nபன்னாட்டு கழகங்களை மற்றொரு வகையில் எவ்வாறு அழைக்கலாம்\nTransactional Corporations- நாடுகளுக்கிடையேயான கழகங்கள்\nதமிழ்நாடு அரசின் ‘புது வாழ்வு திட்டம்’ தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை\n(i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது.\n(ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது\n(iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்\n(iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது\nபெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (ளுவுநுP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nஇம்பீரியல் வங்கி என்று அழைக்கப்பட்ட வங்கி எது\nState Bank of India பாரத ஸ்டேட் வங்கி\nReserve Bank of India ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா\nBank of India பாங்க் ஆப் இந்தியா\nIndian Bank இந்தியன் வங்கி\nஇரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கியவர்\nபுதிய விவசாய தொழில் நுட்பத்தை ஒரு முன்னோடி திட்டமாக நடைமுறைபடுத்தினர் மற்றும் அவற்றினை எவ்வாறு அழைப்பர்\nIntegrated Rural Development Programme [IRDP] ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி திட்டம்\nமத்திய அரசின் ‘ராஷிட்ரீய ஆவிஷ்கார் அபியான்’ மாணவர்களுக்கு எந்த வகை விழிப்புநிலையை உருவாக்க இலக்கிட்டுள்ள திட்டமாகும்\nClassic music புகழ் சான்ற இசை\nAncient history தொன்மை வரலாறு\nScience and arts அறிவியல் மற்றும் கலை\nScience and mathematics அறிவியல் மற்றும் கணிதம்\nஇந்தியாவில் 2013-14 ஆம் ஆண்டில் அணு ஆற்றல் பல்வேறு மின்சார ஆதாரங்களில் பெற்ற தரம் வரிசை என்ன\nகாலியிடங்களை நிரப்புக : குடும்பத்திற்கு -------------- என்பதை ��க்குவிக்கவும் மக்கள் தொகையை ---------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது.\nTwo child norm, 2020- இரண்டு குழந்தை திட்டம், 2020\nபின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.\nவரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி\nமூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்\nதிட்டமில்லா செலவு 3. விற்பனை வரி\nமதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்\nஇந்தியாவின தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது.\nMonteck Singh Ahulwaliya மான்டெக் சிங் அலுவாலியா\nC. Rengarajan சி. ரெங்கராஜன்\nஇந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல\nDeficit finance பற்றாக்குறை நிதி\nMGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது.\nMGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.\nஇது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுது.\nதோடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.\nமாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.\nஉச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது.\nInsurance schemes காப்பீட்டுத் திட்டங்கள்\nThe level of black money in the country நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு\nThe functioning of rural development programmes கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்வாடுகள்\nThe Nutrient Based Subsidy(NBS) policy for fertilizers was implemented in India in இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு\nபின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க.\nகடன் உருவாக்கம் - I. இந்தியன் ரிசர்வ் வங்கி\nவணிக வங்கிகள் - II. வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்\nஇந்தியன் ரிசர்வ் வங்கி - III. கடன் கட்டுப்படுத்தல்\nஎண்ணளவு கட்டுப்பாட்டு முறைகள் - IV.பட்டியல் வங்கிகள்\nI Only ஐ மட்டும்\nஇந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்.\nபொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை குறிப்பது\nBull market\tகாளை அங்காடி\nExchange of shares பங்குகள் பரிமாற்றம்\nOpen market operations திறந்த அங்காடி நடவழக்கைகள்\nசந்தை விலைகள் அடிப்படையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை கணக்கீடு ���ெய்யும் பொழுது, கீழவருவனவற்றில் எந்த ஒன்று சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை\nwages and salaries before tax வரிக்கு முந்தைய சம்பளம் மற்றும் ஊதியம்\nindirect taxes மறைமுக வரிகள்\nதேசிய சிறுதொழில்கள் கழகம் (NSIC) உருவாக்கப்பட்ட வருடம்\nஇந்தியாவில் பொருளாதார திட்டமிடுதலின் அடிப்படை நோக்கம்\neconomic development பொருளாதார முன்னேற்றம்\nincreasing national income தேசிய வருவாயை அதிகரித்தல்\neconomic growth பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருதல்\nOCT 2006-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட ளுயுமுளுர்யுவு என்பத எதனோடு தொடர்புடையது.\nTo facilitate life long learning of student, teachers and those in employment- ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வியாளர்களின் வாழ்நாள் கற்றல் தொடற்கற்றலை மேம்படுத்த\nTo facilitate marine requirement- கடல்வாழ் உயிரின தேவைகளை கண்டறிந்து மேம்படுத்த\nIt is a satellite for telecommunication- தொலைதொடர்பிற்கு தேவைப்படும் செயற்கை கோள்.\nC + I + G + (X - M) என்ற சூத்திரத்திலிருந்து இதனை கண்கிடலாம்\nThe approach followed by PURA model is PURA மாதிரியில் பின்பற்றப்படும் அணுகுமுறை\nNeo Gandhian approach புதிய காந்தி அணுகுமுறை\nNeo Nehruvian approach புதிய நேரு அணுகுமுறை\nSocialistic approach சமதர்ம அணுகுமுறை\nபெண்கள் அதிகாரத்திற்கான முன்முயற்சிகள் குறிக்கோள்கள்\nI. ராஷ்டிரிய மஹிலா கோஷ் 1. அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் கிராமங்கள் மற்றும் குடிசையிலிருக்கும் பெண்கள்\nII. சுவதார் 2. ஏழை மற்றும் சொத்து இல்லாத பெண்களின் திறமைகளை உயர்த்துவது.\nIII. பெண்களுக்கான பயிற்சி மற்றும் 3.பெண்களுக்கான கடன் வசதிகள் வேலைவாய்ப்பு திட்டம்\nIV. இந்திரா மஹிலா யோஜ்னா 4. கடினமான சந்தர்ப்ப நிலைகளில் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.\nஇந்தியாவின் தேசீய வருமானத்தின் வேளாண் துறையில் மொத்த வீட்டிற்கான உற்பத்திப்பொருள் பங்கு 2012-13 ல் ------------ ஆகும்\nபொதுவுடைமை ஜனநாயகம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றினை சுட்டிக் காண்பிக்கவும்\nA socialist society aims at the removal of poverty- பொதுவுடைமை ஜனநாயகத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பது.\nNo faith in a mixed economy- கலப்பு பொருளாதாரத்தில் நம்பிக்கையின்மை\nAims at the reduction of inequalities of income and wealth- சமுதாயத்திலுள்ளவர்களின் செல்வம், வருமானம் இவற்றின் சமமற்ற நிலையினை குறைத்தல்\n‘பணமதிப்பு குறைப்பு நாணய ஆணையுரிமைக்கு உட்பட்ட முறை’ இந்த கூற்று கீழ்கொடுக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கு பொருத்தமுடையதாகும்\nTo reduce the foreign value of the domestic currency mainly to increase exports- ஒரு நாட்டின் ஏற்றுமதி அளவினை அதிகரிப்பதற்க��க அந்நாடு தனது உள்நாட்டு பணத்திற்கான மதிப்பினை குறைக்கும் செயல் நடவடிக்கை\nTo increase money supply- உள்நாட்டு பண அளவினை அதிகரிக்கும் முயற்சி\nTo increase the current account deficit- நடப்பு கணக்கு பற்றாக்குறையினை அதிகரிக்கும் முயற்சி\nTo contain inflation- பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி\nஇந்தியாவின் முதல் “மகளிர் வங்கி” என்ற யோசனை ----------- மத்திய வரவு-செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்டது.\nஇந்தியாவில் உணவிற்கான மானிய வகைகளில் உள்படாததை தேர்ந்தெடு.\nSubsidies to farmers through Support Price- மானியமாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் ஊக்க விலை\nSubsidies to consumers through Public Distribution System- மானியமாக பொது வினியோகத்திட்டத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு அளிப்பது.\nSubsidies to the Food Corporation of India- மானியமாக உணவுப் பாதுகாப்பு கழகத்திற்கு வழங்குவது.\nSubsidies to fertilizer- நல்வள உரத்துக்கான மானியம்\nமூலதன ஆக்க அமைவு அளவை இந்தியாவில் எந்த நிறுவனம் மேற்கொள்கிறது\nCentral Statistical Organisation- மத்திய புள்ளியியல் நிறுவனம்\nReserve Bank of India- இந்திய ரிசர்வ் வங்கி\nState Treasury- மாநில பணபெட்டகம்\nRegional Banks- வட்டார வங்கிகள்\nஉலகளவில் மனித வள மேம்பாடு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்\nபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.\nWTO 1. தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம்\nFAO 2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கழகம்\nUNHRC 3. உணவு மற்றும் விவசாய அமைப்பு\nNLEP 4. ஊலக வர்த்தக அமைப்பு\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பொருத்தமானது இல்லை\nஇரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது\nNDC நிறுவனம், வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், வேளாண்மையை அதிகமான முதலீட்டை தூண்டவும் மாநிலங்களில் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. அதன் பெயர்\nIn India the level of consumer expenditure is desirable which secure a diet adaptation at least in terms of calories is said by இந்தியாவில் நுகர்வோரின் விரும்பத்தக்க செலவானது எந்த அளவு உணவின் அளவை எடுப்பதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்று கூறியவர்\nDandekar and Rath டன்டேகர் மற்றும் ராத்\nதேசிய வருமானம் கணக்கிடப்படுவதற்கு அடிப்படை ஆண்டு ஊளுழு மாற்றியமைத்திருக்கும் ஆண்டு\nதமிழக அரசு பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ செலவிற்காக காப்பீட்டு வசதி ------------- கீழ் வருட வருவாய் பெறும் குடும்பங்களுக்கு அளித்துள்ளது\nஇந்தியாவில் தேசிய காடுகள் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்ற வாரியம் நிறுவப்பட்டது.\nமில்லியன் கிணறுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு\nஇந்தியாவில் எந்த வருடம் தேசிய மனநோய் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nபொருளாதாரத்தில் “பொது நிதி” என்ற நூல் யாரால் எழுதப்பட்டது\n14-வது நிதி குழுவின் தலைவர் யார்\nVijay Khelhar- விஜெய் கெல்கா\n“நான்கு உற்பத்திக் காரணிகள்” என அழைக்கப்படுவது எது\nConsumption good- நுகர்வுப் பண்டம்\nInvestment good- மூலதனப் பண்டம்\nஅநேக நாடுகளில் “வறுமைக்கோடு” இதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது\nPer capita Income- தனிநபர் வருமானம்\nNational income- நாட்டு வருமானம்\n‘தண்டேகர் மற்றும் இராத்’ அவர்களின் கணக்கீட்டின்படி அன்றாட குறைந்தளவு நுகர்வு\nஜவகர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம் 1. 2000-2001\nநாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1993\nவேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1999\nபிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் 4. 1995\nFind the answers from the options given below. கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களின் தொகுப்புகளில் ஜப்பான் நாட்டு\ni. பன்னாட்டு ஒத்துழைப்பு முகமையில் முழு உதவியையும் பெறும் தொகுப்புகளை கண்டுபிடிக்க மெட்ரோ ரயில் திட்டம் - I, ஹொகேனக்கல் நீர் அளிப்பு, நகர்ப்புற உடல் நலப்பாதுகாப்பு\nii. மெட்ரோ ரயில் திட்டம்-II, காவேரி குடிநீர் அளிப்பு, நகர்ப்புற உடல் நலப்பாதுகாப்பு\niii. முதலீடு வளர்ச்சித் திட்டம், நகர்ப்புற கட்டமைப்பு, சென்னை-பெங்களுர் தொழிற்புற வழி\niv. கடல் நீரை குடி நீராக்கும் திட்டம், செவிவழித் தமிழ் சொல்லியல் ஆய்வுத் திட்டம், சென்னை சுற்று வட்ட சாலை. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.\n1963-ல் கே.காமராஜ --------------- க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.\nK. Kamaraj Plan K. காமராஜ் திட்டம்\nM. Karunanidi Plan M. கருணாநிதி திட்டம்\nசுவட்ச் பாரத் அபியான் என்ற பிரச்சாரம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது எதற்காக\nCleaning the streets and Road- தெருக்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல்\nElectrification of villages- கிராமத்தில் தெருவிளக்கு போடுதல்\nLiteracy to all- அனைவருக்கும் கல்வி அளித்தல்\nWomen employment- மகளிருக்கு வேலை வாய்ப்பு அளித்தல்\nஇந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு\nஇந்தியாவில் காடு வளர்க்கும் திட்டத்திற்காக கொடுக்கப்படும் இந்திரா பிரியதர்ஷினி விருக்க்ஷ மித்ரா விருது நிறுவப்பட���ட ஆண்டு எது\nஇந்திய தேசிய வருவாயை கணக்கிடும் அமைப்பு யாது\nIndian Statistical Institute- இந்திய புள்ளியல் நிறுவனம்\n“வரி தாங்கும் திறன் என்பது நாட்டில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்கின்ற வரிச் சுமையாகும்” என்பதை விளக்கியவர்\nProf. Musgrave - பேராசிரியர். மஸ்கிரேவ்\nProf. Josiah Stamp - பேராசிரியர். ஜோசையா ஸ்டாம்ப்\nProf. Shirras - பேராசிரியர். ஷிராஸ்\nProf. Adam Smith - பேராசிரியர். ஆடம் ஸ்மித்\nNational Tuberculosis Control Programme - தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்\nNational Tobacco Control Programme - தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம்\nNational Thyroid Control Programme - தேசிய தைராய்டு கட்டுப்பாட்டுத் திட்டம்\nNational Thermal Power Control Programme - தேசிய அனல் மின்சார கட்டுப்பாட்டுத் திட்டம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்\nஅம்னேஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பை அமைப்பை 1961 ல் ஒரு ஆங்கில (பிரிட்டிஷ்) வழக்கறிஞரால் நிறுவப்பட்டது அவர் யார்\nJohn Harrington - ஜான் ஹாரிங்டன்\nGeorge Bilkinson - ஜியார்ஜ் பில்கின்சன்\nPeter Beneson - பீட்டர் பெனிசன்\nBernard Fernandes - பெர்னர்ட் பெர்னான்டஸ்\nஎந்த வங்கி முதன் முதலில் ATM ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியது\nபின்குறி கோவையின் மதிப்பினை காண உதவும் தரவு அமைப்பு\nLinked List- இணைப்பு பட்டி\n“நல்ல பணம் கெட்ட பணத்தினால் விரட்டப்படுகிறது” என்ற கூற்று யாரால் சொல்லப்பட்டது\nAlfred Marshall - ஆல்பிரட் மார்ஷல்\nJoan Robinson - ஜோன் ராபின்சன்\nகீழ் கண்டவற்றில் எது நேரடி வரியாகும்\nWealth Tax- சொத்து வரி\nIncome Tax- வருமான வரி\nAll the above - மேற்கண்ட அனைத்தும்\nRural Land Owners Employment Guarantee Programme - கிராம நில சொந்தக்காரர்கள் வேலை உறுதித் திட்டம்\nRural Landless Labourers Employment Guarantee Programme- கிராம நிலமற்ற தொழிலாளர்கள் வேலை உறுதித் திட்டம்\nபரவலாக்கப்பட்ட நோய் எதிர்ப்புத் திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nபுதிய வேளாண்மை நுட்பத்திற்கு மறுபெயராக பின்வருவற்றில் எது இல்லை\nGreen Revolution- பசுமைப் புரட்சி\nNew Revolution- புதிய புரட்சி\nகீழ்க்கண்ட திட்டங்களில், எது வறுமையில் வாடும் ஆதி திராவிட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இலவச வீடுகள் அளிக்கின்றது\nIndira Awas Yojana- இந்திரா ஆவாஸ் யோஜனா\nAntyodaya Anna Yojana- அந்த்யோதா அன் யோஜனா\nGram Sadak Yojana - கிராம் சடாக் யோஜனா\nAmbedkar Awas Yojana - அம்பேத்கர் அவாஸ் யோஜனா\nஉருகுவே வட்ட ஒப்பந்திற்கும் இந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதற்கும் தொடர்பு உண்டு\nஇந்தியாவில், மூலதன வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை, ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டு, அது கீழ்க்கண்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது\nTransport development and Social Sector Schemes- போக்குவரத்து வளர்ச்சிக்கு மற்றும் சமூக துறை திட்டம்\nPoverty Alleviation - வருமை ஒழிப்பிற்கு\nEmployment Generation - வேலை வாய்ப்பை அதிகரிப்பு\nMeeting Budget Deficit - நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2019/01/blog-post_19.html", "date_download": "2019-08-20T21:47:44Z", "digest": "sha1:WCHLDLEFUF2CJFLMCLD22IGT2MFHIWFV", "length": 5122, "nlines": 94, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: சொற்பொழிவு", "raw_content": "\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு ,மதீனா செல்லவுள்ளார்கள் எனவே அவர்களுக்கு மதீனா வின் சிறப்பையும் அங்கு செய்ய வேண்டிய அமலைகளைப்பற்றியும் விளக்கி சொற்பொழிவு நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் ...\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 17 அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு மக்கஹ்வின் மாண்பயும் அங்கு செய்யும் அமல்களின் சிறப்பையும் அதன் வெகுமதிகளை பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ....\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nஉம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக\nதாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர்\nசான்றுகள் நிறைந்த புனித தாயிப்\nசுவர்க பூமியான மதீனா வை நோக்கி\nஇறைவனின் திரு இல்லத்தைக் காண\nஅன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை\nஇறைவனின் திரு இல்லத்தைக் காண\nஉம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/19/cambridge-analytica-files-chapter-7-bankruptcy/", "date_download": "2019-08-20T20:29:57Z", "digest": "sha1:GU5BOHIHA3LMNV34WFRHPMTUUAPCQPPP", "length": 29486, "nlines": 378, "source_domain": "australia.tamilnews.com", "title": "cambridge analytica files chapter 7 bankruptcy,tamil tech news", "raw_content": "\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா ந��றுவனம்\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\nFacebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 லட்சம் டாலர்கள் முதல் 1 கோடி டாலர்கள் வரையிலான கடனில் சிக்கித் தவிப்பதாகவும் நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநிறுவனத்தை மூடி, பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கினாலும் Facebook தகவல் திருட்டு வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு\n100 கோடி ரூபா பேரம் பேசிய பா.ஜ.க.வின் ஓடியோவை வெளியிட்டது காங்கிரஸ்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள���ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n100 கோடி ரூபா பேரம் பேசிய பா.ஜ.க.வின் ஓடியோவை வெளியிட்டது காங்கிரஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:38:35Z", "digest": "sha1:NN5APUIXU5Q37P46LMXTPL4JRE5X4X6G", "length": 29802, "nlines": 95, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரன் பண்டாரவன்னியன் | Sankathi24", "raw_content": "\nபுதன் டிசம்பர் 30, 2015\nவீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன் தான் பண்டாரவன்னியன்.\nசெவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப் பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.\nஇந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டார வன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.\nவரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் கு��ித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.\nதமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.\nஇதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன்.\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.\nஇதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.\nபண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.\nதுரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான்.\nகாட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்\nமனஉறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை\nபோர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு – புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட – பண்டாரக வன்னியனின் உருவமோ;\n அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால் – இதோ படித்துத்தான் பாருங்களேன்\nகுருவி நாச்சியார் சற்று குழப்பமடைந்தாள். பண்டாரக வன்னியன் எதிரியிடம் தோல்வியுற்று, அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவன் கூடாரத்தில் அமர்ந்து விருந்து அருந்துகின்றான் என்று வெள்ளையர் தளபதி எட்வர்ட் என்பவன் கூறியதைக் கேட்டு, குருவி நாச்சியார் குழப்பமடைந்தாள். ஆனால் ஒன்று – ஆங்கிலேயப் படையினரின் நவீன போர்க் கருவிகளுக்கு மத்தியில் அப்படியொரு தோல்வி பண்டாரகனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவளால் முழுமையாக மறுக்கமுடியவில்லை.\n” என்று கூறிக் கொண்டே வாளை உறையில் போட்டுக்கொண்டு குருவிச்சி நாச்சியார் எட்வர்டைப் பின் தொடர்ந்தாள்; பண்டாரகனை சந்திக்க\nஎட்வர்டைச் சேர்ந்த இரு வீரர்களும், குருவிச்சியின் இரு வீரர்களும் முல்லைத் தீவு அரண்மனையின் முகப்பிலேயிருந்து அந்த இருவரின் பின்னால் தொடர்ந்து சென்றார்கள். ஆறு குதிரைகளும், முல்லைத் தீவின் தெருக்கள் பலவற்றைக் கடந்து நீண்ட குறுகிய சாலையொன்றில் போய்க் கொண்டிருந்தபோது எதிரில் ஒரு குதிரையில் ஓர் ஆங்கிலேய வீரன் மிக வேகமாக வந்து எட்வர்டின் முன்னால் குதிரையை நிறுத்தினான்.\nஎட்வர்ட், அந்த வீரனை இறுமாப்புடன் நோக்கி “என்ன\nஅந்த வீரன், ஒரு கடிதச் சுருளை எட்வர்டின் கையில் கொடுத்தான். எட்வர்ட், அந்த மடலைப் பரபரப்புடன் படித்துப் பார்த்தான் மனதுக்குள்ளாகவே\n பண்டாரக வன்னியன், அவனது படை வீரர்கள் ஐம்பது பேருடன் ஓட்டுச் சுட்டான் பகுதியில் நெடுங்காணி சாலையருகே நமது படைகளால் வளைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டு விட்டான். நண்பா நீ உடனே பனங்காமம் சென்று அங்கே மிக ஆவேசமாக நம்மை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் குருவிச்சி நாச்சியாரைத் தோற்கடித்தாக வேண்டும் – இங்கனம் வான்ட்ரி பெர்க்” எனக் கடிதம் பேசிற்று\nஎட்வர்ட், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான் பனங்காமம் செல்லும் வேலையில்லாமலேயே குருவிச்சியை ஏமாற்றி அழைத்துப் போகிறோமே என்ற எக்களிப்பால் அவன், தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். குருவிச்சி எதுவும் நினைத்து விடக் கூடாதே என்பதற்காக அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு “நீ முதலில் கேட்டாயே, கூடாரம் எங்கே இருக்கிறது என்று – இந்தக் கடிதத்தில் அந்த விபரம் வந்திருக்கிறது” என்றான் எட்வர்ட்\n“ஓட்டுசுட்டான் பகுதி நெடுங்கேணிச் சாலையருகில் இருக்கிறதாம்\nகடிதத்தைச் சுருட்டி, அதைக் கொண்டு வந்த வீரனிடமே எட்வர்ட் வீசி எறிந்தான். அந்த வீரன் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டான்.\nபண்டார வன்னியன் சொன்ன ஆறுதல்…\nஉயர்ந்த மரங்கள் அடர்ந்த தோப்பு. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு கூடாரம். கூடாரத்தையொட்டியுள்ள மரங்கள் ஒவ்வொன்றிலும் முல்லைத்தீவின் வீரன் ஒருவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். அப்படி ஐம்பது வீரர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர் களுக்கு நடுவே ஒரு பெரிய வலுவான மரத்தில் சங்கிலியால் கட்டுண்டு பண்டாரக வன்னியன்.\nஅந்தக் கொடுமையான காட்சியைப் பார்த்ததும் குருவிச்சி, தன்னை மறந்து ஓடிப்போய் பண்டாரகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவெனக் கதறிவிட்டாள். அவளது கூந்தலைக் கோதிவிட்டவாறு, பண்டாரகன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.\n இந்தத் தோப்பில் களைப்பாறிக் கொண்டிருந்த எங்களைத் திடீரெனச் சூழ்ந்து கொண்டு வென்று விட்டதாக ஆர்ப்பாட்டம் புரிகிறார்கள்.”\n“இவர்களுடன் நீங்கள் உடன்பாடு செய்து கொண்டதாகக் கூறி என்னை அழைத்து வந்தார்களே\n இலங்கை மண்ணையும் தமிழ் ஈழத்தையும் அந்நியராம் ஆங்கிலேயர்க்கு அடிமையாக்க ஒரு உடன்பாடா அதற்கு இந்த உயிர் உள்ளவரையில் என் தலை அசையுமென நீ நம்புகிறாயா அதற்கு இந்த உயிர் உள்ளவரையில் என் தலை அசையுமென நீ நம்புகிறாயா\nகுருவிச்சி பேசாமல் நின்றாள். ஏதோ தீர்க்கமாக சிந்தித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக வான்ட்ரி பெர்க்கையும், எட்வர்ட்டையும் பார்த்துச் சொன்னாள்.\n“அவர் அப்படித்தான் பேசுவார் – ஆனால் நான் அவரை என் வழிக்குக் கொண்டு வர முடியும் – உங்களோடு இதுவரை உடன்பாடு செய்து கொள்ளாவ���ட்டாலும், இனி ஒரு உடன்பாடு செய்துகொள்ள நான் தயார் இவரும் என் பேச்சைத் தட்டமாட்டார் இவரும் என் பேச்சைத் தட்டமாட்டார்\nஎன்று கூறிக்கொண்டே குருவிச்சி, பண்டாரகனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி, “என் பேச்சைத் தட்டக்கூடாது என்ன சரிதானா” என்று கேட்டாள். பண்டாரகன் குருவிச்சியின் மனதைப் புரிந்து கொண்டு மௌனமாக நின்றான்.\n காலமெல்லாம் ஆங்கிலேயருடன் போரிட்டு நாங்கள் களைத்துப் போய்விட்டோம். எங்களின் பழைய படைக் கருவிகள் அற்புதமானவை ஆற்றல் வாய்ந்தவை ஆயினும் உங்களின் நவீன ஆயுதங்கள் முன்னால் அவை நிற்க முடியவில்லை ஆயுதங்களின்றியே நாங்கள் பல சாகசங்களைச் செய்யக் கூடியவர்கள் ஆயுதங்களின்றியே நாங்கள் பல சாகசங்களைச் செய்யக் கூடியவர்கள் வாளையும், ஈட்டியையும் வைத்துக் கொண்டே இந்த வையகம் விளங்கும் சாதனைகளைச் செய்வோம் வாளையும், ஈட்டியையும் வைத்துக் கொண்டே இந்த வையகம் விளங்கும் சாதனைகளைச் செய்வோம்\nஎன்று குருவிச்சி பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, வான்ட்ரி பெர்க் குறுக்கிட்டு,\n“வாளையும் ஈட்டியையும் வைத்துக் கொண்டு அப்படியென்ன வையம் புகழக்கூடிய சாதனைகளைச் செய்வீர்கள்\nஈட்டியும் வாளும் என்ன செய்யும்\n“எங்கள் வீரர்கள் ஐம்பது பேரை இரு பிரிவாகப் பிரித்து இருபுறமும் நிறுத்துவோம். அவர்கள் கைகளில் வாட்கள் இருக்கும். நான் என் தலையின் மீது ஈட்டியால் குத்தப்பட்ட ஒரு பெரிய பழத்தை வைத்துக்கொண்டு நடுவில் நிற்பேன். எங்கள் ஐம்பது வீரர்களும் எதிரும் புதிருமாக வாளுடன் பாய்ந்து யாருக்கும் ஒரு காயமில்லாமல் என் தலையில் ஈட்டி முனையில் உள்ள பழத்தை ஐம்பது துண்டுகளாக ஒரே வெட்டில் வெட்டுவார்கள். ஒரே ஒரு பழத்துண்டு மட்டும் ஈட்டியுடன் என் தலைமீது எஞ்சியிருக்கும்.”\nகுருவிச்சி இதைச் சொன்னவுடன், “அப்படியா” என்ற கேள்வியுடன் வான்ட்ரி பெர்க், வீரர்களைப் பார்த்து “ஏய்” என்ற கேள்வியுடன் வான்ட்ரி பெர்க், வீரர்களைப் பார்த்து “ஏய் பண்டாரக வன்னியனைத் தவிர மற்றவர்களை அவிழ்த்து விடுங்கள் பண்டாரக வன்னியனைத் தவிர மற்றவர்களை அவிழ்த்து விடுங்கள் அந்த அதிசய சாதனையை அவர்கள் நிகழ்த்தட்டும் பார்க்கலாம்” என ஆணையிட்டான்.\n“பண்டாரகனைத் தவிர” என்றதும் குருவிச்சிக்குப் பெரும் ஏமாற்றம்தான்\nபெரிய பழமொன்றை ஈட்டியில��� பொருத்தி, தன் தலை மீது வைத்துக் கொண்டு நடுவில் நின்றாள். பண்டாரகனைத் தவிர கட்டவிழ்த்து விடப்பட்ட முல்லைத் தீவின் வீரர்கள் ஒரு பக்கத்துக்கு இருபத்தைந்து பேராக வாட்களுடன் குதிரைகளில் அமர்ந்திருந்தனர்.\n” என்று குருவிச்சி தனது கையை ஓங்கித் தட்டியதுதான் தாமதம். அந்த ஐம்பது வீரர்களும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய வீரர்களுடன் மோதினர். பெரும் அமளிக்கிடையே பண்டாரக வன்னியனின் கட்டுக்கள் களையப்பட்டன. பண்டாரகன், பாயும் புலியாகவே ஒரு குதிரையிலேறி எட்வர்டைக் குத்திச் சாய்த்தான். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்களின் உடல்கள் துண்டு துண்டுகளாகச் சிதறின.\nகீழே சாய்ந்த எட்வர்டு, மரண மூச்சு விட்டுக்கொண்டே தனது துப்பாக்கியைத் தூக்கினான். துப்பாக்கிக் குண்டு, குருவிச்சியின் நெற்றிப் பொட்டை நோக்கிப் பாய்ந்தது. அதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் பண்டாரக வன்னியன் குதிரையுடன் அவளிடம் பாய்ந்தான். ஆனால் அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன.\nஅவள் மூச்சு நின்றுபோனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டான். எஞ்சிய அவனது வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.\nமணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள் – இலட்சியத் திருவிளக்காய் – அணைந்தும் அணையாத தியாகச் சுடர்விளக்காய் – பிணக்கோலம் பூண்டு, பண்டாரகனின் மடியில் படுத்துக் கொண்டு – அவனது இறுக்கமான தழுவலுடன் குதிரையில் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள்.\nஅவள் உயிருடனிருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்று கொண்டிருந்தனர்.\nகாட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட – அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட – அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nவீரமுனைப் படுகொலை 28 ம் ஆண்டு நினைவு நாள்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nதமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் மு\nலெப் கேணல் விக்கீஸ்வரன் வீரவணக்க நாள்\nசனி ஓகஸ்ட் 10, 2019\nஇவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார்.\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 09, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்ப\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/02204351/1254262/Jayam-Ravi-says-no-trust-in-number.vpf", "date_download": "2019-08-20T20:33:14Z", "digest": "sha1:VOBZJYBUCBCKS2OF2WD5JYYXIKIDFEPX", "length": 14665, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நம்பரில் நம்பிக்கை இல்லை - ஜெயம் ரவி || Jayam Ravi says no trust in number", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநம்பரில் நம்பிக்கை இல்லை - ஜெயம் ரவி\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி 25வது படத்தில் நடித்துவரும் நிலையில், நம்பர் மீது நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி 25வது படத்தில் நடித்துவரும் நிலையில், நம்பர் மீது நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.\nஜெயம் ரவி தனது 25-வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லட்சுமணன். இவரது இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். டி.இமான் இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 25-வது படமாக உருவாவதால் ஏதேனும் சிறப்பான முக்கியத்துவம் இதில் இருக்குமா என்ற பேச்சு நிலவும் நிலையில் ஜெயம் ரவியே அதற்கு பதில் அளித்துள்ளார்.\n“இது எனது 25-வது படம் என்று தெரியும். ஆனால், இந்த எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மற்ற படங்களை போலவே இந்த படமும் எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தை தருகிறது. கிராமப்புறப் பின்னணியில் சமூகக் கருத்துகளை வலியுறுத்தும் படமாக இது இருக்கும்” என அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஜெயம் ரவி 25 பற்றிய செய்திகள் இதுவரை...\nபடப்பிடிப்பில் 16-வது ஆண்டை கொண்டாடிய ஜெயம் ரவி\nஜெயம் ரவி படத்தில் பாலிவுட் பிரபலம்\nஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்\nஜெயம் ரவியின் அரசியல் கொள்கை\nஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nகாதலில் நேர்மை முக்கியம் - அக்‌‌ஷரா ஹாசன்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்\nநயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்\nபடப்பிடிப்பில் 16-வது ஆண்டை கொண்டாடிய ஜெயம் ரவி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-20T21:02:10Z", "digest": "sha1:6V37R4PYZ7I4GV4W4LDV7EUZDFZJ454X", "length": 8568, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nஅதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை\nஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.\nகுறிப்பாக கோதாவரி ஆற்றுநீரின் உபரி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை கிருஷ்ணா-காவிரி இணைப்பு மூலமாக தடுத்து, தமிழகத்தை பசுமை கொஞ்சும் பகுதியாக மாற்றிட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 7 பேர் விடுதலை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 வாழ்வாதார உதவி போன்ற நமது தேர்தல் வாக்குறுதிகள் ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் உற்று நோக்கப்பட்டு, அவர்களின் உளமார்ந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.\nவரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்க��ற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.\n40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.\n← காங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணாப் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு\nபா.ஜ.க ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் – முதல்வர் குமாரசாமி காட்டம் →\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து\nகேரளாவில் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆட்சி செய்கிறார்கள் – பா.ஜ.க. எம்.எல்.ஏ தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-20T21:17:35Z", "digest": "sha1:PAYA5NZFZIEFGZLJVPXSRQRTAGSRXIKD", "length": 4614, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஓவியா மீது போலீசில் புகார் | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nஓவியா மீது போலீசில் புகார்\nஓவியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘90 எம்.எல்’. அனிதா உதூப் இயக்கத்தில் வெளியான இப்படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், தற்போது எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், 90 எம்.எல் படத்தின் இயக்குனர் நடிகை ஓவியா, மற்றும் படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.\n‘பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளனர்.\n← திருமணத்திற்காக இணைந்த ‘சர்கார்’ கூட்டணி\n1000 திரையரங்குகளில் வெளியாகும் பரத்தின் ‘பொட்டு’\nபின் தொடர்ந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80197/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2019-08-20T21:50:42Z", "digest": "sha1:TQ6IJ763P3PW2MAEO4KFC4DOJZM6RHDI", "length": 24445, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு\n- in அறிக்கைகள்​, வாழ்வாதாரம்\nதமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு\nஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை-கொல்லம் ரயில் பாதையை, தற்போது தேர்தல் நேரத்தில் புதிதாக திறந்துவைப்பது போல் விழா நடத்தி மக்களை ஏமாற்றும் பாஜக அரசு, சத்தமே இல்லாமல் சென்னை ICF தொழிற்சாலையின் வளர்ச்சியினைப் பறிக்க ஆரம்பித்திருக்கிறது.\nசென்னை ICF-ன் சொந்த தயாரிப்பான அதிவேக ரயிலை, தயாரிக்கும் பணியினை உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலிக்கு மாற்றியிருக்கிறது பாஜக அரசு. ”வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” என்ற ஒரு அதிவேக நவீன ரயிலினை சமீபத்தில் மோடி துவக்கி வைத்தார் என்ற செய்தியை பார்த்திருப்பீர்கள். அந்த ரயில் தான் இந்தியாவின் முதல் சுயாதீன(Indigenous) எஞ்சின் இல்லாத அதிவேக ரயிலாகும். சென்னை ICF நிறுவனத்தினரின் மூன்று ஆண்டுகளாக கடுமையான உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டதே TRAIN-18 என்று சொல்லப்படக் கூடிய அந்த ரயில். ரயில் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே சென்னை ICF தொழிற்சாலைதான் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.\nஅந்த ரயிலுக்கான மாதிரியை உருவாக்குவது என்பதுடன் சேர்த்து, அதே மாதிரியில் அடுத்தடுத்த 10 ரயில்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தினை சென்னை ICF நிறுவனமே பெற்றிருந்தது. முதல் ரயிலை ICF நிறுவனத்தி���ர் தங்கள் உழைப்பைக் கொடுத்து உருவாக்கியவுடன், திடீரென அவர்களிடமிருந்து அந்த ரயிலுக்கான தொழில்நுட்ப விளக்கத்தினை பறித்து, TRAIN-18 ரக ரயில்களை தயாரிக்கும் பணியினை உத்திரப்பிரதேசத்திற்கு மாற்றியுள்ளது ரயில்வே அமைச்சகம். உத்திரப்பிரதேசத்தில் ரேபரேலி பகுதியில் உள்ள Modern Coach Factory நிறுவனத்திற்கு அந்த ரயில் தயாரிப்பு பணிகளை வழங்கியிருக்கிறார்கள். இது ICF பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த ரயிலை தயாரிப்பதற்கான எல்லா வசதியும் சென்னை ICF-ல் தான் இருக்கிறது என்றும், Modern Coach Factory-ல் அதற்கான எந்த கட்டமைப்பு வசதியோ, தொழில்நுட்ப ஆதாரங்களோ இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தை மாற்றுவதற்கான எந்த தொழில்நுட்ப அல்லது நிர்வாக சிக்கல் சார்ந்த விளக்கத்தையும் மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. இதனை எதிர்த்த சிலரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த ரயில் தயாரிப்புப் பணி சென்னை ICF-ல் நடைபெறும் பட்சத்தில் இங்கு தொழில்நுட்ப வசதியும், பணியாளர்களின் தேவையும், வருமானமும் அதிகரிக்கும். அதனை முறிக்கும் பணியினைத் தான் பாஜக அரசு செய்திருக்கிறது.\nஅவர்கள் இந்த தயாரிப்பைக் கொடுத்திருக்கிற ரேபரேலி பகுதி என்பது சோனியா காந்தி போட்டியிடக் கூடிய தொகுதியாகும். தனது அரசியல் போட்டிக்காக தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் பாஜக அரசு கைவைத்திருக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காகவே இந்த இடமாறுதலை பாஜக அரசு செய்திருப்பதாகவே ICF பணியாளர்கள்தெரிவிக்கிறார்கள். ICF-ன் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் இணைந்து கடந்த வாரம் இந்த இடமாற்றத்திற்கு எதிராக பெரிய போராட்டத்தினை நடத்தியிருக்கிறார்கள்.\nகடந்த சில வாரங்களாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் புதிய புதிய ரயில் போக்குவரத்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம் என்று இல்லாத பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட TRAIN-18 தயாரிப்பைப் பற்றி பேசுவதில்லை.\nதர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டிவிட்டதாக இப்போது பெருமை பேசிக் கொண்டிருக்கிறது பாஜக. கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை செல்லக் கூடிய ரயிலை இயக்குவதற்கான திட்டம் என்று சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயில் திட்டமே இன்னும் இயக்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்த பாதை ப்ராட் கேஜ் என்று சொல்லப்படக் கூடிய அகலப் பாதையாக எப்போதோ மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தர்மபுரி – மொரப்பூர் திட்டத்திற்கு இன்னும் இருப்புப் பாதைகள் கூட அமைக்கப்படவில்லை. அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கே குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். அந்த திட்டத்தினை தேர்தல் நேரத்தில் திட்டத்தை அறிவித்து விட்டு இப்போதே அதற்கு பெருமை பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nTRAIN-18 தயாரிப்புப் பணி சென்னை ICF தொழிற்சாலையிலிருந்து மாற்றப்படக் கூடாது என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட்டை எதிர்த்தால் நம்மை தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிட்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை சத்தமில்லாமல் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சியினை தொடர்ச்சியாக பறிக்கும் வேலையை செய்து வரும் பாஜக அரசினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\n– மே பதினேழு இயக்கம்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nSBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்\nபிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் ���ன்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புது��்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/05/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2019-08-20T20:22:47Z", "digest": "sha1:UGQF4FITXZFT5SNAOSHLICOWOBWYYEVH", "length": 7674, "nlines": 228, "source_domain": "sudumanal.com", "title": "தாழ்திறவாய். | சுடுமணல்", "raw_content": "\nஅவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது\nஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.\nதாழப் பறந்த கிபீர் விமானங்கள்\nகிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.\nநிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்\nஎது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்\nஇப்போதெல்லாம் அவள் அதை இறுகப் பற்றி\nஅது அவளுக்கு துர்க்கனவுகளை பொரித்துக் கொடுக்கிறது.\nநிர்க்கதியான உலகத்துள் அது ஒரு வானமாக\nஅவள்மீது கவிழ்ந்தும் விடுகிறது, தனது\nஆழ் உறக்கம் கொள்வது சாத்தியமில்லை என\nஇருளை தைத்துவிடலாம் என்கின்றனர் சிலர்.\nஇல்லை, அது காயம்பட்ட தசைபோல தானாக வளர்ந்து\nமனிதர்கள் கடவுளை அடிக்கடி அழைத்துக்கொள்கின்றனர்.\nஇருள்வெளியை முழுமையாய்த் தந்தருளும்படி மன்றாடுகின்றனர்.\nஇருள்வெளியின் பொத்தலை தாம் சரிசெய்துவிடுவதாக\nஅவள் தனது புத்திரரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறாள்.\nவீதிக்கு வந்து உரத்துப் பேசுகிறாள்.\nசிலவேளைகளில் போர்வை அவள்மீது இறுகவும் செய்கிறது,\nஆனாலும் அவள் திரும்பவும் திரும்பவும்\nதோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி\nமணல் யுத்தம் (Sand war)\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/articlelist/65120219.cms?curpg=9", "date_download": "2019-08-20T20:37:23Z", "digest": "sha1:3C6WYWGSWKID4UNVK54O5KPC7JAI663A", "length": 10174, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 9- Gold Rate in Chennai: Today Gold Silver Price in Chennai, TN, Trichy & Coimbatore | சென்னையில் இன்றைய தங்கம், வ���ள்ளி விலை நிலவரம்", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து, ரூ.25,280-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 43.10 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு\nGold Rate Today: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு\nGold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nByju’s: நான்கே ஆண்டுகளில் கோடீஸ்வரன் கேரள இஞ்சினியரின் அசுர வளர்ச்சி\nBank Holidays: ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ் பாலிசி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2019/02/14/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-08-20T20:30:04Z", "digest": "sha1:QBUXPWPNG6IIEDURMDVVYI6VGEFIGTNO", "length": 18042, "nlines": 230, "source_domain": "vithyasagar.com", "title": "நீ தான் அந்த வானின் நட்சத்திரம்.. | வி���்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← தமிழ் ஆள; தமிழ் பேசு..\nமலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு துணை முதல்வர் வித்யாசாகருக்கு விருது வழங்கினார் →\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்..\nPosted on பிப்ரவரி 14, 2019\tby வித்யாசாகர்\nஇப்படி குதிக்கிறது என் மூச்சு\nநீ தான் எனக்கு அந்த\nமீண்டும் மீண்டும் சந்திப்போம் வா..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in காதல் கவிதைகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← தமிழ் ஆள; தமிழ் பேசு..\nமலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு துணை முதல்வர் வித்யாசாகருக்கு விருது வழங்கினார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2014/08/blog-post.html", "date_download": "2019-08-20T21:31:25Z", "digest": "sha1:GEMYWNCIJJK5CBT4SUQZNKK3RJRLSWPZ", "length": 25102, "nlines": 116, "source_domain": "www.bibleuncle.org", "title": "இஸ்ரவேலின் தேவனைக் குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்கு மூலம் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › இஸ்ரேல் ஒரு பார்வை › இஸ்ரேல் போர் › காசா › பாலஸ்தீன் › ஹமாஸ் தீவிரவாதிகள்\nஇஸ்ரவேலின் தேவனைக் குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்கு மூலம்\nஇஸ்ரேல் தேசம் - உலக வரைப்படத்தில் சிறிய தேசமாய் இருந்தாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஓர் பெரிய நாடாக விளங்கி கொண்டிருக்கிறது. இந்த தேசம் 19ம் நூற்றாண்டு வரை உலக வரைப்படத்தில் இல்லை. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள பல தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கிரன்றன.. அது இந்த இஸ்ரேல் தேசத்தை பற்றியும் தான்..\n70ம் ஆண்டில் (கிறிஸ்துவுக்கு பின்) யூதர்கள்/இஸ்ரவேலர்கள் இந்த 20ம் நூற்றாண்டில் தான் மீண்டும் தங்கள் தேசத்தை சொந்தமாகிகொள்ள முடிந்தது.\n1. சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்தை அடைவர் (ஏசாயா 11:11,12)\n2. இஸ்ரேல் தேசம் மீண்டும் உயிர்பெறும் (ஏசாயா 66:7,8 மற்றும் எசேக்கியல் 37: 21-22). இந்த வசனம் நிறைவேறிய நாள் மே 14, 1948\n3. யூதர்கள் மீண்டும் எருசலேம் நகரத்தை தனதாக்கி கொள்வர் (சகரியா 8:4-8). இந்த வசனம் நிறைவேறிய நாள் ஜூன் 7, 1947\n4. பாழாக்கப்பட்ட இஸ்ரேல் தேசத்தின் மண் மீண்டும் விளைச்சலை கொடுக்கும் (எசேக்கியேல் 36:34-35). இந்த வசனம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஆனால் சொன்னதை மாற்றாமல் நிறைவேறி உலக கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளது.\nசமீபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற போர் பல நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. ஆனால் இதை பலரும் முக்கியமாக ஹமாஸ் இயக்கம் பொய்யான முகத்தை காட்டி தப்பிக்க முயல்கிறது. இதற்கு ஆதரவாக சமீபத்தில் இந்தியாவில் / தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள பல போராட்டங்கள் மக்களின் மனதில் இஸ்ரேல் தேசத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிய உதவுகிறது.\nஇந்த போருக்கு அடிப்படை காரணம்\nஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம்\nஇஸ்ரேல் தேசத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்களை ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள் குழுவை சேர்ந்தவர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்றனர். இவர்களை கொன்றவனின் தாய் தான் பெருமைப்படுவதாக பேட்டி அளித்து பாலஸ்தீனர்கள் எந்த அளவிற்கு இஸ்ரேல் தேசத்தை வெறுக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். http://mondoweiss.net/2014/06/israeli-netanyahu-responsible.html . இந்த படுகொலையை அடுத்து இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை விடுத்தார். அதற்குள் ஆத்திரம் அடைந்த சில யூதர்கள் ஓர் பாலஸ்தீன வாலிபனை பிடித்து அடித்து கொன்றனர். http://timesofindia.indiatimes.com/world/middle-east/Israel-charges-3-Jews-over-Palestinian-teen-murder/articleshow/38557983.cms\nஇதில் நீங்கள் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் இஸ்ரேல் வாலிபர்களை கொன்ற பாலஸ்தீனர்களை பாலஸ்தீன அரசு கண்டிக்கவோ, கைது செய்யவோ இல்லை. ஆனால் ஒரு பாலஸ்தீன வாலிபனை கொன்றதற்காக இஸ்ரேல் அரசு மூன்று பேரை கைது செய்து நீதியை நிலைநாட்டியது.\nபாலஸ்தீன வாலிபன் இறுதி சடங்கில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஹமாஸ் இயக்க துணையோடு வெறியூட்டப்பட்டவர்களாய் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினர். இஸ்ரேல் அவர்களை அடக்கியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹமாஸ் இயக்கம் குண்டு வீசியது. பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் குண்டு வீசியது.. http://rt.com/news/170500-israel-palestinian-clashes-funeral/\nஇது தான் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் போருக்கு காரணம். ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலால் சாதாரண மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை அறிந்த பல இஸ்லாமிய நாடுகளும் ஹமாஸ் இயக்கத்தை கண்டித்து போரை முடிவுக்கு கொண்டு வர வற்புறுத்துகின்றனர்.\nமுக்கியமாக கத்தார், எகித்திய நாடுகள் இதனை முன்னின்று ஹமாஸ் இயக்கம் நிச்சயம் அழியும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களை பொறுத்தவரை ஹமாஸ் என்ற இயக்கம் தான் பாலஸ்தீனர்கள் அழிய முக்கியமான காரணம். http://www.gatestoneinstitute.org/4401/egypt-israel-hamas அரபியர்களும் ஹமாஸ் இயக்கம் அழியும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.\nஇப்படி ஹமாஸ் இயக்கத்தை இஸ்லாமிய நாடுகள் எதிர்க்க காரணம் என்ன\nஹமாஸ் இயக்கம் ஓர் ராணுவம் அல்ல. தீவிரவாத இயக்கம். இதற்கு ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது இஸ்ரேல் தேசத்தை அழிக்க வேண்டும் என்பது தான். ஆனால் பாலஸ்தீன மக்கள் அமைதியை விரும்பும் சாதாரண மக்கள். இங்கு பண, தொழில் வளர்சிகள் ஹமாஸ் இயக்கத்தால் முடங்கி போய் உள்ளன.\nஇந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போரில் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். இஸ்ரேல் தேசம் தன் நாட்டு மக்களை காத்துக்கொள்ள போரில் குதித்துள்ளது. ஆனால் ஹமாஸ் இயக்கம் மக்களை கேடயமாக பயன்படுத்தி சாதாரண மக்களை பலியாக்கி வருகிறது.\nஇஸ்ரேல் மருத்துவமனை, பள்ளிகூடங்கள், ம���்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வீசுகிறது என்று ஹமாஸ் இயக்கம் தகவலை அள்ளித்தருகிறது. உண்மை தான். ஆனால் இங்கு தான் பதுங்கு குழிகளை அமைத்து ஹமாஸ் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் இஸ்ரேல் அரசுக்கு வழிதெரியவில்லை. குண்டுவீச்சில் பல தீவிரவாதிகள் கொள்ளப்படுவதில் இருந்தே இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்களையும் அப்பாவி மக்கள் என்று ஹமாஸ் இயக்கம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது.\nபாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை முழு மனதுடன் எதிர்க்கிறார்கள் என்றால் ஏன் 50,000 க்கும் மேற்ப்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் ஹமாஸ் இயக்கத்துடன் நின்று சண்டை போடலாமே ஹமாஸ் இயக்கத்துடன் நின்று சண்டை போடலாமே பாலஸ்தீனர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் ஹமாஸ் இயக்கமோ போரை விரும்புகிறார்கள். அதனால் தான் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் ஹமாஸ் குண்டு வீசி தாக்கி வருகிறது.\nஇந்த சந்தையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறி வந்தாலும் பெயர் விபரத்தை இன்னமும் வெளியிடவில்லை. இந்த உண்மையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இஸ்ரேல் தரப்பிலும் பல சேதங்கள் உண்டு. ஆனால் யாரும் அதை பெரிதுபடுத்துவதில்லை. பொய்கள் தான் இன்று பெரிதாய் தெரிகின்றன..\nஇஸ்ரேல் நாடு தன் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. கார்கில் போரில் எந்த நாட்டில் பேச்சையும் நாம் கேட்கவில்லை. இந்தியாவிற்கு தெரியும், எப்படி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்று. அதை போல இன்னொரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் மூக்கை நுழைப்பது முடியாத காரியம்.\nஅந்தந்த நாடு முடிவெடுத்து தன் மக்களை காக்க வேண்டும். இதில் இஸ்ரேல் தன் மக்களை காக்க முடிவெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஹமாஸ் இயக்கத்திற்கு தைரியம் இருந்தால் அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியே வரட்டும். இஸ்ரேலில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டும் தான் தாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனத்தில் மக்களும் போரில் இறையாகுகின்றனர். காரணம் ஹமாஸ் மக்கள் மத்தியில் மறைந்து நின்று ஏவுகணைகளை வீசுகிறது. இஸ்ரேல் மீண்டும் தாகும் பொது தீவிரவாதிகளோடு மக்களும் மறிக்கின்றனர்.\nஇந்த உண்மையை நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதவில்லை. நான் பாலஸ்தீனர்களுக்கு எதிரானவன் அல்ல. ஹமாஸ் என்ற ஓர் தீவிரவாத இயக்கத்தின் ரத்த வாடைக்கு பலியாகும் அப்பாவி மக்களை பற்றி இதில் எழுதியுள்ளேன். மீண்டும் தொடரும்.\nஇந்த பட தலைப்பில் ஓர் ஹமாஸ் தீவிரவாதி கொடுத்த பேட்டியை தான் பார்க்கிறீர்கள். அவர்களின் தெய்வம் (யெஹோவா) நாங்கள் வீசும் ராக்கட்டுகளை திசை மாற செய்கிறார்\" என்று அங்கலாய்க்கும் செய்தியை தான் படிக்கிறீர்கள். நம் தேவன் பெரியவர். அவர் ஒரு போதும் கைவிடார். ஒரு நாளும் விலகிடார். ஆமென்..\nஇந்தக் கானொளியைப் பாருங்கள் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை எப்படி மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று புரியும், ஒருவேளை இஸ்ரேல் இரானுவம் இந்த குண்டுவீச்சுக்கு எதிர்த் தாக்குதல் நடத்துமானால் இங்கிருக்கும் குழந்தைககளும் சேர்த்து கொள்ளப்படுவார்கள்..\nஇப்படித்தான் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் இராணுவம் அப்பாவி மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லுவதாக உலகம் முழுவதும் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு நம்பவைக்கிறார்கள்\nஇஸ்ரவேலின் சமாதாணத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள் ( சங்கீதம் 122:6)\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/arputhammal-seeks-mercy-killing-for-son-perarivalan/30691/", "date_download": "2019-08-20T20:16:55Z", "digest": "sha1:MAPATWO2TFKI24N7B2OAWWTOPJ4NLPKA", "length": 8462, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome TamilNadu News | தமிழகம் பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்\nபேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரிய மனுவை, குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள் என அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளை கடந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏ���்படுத்தியுள்ளது. இதனையடுத்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், 27 ஆண்டுகளைக் கடந்து போராடி வருகிறேன். என் மகன் கொலைகாரன் அல்ல. அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ மாறிமாறிப் பேசியது. தற்போது 27 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தண்டனையை அனுபவித்துவிட்டான்.\nகுடியரசுத் தலைவர் இந்த வழக்கில் இப்போது வருவது ஏன் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் என அனைத்துமே பாஜக அரசுதானா என நினைக்கத் தோன்றுகிறது. ஏன் இந்த விளையாட்டு குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் என அனைத்துமே பாஜக அரசுதானா என நினைக்கத் தோன்றுகிறது. ஏன் இந்த விளையாட்டு அவர்களின் அரசியலுக்கு நானும் எனது மகனும் பயன்பட்டது போதும். எங்களைக் கொன்றுவிட்டால் அவர்களின் அரசியலுக்கு நானும் எனது மகனும் பயன்பட்டது போதும். எங்களைக் கொன்றுவிட்டால் உண்மையில், எங்களுக்கு வாழ விருப்பமில்லை. அடுத்து நான் மனு அளித்தால், எனது மகனைக் கொன்றுவிடுங்கள் என்றுதான் மனு அளிப்பேன் என கண்ணீர் மல்க வேதனையோடு தெரிவித்தார்.\nஅத்திவரதரை சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு \nவைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – தொண்டர்களுக்கு வேண்டுகோள் \nவேறொரு நபருடன் டிக்டாக் வீடியோ – மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,253)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9993", "date_download": "2019-08-20T20:24:46Z", "digest": "sha1:UUVKKSBL6MRRDXEGIXFK3A2TEX6RONO2", "length": 6641, "nlines": 84, "source_domain": "www.dantv.lk", "title": "மாகாண சபைத் தேர்தல் விரைவில்-மஹிந்த தேசப்பிரிய – DanTV", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தல் விரைவில்-மஹிந்த தேசப்பிரிய\nமாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரவித்துள்ளார்.\nநாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n‘மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஎனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படும்.\nபுதிய தேர்தல் முறைமை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் வழங்காதமையே மாகாண சபைத் தேர்தல் தடைப்பட்டமைக்கு காரணம்.\nமேலும் புதிய தேர்தல் அறிக்கையில் திருத்தங்களை செய்ய பிரதமர் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், இவ்விடயத்தில் இறுதி நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.\nஎந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு கால அவகாசம் தேவை. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 50 நாட்களாவது சாதாரணமாக தேவைப்படும்.\nமேலும் இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பிரதான தேர்தல்களான மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்திருக்கும் நிலையில் சட்டத்திற்கு முரணான பிரசாரங்களை மேற்கொள்வது குறித்து முகநூல் பிரதிநிதிகளிடம் விரைவில் கலந்துரையாடல் நடத்த தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.\nஇன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : தினேஸ்\n‘மெகேவர பியஸ’ தொழில் தினைக்களம் திறப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு யஸ்மின் சூக்கா கண்டனம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nபுகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/21/viswasam-movie-story-leaked-tamil-cinema/", "date_download": "2019-08-20T20:53:55Z", "digest": "sha1:H6FLSZCMPMCKRQTMGVD7MVOIOTCFQXOA", "length": 33335, "nlines": 419, "source_domain": "australia.tamilnews.com", "title": "Viswasam Movie Story Leaked Tamil Cinema | Kollywood Film News", "raw_content": "\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nசிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.\nதற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ”விஸ்வாசம்” என்ன கதை என்று பலரும் யோசிக்க , ட்விட்டர் தளத்தில் ஒரு கதை உலா வருகிறது.\nஅதாவது அண்ணன் அஜித் தன் சொந்த கிராமத்துக்கு தம்பியை பார்க்க சிறையிலிருந்து வருகிறாராம். ஒரு கட்டத்தில் தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்பட அவர்களை பழிவாங்கப் புறப்படுகிறார் அண்ணன் அஜித்.\nஅதுமட்டுமில்லாமல் இந்த கதையின் பின்பலமாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்சனைக் களமாக இருக்கும் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஆனாலும், இந்தக் கதை எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n* காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..\n* சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..\n* ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..\n* ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..\n* பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..\n* வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\n* கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\n* நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..\n* ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nஇலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை\nமுடங்கிப் Telstra போன : வழிக்குத் திரும்புகின்றது\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nஅஜித்துக்காக பிரபல நடிகரின் மனைவி செய்த அசல் கேக் : ரசிகர்கள் பாராட்டு..\nஅஜித்தின் ஸ்பெஷல் TOP-10 பட தொகுப்பு விபரம் உள்ளே\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nவிஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் ப��ரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nபுதிய பஸ் கட்டண விபரங்கள் வெளியாகின : இன்று முதல் அமுல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்க��ன்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nப���யர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nபுதிய பஸ் கட்டண விபரங்கள் வெளியாகின : இன்று முதல் அமுல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஅஜித்துக்காக பிரபல நடிகரின் மனைவி செய்த அசல் கேக் : ரசிகர்கள் பாராட்டு..\nஅஜித்தின் ஸ்பெஷல் TOP-10 பட தொகுப்பு விபரம் உள்ளே\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nவிஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:33:51Z", "digest": "sha1:VEF6IAXBA5CCP3GAIUOJAZK3J3RC6T3L", "length": 7349, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "கால்சிய குறைபாடு உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும்! | Sankathi24", "raw_content": "\nகால்சிய குறைபாடு உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும்\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nஇதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது.\nமற்ற நோய்களை போல இதன் பாதிப்புக்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடியாது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமுமே உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது.\nஒழுங்கற்ற இதய துடிப்பை சமநிலைப்படுத்தி இதயத்திற்கு சமிக்ஞைகளை கடத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், பிராக்கோலி, சர்க்கரை வள்ளி கிழங்கு, முந்திரி, வாழைப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.\nரத்தத்தில�� சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.\nஎலும்புகளின் வளர்ச்சிக்கும் மெக்னீசியம் தேவையானதாக இருக்கிறது. வாழைப்பழங்கள், வெண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், கருப்பு பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கிறது.\nகால்சிய குறைபாடும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கு கால்சியத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்த குழாய்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் அவசியம்.\nபால், தயிர், பாலாடை கட்டிகள், பயறு வகைகள், மீன் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.\nமனிதனை சிந்திக்க வைப்பது மூளை\nதிங்கள் ஓகஸ்ட் 19, 2019\nசிந்தனையால் மனிதனை சிறப்பாக செயல்பட வைப்பது\nமீன் முள்ளை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்.\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nநாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வ\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaekakai-talaai-kaunaikairaarakala", "date_download": "2019-08-20T21:35:54Z", "digest": "sha1:RUGIU6YTI2XKG33KILOZFQ2ZX2OPFCOE", "length": 3987, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "வெக்கி தலை குனிகிறார்கள் ! | Sankathi24", "raw_content": "\nதிங்கள் பெப்ரவரி 04, 2019\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள��\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த\nபிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nநடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nபணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கனணிக்கு தடை\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nஅமெரிக்க விமான நிறுவனங்களில் அப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/28/14661/", "date_download": "2019-08-20T21:18:09Z", "digest": "sha1:JZL45Q74K5HYZ43DB4FFSZQDQCPIX2B7", "length": 10372, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு? CM CELL Reply!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு\nPrevious articleசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nNext articleவேளைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் டிசம்பர் 9-ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வேலூரில் ஆள்சேர்ப்பு முகமாம் நடைபெறுகிறது\nஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழ��்க அனுமதி – CM CELL.\n2019 – 2020ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் எத்தனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவெறும் வயிற்றில் காபி குடிப்பதால் இவ்வளவு பிரச்சினை உள்ளதா \nஉலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படுவது என்றால் அது காபிதான். காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு நாளைக்கு கணக்கில்லமால் காபி குடிப்பவர்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/12/24/", "date_download": "2019-08-20T21:31:13Z", "digest": "sha1:7HG6BMKRR5K6EVUSEY3LXYNOJSF3XYIJ", "length": 4883, "nlines": 112, "source_domain": "karainagaran.com", "title": "24 | திசெம்பர் | 2018 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநாள்: திசெம்பர் 24, 2018\nகாமமே காதலாகி நாவல் காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/chahal-willing-to-bat-at-number-3-position-pme4ti", "date_download": "2019-08-20T21:31:35Z", "digest": "sha1:EMWX3JAQSGO4VTC7GWHGBKOLSW3UZKYR", "length": 12030, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலி தான் இல்லையே.. நான் வேணா 3ம் இடத்தில் இறங்கவா..? சாஹலின் கேள்விக்கு கேப்டன் ரோஹித்தின் பதில்", "raw_content": "\nகோலி தான் இல்லையே.. நான் வேணா 3ம் இடத்தில் இறங்கவா.. சாஹலின் கேள்விக்கு கேப்டன் ரோஹித்தின் பதில்\nநியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்ச ஸ்கோரே சாஹல் அடித்ததுதான். 10ம் வரிசையில் களமிறங்கிய சாஹல், 18 ரன்களை அடித்து அசத்தினார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக சொதப்பி படுதோல்வியடைந்தது. பின்னர் ஐந்தாவது போட்டியில் அந்த படுதோல்வியிலிருந்து மீண்டு ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது.\nநியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்ச ஸ்கோரே சாஹல் அடித்ததுதான். 10ம் வரிசையில் களமிறங்கிய சாஹல், 18 ரன்களை அடித்து மிரட்டினார். கடைசிவரை அவர் ஆட்டமிழக்கவும் இல்லை. அந்த போட்டியில் இந்திய அணி தோற்றது.\nபடுதோல்வி அடைந்து இருந்தாலும், கடைசி போட்டியிலும் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இக்கட்டான நிலையில், நான்காவது போட்டியில் செய்த தவறை மிடில் ஆர்டர் செய்யவில்லை. ராயுடுவும் விஜய் சங்கரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இறுதிக்கட்டத்தில் கேதரும் ஹர்திக் பாண்டியாவும் அடித்து ஆட 252 ரன்களை குவித்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகடைசி போட்டியில் வென்ற பிறகு, சாஹல் - ரோஹித் இடையேயான உரையாடல் ஒன்று நடந்தது. கோலி ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடருக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரோஹித்திடம் சாஹல் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, கோலிதான் இல்லையே.. நான் வேண்டுமானால் 3ம் வரிசையில் பேட்டிங் இறங்கலாமா என்று சாஹல் ரோஹித்திடம் கிண்டலாக கேட்டார்.\nஅதற்கு, இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால் உன்னை 3ம் வரிசையில் இறக்கிவிட்டால், நாம் வெல்லும் போட்டியில் நீதான் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக இருக்க வேண்டும், தோற்கும் போட்டியில் அல்ல என்று பதிலளித்துள்ளார்.\nபோகிறபோக்கில் சாஹல் பெரிய பேட்ஸ்மேனாகி கோலியின் இடத்தை பிடித்துவிடுவாரோ.. என்று மனதில் கிண்டலான கேள்வி எழுந்திருக்குமே... எழத்தானே செய்யும்..\nஎல்லா கேள்விக்கும் பதில் கொடுத்துட்டாங்கள்ல.. அது ஒண்ணுதான் கொஞ்சம் வருத்தம்\n அதை கண்டிப்பா சமாளிச்சுத்தான் ஆகணும்.. கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி\nஉலக கோப்பைக்கு முன் இந்திய அணியில் அதை மாற்றியே தீரணும்\nபக்கா டீம் ஒர்க்.. கடைசி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி 4-1 என தொடரை வென்று அசத்தல்\nமிடில் ஆர்டர் மிரட்டலான பேட்டிங்.. கடைசி ஓவர்களில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா நல்ல ஸ்கோரை எட்டிய இந்திய அணி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/207-2016-12-06-08-57-04", "date_download": "2019-08-20T21:14:20Z", "digest": "sha1:YSBLJCLACK5WFET757DG63VGVUQKGHYW", "length": 8042, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜெயலலிதாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக​ வைக்கப்பட்டுள்ளது!", "raw_content": "\nஜெயலலிதாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக​ வைக்கப்பட்டுள்ளது\nமுன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமா��� அறிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சர் ஜெயலலிதா (68) உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇதயம் செயலிழந்ததால் ஜெயலலிதா மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் மருத்துவமனை முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கதறி அழுதனர்.\nபின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வேதா இல்லத்திற்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு வரப்பட்டது.\nஅவரது உடல் கொண்டு வரப்பட்ட வாகனத்தை கண்டதும் போயஸ் தோட்டம் இல்லம் அருகே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nபோயஸ் கார்டன் கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப சம்பிரதாயப்படி சடங்குகள் நடத்தப்பட்டது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/what-to-look-forward-in-ind-vs-aus-t20-series", "date_download": "2019-08-20T20:12:46Z", "digest": "sha1:KFXHHS7BEMQVR2XP2AD3JO6EBA2AX6LK", "length": 12357, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய vs ஆஸ்திரேலியா டி20 தொடரில் உற்றுநோக்கவேண்டிய சில விஷயங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியாவிற்கெதிரான ஆஸ்திரேலிய தொடர் இந்த வாரத்தில் தொடங்கப் போகிறது.இந்திய ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நவம்பர் 2018 முதல் ஜனவரி 2019 வரை விளையாடப்போகிறது.டி20 தொடரானது பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் உள்ள ஆடுகளங்களில் நடைபெறுகிறது.\nஇந்தியா vs ஆஸ்திரேலிய டி20 போட்டிகளின் கடந்த கால போட்டிகளை எடுத்து பார்க்கும் போது இந்திய அணி முன்னணி அணியாக திகழ்கிறது.இதுவரை இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 10 போட்டிகளில் இந்திய அணியும் 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளனர்.கடைசியாக நடந்த இந்திய, ஆஸ்திரேலிய டி20 போட்டி ராஜ்கோட்டில் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 6 டி20 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளது.\nஇந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்டிங் திறமையை தொடர்ந்து சீராக வெளிப்படுத்த கூடியவர்.இவர் கடந்த 11டி20 போட்டிகளில் 432 ரன்களுடன் 60.22 சராசரியை வைத்துள்ளார். இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஆஸ்த்ரெலிய ஆடுகளங்களில் வெளிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.ரிஷப் பண்டிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தோனி இல்லாததால் ரிஷப் ஃபண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் தோனிக்கு அடுத்ததாக இவர் அணியில் நிரந்தரமாக பங்குபெற வாய்ப்புள்ளது.\nஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களான பில்லி ஸ்டேன்லெக் , ஜெஸன் பெகான்டஆஃப் போன்றோர் இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரமாக எடுக்க முயலுவர்.ஏனெனில் இந்திய மிடில் ஆர்டர் மிகவும் குறைவான ஆட்டத்திறனுடன் உள்ளது. லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுக்கு ஆஸ்த்ரெலிய தொடர் மிக முக்கியமானதாக அமையும். ஆஸ்த்ரெலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆஸ்த்ரெலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\tஆரோன் பின்ச் கடந்த 8 டி20 போட்டிகளில் 342 ரன்களை அடித்து 42.75 சராசரியுடன் முன்னணி வீரராக அந்த அணியில் திகழ்கிறார்.\nஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை பார்க்கும்பொழுது மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணியில் இனைக்கப்பட்டுள்ளனர். ஆரோன் ஃபின்ச் மற்றும் கிறிஸ் லின் போன்ற அதிரடி வீரர்கள் இந்திய முன்னனி பநதுவீச்சாளர்களான பூம்ரா ம��்றும் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சை கணித்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ஸ் வெல் தற்பொழுது டி20யில் ஒரு நல்ல ஆட்டத்திறனுடன் ஆல் ரவுண்டராக திகழ்கிறார்.\nஇந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளனர். பந்தவீச்சானது பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமாருடன் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் ஆஸ்த்ரெலிய ஆடுகளங்களில் அச்சசூழலுக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசும் திறனுடன் உள்ளனர்.\nஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு தொடர் தோல்விகளினால் துவண்டுள்ளதால் இந்திய தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேக்ஸ் வெல் மற்றும் ஆரோன் ஃபின்ச் போன்ற அனுபவ வீரர்களின் வழிகாட்டுதலின் படி சிறப்பான ஆட்டத்தை ஆஸ்த்ரெலியா வெளிபடுத்தும் எனத் தெரிகிறது.எனவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆஸ்த்ரெலிய தொடர் ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎழுத்து : நமிதா ஜெய்ன்\n2020 டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்பில்லாத 4 உயர்நிலை இந்திய வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் டி20 தொடரில் முறியடிக்க வாய்ப்புள்ள 3 சாதனைகள்\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\n2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயார் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது டி20 போட்டி, ஓர் முன்னோட்டம்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2013/01/blog-post_19.html", "date_download": "2019-08-20T21:22:04Z", "digest": "sha1:KY5KNLKUVZHCQQS6LNXLCDF5U4DE6OY7", "length": 33262, "nlines": 109, "source_domain": "www.bibleuncle.org", "title": "கிறிஸ்தவர்கள் காதலிப்பது சரியா? தவறா? ஓர் அலசல் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › காதலிப்பது சரியா தவறா › காதல் › கிறிஸ்தவர்கள் › நடந்தது என்ன\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்... இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் காதல் என்பது வாலிபப் பிள்ளைகள் மத்தியில் ஒரு நாகரீக அடையாளமாகவும், பொழுதுபோக்காகவும், பருவக்கோளாரினால் உண்டான மோகமாகவும் பரவலாக இருக்கிறது. அது சரியா தவறா\nஅதற்கு முன்னால் காதல் என்றால் என்னவென்று சற்று நிதானிப்போம்.. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் அன்பு என்ற சுபாவமும், பாலுணர்வு என்ற சுபாவமும் கலந்து எதிர்பாலர்கள் மீது உண்டாகும் ஒருவித ஈர்ப்பே பொதுவாக நம்முடைய தமிழ் சமுதாயத்தில் காதல் என்ற வார்த்தை கற்பிக்கப்படுகின்றது. கனவனைக் காதலிப்பது, மனைவியைக் காதலிப்பது, மணம் செய்துகொள்ளப்போவோரைக் காதலிப்பது. உடன் பணியாளரைக் காதலிப்பது, உடன் படிப்போரைக் காதலிப்பது. பக்கத்து வீடு, அடுத்தவீடு எதிர் வீடு பக்கத்து ஏரியா, மற்றும் இனையக் காதல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்...\nஉலகத்தின் பார்வையில் காதல் என்பது ஆரோக்கிய மனப்பான்மையில் பொதுவில் சரியானதாகவே பார்க்கப்படுகின்றது. ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் வரும் காதல், சாதி மதம் இனம் மொழி பொருளாதார வேறுபாடுகள் கடந்து வெற்றிபெறுகின்றன, சில தோல்வியும் அடைகின்றது. ஆனால் பொதுவாகப் பார்த்தால் காதல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக செயல்பாடே என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது\nஇந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலத்தின் போக்கோடு எளிமையாக காதலில் காதலில் விழுந்துவிடுகின்றோம். அல்லது காதலில் விழத் தூண்டப்படுகின்றோம்.. பலர் உலகத்தார் போலவும், சிலர் ஆலயத்தில் வாலிபர் கூடுகை, ஞாயிறு பள்ளி, ஜெபக்குழுக்கள், பாடகர் குழு என்ற எல்லாவற்றிலும் தேவ நாம மகிமைக் கென்று கூடுவதைக் காட்டிலும் எதிர்பாலரைக் கவரவேண்டும் என்ற வாஞ்சையில் கூடுவோர் அனேகம் பேர்.\nஇதிலும் ஆண்டவர் தரிசனத்தில் அந்தப் பெண்ணைக் காட்டினார், இவன் கிறிஸ்துவுக்குள் சரியாக இருக்கின்றான், ஆகவே இவன் என் வாழ்க்கைத் துனையாக வரவேண்டும் என்று காதலுக்கு ���விக்குரிய சாயம் பூசி அதை ஆண்டவருக்குச் சிந்தம் என்று சொல்ல முயல்கிறோம்.\nகாதலைக் குறித்து கிறிஸ்தவம் என்ன சொல்லுகின்றது,\nகிறிஸ்தவம் கனவன் மனைவிக்கு இடையிலான அன்பு கூறுதலை கனமானது, பரிசுத்தமானது, என்று விவரிக்கிறது, தன் சொந்த சரீரமாக பார்க்கவும் பராமரிக்கவும், நடத்தவும் சொல்லியிருக்கிறது, ஆனால் அது கனவன் மனைவிக்கு இடையிலான காரியமே அல்லாமல் திருமனத்திற்கு முந்தைய அல்லது திருமனத்திற்கு பிந்தைய காதலை விமர்சித்து எதுவும் சொல்லப்படவில்லை. அப்படியானால் காதலிப்பது சரியா தவறா என்று எப்படி அறிந்துகொள்வது என்ற குழப்பம் தேவையில்லாதது, இதை அடுத்துவரும் பத்திகள் தெளிவாக விளக்கும்.\nநம்மில் எல்லோருமே நிச்சயமாக காதல், அல்லது எதிர்பாலின ஈர்ப்பு என்ற ஏதாகிலும் ஒன்றையாவது நம்முடைய ஏதோ ஒருவகையில் கடந்து வந்திருப்போம், அந்தக் கால கட்ட மனோபாவம் இன்றைய வாலிபப் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லவேண்டுவதில்லை. அவர்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும், போனில் பேச வேண்டும், மெசேஜ் அனுப்ப வேண்டும், பேஸ்புக்கில் சேட்டவேண்டும், எப்போதும் அவர் நினைவாகவே இருக்கவேண்டும், என்று தோண்றிக்கொண்டே இருக்கும். இதை யாருமே மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இப்படிபட்ட உணர்வுகள் எனக்கு ஏற்பட்டதில்லை ஆனாலும் நான் உயிருக்குயிராக காதலித்தேன், காதலிக்கிறேன், என்று சொல்வீர்களாயின் நிச்சயம் ஏதோ கோளாறு உடனடியாக வைத்தியரைப் பார்க்கவும். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று பொருள். இந்த மனோபாவம் பொதுவாக பதின் பருவம் மற்றும் 20களின் தொடக்கங்களில் 99% மனிதர்களுக்கு நிச்சயமாக இருக்கும், இருந்திருக்கும். அந்த வயதினரை மனதில் வைத்தே இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை மனதில் நிருத்தவும்.\nமேற்சொன்ன மனோபாவத்தை வேத வெளிச்சத்தில் ஆராயவேண்டியது மிகவும் அவசியம், காரணம் இந்த மனோபாவம் காதலிப்போரை தற்கொலை, கொலை, கீறிக்கொள்ளுதல், காதலிக்க மறுப்போரை, அல்லது பிரிந்தோர் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற தீய செயல்களைச் செய்ய ஊக்கமளிக்கிறது என்று அறிய வேண்டியது எதார்த்த உண்மையாகும். இது மிக மிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறதாக இருந்தாலும், இந்த மனப்பான்மை இயேசு கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்புகளில�� ஒன்றை நம்மையும் அறியாமல் மீறும்படி செய்து விடுகின்றது.\nகிறிஸ்துவின் எதிர்பார்ப்புக்கு முரன்படும் காதல் மனப்பான்மை\nஎன்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் மற்றவர்களை நேசிப்பவன் எனக்குப் பாத்திரன் அல்ல.(மத்தேயு 10:37) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இன்று எத்தனை தேவ பிள்ளைகள் தன் காதலரின் மேல் கிறிஸ்துவைக் காட்டிலும் அதிகமாக நேசித்து பைத்தியமாக இருக்கின்றீர்கள் என்ற கேள்வியை உங்கள் இருதயத்தில் கேட்டால் இல்லையில்லை நான் இயேசுவைக் காட்டிலும் குறைவாகவே என் காதலரை நேசிக்கிறேன் என்று சொல்லக்கூடும், ஆனால் ஒருவர் உங்களிடம் வந்து தேவன் அவர் உனக்கு சித்தமில்லை என்று சொல்லச் சொல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்தச் சூழ்நிலையில் அவர்களை விட்டு விட உங்கள் முழு இருதயமும் சம்மதிக்குமா என்ற கேள்வியை உங்கள் இருதயத்தில் கேட்டால் இல்லையில்லை நான் இயேசுவைக் காட்டிலும் குறைவாகவே என் காதலரை நேசிக்கிறேன் என்று சொல்லக்கூடும், ஆனால் ஒருவர் உங்களிடம் வந்து தேவன் அவர் உனக்கு சித்தமில்லை என்று சொல்லச் சொல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்தச் சூழ்நிலையில் அவர்களை விட்டு விட உங்கள் முழு இருதயமும் சம்மதிக்குமா ஒருவேளை அப்போது சரி என்றாலும், ஒருநாள், ஒருவாரம், ஒருமாதம் கழித்து எடுத்த முடிவு தவறோ என்ற எண்ணம் உருவாகுமா ஒருவேளை அப்போது சரி என்றாலும், ஒருநாள், ஒருவாரம், ஒருமாதம் கழித்து எடுத்த முடிவு தவறோ என்ற எண்ணம் உருவாகுமா உருவாகாதா என்று நிதானித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றுதான் மனசாட்சிக்கு உண்மையான பதில் வரும். ஆகவே தேவனுடைய இடத்தை திருடும் திருடனின் திட்டமே காதல் என்பதை அறிந்துகொள்.\nநல்லக் கேள்வி பொதுவாக காதலிப்பவர்கள் நான் நல்ல விசுவாசியான பிள்ளையைத்தான் காதலிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஆண்டவருக்கென்று ஊழியம் செய்வோம் என்று சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடும். உண்மை என்னவெனில், முன்பே சொன்னது போல சுய இச்சைக்கு தேவ சாயல் பூசும் முயற்சி இது, வெளிப்படையாகச் சொல்வதானால் ஆண்டவரே இவனை(அ) இவளை எனக்கு மனைவியாகத் தாரும் என்று சுய சித்தத்தை தேவசித்தமாக மாற்ற போராடி ஜெபித்து தேவனுடைய விருப்பத்தைக் காட்டிலும் ச���ய விருப்பத்திற்கு எப்பாடு பட்டாவது தேவனை சம்மதிக்கச் செய்துவிட வேண்டும் என்ற கேவலமான சுயநலம் அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் யாராவது நீ கிடைக்க வேண்டும் தேவனிடத்தில் மன்றாடி கேட்டுக்கொண்டேன் அதனால் தான் நீயும் சம்பதித்திருக்கிறாய் என்று சொல்வார்களாயின் தேவ திட்டம் என்ற போலியான போர்வையில் உங்கள் மீதுள்ள மோகத்தால் தங்கள் சுய திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாக அறிந்துகொள்ளலாம். அப்படி யாராவது உங்களை ஏமாற்றியிருப்பார்களாயின் அதில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் உடனே அதை விட்டு வெளியேறவும், அது சாத்தானின் திட்டம்..\nதற்காலக் காதல்கள் இரகசிய பாலுறவு வரை சென்று திருமணத்துக்கு முந்தைய கற்பமாதல், கருக்கலைப்பு போன்றவற்றைச் செய்து விபச்சாரம், மனுச கொலைப்பாதகம் போன்ற பாவத்தைச் செய்யக் காரணமாகி விடுகிறது. நீ கருக்கலைப்பு செய்திருக்கின்றாயா அப்படியெனில் நீ கொலைப்பாதகனாய் இருக்கின்றாய், கருக்கலைப்புக்குக் காரணமாய் இருந்திருக்கின்றாயா நீயும் கொலைப்பாதகனே உனக்குள் நித்திய ஜீவன் இல்லை என்று வேதம் சொல்லுகிறது ஆம் நீ அதற்கு மன்னிப்புப் பெறாமல் நிச்சயம் பரலோகம் போகமாட்டாய் நரகத்துக்குத்தான் போவாய் இதை வேதம் தெளிவாக(I யோவான் 3:15) சொல்லியிருக்கிறது. இது போன்ற சமூக அவலங்களுக்குக் காரணமாகும் காதல் தேவையா\nமனுசனை நம்புதல் காதலின் குணம்\nகாதலிப்பவர்கள் தன் துணையின் வார்த்தைகளை அதிகமாக நம்பியிருப்பார்கள், நான் உன்னைக் காலத்துக்கும் வைத்துக் காப்பாற்றுகிறேன், உயிருள்ளவரை நேசிப்பேன், என்றெல்லாம் மனித வாக்குறுதியை நம்பி தன் இருதய இச்சைக்கு வலிமை தேடிக்கொள்கிறார்கள், ஆனால் வேதமோ நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.(ஏசாயா 2:22) என்று எதிர்க்கேள்வி கேட்கிறது, அதே போல எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.(ரோமர் 3:4) என்றும் நமக்குக் கற்பித்திருக்கிறது, அப்படியானால் நாம் நம் காதல் துனையின் பொய் வார்த்தைகளை நம்புகிறோம் என்றுதானே அர்த்தம் உன் வாழ்நாளெல்லாம் உன்னோடு உனக்காக நானிருப்பேன் என்று உன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்பவன் திருமணமாகி வரும்போது வி���த்தில் அடிப்பட்டு சாகமாட்டான் என்று உனக்கு எப்படித்தெரியும் உன் வாழ்நாளெல்லாம் உன்னோடு உனக்காக நானிருப்பேன் என்று உன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்பவன் திருமணமாகி வரும்போது விபத்தில் அடிப்பட்டு சாகமாட்டான் என்று உனக்கு எப்படித்தெரியும் காரணம் உன்னால் மனிதனுடைய முகத்தை மட்டுமே பார்க்க முடியும் என்பதை நினைவில் நிறுத்து..\nபொய்யனின் உச்சகட்ட ஏமாற்றும் திட்டமாக காதல் மாறக்கூடும்\nதேவ பிள்ளையைக் காதலிக்கலாம் என்று சொல்லுகிறவர்கள் பொதுவாக அந்த குறிப்பிட்டவரின் வேத வாசிப்பு, ஜெபம் போன்றவற்றைப் பார்த்து நம்பி ஏமாறக்கூடும் ஏனெனில் அடுத்தவரைக் கவரவேண்டும் என்ற திட்டத்தில் போலியாக அந்த நபர் நடிக்கக்கூடுமே மேலும் மகா மோசடியான ஒன்றும் இதில் அடங்கியிருக்கிறது, கிறிஸ்தவனல்லாதவன் ஒருவன் வந்து காதலிப்பதாகச் சொன்னால் உடனே இந்த விசுவாசி என்ன செய்வார் தெரியுமா மேலும் மகா மோசடியான ஒன்றும் இதில் அடங்கியிருக்கிறது, கிறிஸ்தவனல்லாதவன் ஒருவன் வந்து காதலிப்பதாகச் சொன்னால் உடனே இந்த விசுவாசி என்ன செய்வார் தெரியுமா நீ கிறிஸ்தவனாகு என்று போதிக்கும் அவனும் இவர் மீதுள்ள கிறக்கத்தில் கிறிஸ்தவனாகும் சடங்காச்சாரமான ஞானஸ்நானம் போன்ற வற்றைச் செய்துவிட்டு வந்து திருமணம் செய்து காரியம் ஆனவுடன் தன் பழைய வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும் இப்படி பலருடைய வாழ்க்கை ஏமாற்றம் கண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மையாகும்...\nஎனக்கன்பான தேவ பிள்ளையே.. உன்னுடைய பாலுணர்வைக் கொடுத்தவர் ஆண்டவர், மேலும் அவர் உன்னைத் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று உனக்கு ஏற்ற துனையை உனக்கு நிச்சயம் ஏற்படுத்தியிருப்பார். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவர் என்று வேதம் சொல்லுகிறது, பிறந்த குழந்தைக்கு ஒரு தாய் அரிசி சாதம் கொடுக்கத் துணிவாளோ அப்படியே உனக்கான தகுதிவரும் வரை தேவன் தரமாட்டார் என்பதை நினைவில் கொள். நீ தேடி அலைந்தால் அதனால் வரும் துன்பத்திற்கு நீதான் ஆளாகவேண்டும் என்பதை நினைவில் கொள். இது எப்படியாகும் அப்படியே உனக்கான தகுதிவரும் வரை தேவன் தரமாட்டார் என்பதை நினைவில் கொள். நீ தேடி அலைந்தால் அதனால் வரும் துன்பத்திற்கு நீதான் ஆளாகவேண்டும் என்பதை நினைவில் கொள். இது எப��படியாகும் என் சூழ்நிலைகள் எல்லாம் எனக்கு எதிராக இருக்கின்றதே என் சூழ்நிலைகள் எல்லாம் எனக்கு எதிராக இருக்கின்றதே என்று சூழ்நிலைகளுக்கு அடுத்த நெருக்கத்தில் தவிக்கக்கூடும் கலங்காதே, கர்த்தர் மேல் திட நம்பிக்கையாயிரு.. நீ அறியாததும் நினைத்துக் கூடப் பார்க்காத வழியில் தேவன் செயல்பட ஆரம்பிப்பார். கடினமானதுதான் ஆனாலும் அவரிடத்தில் காத்திரு, அதைத்தவிர சரியான வழி எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்.\nகாதல் முன்பே சொன்னது போல காதல் நம்முடைய சமுதாய அமைப்பில் பழகிப்போன அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், தேவ பிள்ளைகளாகிய நாம் எல்லாக் காவலோடும் நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொண்டு தப்பிக்க முடியும், எந்த ஒரு காதலும் நினைவுகளின் திரட்சியால் தான் வலிமையாகும், ஆகவே அதுபோன்ற நினைவுகளுக்கு இடம் கொடுக்காதே, அந்த நினைவுகளைத் தூண்டும் நண்பர்களோடு சேராதே, சுருக்கமாக உன் மனதில் காதல் குறித்த நினைவுகளுக்கு இடம் கொடுக்காமலிருந்து ஜெபத்தில் உறுதியாய் இருப்பாயாகின் நிச்சயம் காதலிலிருந்து தப்பிக்க முடியும்...\nகாதல் என்பது உலகத்தின் பார்வையில் எப்படிப்பட்டதாக இருந்தாலும், கிறிஸ்தவத்தின் பார்வையில் தவறே.. என்று சொல்லி இந்தப்பதிவை நிறைவு செய்கிறேன் நன்றி\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/kanaa-remake-muddhabandhi-video-song-released-featuring-aishwarya-rajesh/4538/", "date_download": "2019-08-20T21:07:43Z", "digest": "sha1:F3M4LDNO42WFNXYGO5KJOMXWLPVLN47G", "length": 4620, "nlines": 125, "source_domain": "www.galatta.com", "title": "Kanaa Remake Muddhabandhi Video Song Released Featuring Aishwarya Rajesh", "raw_content": "\nகனா தெலுங்கு ரீமேக்கின் பாடல் வெளியானது \nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.\nஇந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nதற்போது இந்த படத்தின் முத்தாபந்தி பாடல் வெளியாகியது. தமிழில் ஒத்தையடி பாடலில் தர்ஷன் ஆடியிருப்பார். கிருஷ்ணா காந்த் எழுதிய இந்த பாடலை யாசின் நாசிர் பாடியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகடலூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் மக்கள்...\nதி ஆங்ரி பேர்ட்ஸ் 2 தமிழ் Sneak Peek வெளியீடு \nமகாமுனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஅதிரடியான சயீரா டீஸர் வெளியானது \nவனிதாவின் உடலிடை வைத்து கிண்டலடித்த வீட்டினர்\nரசிகர்களை நோக்கி முத்தமிட்ட அபிராமி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/silvastrie-devananda-alantin", "date_download": "2019-08-20T20:27:31Z", "digest": "sha1:ENXVAKEERBWT6OVW5DMVZJ35JSFXDJTS", "length": 9370, "nlines": 212, "source_domain": "content.archive.manthri.lk", "title": "செல்வஸ்திரி அலன்டின் தேவானந்தா – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / செல்வஸ்திரி அலன்டின் தேவானந்தா\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to செல்வஸ்திரி அலன்டின் தேவானந்தா\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153194-topic", "date_download": "2019-08-20T21:06:55Z", "digest": "sha1:P6YBM5XQV4OSZS2D5EDYKVRLJI3SGNSB", "length": 21663, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\n» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்\n» கூட்டை வரைந்து விடு – கவிதை\n» எப்போதும் வேலை செய்....\n» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்\n» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்\n» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்\n» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை\n» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\n» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nஇரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nஇரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nதமிழும் தேன்கூடும் ( சிலேடை )\nதொட்டால் விடாது தொடுவோர்க் கதனுள்ளே\nகொட்டிக் கிடக்குது கோடியின்பம் - முட்டமுட்ட\nஉண்டாலும் என்றும் உவட்டாதே ஆதலினால்\nதண்டமிழும் தேன்கூடும் நேர் .\nதேன்கூடு : தேன்கூட்டைத் தொட்டால் தேனீக்கள் நம்மை விடாது . தொட்டுச் சுவைத்தாலோ , கோடியின்பம் நமக்குத் தரும் . தேனை எவ்வளவு உண்டாலும் திகட்டாது .\nதமிழ் : தமிழும் தன்னைத் தொட்டவரை விடாது . தமிழின் உள்ளே நுழைந்தாலோ , இலக்கிய இன்பங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் . தமிழ் தரும் இன்பம் ஒருநாளும் திகட்டாது .\nதமிழ் மொழியும் , தேன்கூடும் குணத்தால் ஒன்றாகும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nஇதனை சிலேடை என்று கூறுவார்கள்\nதமிழில் காளமேகப்புலவர் எழுதிய இரட்டுற மொழிதல் நூலினை எடுத்து படித்தால் நிரம்ப இருக்கும்\n(எ.கா. நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும் ....)\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nRe: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்��ளின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117559.html", "date_download": "2019-08-20T20:38:51Z", "digest": "sha1:B7DUY5LVX7PFK5TQR5XG5BOCGBR3LLDE", "length": 11639, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டின் மூலம் எலிசபெத் மகாராணி சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nவிளையாட்டின் மூலம் எலிசபெத் மகாராணி சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா\nவிளையாட்டின் மூலம் எலிசபெத் மகாராணி சம்பாதித்த ��ொகை எவ்வளவு தெரியுமா\nபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் குதிரை பந்தயம் மூலம் இதுவரை 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.\nகுதிரை சவாரி மேற்கொள்வதில் மகாராணிக்கு இந்த 91 வயதிலும் ஆர்வம் குறையவில்லை.அதே சமயம் தனது குதிரைகளை வைத்து அவர் ஏராளமாக பணம் சம்பாதித்துள்ளார்.\nகுதிரை பந்தயங்களில் தனது குதிரைகளை எலிசபெத் மகாராணி ஆர்வமாக பங்கேற்க வைப்பார்.\n1988-லிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் கலந்து கொண்டு 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மகாராணிக்கு பரிசு கிடைத்துள்ளது.\nஅதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தகாரராக மகாராணி 11வது இடத்தில் உள்ளார்.\nகுதிரை பந்தயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பானதாக இருந்தது, ஏனெனில் அந்தாண்டு தான் £557,650 என்ற அளவில் அதிக பணத்தை வென்றுள்ளார்\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் தொலைதூர பயணம்..\nதேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தே��ி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்;…\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு…\nகாஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்-…\nபுதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன்…\nருமேனியாவில் மருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-20T20:29:13Z", "digest": "sha1:H75GUP5KDKER4QATNWMPVGXJPD42S2IV", "length": 44930, "nlines": 768, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "லத்தீன் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்\nபெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.\nமன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.\nகமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது\nஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்\nசேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.\nகனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்\nதீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nஎன்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.\nசகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்\nகடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nமுதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.\nஎதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.\n“நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.\nஅதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.\nஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.\n“நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.\n“ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.\n“. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு\nஅல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/04/11232240/1236777/Ganesha-Meendum-Santhippom-movie-review-in-Tamil.vpf", "date_download": "2019-08-20T20:25:07Z", "digest": "sha1:5OEL6TJZFA4CVMBN7CXE4DKJDILCJY6M", "length": 10245, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ganesha Meendum Santhippom movie review in Tamil || பைக்கால் ஏற்படும் பிரச்சனை - கணேசா மீண்டும் சந்திப்போம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை என் எல் ஜி சிபி\nஓளிப்பதிவு விபின்ட் வி ராஜ்\nவெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த நபர் கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.\nசென்னையில் யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.\nஇந்நிலையில், பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார். ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிக் கொண்டு புறப்படுகிறார் பிரித்வி.\nஇறுதியில் பிரித்வி எதற்காக திருடி பணம் சேர்க்கிறார் யாருக்காக பணம் சேர்க்கிறார்\nதிருட்டுதனம் செய்து முழிப்பது, பதறுவது, காதலியை நினைத்து ஏங்குவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார் பிரித்வி. முதல் பாதியில் மட்டும் துணை நடிகை போல் வருகிறார் ஓவியா. 90 எம்எல் படத்தை போலவே இதிலும், தம்மடிப்பது, பீர் குடித்து என சகலமும் செய்கிறார்.\nஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார்.\nஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலவீனம்.\nஎன்எல்ஜி சிபி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமா���் ரகம் தான். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விபிந்த் வி ராஜ்.\nமொத்தத்தில் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ ஒருமுறை போதும்.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:32:29Z", "digest": "sha1:SZNGONCETXZJU4PRTQTTN2CKGY2L4AO6", "length": 9885, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் பயறு விதை உற்பத்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் பயறு விதை உற்பத்தி\nசேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பாசிப் பயறு, தட்டைப் பயறு விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்று விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை, விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.\nசேலம் மாவட்டத்தில் இந்த பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறுகளில் விதைப் பண்ணை பதிவு செய்து, அதிக மகசூலையும் அதன் மூலம் லாபமும் பெறத் திட்டமிடலாம்.\nகு��ிப்பாக, பாசிப் பயறில் அறிவிக்கப்பட்ட ரகங்களான கே.எம்-2, வம்பன்-2, கோ-6 ரகங்களை சாகுபடி செய்யலாம். சான்று விதை உற்பத்தி செய்ய முதலில் விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும்.\nஉரிய படிவத்தில் மூன்று நகல்களில் விதைப்பு அறிக்கையை நிறைவு செய்து விதைப் பண்ணைக் கட்டணமாக ஓர் ஏக்கருக்கு வயலாய்வுக் கட்டணம் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.25, விதைப் பரிசோதனைக் கட்டணம் ரூ.30-ஐ செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குநர், சேலம் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nபயறு வகை விதைப் பண்ணை பதிவு, விதைப்பு செய்த நாளில் இருந்து 30 முதல் 35 நாள்களுக்குள் அல்லது பூப்பதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும். விதைப் பண்ணை பதிவு விண்ணப்பத்தோடு மூல விதைக்கான சான்றட்டைகள், விதை வாங்கியதற்கான ரசீது ஆகியவை விதை ஆதாரத்திற்காக இணைக்கப்பட வேண்டும்.\nபயறு வகை விதைப் பண்ணை பூப்பருவத்தின் போது ஒரு முறையும், காய்முதிர்வு நிலையில் ஒரு முறையும், விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு பயிர் விலகுதூரம், கலவன் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கிடப்பட்டு அறிக்கை வழங்கப்படும்.\nவிவசாயிகள் பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 10 மீட்டரும், சான்று நிலைக்கு 5 மீட்டருக்கு குறையாமல் இருக்குமாறு விதைப் பண்ணை அமைக்க வேண்டும். மேலும், விதைச்சான்று அலுவலரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, விதைப் பண்ணை பராமரிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு பராமரிக்கப்பட்ட விதைப் பண்ணை வயலில் அறுவடை முடிந்த உடன் சுத்தி அறிக்கை பெற வேண்டும். அறுவடை ஆய்விலிருந்து 90 நாள்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட விதையை, விதைச் சுத்தி நிலையத்துக்கு கொண்டு வந்து சான்று பணியைத் தொடரலாம் என விதைச்சான்று உதவி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயறு, விதை\nவெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய் →\n← கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:17:53Z", "digest": "sha1:M4IOCM3VECURRO2MEH4PIP7D25S6D2QA", "length": 6789, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆங்கிலேய-பர்மியப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆங்கிலேய-பர்மியப் போர்கள் (Anglo-Burmese Wars) தெற்காசியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர், பர்மாவை கைப்பற்றும் நோக்கில், பர்மியர்களுக்கு எதிராக மூன்று போர்கள் மேற்கொண்டனர். இறுதியாக 1885ஆம் ஆண்டில் நடந்த மூன்றாம் பர்மியப் போரில், பர்மாவை ஆங்கிலேயர்கள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர் . அவை; [1][2]\nமுதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824-1826)\nஇரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1852 - 1853)\nமூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885 - 1886)\nமுதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826)தொகு\nமுதன்மைக் கட்டுரை: முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்\nமுதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826) முடிவில், கிழக்கிந்திய கம்பெனியர் வெற்றி பெற்றதால், யாந்தபு ஒப்பந்தப் படி பர்மா தான் கைப்பற்றிய இந்தியப் பகுதிகளான, அசாம் மற்றும் மணிப்பூர் மற்றும் பர்மாவின் அரக்கான் மலைத்தொடர் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியருக்கு பர்மியர்கள் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. [3]\nஇரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1852 - 1853)தொகு\nயாந்தோபூ உடன்படிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபு 1852இல் கடற்படை அதிகாரி லம்பார்ட்டை பர்மாவிற்கு அனுப்பினார். [4]\n1852-1853இல் நடந்த இரண்டாம் பர்மியப் போரில், ஆங்கிலேயர் கீழ் பர்மாவின் பெகு பிராந்தியத்தை கைப்பற்றினர். இப்போரின் விளைவால் பர்மிய அரச மாளிகையில் கலகம் விளைந்தது. பர்மிய அரசர் பாகன் மிங் (1846–1852) ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது மாற்றாந்தாயின் மகன் மிண்டன் மிங் (1853–1878) பர்மிய அரச பதவியில் அமர்த்தப்பட்டார்\nமூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885 - 1886)தொகு\nபர்மிய அரசர் மிண்டன் மிங் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியளர்களிடமிருந்து நாட்டைக் காத்துக் கொள்ளவும், பர்மாவை நவீனப்படுத்தவும் முயற்சி செய்தார். தலைநகரை, ரங்கூனிலிருந்து புதிய நகரான மண்டலைக்கு மாற்றி, நாட்டை வலுப்படுத்தினார்.மிண்டன் மிங்கிற்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய திபா மிங் (1878–1885) காலத்தில், பர்மிய எல்லைப்புறங்களில் உண்டான கலவரங்கள��� அடக்க இயலாது போனது. மிண்டன் மிங் காலத்தில் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தகளை திபா மிங் மீறியதால், பர்மா மீது 1885ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்து முழு பர்மாவையும் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.[5] [6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-20T21:29:23Z", "digest": "sha1:WJGA6LBDY7UJPG5IFMJX3QI7BVU7YGQ7", "length": 2940, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயிரினங்களின் தோற்றம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினால் 1859 ஆம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும். உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றதைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது.\nநூலின் 1859 ஆம் ஆண்டு பதிப்பின் அட்டை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:40:15Z", "digest": "sha1:WAGFEMIQSUQH3OZOBUKQKCHIKOTXNZ4M", "length": 5244, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊ தாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊ தாண்ட் (U Thant, ஜனவரி 22, 1909 – நவம்பர் 25, 1974) என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் அவையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார்.\nஐக்கிய நாடுகளின் 3வது பொதுச் செயலாளர்\nநியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா\nஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்���ார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது.\n1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.\nநவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார்.\nஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார்.\nஊ தாண்டின் ஐநா படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T20:47:56Z", "digest": "sha1:WY2PK4FOYEVFRWI7BCTGIBXONE7Z6SEG", "length": 58352, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைய வரைமுறைப் பாதுகாப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇணைய வரைமுறைப் பாதுகாப்பு (IPsec) என்பது தரவு ஸ்ட்ரீமின் ஒவ்வொரு IP பாக்கெட்டையும் உறுதிப்படுத்தல் மற்றும் மறையீடாக்கல் மூலமாக பாதுகாப்பான இணைய வரைமுறைத் (IP) தொடர்புகளுக்கான வரைமுறைத் தொகுதி ஆகும். IPsec ஆனது செசனின் ஆரம்பத்தில் ஏஜண்ட்டுகளுக்கு இடையில் பரஸ்பர உறுதிப்பாட்டை நிறுவுவதற்கான வரைமுறைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் செசனின் போது பயன்படுத்துவதற்கு தகவல்மறைப்பு விசைகளின் மாற்றங்களும் இருக்கின்றன. IPsec ஐ இணை ஹோஸ்டுகளுக்கு இடையில் (எ.கா. க���ினிப் பயனர்கள் அல்லது சர்வர்கள்), இணைப் பாதுகாப்பு நுழைவாயில்ககளுக்கு இடையில் (எ.கா. ரவுட்டர்கள் அல்லது ஃபயர்வால்கள்) அல்லது பாதுகாப்பு நுழைவாயில் மற்றும் ஹோஸ்டுக்கு இடையில் தரவுப் பாய்வுகளைக் காப்பதற்கும் பயன்படுத்தலாம்.[1]\nIPsec ஆனது இணைய வரைமுறைத் தொகுப்பு அல்லது OSI மாதிரி அடுக்கு 3 இன் இணைய அடுக்கில் இரட்டை மோட் என்ட்-டு-என்ட் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருக்கிறது. பரவலான பயன்பாட்டில் செக்யூர் சாக்கட்ஸ் லேயர் (SSL), போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு (TLS) மற்றும் செக்யூர் ஷெல் (SSH) போன்ற சில மற்ற இணையப் பாதுகாப்பு அமைப்புகள், இந்த மாதிரிகளின் மேல்நிலை அடுக்குகளில் இயக்கப்படுகின்றன. இதனால் IPsec ஐ இணையத்தில் பயன்பாட்டு நெரிசலைக் காப்பதற்காகவும் பயன்படுத்தலாம். பயன்பாடுகள் IPsec ஐப் பயன்படுத்துவதற்கு தனிச்சிறப்பாக வடிவமைக்கப்படத் தேவையில்லை. மற்றொரு வகையில் TLS/SSL இன் பயன்பாடு பொதுவாகப் பயன்பாட்டின் வடிவமைப்பினுள் உள்ளிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\nIPsec ஆனது ISO தரநிலை நெட்வொர்க் அடுக்குப் பாதுகாப்பு வரைமுறையின் (NLSP) வழித்தோன்றி ஆகும். NLSP, NIST மூலமாக வெளியிடப்பட்ட SP3 வரைமுறையைச் சார்ந்தது. ஆனால் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் (NSA) பாதுகாப்புத் தரவு நெட்வொர்க் அமைப்புத் திட்டப்பணி மூலமாக வடிவமைக்கப்பட்டது.\nIPsec ஆனது சொல்லின் அதிகாரப்பூர்வ முதலாக்க பாணி உள்ளிட்ட பல்வேறு ஆக்கக்கூறுகள் மற்றும் விரிவாக்கங்ளை உள்ளடக்கிய ஆணைகளுக்கான கோரிக்கைகளின் வரிசைகளில் இன்டர்நெட் இன்ஜினியரிங் டாஸ்ட் ஃபோர்ஸ் (IETF) மூலமாக அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படுகிறது.\n1.2 என்காப்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோட்\n3 தகவல் மறைப்பு நெறிமுறைகள்\nIPsec தொகுப்பு தர நிலைகளின் கட்டமைப்பாக இருக்கிறது. IPsec ஆனது பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்காக பின்வரும் வரைமுறைகளைப் பயன்படுத்துகிறது:[2][3]\nஇணைய விசைப் பரிமாற்றம் (IKE மற்றும் IKEv2), வரைமுறைகள் மற்றும் நெறிமுறைகளின் மாற்றங்களைக் கையாளுவதன் மூலமாக செக்யூரிட்டி அசோசியேசனை (SA) அமைப்பதற்குப் பயன்படுகிறது. மேலும் IPsec ஆல் பயன்படுத்தப்படும் மறையீடாக்க மற்றும் உறுதிப்பாட்டு விசைகளை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.[4][5]\nஆத்தண்டிகேசன் ஹெட்டர் (AH), இணைப்பற்ற ஒருமைப்பாடு மற்றும் IP டேட்டாகிராம்களுக்கான தரவு மூல உறுதிப்பாடு வழங்குவதற்குப் பயன்படுகிறது. மேலும் மறுஓட்டத் தாக்குதல்களுக்கு எதிரான காப்பை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.[6][7]\nஎன்கால்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோட் (ESP), காப்புறுதி, தரவு மூல உறுதிப்பாடு, இணைப்பற்ற ஒருமைப்பாடு, ஒரு மறுஓட்டத்திற்கு எதிரான சேவை (பகுதியளவுத் தொடர் ஒருமைப்பாடின் வடிவம்) மற்றும் வரையறுக்கப்பட்ட நெரிசல் பாய்வுக் காப்புறுதி ஆகியவற்றை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]\nஆத்தண்டிகேசன் ஹெட்டர் (AH) என்பது IPsec வரைமுறைத் தொகுப்பின் உறுப்பினர் ஆகும். AH ஆனது IP பாக்கெட்டுகளில் இணைப்பற்ற ஒருமைப்பாடு மற்றும் தரவு மூல உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உறுதியளிக்கிறது. மேலும் இது விருப்பத்தேர்வாக ஸ்லைடிங் விண்டோ உத்தி மற்றும் பழைய பாக்கெட்டுகளைக் கைவிடுதல் மூலமாக மறுஓட்டத் தாக்குதல்களுக்கு எதிரான காப்பினை வழங்கலாம். AH, IP பேலோட் மற்றும் மாறக்கூடிய ஃபீல்டுகள் தவிர (அதாவது, அவை டிரான்சிட்டினால் மாற்றப்படலாம்) IP டேட்டாகிராமின் மற்ற அனைத்து ஹெட்டர் ஃபீல்டுகள் ஆகியவற்றைக் காக்கிறது.[6]\nIPv4 இல் மாறக்கூடிய (மற்றும் அதனால் உறுதிப்பாடு இல்லாத) IP ஹெட்டர் ஃபீல்டுகள், DSCP/TOS, ஃபிளாக்ஸ், ஃபிராக்மண்ட் ஆஃப்செட், TTL மற்றும் ஹெட்டர் செக்சம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றன.\nAH ஆனது IP வரைமுறை எண் 51 ஐப் பயன்படுத்தி IP இன் மேல் நேரடியாக இயங்குகிறது.[8]\nபின்வரும் AH பாக்கெட் விளக்கப்படம் எப்படி AH பாக்கெட் உருவாக்கப்படுகிறது மற்றும் பரிமாற்றப்படுகிறது என்பதை விளக்குகிறது:[6][7]\n0 - 7 பிட்\nஅடுத்த ஹெட்டர் பேலோட் நீளம் RESERVED\nசெக்யூரிட்டி பெராமீட்டர்ஸ் இன்டக்ஸ் (SPI)\nஅடுத்த ஹெட்டர் என்பது ஒரு 8 பிட் ஃபீல்ட் ஆகும், இது ஆத்தண்டிகேசன் ஹெட்டருக்குப் பிறகு அடுத்த பேலோடின் வகையைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. இந்த ஃபீல்டின் மதிப்பு இணைய ஒதுக்கப்பட்ட எண்கள் ஆணையத்திடம் இருந்து மிகவும் சமீபமாக \"ஒதுக்கப்பட்ட எண்கள்\" RFC இல் இருந்து வரையறுக்கப்பட்ட IP வரைமுறை எண்கள் தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. IP வரைமுறை எண்கள் பட்டியலைப் பார்க்கவும்.\nஎதிர்காலப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது (அதுவரை அனைத்தும் பூஜ்ஜியமாக இருக்கும்).\nசெக்யூரிட்டி பெராமிட்டர்ஸ் இன்டக்ஸ் (SPI)\nIP முகவரியுடன் இணைப்பில் உள்ள பாதுகாப்பு பெராமீட்டர்களைக் கண்டறிகிறது. பின்னர் இந்தப் பாக்கெட்டுடன் நிறைவேற்றப்படும் செக்யூரிட்டி அசோசியேசனைக் கண்டறிகிறது.\nஒரு போக்காக அதிகரிக்கும் எண் இது மறுஓட்டத் தாக்குதலைத் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nபாக்கெட்டை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஒருமைப்பாடு சோதித்தல் மதிப்பு (ICV); இது பேடிங்கைக் கொண்டிருக்கலாம்.\nஎன்கால்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோட் (ESP) என்பது IPsec வரைமுறைத் தொகுப்பின் உறுப்பினர் ஆகும். IPsec இல் இது மூல உறுதிப்பாடு, ஒருமைப்பாடு மற்றும் பாக்கெட்டுகளின் காப்புறுதியைக் காத்தல் ஆகியவற்றை வழங்குகிறது. ESP மறையீடாக்கம்-மட்டும் மற்றும் உறுதிப்பாடு-மட்டும் கொண்ட அமைவடிவத்தையும் ஆதரிக்கிறது. ஆனால் உறுதிப்பாடு இல்லாமல் மறையீடாக்கத்தைப் பயன்படுத்துதல் கடுமையாக ஆதரிக்கப்படுவதில்லை. ஏனெனில் இது பாதுகாப்பானது அல்ல.[9][10][11] ஆத்தண்டிகேசன் ஹெட்டரைப் (AH) போலல்லாமல் ESP ஆனது IP பாக்கெட் ஹெட்டரைக் காப்பது இல்லை. எனினும் புதிய பாக்கெட் ஹெட்டர் இணைக்கப்படுவதுடன் முழு ஒரிஜினல் IP பாக்கெட்டும் என்காப்சுலேட்டடில் இருக்கும் டன்னல் மோடில், ESP காப்பு அனைத்து உட்புற IP பாக்கெட்டுகளுக்கும் (உட்புற ஹெட்டர் உட்பட) வழங்கப்படுகிறது. அதேசமயம் வெளிப்புற ஹெட்டர் காப்பற்றதாகவே நீடித்திருக்கும். ESP ஆனது IP வரைமுறை எண் 50 ஐப் பயன்படுத்தி IP இன் மேல் நேரடியாக இயக்கப்படுகிறது.[8]\nபின்வரும் ESP பாக்கெட் விளக்கப்படம் எப்படி ESP பாக்கெட் உருவாக்கப்படுகிறது மற்றும் பரிமாற்றப்படுகிறது என்பதை விளக்குகிறது:[1]\n0 - 7 பிட்\nசெக்யூரிட்டி பெராமீட்டர்ஸ் இண்டக்ஸ் (SPI)\nபேட் நீளம் அடுத்த ஹெட்டர்\nசெக்யூரிட்டி பெராமிட்டர்ஸ் இண்டக்ஸ் (SPI)\nIP முகவரியுடன் இணைந்து செக்யூரிட்டி பெராமீட்டர்களைக் கண்டறிகிறது.\nஒரு போக்காக அதிகரிக்கும் எண், மறுஓட்டத் தாக்குதல்களைக் காக்கிறது.\nசில தொகுதி பூஜ்ஜியங்களுடன், முழு நீளத் தொகுதிக்கு தரவை உடன்படுத்துவதற்குப் பயன்படுகிறது.\nபேலோட் தரவின் வரைமுறையைக் கண்டறிகிறது. இந்த ஃபீல்டின் மதிப்பு இணைய ஒதுக்கப்பட்ட எண்கள் ஆணையத்திடம் இருந்து மிகவும் சமீபமாக \"ஒதுக்கப்பட்ட எண்கள்\" RFC இல் இருந்து வரையறுக்கப்பட்ட IP வரைமுறை எண்கள் தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. வரைமுறை எண்களின் பட்டியலைப் பார்க்கவும் .\nபாக்கெட்டின் உறுதிப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் தரவைக் கொண்டிருக்கும்.\nIP பாதுகாப்புக் கட்டமைப்பானது IPயினுள் பாதுகாப்புச் செயல்பாடுகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக செக்யூரிட்டி அசோசியேசனின் உத்தியைப் பயன்படுத்துகிறது. செக்யூரிட்டி அசோசியேசன் என்பது எளிமையாக நெறிமுறைகள் மற்றும் பெராமீட்டர்களின் (விசைகள் போன்றவை) தொகுப்பு ஆகும். அது ஒரு திசையில் குறிப்பிட்ட பாய்வின் மறையீடு மற்றும் உறுதிப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் சாதாரன இரு-திசை நெரிசலில் பாய்வுகள் செக்யூரிட்டி அசோசியேசன் இணையின் மூலமாக பாதுகாக்கப்படுகிறது. உண்மையில் மறையீடாக்கம் மற்றும் உறுதிப்பாட்டு நெறிமுறைகள் (வரையறுக்கப்பட்ட பட்டியலில் இருந்து) தேர்ந்தெடுப்பு IPsec நிர்வகிப்பாளர்களைச் சார்ந்ததாக இருக்கிறது.\nவெளியேறும் பாக்கெட்டுகளுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு மாறாக IPsec செக்யூரிட்டி பெராமீட்டர் இண்டக்ஸ் (SPI), பாக்கெட் ஹெட்டரின் இலக்கு முகவரியுடன் செக்யூரிட்டி அசோசியேசன் தரவுத்தளத்துக்கான (SADB) உள்ளடக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, அது ஒன்றினைந்து பாக்கெட்டுக்கான செக்யூரிட்டி அசோசியேசனைத் தனித்துக் கண்டறிகின்றன. உள்வரும் பாக்கெட்டுக்கும் இதே போன்ற நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. அதில் IPsec செக்யூரிட்டி அசோசியேசன் தரவுத்தளத்தில் இருந்து மறையீடு நீக்கம் மற்றும் சரிபார்த்தல் விசைகள் ஆகியவற்றை ஒன்றினைக்கிறது.\nமல்ட்டிகாஸ்டுக்கான செக்யூரிட்டி அசோசியேசன் குழுவுக்கு வழங்கப்படுகிறது, மேலும் குழுவின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஏற்பிகளுக்கு நகலை வழங்குகிறது. ஒரு குழுவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட செக்யூரிட்டி அசோசியேசன் மாறுபட்ட SPIகளைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். ஆகையால் குழுவினுள் பல நிலைகள் மற்றும் பாதுகாப்புத் தொகுப்புகள் அனுமதிக்கப்படும். உண்மையில் ஒவ்வொரு அனுப்புநரும் பல செக்யூரிட்டி அசோசியேசன்கள் அனுமதிக்கும் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கலாம். எனினும் ஒரு ஏற்பிக்கு தரவை அனுப்புவதற்கு ஒருவருக்கு விசைகள் தெரிந்திருக்கிறது என்பது மட்டுமே தெரிந்திருக்கலாம். பொருத்தமானத் தரநிலை எப்படி அசோசியேசன் தேர்ந்தெடுக்கப்படுகிறது மற்றும் குழுக்களுக்கு இடையில் நகலிடப்படுகிறது என்பதை வரையறுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது; பொறுப்புள்ள நபர் தேர்ந்தெடுப்பைச் செய்துகொள்ளலாம் எனக்கருதப்படுகிறது.\nIPsec ஹோஸ்ட்-டு-ஹோஸ்ட் போக்குவரத்து மோட் அத்துடன் நெட்வொர்க் டன்னல் மோட் ஆகியவற்றில் செயல்படுத்தப்படலாம்.\nபோக்குவரத்து மோடில் IP பாக்கெட்டின் பேலோட் (நீங்கள் பரிமாற்றும் தரவு) மட்டுமே மறையிடப்படுகிறது மற்றும்/அல்லது உறுதிப்படுத்தப்படுகிறது. ரூட்டிங் முழுமையாக இருக்கிறது. இருந்த போதும் IP ஹெட்டர் மாற்றப்படுவதுமில்லை மறையீடாக்கப்படுவதுமில்லை; எனினும் உறுதிப்பாட்டு ஹெட்டர் பயன்படுத்தப்படும் போது IP முகவரியைப் பரிமாற்றம் செய்ய முடியாது. அதுபோல இது ஹேஷ் மதிப்பைப் பயனற்றதாக்கலாம். போக்குவரத்து மற்றும் பயன்பாட்டு அடுக்குகள் எப்போதும் ஹேஷினால் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவற்றை எந்த வழியிலும் மாற்ற முடியாது (எடுத்துக்காட்டாக போர்ட் எண்களைப் பரிமாற்றுதல்). போக்குவரத்து மொட் ஹோஸ்ட்-டு-ஹோஸ்ட் தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nNAT டிராவர்சலுக்கான IPsec செய்திகளை என்காப்ஸுலேட் செய்வதற்கான வழிவகை NAT-T இயங்கமைப்பை வரையறுக்கும் RFC ஆவணங்கள் மூலமாக வரையறுக்கப்படுகிறது.\nடன்னல் மோடில் முழு IP பாக்கெட்டும் (தரவு மற்றும் IP ஹெட்டர்) மறையீடாக்கப்படுகிறது மற்றும்/அல்லது உறுதிப்படுத்தப்படுகிறது. அது பின்னர் புதிய IP ஹெட்டருடன் புதிய IP பாக்கெட்டினுள் என்காப்சுலேட் செய்யப்படுகிறது. டன்னல் மோட் ஆனது நெட்வொர்க்கிலிருந்து நெட்வொர்க் தொடர்புகள் (எ.கா. தளங்களை இணைப்பதற்கு ரவுட்டர்களுக்கு இடையில்) ஹோஸ்டிலிருந்து நெட்வொர்க் தொடர்புகள் (எ.கா. தொலைப் பயனர் அனுகல்) மற்றும் ஹோஸ்டிலிருந்து ஹோஸ்ட் தொடர்புகள் (எ.கா. தனிப்பட்ட சாட்) ஆகியவற்றுக்கான வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்குகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nIPsec உடன் பயன்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட தகவல் மறைப்பு நெறிமுறைகள் பின்வருமாறு:\nHMAC-SHA1 ஒருமைப்பாடு காத்தல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கானது.\nமேலும் தகவல்களுக்கு RFC 4835 ஐப் பார்க்கவும்.\nIPsec ஆதரவு விசை மேலாண்மை மற்றும் பயனர் இடத்தில் இருந்து எடுக்கப்படும் ISAKMP/IKE மாற்றப்படுதல் ஆகியவற்றுடன் கெர்னலில் பொதுவாக செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே உள்ள IPsec செயலாக்கங்கள் பொதுவாக இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனினும் விசை மேலாண்மைக்கான தரநிலை இடைமுகம் இருக்கின்ற போதும் மாறுபட்ட செயலாக்கங்களில் இருந்து விசை மேலாண்மைக் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு கெர்னல் IPsec ஸ்டேக்கைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியம் இருக்கிறது.\nஇதன் காரணமாக சில நேரங்களில் லினக்ஸ் கெர்னலில் செயலாக்கங்களின் மூலங்களைக் கண்டறிவதில் குழப்பம் நேருகிறது. ஃப்ரீS/WAN திட்டப்பணி லினக்ஸுக்கான IPsec இன் முதல் முழுமையான மற்றும் திறந்த மூல செயலாக்கங்களை உருவாக்குகின்றன. இது கெர்னல் IPsec ஸ்டேக்குகள் (KLIPS) அத்துடன் விசை மேலாண்மை டேமான் (ப்ளூட்டோ) மற்றும் பல ஷெல் ஸ்கிரிப்ட்டுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. ஃப்ரீS/WAN திட்டப்பணி 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலைக்கப்பட்டது. ஓப்பன்ஸ்வான் மற்றும் ஸ்ட்ராங்ஸ்வான் ஆகியவை ஃப்ரீS/WAN இன் தொடர்ச்சி ஆகும். KAME திட்டப்பணி, நெட்BSD, ஃப்ரீBSD ஆகியவற்றுக்கான முழுமையான IPsec ஆதரவையும் செயல்படுத்துகிறது. அதன் விசை மேலாண்மை டேமான் ராகூன் என அழைக்கப்படுகிறது. ஓப்பன்BSD எளிமையாக isakmpd (அதன் மூலம் லினக்ஸ் உள்ளிட்ட மற்ற அமைப்புகளிலும் இணைக்கலாம்) என அழைக்கப்படும் அதன் சொந்த ISAKMP/IKE டேமானை உருவாக்குகிறது.\nஎந்த கெர்னல் IPsec ஸ்டாக்குகளும் லினக்ஸ் கெர்னலினுள் ஒருங்கிணைக்கப்படுவதில்லை. அலெக்ஸே குஸ்னெட்சோவ் மற்றும் டேவிட் எஸ். மில்லர் ஆகியோர் 2002 ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் லினக்ஸ் கெர்னலுக்கான ஸ்க்ராட்சிலிருந்து கெர்னல் IPsec செயலாக்கத்தினை எழுதினர். இந்த ஸ்டேக்கானது லினக்ஸ் 2.6 இன் ஒரு பகுதியாக பின்னர் வெளியிடப்பட்டது. மேலும் இது \"நேடிவ்\" அல்லது \"NETKEY\" ஆக பலவற்றுக்குக் குறிப்பிடப்படுகிறது.\nஆகையால் தற்போதைய லினக்ஸ் IPsec ஸ்டாக் KAME திட்டப்பணியில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இது வழக்கமான PF KEY வரைமுறை (RFC 2367) மற்றும் விசை மேலாண்மைக்கான நேடிவ் XFRM இடைமுகம் ஆகியவற்றை ஆதரித்த போதும் லினக்ஸ் IPsec ஸ்டாக் ஓப்பன்ஸ்வான்/ஸ்ட்ராங்ஸ்வான் ஆகியவற்றில் இருந்து ப்ளூட்டோ , ஓப்பன்BSD திட்டப்பணியில் இருந்து isakmpd, KAME திட்டப்பணியில் இருந்து ராகூன் ஆகியவற்றுடனோ அல்லது எந்த ISAKMP/IKE டேமான் (கையால் விசையிடுதலைப் பயன்படுத்தி) இல்லாமலோ உள்ள இணைப்பில் பயன்படுத்தப்படலாம்.\nஒருங்கிணைக்கப்பட்ட மறையீடாக்க இஞ்ஜின்களுடன் கூடிய பல்-அடிப்படைச் செயலகங்கள் உள்ளிட்ட நெட்வொர்க் செயலகங்களின் புதிய கட்டமைப்புகள், IPsec ஸ்டாக்குகள் வடிவமைக்கப்படும் வழிகளில் சில மாற்றங்களைப் பரிந்துரைக்கின்றன. அர்ப்பணிக்கப்பட்ட ஃபாஸ்ட் பாத் ஆஃப்லோட் IPsec செயல்பாட்டுக்கு (SA, SP லுக்கப்ஸ், மறையீடாக்கம் மற்றும் பல.) தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறன. அர்ப்பணிக்கப்பட்ட அடிப்படைகளில் இயங்கும். இந்த ஃபாஸ்ட்-பாத் IPsec-ஸ்டாக் நிகழ்வுகள், லினக்ஸுடன் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தும் மற்ற அடிப்படைகளில் இயங்கும் RTOS நிகழ்வுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nIPsec மற்றும் ISAKMP/IKE வரைமுறைகளுக்கு பல செயலாக்கங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:\nNRL[12] IPsec, IPsec குறியீட்டில் ஒரிஜினல் மூலங்களில் ஒன்று.[13]\nஓப்பன்BSD 1996 ஆம் ஆண்டில் ஜான் இயோஅன்னிடிஸ் மற்றும் ஆங்க்லோஸ் டி. கெரொமிடிஸ் ஆகியோரால் எழுதப்பட்ட BSD/OS செயலாக்கங்களில் இருந்து பெறப்பட்ட அதன் சொந்தக் குறியீட்டுடன் இருக்கிறது.\nKAME ஸ்டாக், இது Mac OS X, நெட்BSD மற்றும் ஃப்ரீBSD ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.\nசிஸ்கோ IOS மென்பொருளில் \"IPsec\" [14]\nவிண்டோஸ் XP[15][16], விண்டோஸ் 2000[17], விண்டோஸ் 2003[18], விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2008[19] மற்றும் விண்டோஸ் 7 உள்ளிட்ட மைக்ரோசாப்ட் விண்டோஸில் \"IPsec\".[20]\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் அதற்குப் பின்வருவனவற்றில் IPsec\nIPsec, IPv6 உடன் இணைத்து உருவாக்கப்பட்டது. மேலும் அதனால் இது IPv6 இன் அனைத்து தரநிலைகள்-நிர்வகித்தல் செயலாக்கங்களில் கட்டாயமானதாக இருக்கிறது.[23] ஆனால் இதன் செயலாக்கம் IPv4 க்கு விருப்பத்தேர்வு விரிவாக்கமாக இருக்கிறது. எனினும் IPv6 இன் மெதுவான செயல்பாட்டின் காரணமாக IPsec மிகவும் பொதுவாக பாதுகாப்பான IPv4 போக்குவரத்துகுப் பயன்படுத்தப்படுகிறது. IPsec வரைமுறைகள் முதலில் 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆணைகளுக்கான கோரிக்கைகளில் வரையறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் இந்த ஆவணங்கள் முரண்பாடான அம்சங்களுடன் RFC 2401 மற்றும் RFC 2412 ஆகியவற்றில் மாற்றப்பட்டன. எனினும் அவை கருத்து ரீதியாக ஒத்த தன்மையுடையவை. கூடுதலாக பரஸ்பர உறுதிப்பாடு மற்றும் விசைப் பரிமாற்ற வரைமுறை இணைய விசைப் பரிமாற்றம் (IKE) செக்யூரிட்டி அசோசியேசன்களை உருவாக்குவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்கு வரையறுக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய தரநிலைகள் RFC 4301 மற்றும் RFC 4309 இல் வரையறுக்கப்பட்டன. அவை இணைய விசைப் பரிமாற்றத் தரநிலை IKEv2 இன் இரண்டாவது பதிப்புடன் முந்தைய பதிப்புகளின் சூப்பர்செட்டாகப் பெருமளவில் இருக்கின்றன. இந்த மூன்றாம்-தலைமுறை ஆவணங்கள் IPsec இன் சுருக்கத்தை பெரிய எழுத்து “IP” மற்றும் சிறிய எழுத்து “sec” ஆகியவையாக நிர்ணயித்திருந்தன. RFCக்கள் 1825 மற்றும் 1829 ஆகியவற்றுக்கான ஆதரவு வழங்குவதற்கான ஏதேனும் ஒரு பொருளைப் பார்ப்பது அசாதாரானமானது. “ESP” பொதுவாக RFC 2406 க்குக் குறிப்பிடப்படுகிறது. அதே சமயம் ESPbis RFC 4303 க்குக் குறிப்பிடப்படுகிறது.\n2008 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து IPsec பராமரிப்பு மற்றும் விரிவாக்கங்கள் பணியாற்றும் குழு IETF இல் இயக்கத்தில் இருக்கிறது.[24][25]\nசெக்யூர் சாக்கட்ஸ் லேயர் வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்\nடைனமிக் மல்ட்டிபாயிண்ட் வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்\nIP செக்யூரிட்டி ப்ரோட்டோக்கால் அஃபிசியல் சார்ட்டர், இண்டர்நெட் இஞ்ஜினியரிங் டாஸ்க் ஃபோர்ஸ் (IETF)\nஆல் IETF ஆக்டிவ் செக்யூரிட்டி WGஸ்\nIETF BTNS WG (சார்ட்டர்ட் டு ஒர்க் ஆன் அன் ஆதண்டிகேட்டட் IPsec, IPsec APIஸ், கனெக்சன் லாட்ச்சிங்)\nIPsec உடன் டிரான்சிட்டில் பாதுகாப்பான தரவு\nதிறந்த கோப்பகத் திட்டப்பணியில் IPsec\nமைக்ரோசாப்ட் IPsec டயக்னோஸ்டிக் டூல்\nஆன் இல்லுஸ்ட்ரேட்டட் கைட் டு IPsec\nடேட்டா கம்யூனிகேசன் லெக்சர்ஸ் ஆஃப் மேன்ஃபிரட் லிண்ட்னர் - பார்ட் IPsec\nRFC 2401: இணைய வரைமுறைக்கான பாதுகாப்புக் கட்டமைப்பு (IPsec மேல்நோக்குப் பார்வை) RFC 4301 மூலமாக வழக்கற்றதானது\nRFC 2403: ESP மற்றும் AH ஆகியவற்றுக்குள் HMAC-MD5-96 இன் பயன்பாடு\nRFC 2404: ESP மற்றும் AH ஆகியவற்றுக்குள் HMAC-SHA-1-96 இன் பயன்பாடு\nRFC 2405: The ESP DES-CBCஎக்ஸ்பிளிசிட் IV உடன் பூஜ்ஜிய நெறிமுறை\nRFC 2409: த இன்டர்நெட் கீ எக்ஸ்சேஞ்ச்\nRFC 2410: NULL மறையீடாக்க நெறிமுறை மற்றும் IPsec உடன் அதன் பயன்பாடு\nRFC 2411: IP செக்யூரிட்டி டாகுமெண்ட் ரோட்மேப்\nRFC 2412: OAKLEY கீ டிடர்மினேசன் ப்ரோட்டோக்கால்\nRFC 2451: ESP CBC-மோட் சைபர் நெறிமுறைகள்\nRFC 2857: ESP மற்றும் AH ஆகியவற்றினுள் HMAC-RIPEMD-160-96 இன் பயன்பாடு\nRFC 3526: இணைய விசை பரிமாற்றத்துக்கான (IKE) மோர் மாடுலர் எக்ஸ்பொனன்ஸியல் (MODP) டிஃப்பி-ஹெல்மேன் க்ரூப்ஸ்\nRFC 3706: டெட் இணைய விசைப் பரிமாற்றம் (IKE) பீர்சைக் கண���டறிவதன் போக்குவரத்து-சார்ந்த முறை\nRFC 3715: IPsec-நெட்வொர்க் அட்ரெஸ் டிரான்ஸ்லேசன் (NAT) பொருந்துதல் தேவைகள்\nRFC 3947: IKE இல் NAT-டிராவர்சலின் மாற்றங்கள்\nRFC 3948: IPsec ESP பாக்கெட்டுகளின் UDP என்காப்சுலேசன்\nRFC 4106: IPsec என்காப்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோடில் (ESP) கலொயிஸ்/கவுண்டர் மோடின் (GCM) பயன்பாடு\nRFC 4301: இணைய நெறிமுறைக்காக பாதுகாப்புக் கட்டமைப்பு\nRFC 4302: IP ஆத்தண்டிகேசன் ஹெட்டர்\nRFC 4303: IP என்காப்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோட்\nRFC 4304: இணையப் பாதுகாப்பு அசோசியேசன் மற்றும் விசை மேலாண்மை வரைமுறைக்கான (ISAKMP) IPsec டொமைன் ஆஃப் இன்டர்பிரடேசனுக்கு (DOI) விரிவாக்கப்பட்ட வரிசை எண் (ESN) இணைப்பு\nRFC 4306: இணைய விசைப் பரிமாற்ற (IKEv2) வரைமுறை\nRFC 4307: இணைய விசைப் பரிமாற்றம் பதிப்பு 2 (IKEv2) இன் பயன்பாட்டுக்கான தகவல்மறைப்பு நெறிமுறைகள்\nRFC 4308: IPsec க்கான தகவல்மறைப்புத் தொகுதிகள்\nRFC 4309: IPsec என்காப்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோடுடன் (ESP) மேம்பட்ட மறையீடாக்கத் தரநிலை (AES) CCM மோடைப் பயன்படுத்துதல்\nRFC 4478: இணைய விசைப் பரிமாற்ற (IKEv2) நெறிமுறையின் தொடர்ந்த உறுதிப்பாடு\nRFC 4543: IPsec ESP மற்றும் AH ஆகியவற்றில் கலோயிஸ் செய்தி உறுதிப்பாட்டுக் குறியீடின் (GMAC) பயன்பாடு\nRFC 4555: IKEv2 மொபைலிட்டி மற்றும் மல்டிஹோமிங் வரைமுறை (MOBIKE)\nRFC 4621: IKEv2 மொபைலிட்டி மற்றும் மல்ட்டிஹோமிங் (MOBIKE) வரைமுறையின் வடிவமைப்பு\nRFC 4718: IKEv2 விளக்கங்கள் மற்றும் செயல்டுத்துதல் வழிகாட்டிகள்\nRFC 4806: IKEv2 க்கு ஆன்லைன் சான்றளிப்பு நிலை வரைமுறை (OCSP) விரிவாக்கங்கள்\nRFC 4809: IPsec சான்றளிப்பு மெலாண்மை ப்ரொஃபைலுக்கான தேவைகள்\nRFC 4835: என்காப்சுலேட்டிங் செக்யூரிட்டி பேலோட் (ESP) மற்றும் ஆத்தண்டிகேசன் ஹெட்டருக்கான (AH) தகவல்மறைப்பு நெறிமுறை செயல்படுத்தல் தேவைகள்\nRFC 4945: IKEv1/ISAKMP, IKEv2 மற்றும் PKIX ஆகியவற்றின் இணைய IP பாதுகாப்பு PKI ப்ரொஃபைல்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1080-2017-08-05-08-49-25", "date_download": "2019-08-20T21:29:08Z", "digest": "sha1:ZO37YU5KSZ6YQI6VFZ5X6ZC2J4L2OCQR", "length": 8826, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வெற்றிமாறன், ரஜினி இணையும் புதிய படம்", "raw_content": "\nவெற���றிமாறன், ரஜினி இணையும் புதிய படம்\nகாலா' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை இரண்டு முறை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதையை பற்றி விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதனுஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முதற்பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.\nஇந்நிலையில், ‘வட சென்னை’ படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் கதை தயார் செய்து வருகிறார் வெற்றிமாறன். ‘\nகாலா’ படப்பிடிப்பில் இருந்து வரும் ரஜினியிடம் இதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.\n\"‘காலா’ படப்பிடிப்பில் இரண்டு முறை ரஜினியை சந்தித்து கதை குறித்து சில விஷயங்களை இயக்குனர் வெற்றிமாறன் பேசியது உண்மை தான். இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது. கதை தொடர்பான முழு வேலைகளையும் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டில் தான் தொடங்குவார்கள்\" என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது ரஜினி நடித்து வரும் ‘காலா’, இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘2.0’ ஆகிய படங்களின் பணிகள் முடிந்து வெளியாவதற்கும் இந்தப்பணிகள் தொடங்குவதற்கும் சரியாக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/artfashion/arjunan-thabasu-drama/videoshow/69084691.cms", "date_download": "2019-08-20T21:15:50Z", "digest": "sha1:W6MBTOE4FLKAE567XFT6K45LSS6KFFQ5", "length": 7790, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Mahabharatham : கிருஷ்ணகிரியில் மகாபாரத திருவிழா - விடிய, விடிய நடந்த அர்சுணன் தபசு | arjunan thabasu drama - Samayam Tamil", "raw_content": "\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நட..\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகிருஷ்ணகிரியில் மகாபாரத திருவிழா - விடிய, விடிய நடந்த அர்சுணன் தபசு\nகிருஷ்ணகிரி் அருகே நடைபெற்ற மகாபாரத திருவிழாவில் விடிய, விடிய நடைபெற்ற அர்சுணன் தபசு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது, இதை ஏராளமான கிராம மக்கள் கண்டு களித்தனர்.\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிரிக் வீடியோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nஆத்தி... 3 லட்சம் கன அடியா ஒகேனக்கலில் அடிச்சு நொறுக்கும் காவிரி\nVIDEO: அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\nOld Songs : காதலின் பொன் வீதியில்\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/kuldeep-yadav/profile/teamid-4,pid-63187.cms", "date_download": "2019-08-20T21:18:15Z", "digest": "sha1:Z76UKGBE7HSITIJCWJXMSTQXGM5V2JVY", "length": 6386, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Kuldeep Yadav : குல்தீப் யாதவ் Latest News, ICC Ranking, IPL Records, Photos & Videos of Kuldeep Yadav - Tamil Samayam", "raw_content": "\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நட..\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை ���ருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_12_06_archive.html", "date_download": "2019-08-20T20:30:10Z", "digest": "sha1:KJ7T2MW2CQISSAU52TFEATYIV3PPYI2V", "length": 69613, "nlines": 968, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-12-06", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nமாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்\nஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை\nவாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது……\nஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து\nகூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து\nசிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்\nஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்…\nதேசத்திற்காய் மோதுங்களென கட்டளையி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகடந்த வரலாற்றை சொல்வது \"இடதுசாரி\" அரசியலுக்கு எதிரானதா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)\nகடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் \"இடதுசாரிய\" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.\nமக்களுக்கு எதிரான கடந்த வரலாற்றைப் பற்றியும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், எந்த அபிப்பிராயமுமற்ற சிலர் \"மார்க்சிய\" ஆய்வாளர்களாக நீடிக்கின்றனர். பொதுவில் இறுகக் கண்ணை மூடிக்கொண்டு இருக்க பலர் முனைகின்றனர். மறுபக்கத்தில் \"இடதுசாரியம\";, \"மார்க்சியம்\" என்று, அரசியல் வித்தை காட்ட முனைகின்றனர்.\nசமூகத்தை இருட்டில் நிறுத்தி வைத்து, மார்க்சிய போதனை பற்றி ஆருடம் கூறுகின்றனர். இதற்கமைய மார்க்சிய வித்தை காட்ட கோஸ்;டி சேருகின்றனர். கடந்தகாலத்தில் நாம் எதை ச��ய்தோம், அதை எப்படிச் செய்தோம் என்பதை கேள்விக்குள்ளாக்காத \"மார்க்சியம்\" பற்றி மட்டும், எம்மையும் பேசக் கோருகின்றனர்.\nஇப்படிப்பட்ட நிலையில், இதை அம்பலப்படுத்துவது அவசியமானது. மக்களை வரலாற்று அறிவற்றவராக வைத்திருக்கவே திடீர் மார்க்சிய.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு.”: நேர்காணல் தொகுப்பு : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி\nகச்சாய் எங்கள் சொந்த இடம். எனக்கு ஆறு சகோதரர்கள். மூன்றாவது சகோதரன் சாவகச்சேரி புலிகளின் பொறுப்பாளராக இருந்த கேடியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். எங்களுடைய குடும்பம் ரெலோக் குடும்பம் என்ற காரணத்திற்காக 1985ம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. மற்றைய சகோரதங்கள் சாவகச்சேரியிலும் பளையிலும் இருந்தவர்கள். அவர்களுடனும் சிலகாலங்கள் தங்கி வாழ்ந்துள்ளோம், இது புலிகளுக்கு பயந்து வாழ்ந்தகாலம். இதன் பின்னர் நாங்கள் சாவகச்சேரியை சொந்த இடமாக ஆக்கிக் கொண்டோம். புலிகளின் காலத்தில் எல்லாம் நாங்கள் சாவகச்சேரி ஆட்கள் ஆகிவிட்டோம். எமக்கு படிப்பதற்கு காசு இல்லை. தொழில் இல்லை. அப்பா தோட்டம் அல்லது கூலி வேலைதான் செய்து பிழைப்பு நடக்கும். என் தம்பி ஜந்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில் புலிகளின் முகாம்களுக்கு போய் வேலை செய்வார். அந்த நேரத்தில் நல்ல காசு, நல்ல சாப்பாடு கிடைக்கும். எங்கள் குடும்பத்திற்கும் சாப்பாடு கொண்டு வருவார்.\nஆனையிறவு சண்டையுடன் தம்பி புலிகளோடதான். அதற்குப் பிறகு தம்பியுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர் எங்கேயெனத் தெரியாது. இந்தக்காலம் எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. நாங்கள் கச்சாய் அங்க இங்க என்று அலைந்து திரிந்தோம். எங்கேயாவது ஏதாவது தொழில் துறை கிடைக்குமா அல்லது தோட்டம் செய்ய இடம் கிடைக்குமா என்பதுதான் எங்கட ஏக்கம். அப்பா சாவகச்சேரியில் சந்தை வேலைகளில் கொஞ்சம் காசு உழைப்பார். வேலையில் சாப்பாட்டு சாமான்கள், சந்தை சாமான்கள் வரும். இப்படியே காலம் போய்விட்டது. 1994 களில் சாவகச்சேரியில் இராணுவம் புகுந்து சுடவும் குண்டுபோடவும் தொடங்கி விட்டது. ஒருநாள் அப்பா வீட்டுக்கு வரவில்லை. எங்களுக்கும் அப்பாவிற்கு என்ன நடந்ததென தெரியாது. இந்தக்காலத்தில சாவகச்சேரியில கட���களுக்குள் சில உடல்களைப்போட்டு எரித்தவர்கள். அதிலதான் எங்கட அப்பாவும் என்று.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)\nசுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.\nமத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.\nபுளட்டின் கொலைகளையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் கொலைகளுக்கும் அராஜகங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் பொறுப்பான நபர்களையும் அம்பலப்படுத்தி உமாமகேஸ்வரனின் தலைமையையும் நிராகரித்து 15 ம் திகதி மாசி மாதம் 1985 ம் ஆண்டு தளத்திலும் பின்தளத்திலும் இருந்த போராட்ட சக்திகள் தமது போராட்டத்தின் இறுதி நடவடிக்கையாக தம்மை \"தீப்பொறி\" என அடையாளப்படுத்திக் கொண்டு தமது வெளியேற்றத்தையும், தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தமது தற்காலிக தலைமறைவு வாழ்வையும் தமது வெளியீடான \"தீப்பொறி\" பத்திரிகை மூலமாக அறிவிக்கின்றனர்.\nமத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.\nதள அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்த முன்னணி தோழர்களின் போராட்டம் இவர்களை நோக்கி மேலும் உத்வேகப்பட்டது. இவர்களின் மவுனங்களும் தட்டிக்கழிப்புகளும் கலைந்ததாயில்லை.\nதீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்து (15.02.1985) ஏறக்குறைய இரண்டரை மாதத்தின் பின்னால் புதியதோர் உலகம் (தளத்தில் அரசியலுக்கு .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநம்மோடு இருக்கும் எதிரிகள் யார்…\nசுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.\nஇன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும��� பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.\nதன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும்,....... ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல்\nமார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.\n1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.\n2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.\nசமகாலத்தில் எழுந்துள்ள இவ்விரண்டு அரசியல் போக்குகளும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கு முரணானது. பேரினவாத சுரண்டும் பாசிச அரசுக்கும், சுரண்டும் வர்க்கங்;களுக்கும் எதிராக மக்களை அரசியல் மயப்படுத்தும் அரசியல் கடமையை, இவ்விரண்டு வழிகளும் நிராகரிக்கின்றது. குறுக்கு வழியில் மக்களை சிந்திக்கவும், செயற்படவும் கோரும் அரசியலாகும்.\nபாசிச அரசின் யுத்த குற்றங்களாகட்டும், இன்றைய இனவாத வடிவங்களாகட்டும், அதன் தேர்தல் நாடகங்களாகட்டும், மக்களை அதன்பால் அரசியல்மயப்படுத்துவதே மைய அரசியல் வடிவமாகும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇலங்கையின் வட கிழக்கை மையமாக வைத்துக் காந்தீயம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை1977 ம் ஆண்டு எஸ. எ. டேவிட் ஐயாவின் தலைமையில், வவுனியாவைத் தலைமையகமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன் பொதுச் செயலாளராக Dr. இராஜசுந்தரம் உப தலைவராக அப்புகாமி என்ற சிங்கள இனத்தைச் சார்ந்தவரும், உப செயலாளராக மன்னார் முஸ்லீம் இனத்தவர்;, மற்றும் எல்லா மாவட்டத்தைச் சாந்தவர்கள் இணைத்து நிர்வாகச் சபையையும் உருவாக்கினார்கள்.வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறு��ிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும்,பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது,பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து காந்தீயம் உருவாக்கப்பட்டது. யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.\n இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம் இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா நாம் ஆஸ்திகர்களா இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமாஅல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமாஅல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.\nஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமிக நல்ல அரசியல் ஜோக்கும், அரசியல் சேறடிப்பும்\n\"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் (என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்க���ோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள்.\"\nஅசோக் அவர்களே, ரயாகரன் 1980 களிலேயே தனது அரசியல் வாழ்வினை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் இணைந்து வேலை செய்து கொண்டதன் மூலம் உங்களிற்கு 3 வருடங்கள் முன்னமே அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.\n\"உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்\"\nஇது மிக நல்ல அரசியல் ஜோக்.\n\"1990களின் பிற்பாடு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nயாழ். விதவைகள்: கவனிக்கப்படாமலே உருவாகிவரும் மற்றுமொரு சமூகம்\nமதியம் தாண்டியும் அந்த வரிசை அசையாது நின்ற இடத்திலேயே நிற்கிறது. பெரும்பாலான பெண்களின் முகங்களில் இனி ஏதுமில்லையென்ற வெறுமை மட்டுமே பரவிக்கிடக்கிறது.\nஉள்ளூர் உபதபாலகத்தில் வழங்கப்படப்போகும் அரசின் உபகார உதவிக்கொடுப்பனவிற்காகவே அந்த விதவைகள் காத்திருக்கின்றனர். உள்ளூர் மக்களால் ‘பிச்சைக்காசு’ என்றழைக்கப்படும் அந்த உதவித்தொகை உண்மையிலேயே அரசாங்கம் போடும் பிச்சைதான் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தல் அல்ல.\nகடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n\"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் \"நேர்மை\" (பகுதி 1)\nதீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே, தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.\nபதில் சொல்லக் கடமைப்பட்ட மத்தியகுழு உறுப்பினர்களான அசோக், க��மரன் போன்றோர்கள் தங்கள் சார்புத்தன்மையை தங்கள் அரசியல் முகங்களை மறைத்தபடியே தான் தொடர்ந்தும் இருந்தனர். அதுவா இதுவா என்று பிடிகொடுக்காத இரகசியப் போக்கில் இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். தள அமைப்புகள் மத்தியிலோ தமது சக தோழர்களுடனோ அல்லது மக்கள் மத்தியிலோ வெளிப்படையான விவாதங்களை எதிர்கொள்ளாமல் அது ஒரு மத்தியகுழு விவகாரம் என்ற போக்கில் தமக்கிடையில் பொத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். வெளியில் தள அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை நோக்கி மக்களின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெருக்கடிகள் கேள்விகள் முறிவுகள் விட்டு வெளியேறுதல் மூலம் புளட் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த அதேவேளை புளட்டின் ஆயுதககுழுவின் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஎனது இயக்க இலக்கம் 1825, வரலாற்றை திரிக்கும் அசோக்கிடம் சில கேள்விகள்\nதற்போது இனியொருவில் வெளியான றயாகரன் மீதான சேறடிப்புக் கட்டுரை தொடர்பான எழுத்துக்களையும் அதற்கான பதில்களையும் அவதானமாகப் பார்த்துவருகின்றேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சமூகம் சார்ந்தவர்கள் யார் என்பது பற்றி இடையில் குறுக்கிட்டு எழுதும் நாவலனின் எழுத்துக்கள் தான்.\nமுதலில் விவாதத்தை நடத்துங்கள் அந்த விவாதத்தின் முடிவில் சமூகம் சார்ந்தவர்கள் யார் எனவும் சமூக அக்கறை கொண்டவர்கள் யார் எனவும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.\nவிவாதத்தை ஆரோக்கியமாக நடத்தும்போது இடையில் சேறடிப்புகளை தவிருங்கள். நாவலன் உங்கள் மீது ஒரு வினா கடந்த பல வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள் இந்தியப் பிரயாணத்தின் பின்பான உங்கள் மாற்றம் தான் இவை.\nநண்பர் றயாகரனும் நண்பர் அசோக்குக்கும் இடையிலான விவாதம் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும், கடந்தகால வரலாற்றின் மீதான விவாதமாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம். இந்த வரலாற்று விவாதத்தில் பங்குபற்றுவதற்கு ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நபர்களுக்கும் உண்டான வரலாற்றுக் கடமை. அதன் அடிப்படையில் நானும் இதனுள் நுழைகின்றேன்.\nமுதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்\nநான் யாழ் மாவட்டத்தை ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஎழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்தது\nவெந்து ���ுண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது\nமனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது\nசாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்..தப்பிய\nதுரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......\nசினத்தை தூண்டும் சிறுமையில் எப்படிவாழ முடிகிறது......\nஇனத்தின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)\nஒரு இனத்துக்கு எதிராக, தங்களுடன் போராட வந்த இளைஞர்களுக்கு எதிராகவும், புளாட்டும் ஈ.என்.டி.எல்.எவ். வும் பாரிய மனிதக் குற்றத்தை இழைத்தது. அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்த அசோக், அது பற்றி எதையும் மக்களுக்கு இன்றுவரை சொன்னது கிடையாது.\nஅந்த குற்றக் கும்பலுடன் தான் தொடர்ந்து கூடி அரசியல் செய்தவர். இது போன்று மற்றைய இயக்கங்களுடன் கூட, இதே அரசியல் தான். மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மக்கள் முன் கொண்டு வராது சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து அவர்களுடன் கூடிக் குலாவியவர். இந்த நிலையில் தன்னை அரசியலில் நிலை நிறுத்த, வேறு சிலரின் துணையுடன் இடதுசாரிகளை இறக்குமதி செய்தவர். அப்படி இடதுசாரிகளை இறக்க உதவியவர்கள், இவரின் டக்ளஸ் வரையான இடதுசாரிய அரசியல் பம்மாத்துகளை உறவுகளையும் புரிந்து கொண்ட யாரும் அவரோடில்லை.\nஇப்படிப்பட்ட இவர், அன்று காடு மேடு எல்லாம் தேடி பிடித்துவந்தவர்களைக் கொன்று புதைத்த போது, அதை தட்டிக்கேட்க அக்கறையற்று அதற்கு துணை நின்றவர்தான் இந்த \"இனியொரு\" அசோக். சரி அந்த இயக்கத்தை விட்டு வெளிவந்த பின், அதை மக்கள் முன் சொன்னது கிடையாது. ஆனால் 20 வருடமாக \"இடதுசாரி\" அரசியல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்.\nஇப்படிப்பட்ட.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஈ.என்.டி.எல் எவ் --- பாசிசவாதிகளின் சித்திரவதைகள்\nநான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.\n89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராணுவத்தினரும் சுமார் 5 இளைஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.\nநான் அவர்களைக் கடந்து போகும்போது இந்திய இராணுவத்தினர் எனது தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு என்னிடம் திருப்பித் தந்தனர். சில நிமிடங்களின் பின் 2 இளைஞர்கள் என்னிடம் வந்து மறுபடி தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு திருப்பித் தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். பின்னர் தங்களைத் தொடர்ந்து வரும்படி என்னைப் பணித்தனர்.\nஅவர்கள் உத்தரவிட்டபடி நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்களுடன் இருந்த இந்திய இராணுவத்தினர் நான் அவர்களுடன் வருவது பற்றி எதுவும் கதைக்கவில்லை.\nஇருட்டும் நேர........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்\nகடந்த வரலாற்றை சொல்வது \"இடதுசாரி\" அரசியலுக்கு எதிர...\n”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டி...\nபாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொ...\nநம்மோடு இருக்கும் எதிரிகள் யார்… நண்பர்கள் யார்…\nமக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் ...\nமிக நல்ல அரசியல் ஜோக்கும், அரசியல் சேறடிப்பும்\n\"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் ச...\nஎனது இயக்க இலக்கம் 1825, வரலாற்றை திரிக்கும் அசோக்...\nசீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப...\nஈ.என்.டி.எல் எவ் --- பாசிசவாதிகளின் சித்திரவதைகள்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/302170", "date_download": "2019-08-20T20:49:20Z", "digest": "sha1:AA5YJTSGJEZV6TMQYSCJIFHZYQ5JWCJS", "length": 15623, "nlines": 330, "source_domain": "www.arusuvai.com", "title": "இக்கான் பக்கார்-2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாறை மீன் அல்லது வவ்வா மீன் - 5 (medium size)\nவெண்ணெய் அல்லது எண்ணெய்- சிறிதளவு\nலெங்குவாஸ் (சித்தரத்தை)- 3 இன்ச் துண்டு\nகேண்டில் நட் அல்லது முந்திரி பருப்பு- 5\nஃப்ரெஷ் மஞ்சள்- 1இஞ்ச் துண்டு (அல்லது மஞ்சள் தூள்)\nபச்சை தக்காளி (தக்காளி காய்)- 2\nஸ்வீட் சோயா சாஸ்- 1மேசைக்கரண்டி\nமீனின் வயிற்றுப்பகுதி மற்றும் தலையில் உள்ள கழிவுகளை நீக்கி\nசுத்தமாக்கவும் (தலையை தனியே வெட்ட வேண்டாம். முழு மீனாக இருக்க வேண்டும்)\nசுத்தம் செய்த மீனை பட்டர் ஃப்ளை கட் செய்யவும். அல்லது கத்தியால் மூன்று அல்லது நான்கு கீறல்கள் இரு புறமும் போடவும்.\nஅரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து மசாலாவை மீனில் நன்றாக பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 2மணிநேரம் ஊறவிடவும். (இரவு பார்பிக்யூ செய்வதாக இருந்தால் காலையிலேயே மசாலா பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் மீன் மசாலாவில் நன்றாக ஊறியிருக்கும்)\nபார்பிக்யூ க்ரில்லில் மீனை இருபுறமும் நன்றாக சுட்டெடுக்கவும். பார்பிக்யூவில் சுடும் போது லேசாக வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும்.\nதக்காளி காய், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nமுக்கால் பாகம் வெந்ததும் அணைத்து ஆறியதும் சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையுடன் ஸ்வீட் சோயா சாஸ் சேர்த்து கலந்தால் டிப்பிங் சாஸ் தயார்.\nபார்பிக்யூ செய்த மீனை டிப்பிங் சாசுடன் பரிமாறவும்.\nமீனில் காரம் இருக்காது. டிப்பிங் சாஸ் காரமாக இருப்பதால் இதில் மீனை தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.\nஇக்கான் பக்கார் (bbq fish)\nஇக்கான் பக்கார் (bbq fish)\nஇக்கான் பக்கார் பேரே வித்தியாசமா இருக்கு படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்\nகுறிப்பு சூப்பர்,.... ஆனா படத்தை போட்டா தான் ரொம்ப சூப்பர்ன்னு சொல்வேன் :P\nநன்றி வனி. ஃபோட்டோ... அடுத்தவாட்டி செய்யும் போது அனுப்பறேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்த குறிப்பை அப்படியே \"FTC Forum\" - ல் போட்டிருக்கிறார்கள். இங்கு சொல்வது தவறோ தெரியவில்லையே. தவறெனில் சொல்லவும். எடுத்துவிடுகிறேன்.\n இக்கான் பக்கார் அப்படீன்னா இந்தோனேஷிய பொழியில் சுட்ட மீன் னு அர்த்தம் :), செய்து பாருங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/2_26.html", "date_download": "2019-08-20T20:08:49Z", "digest": "sha1:T77QIET7TQGI3KOIDGJ5FV6F2U7N3M2B", "length": 15679, "nlines": 211, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஆண்டாளுக்குக் கல்யாணம் - 2", "raw_content": "\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nகோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் ஆண்டாளைத் தனியாக அழைத்துச் சென்றார் கோதைநாச்சியார். ''நீ இப்படி இனிமே நடந்துக்கிராதே, எனக்கு மனசெல்லாம் வலிக்குது, உனக்கு நல்லாப் படிச்சி, ஒரு நல்ல உத்தியோகத்துக்குப் போய் வாழனும்னு ஆசையே இல்லையா'' என அறிவுரை சொன்னார்.\n''கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன், உத்தியோகத்துக்குப் போறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''ஐயோ பெருமாளே, என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேள், என் புள்ளைக்கு புத்திமதி சொல்லப்படாதோ'' என வேண்டிக்கொண்டார் கோதைநாச்சியார்.\n''ஏன் பெருமாள்கிட்ட அப்படி வேண்டிக்கிறம்மா, என்னோட வேண்டுதலை முறியடிக்க நீ இப்படி வேண்டினா அந்த பெருமாள் உனக்கு உதவுவாரா'' என ஆண்டாள் கண்சிமிட்டிக் கொண்டே கேட்டவள் ''என்னோட வேண்டுதல் தான் ஃபர்ஸ்ட்'' என இங்குமிங்கும் ஓடினாள்.\n''ஆண்டாள், ஆண்டாள் நில்லு, சரி இப்ப விளையாட நேரமில்லை, நான் சமையல் பண்ணனும்'' என்றவருக்கு ''நானும் உனக்கு உதவுறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''நீ படி, சமையல் வேலை நான் பார்த்துக்கிறேன்'' என்றவருக்கு ''நானும் சமைக்கிறேன்'' என அம்மா செல்லும் முன்னரே சமையல் கட்டுக்குள் போனாள் ஆண்டாள்.\n''ஏங்க, நம்ம பிள்ளையை கண்டிக்கக் கூடாதா'' என்றார் கோதைநாச்சியார். அதற்கு நாராயணன் ''நான் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்'' என்றார். ''இது என்ன கொடுமை, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து இப்படி ஆடுறீங்க, இது என்ன விளையாட்டா\n''காதல் வர பருவத்தில கல்யாண ஆசை வந்துருக்கு, நான் ஆண்டாளோட சாதகத்தை எடுத்திட்டுப் போய் பார்த்துட்டு வரேன்'' என கிளம்பினார். 'பெருமாளே ஏன் தான் ஆண்டாள்னு பேரு வைச்சேனோ' என சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தார்.\nஅங்கே ஆண்டாள் காய்கறிகள் நறுக்க ஆரம்பித்து இருந்தாள். ''இது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்லம்மா'' என்றாள் ஆண்டாள். ''பிடிக்கும் பிடிக்கும், கத்தரிக்காய் பிடிக்காம இருக்குமா, ஆனால் கல்யாணம் பிடிக்கும்னு சொல்ற முத பொண்ணு நீயாத்தான் இருப்ப'' என சொல்லிக்கொண்டே சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார்.\n''என்னது சின்னப் பொண்ணோட சாதகமா இருக்கு இது. குரு பார்வை பலமா இருக்கு. இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நடக்கனும் அப்படியில்லையினா அறுபது வயசில தான் கல்யாணம், சரியான நேரத்திலதான் அந்த பெருமாள் உங்களை இங்கே அனுப்பி வைச்சிருக்கா நாராயணன்'' என்றார் ஜோதிடர்.\n''நினைச்சேன், என்னடா இந்த வயசுல பொண்ணு இப்படி கல்யாணத்துக்குப் பறக்கறாளேனு'' என்றார் நாராயணன். ''மாப்பிள்ளை அமையுமா'' என்றார் மேலும். ''அந்த பெருமாளே மணவாளானா வருவாரு பாருங்கோ'' என்றார் ஜோதிடர். 'மணவாளன்' என மனதில் சொல்லிக்கொண்ட நாராயணன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அழகியமணவாளனைப் பற்றி கற்பனை பண்ணத் தொடங்கினார். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது சமையல் எல்லாம் தயாராக இருந்தது. கோதைநாச்சியாரிடம் விசயத்தைச் சொன்னார் நாராயணன்.\n''பெருமாளே, என்ன சோதனை இது'' என சொன்ன அன்னையிடம் ''என்னம்மா'' என்றாள் ஆண்டாள். ''உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமாம் சோசியர் சொல்லிட்டாராம்'' என வார்த்தைகளை நழுவவிட்டார். ''நான் சொன்னா கேட்கலை, சோசியர் சொல்லித்தான் கேட்கனுமா'' என அம்மாவின் கவலையினை அதிகரித்தாள் ஆண்டாள்.\n''அண்ணனும் அண்ணியும் வரப்போறாங்க, ஏன்மா உம்முனு இருக்க'' என்றபடி ஆண்டாள் வாசலை எட்டிப்பார்த்தாள்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nமுயற்சி செய்தேன், ஆனால் என்னால் எளிதாக இணைக்க முடியவில்லை. தங்களின் தளம் வித்தியாசமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி, மீண்டும் வருகை தந்தால் எனது பதிலையும் பார்வையிட்டுக் கொள்ளுங்கள் செய்திவளையம் குழுவிநர்களே.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTQ5MzM=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-20T21:00:58Z", "digest": "sha1:XFGKTWIP2BDSCUW25AYHUDFLP6IL45XI", "length": 6689, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை\nஇதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி விதித்துள்ளது.\nஇதனால் அவற்றின் விலை முன்பைவிட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.\nஇதனால் அவற்றை இப்போதே வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்���ெட்டுகள் மற்றும் கடைகளில் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.\nஎனவே அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட்களுக்கு விசேஷமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள் பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/19/13815/", "date_download": "2019-08-20T21:02:33Z", "digest": "sha1:UZJK2ZF4AMIHKVVVZVPH6RNQQPZCDUL2", "length": 18221, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "புடலங்காயின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் புடலங்காயின் மருத்துவப் பண்புகள்\nபுடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்���ன.\nமேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nபுடலங்காய் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.\nமேலும் நார்சத்தானது உடலானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். இம்முறையானது தெற்காசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nபுடலங்காயானது சுவாச பாதையில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீரமைக்க உதவுகிறது. மேலும் இக்காய் சளி அழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ளது. எனவே இயற்கையான ஆன்டிபயாடிகாகச் செயல்படுகிறது.\nஅழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ள இக்காயினை உணவில் சேர்ப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு சுவாச சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.\nபுடலங்காயானது அதிக அளவு பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது. இப்பொட்டாசியமானது இதய தசைகள் மற்றும் அதன் செயல்பாட்டினை சீராக்குகிறது. இக்காய் இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படுவதை தடை செய்கிறது.\nஅலோப்பியா என்பது உச்சந்தலையில் உள்ள கேசமானது கொத்து கொத்தாக உதிரும் நோய் ஆகும். இந்நோய் ஏற்பட்ட சில மாதங்களில் தலை முழுவதும் உள்ள கேசமானது கொட்டிவிடும்.\nபுடலங்காய் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்தலை ஊக்குவிக்கிறது. மேலும் இக்காய் முடி இழப்பினால் ஏற்பட்ட இடத்தினைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. பொடுகு தொந்தரவிலிருந்தும் இக்காய் பாதுகாப்பளிக்கிறது.\nஇக்காயில் உள்ள விட்டமின்கள், தாதுஉப்புகள், கரோடீனாய்டுகள் கேசம் மற்றும் சருமப் பாதுகாப்பில் அதிகம் பங்கு வகிக்கின்றன. எனவே இக்காயினை உண்டு சருமம் மற்றும் கேசத்தினைப் பராமரிக்கலாம்.\nஉடலில் உள்ள நச்சினை நீக்க\nபுடலங்காயில் உள்ள நீர்சத்தானது சிறுநீரின் அளவினைப் பெருக்கி உடலில் உள்ள கழிவினை நீக்க உதவுகிறது. மேலும் இக்காய் உடலின் வறட்சி மற்றும் நீரிழப்பினை தடுக்கவும் செய்கிறது. எனவே இக்காயினை உண்டு உடலில் உள்ள நச்சினை நீக்கலாம்.\nபுடலங்காயானது குறைந்த அளவு எரிசக்தியுடன் அதிக அளவு நீர்சத்து மற்றும் ஊட்டச்சத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள நார்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதனை உண்டு பலன் பெறலாம்.\nபுடலங்காயில் காணப்படும் சிலிக்காவானது மூட்டுகளை பலப்படுத்துவதோடு இணைப்பு திசுக்களையும் வலுப்படுத்துகிறது. புடலங்காய் மற்றும் காரட் சாற்றினை கலந்து அருந்தி கீல்வாதத்தினால் ஏற்படும் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.\nபுடலங்காயினை வாங்கும்போது உறுதியான வெளிர் பச்சை முதல் அடர் பச்சை வரையிலான காயினை தேர்வு செய்யவும். ஈரமான மேற்புறத்தில் கீறல்கள் விழுந்த முனைகளில் சுருங்கிய புடலங்காயினை தவிர்த்து விடவும்.\nபுடலங்காயினை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nசத்துக்கள் நிறைந்த புடலங்காயினை பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல\nNext articleமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை – 18.11.2018\nமுகத்தில் எண்ணெய் பசையை போக்க எளிமையான வழி.\nநின்று கொண்டு சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.\nமூக்கடைப்பிற்கான சில எளிய வைத்தியங்கள்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி...\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-08-20T22:10:16Z", "digest": "sha1:Z2SKL37QTQHXKCXQW27J76O56XHX6QFV", "length": 33989, "nlines": 184, "source_domain": "padhaakai.com", "title": "இருமொழிக் கவிதை | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nஅவள் அவனுடன் பேசியதில்லை என்றாலும்\nஅவன் சைக்கிள் ஓட்டியதைப் பார்த்து அவள் புன்னகைத்ததை\nஅவள் ஊரை விட்டு நாந்தேட் செல்லும்பொழுது\n– நாந்தேட் எங்கு இருக்கிறத��\nஅவன் ரயில் நிலையம் சென்று அவள் ரயிலில்\nஆனால் அவள் அவனை பார்க்கவில்லை\nசில நாட்களுக்குப் பின் நாந்தேட் சென்று\nவீதிகளைச் சுற்றி, உச்சி வெய்யிலில்\nபல பெண்கள் கல்லூரி வாசல்கள் முன் கால் கடுக்க நின்று\nஒரு சிறு ஹோட்டலில் உணவருந்திவிட்டு\n– தால் தீய்ந்த வாசனை அடித்தது\nபல வருடங்கள் ஓடிய பின்னரும்\nஅவன் சைக்கிள் ஓட்டும் பொழுது\nஅவள் புன்னகைத்தது இன்னும் கண் முன் தெரிகிறது\nதீய்ந்த தால் வாசனையும் உடன் வருகிறது\nPosted in எழுத்து, கவிதை, சிகந்தர்வாசி and tagged இருமொழிக் கவிதை, சிகந்தர்வாசி on December 21, 2014 by பதாகை. Leave a comment\nஇருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow\nஇன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்\nவசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,\nஅதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்\nஇலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,\nநேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது\nஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட\nஅப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,\nஇப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,\nஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து\nகாலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.\nதேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,\nஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்\nஅப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.\nPosted in கவிதை, நகுல்வசன், மொழியாக்கம் and tagged ஆங்கிலம், இருமொழிக் கவிதை, நகுல்வசன் on December 7, 2014 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபதாகை - ஆகஸ்ட் 2019\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து வி���யகுமார்\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n‘பதாகை பதிப்பகம்’ – அறிவிப்பு\nதொடரும் பன்னிரண்டாண்டுகள் - Twelve Years a Slave, திரைக்கு அப்பால்\nராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹா���ன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ���ரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1740", "date_download": "2019-08-20T21:13:58Z", "digest": "sha1:2EE6W3F3NPK2ZVEK54H3AD3PWIAFQ6XH", "length": 4955, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1740 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1740 ((MDCCLII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nமே 31 - இரண்டாம் பிரீட்ரிக் புரூசியாவின் மன்னன் ஆனான்.\nஅக்டோபர் 9 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் பட்டாவியா என்ற இடத்தில் 5,000 முதல் 10,000 வரையான சீனர்களிக் கொன்றனர்.\nயாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.\nவீரமாமுனிவரின் \"அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்\" வசன வடிவில் எழுதப்பட்டது.\nஜனவரி 3 - கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவன் (பி. 1799)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-20T21:41:33Z", "digest": "sha1:SLZFF5YAYSZCSKOTCKAP5JQLDPFAVVJ3", "length": 8774, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிழல்கள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிழல்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஇது ஒரு பொன் மாலை பொழுது - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nமடை திறந்து - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nபூங்கதவே - தீபன் சக்ரவர்த்தி , உமா ரமணன்\nகிழக்கே போகும் ரயில் (1978)\nநிறம் மாறாத பூக்கள் (1979)\nரெட் ரோஸ் (1980) (இந்தி)\nகொத ஜீவிதலு (1981) (தெலுங்கு)\nவாலிபமே வா வா (1981)\nடிக் டிக் டிக் (1981)\nசீதைக்கொக சிலுக்கா (1981) (தெலுங்கு)\nஒரு கைதியின் டைரி (1985)\nஈ தாரம் இல்லாலு (1985) (தெலுங்கு)\nசாவறே வலி காதி (1986) (இந்தி)\nஎன் உயிர்த் தோழன் (1990)\nபுது நெல்லு புது நாத்து (1991)\nகண்களால் கைது செய் (2004)\nபாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ak-sinha-ias-appointed-as-cauvery-management-authority-chairman-central-gov-356625.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:26:34Z", "digest": "sha1:6LLE35YEAGEL2KNHSOVAAY6XIQMJSFO5", "length": 16155, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு | ak sinha ias appointed as Cauvery Management Authority chairman : central government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சு���்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி: மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் உத்தரவினால் காவிரி நதிநீர் பிரச்னைகளை தீர்பபதற்கும், நதிநீர் பகிர்வு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த காவரி நதிநீர் ஆணையத்திற்கு இதுவரை மத்திய அரசு தலைவராக யாரையும் நியமிக்காமல் இருந்தது. இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டு இருந்தது.\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஇந்நிலையில் மசூத் உசேனை நீக்கிவிட்டு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.\nஇதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக பதவி வகித்து வந்த வந்த மசூத் அசார் அண்மையில் ஒய்வு பெற்றார். இதையடுத்து கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் த���ைவராக ஏ.கே.சின்ஹாக நியமிக்கப்பட்டார்.\nஆனால் மசூத் அசார் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் பதவிக்கு யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tdp-men-forget-that-it-is-founded-an-actor-roja-243737.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T21:18:18Z", "digest": "sha1:O7E3KY7THMXGFV5BHG7WQFBW2I6VYT2V", "length": 16019, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னிடம் ஆதாரம் உள்ளது, தெலுங்கு தேசம் கட்சியினரின் தோலுரிப்பேன்: நடிகை ரோஜா | TDP men forget that it is founded by an actor: Roja - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ���ெய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n5 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னிடம் ஆதாரம் உள்ளது, தெலுங்கு தேசம் கட்சியினரின் தோலுரிப்பேன்: நடிகை ரோஜா\nஹைதராபாத்: நான் ஒரு சினிமாக்காரி என்று கூறுகிறார்கள். ஒரு சினிமா நடிகர் துவங்கிய கட்சியே தெலுங்கு தேசம் என்பதை மறுந்துவிட்டு அவர்கள் பேசுகிறார்கள் என நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் கந்து வட்டி விடப்படுகிறது. ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் சிலர் கால் மணி தொழிலை அமோகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் விளக்கம் கேட்டு சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரோஜா கால் மணி தொழிலுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் பெற தகுதி இல்லை என்றார்.\nஇதையடுத்து ரோஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரை கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு ரோஜா ஓராண்டு காலம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து ரோஜா கூறுகையில்,\nசட்டசபையில் எனக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. சட்டசபையில் எனக்கு நடந்த அநியாயத்தை மாநிலம் முழுவதும் தெருத் தெருவாக கூட்டம் போட்டு மக்களிடம் கூறுவேன்.\nதெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களின் நாகரீகம் இல்லாத செயல்களை பற்றி மக்களிடம் தெரிவிப்பேன். அவர்கள் என்னைப் பற்றி அநாகரீகமாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் ஒரு சினிமாக்காரி என்று கூறுகிறார்கள். ஒரு சினிமா நடிகர் துவங்கிய கட்சியே தெலுங்கு தேசம் என்பதை மறுந்துவிட்டு அவர்கள் பேசுகிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\nசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை\nரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே\nகடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்\nகேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு \\\"பெத்த போஸ்ட் உந்தி\\\"\nஅவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது\nஇதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு\nநடிகை ரோஜாவுக்கு ஆதரவு... தமிழக நடிகர்கள் பிரச்சாரத்தில் கலகல\nரோஜா அர்ஜுனின் மீசை லெவல் பார்க்க... இவனோ ரோஜாவின் \\\"இடை வெளி\\\" பார்க்க.. கிறங்கடிக்கிறாங்களே\nஇமைகளை பிரிச்சு.. உதடு குவிச்சு.. ஆஹா, தூசு எடுப்பதில் இத்தனை ரொமான்ஸா.. இது தெரியாம போச்சே\nதல படத்துல தங்கச்சி.. ரஜினிகாந்த்துக்கு ஜோடி.. போதும்.. இது போதும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14434-udhayanithi-become-dmk-youth-wing-secretary.html", "date_download": "2019-08-20T20:47:30Z", "digest": "sha1:IGAVE3Y2YPXR2UL7PLJYEFMFGUD5VA25", "length": 8698, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி..! அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் திமுக இளசுகள்..! | will udhayanithi become dmk youth wing secretary? - The Subeditor Tamil", "raw_content": "\nஇளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி.. அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் திமுக இளசுகள்..\nBy எஸ். எம். கணபதி |\nதிமுகவில் உள்ள பல்வேறு அணிகளில் பிரதானமான அணி இளைஞர் அணி. வழக்கறிஞர் அணி, மகளிர் அணி இப்படி எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணி தான் திமுகவில் டாப்பில் உள்ளது.\nஏனென்றால் அந்த அணியின் செயலாளராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர் மு.க.ஸ்டாலின். இதன் காரணமாக இளைஞர் அணியில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தால் கூட உ.பி.க்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில் 2017- ஆண்டு ஜனவரி மாதம் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரிடம் இருந்த இளைஞரணி செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் கொடுக்கப்பட்டது.\nஅவரும் கடந்த இரண்டரை ஆண்டு காலம் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இளைஞரணியை தலைமையேற்று ஸ்டாலினின் கண் அசைவுக்கு ஏற்றவாறு கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்.\nஇதனிடையே உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் செய்துள்ளதால், அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி தர வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் திமுகவில் உள்ள இளைஞர்களும் உதயநிதிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என அறிவாலயத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.\nநடப்பதை எல்லாம் நன்கு கவனித்த ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுக்க முடிவெடுத்துவிட்டாராம். அநேகமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வெற்றியை கொடுத்துவிட்டு உதயநிதிக்கு பதவி தரப்படலாமாம். இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இப்போதே அறிவிப்பை வெளியிடுங்கள் என கட்சியில் ஒரு கோஷ்டி ஸ்டாலினை நச்சரிக்கிறார்களாம்.\nஅவர் இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.எப்படிப்பார்த்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் அல்லது உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையுடன் உதயநிதிக்கு பரிவட்டம் கட்டப்படும் என ஆணித்தர��ாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.\nஅமமுகவில் அடுத்த விக்கெட் காலி... முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவில் ஐக்கியம்\nபாஜக எம்.பி வீரேந்திரகுமார் மக்களவை தற்காலிக சபாநாயகராக நியமனம்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nமருமகன் ரதுல் கைது; கமல்நாத் கண்டனம்\nஆவின் லாபத்தில் உள்ள போது பால் விலையை உயர்த்தியது ஏன்\nரூ.354 கோடி கடன் மோசடி; கமல்நாத் மருமகன் கைது\nகர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவை விஸ்தரிப்பு ; 17 பேர் பதவியேற்பு\nராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் ; நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை\nகாங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல் விளக்கம் கேட்கிறது கப்பல் துறை\nசிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு\nஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ\nகர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு\narjuna award 2019குழந்தை நலம்குழந்தை நலம் உணவுகமல்நாத்stalinஸ்டாலின்ரெசிபிTasty RecipesRecipesHealthy RecipesYummy Recipesmettur dambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிathi varadarகர்நாடகாஇந்தியாKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-20T20:33:48Z", "digest": "sha1:G5EPKNCYGRKO2EO6KKGRQE2KHGNSILU7", "length": 3852, "nlines": 72, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "ஆர்கானிக் உணவு – தமிழன் டயட்", "raw_content": "\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nஇன்று நம் மக்களிடையே மிகவும் பிரபலமான வார்த்தையாக ஆர்கானிக் திகழ்கிறது. கடைகளில் ஆர்கானிக் லேபிள் ஒட்டப்பட்டு இருமடங்கு விலைக்கு விற்கப்படும் உணவுகளின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆர்கானிக் உணவுகள் என்பவை, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாதவை, அதிக சத்துக்கள் கொண்டவை என்று விளம்பரப் படுத்தப் படுகின்றன. உண்மையில் இத்தகைய இயற்கை வேளாண் விளை பொருட்கள் (ஆர்கானிக்) ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை முழுதும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக … More ஆர்கானிக் – ஒரு ஆய்வு\nLeave a comment ஆர்கானிக�� – ஒரு ஆய்வு\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinecluster.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-08-20T21:01:30Z", "digest": "sha1:YSQXDABTBF4QC3CR7HB6FQ73UBBFICTI", "length": 5824, "nlines": 121, "source_domain": "cinecluster.com", "title": "கோடையை குளிரவைக்க வருகிறது ” அர்ஜூன் ரெட்டி “ – Cinecluster", "raw_content": "\n‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்\nகபில் ஆக மாறும் ரன்வீர்\nபூஜையுடன் துவங்கியது அருண் விஜய், கார்த்திக் நரேன், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மாஃபியா\nஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர்\nHome/செய்திகள்/சினிமா செய்திகள்/கோடையை குளிரவைக்க வருகிறது ” அர்ஜூன் ரெட்டி “\nகோடையை குளிரவைக்க வருகிறது ” அர்ஜூன் ரெட்டி “\nவிஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி தமிழில் தயாரித்துள்ள “அர்ஜூன் ரெட்டி ” படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது.\nமற்றும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nமுழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இந்தமாக இந்த அர்ஜுன்ரெட்டி இருக்கும். நெல்லை பாரதியின் பாடல்கள் ஓவொன்றும் ஒருவிதம் அனைத்தும் ரசிக்க வைக்கும் என்கிறார்A.N.பாலாஜி.\nஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு\nபாடல்கள் – நெல்லை பாரதி\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\n‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்\nகபில் ஆக மாறும் ரன்வீர்\nபூஜையுடன் துவங்கியது அருண் விஜய், கார்த்திக் நரேன், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மாஃபியா\nஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர்\nஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர்\n‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்\nகபில் ஆக மாறும் ரன்வீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/never-before-the-kids-parents-need-to-listen/", "date_download": "2019-08-20T21:37:54Z", "digest": "sha1:XUEWH2JP43GNC6OQC5GZZ2HGRJFSCK5D", "length": 10991, "nlines": 151, "source_domain": "madurai.in4net.com", "title": "குழந்தைகள் முன் வேண்டாமே! - பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை ! - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\n – பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை \n – பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை \nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.\nகணவன் மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\n*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள்.\nநீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலைய��� திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\nசில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்பும் தாய்மார்கள், குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே” என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.\nகுழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது.\nஅப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது.\nகடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\nபடிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும்.\nஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர் பிராசஸர் அப்டேட்\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்…\nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\n1977ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின் டான் போஸ்கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192747.html", "date_download": "2019-08-20T20:31:04Z", "digest": "sha1:XMLEORZI6PSEG4KXYMMHS4YCIP26Z5BT", "length": 13277, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்..\nகர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்..\nகொலராடோவில் தனது கர்ப்பிணி மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு அவர்கள் காணாமல் போனதாக நாடகமாடி பின்னர் கைது செய்யப்பட்ட Christopher Watts வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது மனைவியைக் கொன்று புதைத்து விட்டு தனது மகள்களை கச்சா எண்ணெய் வைத்திருந்த கேன்களில் போட்டு மூடினான் அவன்.\nமூன்று பேரையும் கொன்று விட்டு உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Christopher Watts, தனது மனைவியையும் பிள்ளைகளையும் காணவில்லை என்றும் எங்கிருந்தாலும் திரும்பி வந்து விடுமாறும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தான்\nகைது செய்யப்பட்டுள்ள அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென புதுக் கதை ஒன்றைக் கூறியுள்ளான் Christopher Watts.< அதில் தான் குழந்தைகளை கவனிப்பதற்காக வைத்திருந்த மானிட்டரில் பார்க்கும்போது அவனது மனைவி தனது குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்வதை பார்த்ததாகவும் அந்த கோபத்தில் அவளைத் தான் கொலை செய்ததாகவும் தற்போது தெரிவித்துள்ளான் பின்னர் மூன்று பேரின் உடல்களையும் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்று மறைத்தாதாகவும் அவன் தெரிவித்தான். ஆனால் நீதிமன்றம் அவனது இந்த புதுக் கதைகளை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இரண்டு நாட்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் பொலிசார் விசாரித்ததில் Christopher Watts க்கும் அவனுடன் பணிபுரியும் இன்னொரு பெண்ணுக்கும் தவறான உறவு இருப்பது தெரியவந்துள்ளது\nமனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து..\n60 வயதில் முதல் திருமணம் செய்த பாட்டி: மணமகன் வயது என்ன தெரியுமா\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம���..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்;…\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு…\nகாஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்-…\nபுதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன்…\nருமேனியாவில் மருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NDc0MzAz/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-08-20T21:08:55Z", "digest": "sha1:BB6TXOUTNZCBVHK3UE3FYUQURWVF5TRP", "length": 7424, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\n17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான்.\nஅவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே பேச தொடங்கி பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக 14 வயதிலேயே இவனுக்கு பல்கலைக்கழகத்தின் சேர்வதற்கு இடம் கிடைத்தது, எனினும் பள்ளி படிப்பை படிக்க வேண்டும் என்று அவர் அதை நிராகரித்தார்\nஇந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஷம்மிங் லியாங் (Xuming Liang) என்பவரும் இவனும் இணையம் மூலமான ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாயினர்.\nஇருவரும் கணிதம் பற்றியே எப்போதும் விவாதித்துக்கொண்டனர். இதன் விளைவாக தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிதாக ஒரு கணித தியரத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nலியாங்- ஜெலிச் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தியரம் மூலம் கணக்கிடும் போது கணணியை விட வேகமாக விடை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக இவனின் திறமையை விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.\nதற்போது 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் இவனிடன், நீங்கள் உங்களை மேதையாக உணர்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர், நிச்சயமாக இல்லை. நான் இன்னும் திறமையை வளர்த்துகொள்ள வேண்டிய பகுதிகள் என் வாழ்வில் ஏராளமாக உள்ளன என்று பதிலளித்துள்ளார்.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இ���ைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc5MjE1/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-08-20T21:02:26Z", "digest": "sha1:UXN54DCBQFV3MLERVRTTO6QJENWMZTWB", "length": 7283, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nநீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ (வீடியோ இணைப்பு)\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.\nகியூபாவில் கம்யூனிசம் வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர் பிடல் காஸ்ரோ.\nகியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பட்டிஸ்டாவை கடந்த 1959 ஆண்டு தனது நண்பர் சே குவேராவுடன் இணைந்து விரட்டியடித்தார்.\nபின்னர் அந்நாட்டின் அதிபராக காஸ்ட்ரோ பதவியேற்றார். இதற்கிடையில் கியூபா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா காஸ்ரேவை கொல்ல பலமுறை முயற்சி செய்தது.\nஎனினும் அதிலிருந்த தப்பிய காஸ்ட்ரோ தனது நாட்டை முன்னேற்ற பெ���ும் முயற்சிகள் மேற்கொண்டார்.\nபின்னர், வயது முதிர்வு காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.\nஅப்போதிலிருந்து வீட்டில் ஓய்வு எடுத்துவரும் காஸ்டோ அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nகடைசியாக கடந்த ஆண்டு யூலை மாதம் பொதுநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்\nஇந்நிலையில், கடந்த 2007ஆம் இறந்துபோன பெண் போராளி ஒருவரின் பிறந்துநாள் தொடர்பாக ஹவானாவின் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில்& கலந்துகொண்டார். இறந்த பெண் போராளி குறித்து சிறிது நேரம் பேசிய காஸ்ட்ரோ பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.\nமுன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வந்ததை விமர்சித்து அரசாங்க பத்திரிகையில் காஸ்ட்ரோ எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:33:39Z", "digest": "sha1:2274DVZHYEF24IDGSABZOB5TGFLDJT32", "length": 5456, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் ஹ���ர்கொம்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ஹார்கொம்ப் ( John Harcombe , பிறப்பு: மார்ச்சு 13 1883, இறப்பு: சூலை 19 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1905-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் ஹார்கொம்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 27, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-20T20:17:04Z", "digest": "sha1:YEJEL5NUSDXO6CJXVNVNHFHNVXJEWSAF", "length": 3290, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "தம்பிதுரை எம்.பி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags தம்பிதுரை எம்.பி\nஒரு பக்கம் கூட்டணி… ஒரு பக்கம் எதிர்ப்பு – தம்பிதுரை பேசுறது புரியலையே\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,253)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/4_87.html", "date_download": "2019-08-20T21:20:14Z", "digest": "sha1:AXOUMNJUXW2WWW5NRLIY2MBLHQ42PMQZ", "length": 11236, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "நாடாளுமன்றம் ஒத்திவைப்புக்கான காரணம் வெளியிட்ட மஹிந்த! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாடாளுமன்றம் ஒத்திவைப்புக்கான காரணம் வெளியிட்ட மஹிந்த\nநாடாளுமன்றம் ஒத்திவைப்புக்கான காரணம் வெளியிட்ட மஹிந்த\nவரவு – செலவுத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாகவே நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅல்ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் தற்போது தமக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், அரசியலமைப்பிற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை பிரதமராக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள�� யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=14&t=1239&view=print", "date_download": "2019-08-20T20:54:08Z", "digest": "sha1:M3XHGU57UUOCBUE2NM3SJWYCG7II7RBL", "length": 3922, "nlines": 33, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com • வாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்", "raw_content": "\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nமுதல கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிக்கொள்ளுங்க\nஅப்பறம் பிட்காயின் எந்த அக்கௌன்ட் வச்சி இரக்கிங்க்ளோ அந்த அக்கௌன்ட் லிங்க் பண்ணிடுங்க இந்த சைட்ல 1000 மேல பிரிய சைட் சட்டோஸி கிடைக்கும் குறைஞ்சபச்சம் 20,000 சட்டோஸி எடுத்தாலே போதும் நம்ப அக்கௌன்ட் அதாவது பிட்காயின் அக்கௌன்ட் சென்ட் பண்ணிடுவாங்க நீங்க 1000 கேப்ச்ச என்ட்ரி பண்ணி 1 டாலர் வாங்குறத 1000 தடவ கேப்ச்ச இதுல பன்னிங்கன்னா அதேபோல இந்த சைட்ல நெறைய பிரீ சடோஷி கிடைக்கும் 125000 சட்டோஸி கிடைக்கும் அப்படினா $5 டாலர் ஈஸியா எடுக்க முடியும் எப்படினு கேக்குறீங்களா 5 மினிட்ஸ் ஒரு தடவ கேப்ச்ச பண்ணீங்கநா 50 சடோஷி இந்த சைட்ல கிடைக்கும் ஈஸியா நீங்க ஒரு நாளைக்கு 5 டாலர் எடுக்கலாம் உங்க மொபைல் கூட யூஸ் பண்ணலாம் 5 மிண்ட்ஸ் கிளைம் பண்ணிக்கலாம்\nகீழ உள்ள லிங்க்ள உங்க பிட்காயின் அட்ரஸ் கொடுத்து கிளைம் பண்ணிக்க வேண்டியது தான் வெரி வெரி ஈசி ஒர்க் பிட்காயின் மதிப்பு நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே போகுது வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/vishnu-vishal/", "date_download": "2019-08-20T21:37:57Z", "digest": "sha1:75VKYXUTV7GRWU5DKIDGWEOQ4ECA7WCD", "length": 16171, "nlines": 132, "source_domain": "4tamilcinema.com", "title": "vishnu vishal Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nவிஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்\nதமிழ் சினிமாவின் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 2015ல் அவர் நடித்து வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அடுத்து விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து...\n‘எல்கேஜி’ அதிகாலை காட்சி, விஷ்ணு விஷால் – ஆர்ஜே பாலாஜி மோதல்\nதமிழ் சினிமாவில் புத்தம் புதிய படங்கள், அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது ஒரு ‘இமேஜ்’ சார்ந்த விஷயமாக இருந்தது. அது ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்குத்தான் அதிகமாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அவர்களது படங்களின்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் செல்லா, பி அன்ட் சி ரசிகர்களை மையமாக வைத்து இந்த நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு தாதா கதையை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார். சிலுக்குவார்பட்டி ஊரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஷ்ணு...\nஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன். [post_gallery]\nராட்சசன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன். [post_gallery]\n20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் கதை சொன்ன ‘ராட்சசன்’ இயக்குனர்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. ‘முண்டாசுபட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்....\nஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் ராட்சசன் டிரைலர்.\nஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ராம்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன்.\n‘பிக் பாஸ்’ வீட்டில் ‘கதாநாயகன்’\n‘பிக் பாஸ்’ வீட்டில் கதாநாயகன், கதாநாயகிகளை விட வில்லன்களும், வில்லிகளும்தான் அதிகம் இருக்கிறார்கள், அதாவது ஒருவர் பார்வைக்கு மற்றவர். அந்த வில்லத்தனங்கள் எல்லாம் இப்போது இல்லை என்பதுதான் பெரிய ஆறுதல். வெளியேறிப் போன ஜுலி, சக்தி,...\nதமிழ் சினிமா என்றாலே அது கதாநாயகர்களின் சினிமா தான் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எப்போதோ ஒரு முறைதான் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களும், கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களும் வருகின்றன....\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/06081512/1254780/Jyothika-to-team-up-with-sasikumar-and-samuthirakani.vpf", "date_download": "2019-08-20T21:24:20Z", "digest": "sha1:3CRM7652CKCCEWMFECCFOS6SFIB3P2GL", "length": 15052, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சசிகுமார், சமுத்திரக்கனியுடன் நடிக்கும் ஜோதிகா || Jyothika to team up with sasikumar and samuthirakani", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசசிகுமார், சமுத்திரக்கனியுடன் நடிக்கும் ஜோதிகா\nஜோதிகா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜோதிகா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜோதிகா திருமணத்துக்கு பி���்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இரண்டாவது இன்னிங்சில் தான் என் மனதுக்கு நெருக்கமான படங்களாக அமைகின்றன என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு. தற்போது, ‘ஜாக்பாட்’ படத்தில் ரேவதியுடன் காமெடி செய்திருக்கும் ஜோதிகாவை குடும்ப ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.\nஇதை தொடர்ந்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் பிரட்ரிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.\n‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.\njyothika | ஜோதிகா | சசிகுமார் | சமுத்திரக்கனி\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nகாதலில் நேர்மை முக்கியம் - அக்‌‌ஷரா ஹாசன்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்\nநயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்\nஇந்தியன் 2-வில் சமுத்திரக்கனி என் லட்சியம் ரூ.100 கோடி வசூல்- ஜோதிகா ஜாக்பாட் ஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி - அறிமுக இயக்குனர்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/cny", "date_download": "2019-08-20T21:19:36Z", "digest": "sha1:55GBXAMZM5S4Q2MBTFUMAUYOU6LPHQQ3", "length": 8532, "nlines": 81, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் சீன யுவான் (CNY), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று சீன யுவான் (CNY)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது சீன யுவான் (CNY) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். சீன யுவான் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nCNY – சீன யுவான்\nUSD – அமெரிக்க டாலர்\nசீன யுவான் நாணயம்: சீனா. சீன யுவான் அழைக்கப்படுகிறது: kuài, Mao.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் சீன யுவான் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் சீன யுவான் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nசீன யுவான்CNY க்கு அமெரிக்க டாலர்USD$0.142சீன யுவான்CNY க்கு யூரோEUR€0.128சீன யுவான்CNY க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.116சீன யுவான்CNY க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.139சீன யுவான்CNY க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr1.27சீன யுவான்CNY க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.951சீன யுவான்CNY க்கு செக் குடியரசு கொருனாCZKKč3.29சீன யுவான்CNY க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.556சீன யுவான்CNY க்கு கன��ியன் டாலர்CAD$0.189சீன யுவான்CNY க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.209சீன யுவான்CNY க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$2.8சீன யுவான்CNY க்கு ஹாங்காங் டாலர்HKDHK$1.11சீன யுவான்CNY க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.574சீன யுவான்CNY க்கு இந்திய ரூபாய்INR₹10.12சீன யுவான்CNY க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.22.69சீன யுவான்CNY க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.196சீன யுவான்CNY க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.221சீன யுவான்CNY க்கு தாய் பாட்THB฿4.36\nசீன யுவான்CNY க்கு ஜப்பானிய யென்JPY¥15.05சீன யுவான்CNY க்கு தென் கொரிய வான்KRW₩170.86சீன யுவான்CNY க்கு நைஜீரியன் நைராNGN₦51.35சீன யுவான்CNY க்கு ரஷியன் ரூபிள்RUB₽9.43சீன யுவான்CNY க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴3.57\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Tue, 20 Aug 2019 21:15:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-20T21:27:19Z", "digest": "sha1:POPB37RWFVJEBUNG6JNLOAOGLZRHPD3B", "length": 5034, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "முத்தாதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுத்தக்காசு; கோரை வகை; கோரைக்கிழங்கு\nமுத்தாதி = முத்தம் + ஆதி\nஅசுவம், அகவு, அசுவகந்தி, அசையு, அடித்திகம், அமுக்குரா, அமுக்கிரி, அக்கிமச்சா, அசுபம்\nஇருளிச்செவி, ஊனி, கோலநகுடவேர், நகுடம், பீவரி, மதலிங்கம், மாகந்தி, மாடப்புறாக்கண்ணிறம், முத்தாதி\nவராககர்ணி, வல்லியை, வாசிகந்தம், விப்புருதிநாயகம்\nஆதாரங்கள் ---முத்தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2012, 19:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/970-2017-06-23-06-23-18", "date_download": "2019-08-20T21:22:31Z", "digest": "sha1:5TE3HVLFV6L2AHZREW7I2LGUPDBKHG4E", "length": 7974, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கோஹ்லியின் செயலை கண்டிக்கும் இணையவாசிகள்", "raw_content": "\nகோஹ்லியின் செயலை கண்டிக்கும் இணையவாசிகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும் பயிற்சி���ாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே.\nஅவர் விலகியபோது கூட விராட் கோஹ்லி குறித்து எந்தவித தவறான கருத்தையும் கூறவில்லை\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு கும்ப்ளே பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டபோது அவரை வரவேற்று அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவை கோஹ்லி நீக்கியுள்ளார்.\nஏற்கனவே கும்ப்ளே விடயத்தில் விராட் கோஹ்லி நடந்து கொண்ட விதம் குறித்து கவாஸ்கர் உள்பட மூத்த கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு முன்பு போட்ட ட்வீட்டை தேடிப்பிடித்து அழித்தது அவரது அர்ப்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-fight-on-athivarathar-and-madurai-chithirai-festival-357876.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T21:05:05Z", "digest": "sha1:3TMW2PJDPV57U4I4RHKTORXTBFOVOG2K", "length": 21744, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்! | Netizens Fight on Athivarathar and Madurai Chithirai festival - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம��� நிதி உதவி: சு.சுவாமி\n2 min ago எல்லாவற்றையும் இழந்த லட்சுமி அம்மாள்.. கைவிட்ட பிள்ளைகள்.. கை கொடுத்து உதவிய கலெக்டர் பல்லவி\n3 min ago திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு\n9 min ago தண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nMovies பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nLifestyle ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nAthivaradhar | குளம் வேண்டாம்.. கோயிலே போதும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் - வீடியோ\nசென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவை முன்வைத்து சமூக வலைதலங்களில் பெரும் விவாத யுத்தமே நடைபெற்று வருகிறது.\nமதுரையை சேர்ந்த குமுதா மகாராஜன் என்பவர் காஞ்சிபுரத்து அத்திவரதரை தரிசிக்க சென்று அவஸ்தைப்பட்டதாகவும் சித்திரை திருவிழாவின் பெருமைகளை பட்டியலிட்டும் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nஅன்புள்ள, மதுரை, குமுதா மகராஜனுக்கு.. நீங்க யாரு பெத்த அம்மணியோ, காஞ்சி வந்து அத்திவரதரால் நொந்துபோய் வடித்த தங்களின் கண்ணீர் மடலை படித்தேன்.\nமதுரையின் சிறப்பை சொன்னீர்கள். வாஸ்தவம்தான்.. கள்ளழகர் போன்ற விழாக்க ளின் போது ஊருக்கு வந்தால் விருந்தினரை உபசரிப்பதில் மதுர பாசக்கார பயலுகளை அடிச்சிக்கவே முடியாது என்கிறீர்கள்..நாங்���ள் மட்டும் என்ன எங்கள் ஊரில் வருடந்தோறும் கருடசேவைக்கும் பங்குனி உத்திர திருவிழாவுக்கும் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கா மல் கம்பத்தில் கட்டி வைத்தா அடிக்கிறோம்.\nவிழுந்து விழுந்துதான் கவனிப்போம். ஒரு கோவிலில் திருவிழாவை காண வந்தவர்களை மற்ற கோவில்க ளுக்கும் கூட்டிகிட்டு போய் காட்டுவோம். பொங்கல், புளியோதரைன்னு பிரசாதமும் வாங்கி தருவோம். இது தவிர லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்க்கு திரும்பிய திக்கெல்லாம் செம டேஸ்ட்டான அன்னதானத்தால் திணறடிப்போம்..\nகள்ளழகரும் கருடசேவையும் லட்சக்கணக்கானோர் கூடும் ஒரு நாள் விழா. நல்லா கேட்டுச்சா ஒரே நாள் விழா. விருந்தினர்களை சமாளிச்சிடலாம். அதெல்லாம் வருஷத்துக்கு ஒரு நாள் இரண்டு நாள் என்பதால் டங்குவார் அறாது.. ஒருநாள் திருவிழா, லட்சக்கணக்கான பேரு. ஆனா அத்தி, 48 நாளுக்கும் தொடர்ந்து திருவிழா, தினமும் லட்சக்கணக்கான பேரு.. நல்லா கேட்டுச்சா\nடெய்லி விருந்தினர்கள் டிசைன் டிசைனா வருவாங்க, ஒத்தையில வருவாங்க, ஜோடியா வருவாங்க, புள்ளை குட்டியோட வருவாங்க. ஏன் ஒட்டு மொத்தமா கிளம்பி வேன்லயும் பஸ்சுலயும் வருவாங்க.. வெளியே பார்த்து ஓட்டல்ல வெச்சி பேசி அனுப்ப வேண்டியது, வீட்ல வெச்சி கவனிக்கவேண்டியது.. பஸ்ல வந்தா ஒரு சத்திரத்தையே பிடிச்சி குடுத்து பல உதவிகளை செய்யவேண்டியது... நாக்கு தள்ளும் மேடம்..\nஒரு கோஷ்டி எமன் கோவில் உங்கூர்ல இருக் காமே, காட்டமுடியுமான்னு கேக்கும். இன்னொரு கோஷ்டி, பட்டுப்புடவை கடையை கேக்கும். இன்னும் சிலது பட்டுத்தறி நெய்யறதை காட்டுங்களேன்னும்.. ஒரு நாள் செய்யலாம், ரெண்டு நாள் செய்யலாம், ஒன்றரை மாசம் தொடர்ந்து செஞ்சி பாருங்க. அப்பத் தெரியும் காஞ்சிவரத்தானுங்க கஷ்டம். அத்திவரதரை உள்ளே வெச்ச மூடுறதுக்கு முன்னால அங்கே போய் நாங்க படுத்துப்போம்போல..\nஅத்திவரதர், படுத்த கோலத்துலயே எங்களை இவ்ளோ தூரத்துக்கு கதறவிடறாருன்னா..இன்னும் நிக்கற கோலம் பாதி இன்னிங்ஸ் இருக்கு..செத்தான்டா சேகர்ன்ற மொமெண்ட்ல இருக்கோம்.. அப்புறம் முக்கியமான விஷயம் சொல்லமறந்துட் டோம். அத்திவரதர் பாஸ் மேட்டர்.. வேணாம் மேடம்.. தெரிஞ்சவங்கள்ல 100க்கு 98 பேர் விரோதியாயிட் டான்..\nசிறப்பு தரிசனம் காட்லேன்னு மனசுக்குள் ளேயே கடுப்பா இருக்கிற மாமன் மச்சான் ��ங்காளிங்க, எந்த நல்லது கெட்டதுல எப்போ என்ன மாதிரி வெச்சி செய்யப்போ றாங்களோன்னு இப்பவே பீதியா இருக்கு. ஏன் மேடம் நீங்க ஏன் கள்ளழகரை 40 வருஷத்துக் கொரு தடவை மட்டும் வைகை ஆத்துல எறக்கி 48 நாளுக்கு தொடர்ந்தாப்ல அங்கயே நிறுத்தி வெச்சிகிட்டு உங்க பாசக்கார பயலுங்க பெருமையை அகில உலகத்துக்கே பறைசாற்றக்கூடாது \nஇப்படிக்கு ஏற்கனவே கதறலுக்கு ஆளாகி இப்போது உங்களால் மேலும் கடுப்பாகியிருக்கும் காஞ்சிவரத்தான்.. என பதிவிட்டுள்ளார்.\nஅதெல்லாம் சரிதான்...மதுரையின் வருடாந்திர சித்திரை திருவிழா கூட்டத்தையும் அத்திவரதரின் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் கூட்டத்தையும் கூட்டினா சரியாகத்தான் போய்விடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchithirai festival அத்தி வரதர் சித்திரை திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-20T20:25:49Z", "digest": "sha1:JVCRBBCGJHSO64R4UEZH34RIKT2OP77R", "length": 18963, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "விடுதலை பாடல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: விடுதலை பாடல்\nகுவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\nPosted on நவம்பர் 27, 2011\tby வித்யாசாகர்\nஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nகாற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nPosted on நவம்பர் 26, 2011\tby வித்யாசாகர்\nதமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி\nPosted on ஓகஸ்ட் 13, 2011\tby வி��்யாசாகர்\nஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged ஆனையிறவு, இனம், இயக்கச்சி, ஈழக் கவிதைகள், ஈழம், கண்ணீர் வற்றாத காயங்கள், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தாமரை குளம், போராளி, மலர்விழி, முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 15 பின்னூட்டங்கள்\nPosted on ஜூலை 5, 2011\tby வித்யாசாகர்\n1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அம்மா, இனம், இரங்கல் கவிதைகள், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவரின் தாயார், தேசத் தலைவர், பார்வதியம்மாள், பிரபாகரன், மாவீரர், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 5 பின்னூட்டங்கள்\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\nஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 7 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-murugadosss-alliance-with-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/11979/", "date_download": "2019-08-20T20:31:41Z", "digest": "sha1:NA7REVCAEOOEK22C57ZFK4X5Q2NJPHJO", "length": 6737, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "மீண்டும் இணையும் விஜய் முருகதாஸ் கூட்டணி... - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மீண்டும் இணையும் விஜய் முருகதாஸ் கூட்டணி…\nமீண்டும் இணையும் விஜய் முர���கதாஸ் கூட்டணி…\nவிஜய் நடிப்பில் தீபாவளி அன்று சரவெடியாய் வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தின் நடிகை, இசையமைப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nதல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் செம லுக்கில் பாலகிருஷ்ணா – சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்\nபிரிந்த தோழிகள் இணைந்தனர்… சாக்‌ஷியை சந்தித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,253)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/aug/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3213751.html", "date_download": "2019-08-20T21:14:55Z", "digest": "sha1:YITJO56SML5ACXTAMQJZV6QAFPN73KPV", "length": 8092, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தீ விபத்து\nBy DIN | Published on : 15th August 2019 04:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழாவின் 45 -ஆவது நாளான புதன்கிழமை பெருமாள் காட்சியளிக்கும் வஸந்த மண்டபம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த 45 நாள்களாக நடந்து வருகிறது. இன்னும் 3 நாள்கள் மட்டுமே விழா நடக்க இருக்கும் நிலையில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.\nமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.இந்த நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்தமண்டபம் அருகிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது.\nகோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மின் கசிவைத் தடுக்க கேஸ் சிலிண்டர் மூலமாக வாயுவை பீய்ச்சியடித்தனர். இதனால் திருக்கோயில் வஸந்த மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் அருகேயுள்ள பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளித்தன. இதன் காரணமாக அப்பகுதியில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களும் பதற்றமடைந்தனர். இதில் உயிரிழப்புகள் ஏற்படாமலும், பெரும் பாதிப்புகள் இல்லாமலும் சமயோசிதமாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத���தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/tnpsc-general-tamil-online-model-test-9/", "date_download": "2019-08-20T21:14:38Z", "digest": "sha1:D54T4F5VVKAELMHH4VG43ZIRTZUIS2J2", "length": 20430, "nlines": 641, "source_domain": "www.winmeen.com", "title": "Tnpsc General Tamil Online Model Test 9 - WINMEEN", "raw_content": "\nமுதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை\nசீறா என்பதற்கு என்ன பொருள்\nகொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது\nசொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது\nநாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்\nபறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது\nஎந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்\nமுடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்\nஇராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்\nகோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்\nகங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்\n“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது\nசீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்\nல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)\nகாற்று – பாதை – வலித்தல்\nபாதை – காற்று – வலிமை\nவலிமை – காற்று – பாதை\nநூல் - காற்று - பாதை\nகுடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்\nதமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்\nமாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்\nயானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்\nகண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்\nமுரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது\nமன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்\nசரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.\nவா���ுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்\nவதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே\nவதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு\nவாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு\nமனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்\nகருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது\nகண்ணதாசன் பிறந்த ஊர் எது\n“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது\nமுதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்\nதன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது\nதாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது\nமுறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.\nஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்\nஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்\nஉருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்\nஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்\nமுறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.\nசெம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்\nசிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்\nமறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி\nசெய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்\n‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.\nஅகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது\nஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்\nதஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது\nகொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது\n“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்\nபகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்\nபாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.\nமனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது\nஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்\nதொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்\nதமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்\nவட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது\n“ஆசிரியர்��ளுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.\nசெயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.\nபரிசை விழாத் தலைவர் வழங்கினார்\nவிழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.\nவிழாத் தலைவர் பரிசு கொடுத்தார்\nபரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை\nமுறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.\nநோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்\nஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்\nஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்\nஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்\n‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.\n‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.\nஇலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2017/02/", "date_download": "2019-08-20T21:50:31Z", "digest": "sha1:4N2M6C6ORPZSZV7EBLDC2ALN5E3UEBO4", "length": 4167, "nlines": 100, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: February 2017", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).... இன்று (6/2 /2017)திங்களன்று அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் பிப்ரவரி 15 மற்றும் 19 தேதியில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிக்களுக்கு உம்ரா விளக்க விழா நடைப்பெற்றது.....ஹாஜிக்களின் உம்ரா பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக....\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). ... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19/02/2017) அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nஅல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவை 23/2/17 மக்காக ஜியாரத் சென்ற போது\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).... இன்று (6/2 /2017)திங...\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). ... அல்லாஹ்வின் மாபெ...\nஅல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவை 23/2/17 மக்காக ஜியார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/tag/sri-reddy-biography/", "date_download": "2019-08-20T20:09:06Z", "digest": "sha1:MIQ52GRJ6ECXFACQJ5YZA2ORLZS4ZQKI", "length": 5556, "nlines": 84, "source_domain": "australia.tamilnews.com", "title": "sri reddy biography Archives - AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\n1 1Share (Actress Sri reddy Planning come Political) நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பட வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று, தெலுங்கு நடிகை ஸ்ரீர��ட்டி கூறிய குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/02/73-27-2017.html", "date_download": "2019-08-20T20:09:34Z", "digest": "sha1:BQ5CB5D3EBDCVEO72MLBNXWTWKS2VFWC", "length": 33025, "nlines": 208, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"நாடு எங்கே செல்கிறது?\"- வானவில் இதழ் 73 (ஜனவரி 27, 2017)", "raw_content": "\n\"- வானவில் இதழ் 73 (ஜனவரி 27, 2017)\nஇலங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.\nபொதுவாக முற்போக்காளர்களிடமும் இடதுசாரிகளிடமும் இதுபற்றிக் கேட்டால், தற்போதைய அரசாங்கத்தை மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள்தான் ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். எனவே அவர்கள்தான் உண்மையான ஆட்சியாளர்கள் என்று கூறுவார்கள். தற்போ��ைய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகளையும், சில முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளையும் எடுத்து நோக்கினால், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் இந்த அரசின் பின் இருப்பது உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கும்.\nஇதே முற்போக்காளர்களில் ஒரு பகுதியினரும், இலங்கைத் தேசியவாதிகளில் ஒரு பிரிவினரும், இலங்கையின் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் எமது நெருங்கிய அயல்நாடான இந்தியாவின் தாக்கமே கூடுதலாக உள்ளதாகத் தெரிவிப்பார்கள். அதற்கு அவர்கள், இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து வகித்து வரும் பாத்திரத்தையும், 2015 ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலின் போது இந்தியா மேற்கத்தைய சக்திகளுடன் சேர்ந்து செயல்பட்டதையும் சுட்டிக் காட்டுவார்கள்.\nஇந்தியாவின் இந்தத் தலையீடுகளைத் தவிர, வேறு காரணிகளும் இருப்பதாக வரலாற்று மற்றும் சமூகவியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர்கள் கூறும் அந்தக் காரணம், இலங்கை இந்தியாவுக்கு மிக அண்மையில் பூகோள ரீதியாக அமைந்திருப்பதாலும், இலங்கையின் அரசியலில் அச்சாணியாக இருக்கும் இனப் பிரச்சினையில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு இனங்களான சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியாவிலிருந்தே ஒரு காலகட்டத்தில் இலங்கையில் வந்து குடியேறியவர்கள் என்ற காரணத்தாலும், இலங்கையின் மீது இந்தியாவின் பூகோள ரீதியான, வரலாற்று ரீதியான, கலாச்சார ரீதியான தாக்கம் எப்பொழுதும் இருக்கும் என அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.\nஇன்னொரு சாரார், பெரும்பாலும் சோசலிச விரோத, சீன விரோத சக்திகள், இலங்கை சீனாவின் செல்வாக்குக்குள், இந்தியாவுக்கு விரோதமாக சாய்ந்து வருகிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாகவே இந்தக் கருத்தைக் கொண்டுள்ளவர்கள்.\nஇந்தவிதமான மூன்று கண்ணோட்டங்களும் இன்றைய இலங்கை அரசு பற்றிய கண்ணோட்டங்கள் மட்டுமின்றி, இலங்கையின் கேந்திர அமைவிடம் காரணமாக தற்போதைய உலகினதும், பிராந்தியத்தினதும் செல்வாக்குமிக்க சக்திகள் எப்படி இலங்கையை ஆட்டிப்படைக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.\nஆனால் இலங்கையின் சாதாரண மக்களைப் பொறுத்தவரை தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எந்தத் திசை வழியில் பயணி���்கிறது என்று பெரிதும் அக்கறைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம், தாம் வாக்களித்து ஆதரித்த ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என்பன என்ன செய்கின்றன என்பதையே.\nமுதலில் தற்போதைய நாடாளுமன்றத்தின் நிலையை எடுத்துப் பார்த்தால், அதுவே குழப்பமானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணி வெறுமனே ஒரு குழுவாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிரணி பலமுறை கோரியும், இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் அதற்கு மறுத்து வருகிறது. அதேநேரத்தில் 16 உறுப்பினர்களை மட்டும் கொண்ட, அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல எதிர்க்கட்சிப் பிரதம கொறடா பதவி கூட்டு எதிரணிக்கு வழங்கப்படாமல், வெறுமனே 6 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஜே.வி.பி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசுதான் இப்படி என்றால், தமிழருக்கு சமவுரிமை கோருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாட்டு மக்களுக்கு சமவுரிமையும் சமதர்மமும் கோருகின்ற ஜே.வி.பியும் தாம் வகிக்கின்ற பதவிகள் தார்மீகரீதியாகவும், அரசியல் சாசனரீதியாகவும் தவறானவை என்பதை ஏற்று அப்பதவிகளில் இருந்து விலகி, உண்மையான எதிர்க்கட்சியினருக்கு அவற்றை விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை.\nஇது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இன்றைய கேலித்கூத்தான நிலை. இனி ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றும், ‘தேசிய அரசாங்கம்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசாங்கத்தின் நிலை என்னவென்பதை எடுத்துப் பார்த்தால் அதுவும் ‘சர்க்கஸ்’ காட்சியாகவே இருக்கிறது.\nமுன்னைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் நசுக்கவதாகச் சொல்லிக்கொண்டே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் புதிய ஆட்சியின் கீழ் எவ்வித மாற்றங்களும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஜனாதிபதி – பிரதமர் ஆகியோரே ஊடகங்களுக்கு கண்டனங்களும், எச்சரிக்கைகளும் விடுத்து வருகின்றனர். அரசு ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் உயர் பொலிஸ் அதிகாரிகளே ஊடகவியலாளர்க��ைத் தாக்குகின்றனர்.\nஇதுதவிர, இன்றைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களான தமிழ்-முஸ்லீம் மக்களை முன்னைய அரசு பாரபட்சமாக நடாத்தியது என்று பிரச்சாரம் செய்து, அதன்மூலம் அவர்களது வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைத்தனர். அவர்களது ஆதரவு இருந்திருக்காவிடின், மைத்திரியோ ரணிலோ அதிகாரத்துக்கு வருவதை கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது பிரச்சினை இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒன்று, உடனடிப் பிரச்சினை. அது இடம் பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீளக் குடிமயர்த்துவது, அவர்களது பொருளாதாரத்தை மீள் உருவாக்கம் செய்வது, இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சமூகத்துடன் இணைப்பது, காணாமல் போனோரைக் கண்டறிதல் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு போதிய நஸ்டஈடு வழங்குதல், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளையும், பொது இடங்களையும் விடுவிப்பது, சிறையில் நீண்ட காலமாக அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பனவாகும். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்தியாகியும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\nஇரண்டாவது, இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதாகும். புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கும் வேலைகள் இழுபறி நிலையில் இருப்பதுடன், ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் இரண்டுமே ஒற்றையாட்சியே தொடரும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் சமஸ்டி அரசியல் தீர்வு வழங்கப்படமாட்டாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன. அதுமட்டுமின்றி, தற்போதைய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அப்படியே பேணப்படும் என்றும், தற்போதைய தேசியக்கொடி மாற்றப்படமாட்டாது என்றும் கூடக் கூறிவிட்டன.\nஅரசின் இந்த நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்ட���ர்கள் என்பதுதான் களநிலைமை. இதன் காரணமாக, “இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்” எனக்கூறி இன்றைய அரசை எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஒதுக்கும் நிலைமையும், அதற்குப் பதிலாக தனித் தமிழீழம் கோரும் தமிழ் பிரிவினைவாத சக்திகளை மக்கள் மீணடும் ஆதரிக்கும் நிலையும் தோன்றும். இன்றைய ஆட்சியாளர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிறைவேற்ற முடியாத விடயங்களைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபின், ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளியது போல தமிழ் மக்களை ஊதாசீனம் செய்ததின் விளைவை மிக விரைவில் நாடு காண வேண்டி இருக்கும்.\nஇவை எல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய அரசு தனது ஆட்சி நிர்வாகத்தை சீராகக் கொண்டு நடாத்துகிறதோ என்றால், அதுவும் கூட இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும், அமைச்சர்களும் வெளிப்படையாகவே ஆளுக்காள் முரண்பாடாகப் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர்.\nபுதிய அரசியல் அமைப்பின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று ஒரு சாரார் சொல்ல, பழைய முறையே தொடரப்படும் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். அமைச்சர் எஸ்பி.திசநாயக்கவோ, 2020 வரை புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வராது என்கிறார்.\n“நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம், எனவே இனியொரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை” என அமைச்சர் ராஜித சேனரத்ன சூளுரைக்கின்றார். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு ஜனாதிபதி தன்னிடம் மீதமுள்ள நிறைவேற்று அதிகாரங்களை இனியும் விட்டுக் கொடுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றுகின்றது.\nமைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தனது பதவியேற்பு வைபவத்தில் அறிவித்த முடிவை மாற்றி, அடுத்த ஜனாதிபதித் தேர்திலும் அவரே போட்டியிட வேண்டும் என சுதந்திரக் கட்சியும், அக்கட்சியின் அமைச்சர்களும் வலியுறுத்துகின்றனர்.\nஅரசியல் அமைப்பு சபை ஏதோ பெரிய சாதனை நிகழ்த்தப் போகிறது என அரசாங்கம் பிரச்சாரம் செய்ய, அமைச்சர்களில் ஒருவரான மனோகணேசன், அரசியலமைப்பு சபையால் எவ்வித பிரயோசனமும் இல்லை அதைக் கலைத்துவி��ுங்கள் என பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்.\nசீனாவுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை விற்பதிலும், அதைச் சுற்றியுள்ள காணிகளை வழங்குவதிலும் கூட அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nவில்பத்து வனப்பகுதியில் முஸ்லீம் மக்கள் குடியேறும் பிரச்சினையிலும் அமைச்சரவையிலுள்ள சில சிங்கள அமைச்சர்களுக்கும், முஸ்லீம் அமைச்சர்களுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்து வருகிறது.\nபிரதமர் ரணிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு எதிரiணியினரைக் கைது செய்யும் விவகாரம் ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, அப்படி கைதுசெய்யப்பட்ட சிலரை ஜனாதிபதி தலையிட்டு விடுவித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.\nஅரசாங்கம் நியமித்த நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி (Consultation Task Force on Reconciliation Mechanism) பரிந்துரைகளில், போர்க்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற சிபார்சை சாதகமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என இன்றைய அரசின் போசகர்களில் ஒருவரான முன்னைய ஜனாதிபதி சந்திரிக கூற, அந்தச் சிபார்சுகளைக் குப்கை;கூடைக்குள் போட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவும், அமைச்சர் சம்பிக்க ரணாவக்கவும் கூச்சலிடுகின்றனர். இதற்கு மறுத்தான் கொடுத்த நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, நீதியமைச்சர் விடயம் விளங்காமல் பேசுகிறார் எனச் சாடியுள்ளார்.\nஇப்படியாக இன்றைய அரசாங்கத்தின் கீழ் ஒரு பக்கம் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் ஆடுகளமாகவும், இன்னொருபுறம் ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் நிர்வாகத் தேரை திசைக்கொரு வழியில் இழுத்துச் செல்ல முற்படுவதையும், அமைச்சர்களே ஆளுக்காள் சேறு பூசுவதையும், நாடு சரியான நிர்வாகவோ, அபிவிருத்தித் திட்டங்களோ இல்லாமல் அல்லாடுவதையும், விலைவாசிகள் வானத்தை தொடுவதையும், அனைத்துத் தரப்பு மக்களும் நாளுக்குநாள் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருவதையும் எடுத்து நோக்கும்போது, நாடு எங்கே செல்கிறது, இன்றைய அரசு தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்விகள்தான் ஒவ்வொரு இலங்கைப் பிரசையிடமும் எழுந்து நிற்கிறது.\nSource: வானவில் இதழ் 73\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கு���் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\n\"- வானவில் இதழ் 73 (ஜனவரி 2...\n\"பிரதமர் ரணில் ஐ.தே.க. அரசுகளின் எல்லா அநியாயங்களு...\nபதவிகளுக்காகவும் சொகுசுகளுக்காகவும் முஸ்லிம்களைக் ...\nஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு புலம்பெயர் பு...\nஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு புலம்பெயர் பு...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/2016/11/blog-post.html", "date_download": "2019-08-20T21:32:54Z", "digest": "sha1:4SQR3AR44LNMEJG65YFVFLPU6YAIKODJ", "length": 27931, "nlines": 58, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In: அறிவோம் அரசாணைகள்", "raw_content": "\n1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது\nஅரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.\n2. ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா\nஅரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.\n3. அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது\nஅரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங��களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.\n4. உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா\nஅரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.\n5. தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா\nஅடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6. வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்\n7.அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா\nஅரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.\n8. முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்\nஅரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.\nகுறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.\n9. குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா\nஅரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும் மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.\nகுறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.\n10. மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்\nஅரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.\n11. தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் \nதற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம். தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் ப...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு ...\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்க�� ஒரு ஆண்டிற்கு 3 நா...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/119714", "date_download": "2019-08-20T20:39:36Z", "digest": "sha1:AQPHVCWLRE2LPCELWDT4GMLUNHG2UXOO", "length": 4908, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 21-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nவெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா\nசஜித் பிரேமதாசவின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nநடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nமதுமிதா தற்கொலை முயற்சிக்கு பொலிஸ் விசாரணை.. பிரபலத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்\nஅஜித் சாரை சைட் அடிச்சு அவரிடமே மாட்டிகிட்டேன்.. பிரபல நடிகை ஒபன் டாக்\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா\nகஸ்தூரி சொன்ன ஒரு வார்த்தை.. பொங்கி எழுந்த வனிதா\nபணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு நான் வரவில்லை.. அதிரடியாக பேசிய நடிகை கே. ஆர்.விஜயா..\nஅப்போவே அப்படி.. ஐந்தாம் வகுப்பில் லவ் லெட்டர் எழுதிய கவின்\nமருத்துவமனையில் அட்மிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு நாள் பில் மட்டும் இவ்வளவா\nமீண்டும் உடல் எடையை குறைத்த தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படம்\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nகணவருக்கு தினமும் இரண்டு வேளை லட்டு மட்டுமே கொடுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2019/07/02/", "date_download": "2019-08-20T21:36:21Z", "digest": "sha1:GMZYURUTXGFL3GWGHG7T5WL2BOASLPJC", "length": 4907, "nlines": 111, "source_domain": "karainagaran.com", "title": "02 | ஜூலை | 2019 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநாள்: ஜூலை 2, 2019\nசுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள்….\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world/page/4/international", "date_download": "2019-08-20T20:25:41Z", "digest": "sha1:SFNLJFFYY5RVFQJBIYWG64WWLZMVG33X", "length": 13557, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nதெற்காசியா 2 days ago\nபிரித்தானியா மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது... புதிய பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு வந்த முக்கிய கடிதம்\nபிரித்தானியா 2 days ago\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சூட்கேஸில் கண்ட காட்சி\nபிரான்ஸ் 2 days ago\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nஏனைய நாடுகள் 2 days ago\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதோஷம் கழிப்பதாக பெண்களிடம் ஜோதிடர்கள் செய்த செயல்... அதிரவைக்கும் சம்பவத்தின் முழு பின்னணி\nகாதலியை மீட்க 71 ஆடுகளை இழப்பீடாக கணவனுக்கு அளித்த காதலன்: சுவாரசிய சம்பவம்\nதேனிலவின் போது மாடியிலிருந்து தவறிய மணமகன்: கோமாவிற்கு சென்றதால் திருமணத்தை மறந்த சோகம்\nபிரித்தானியா 2 days ago\nமருத்துவமனையில் சக நோயாளிகள் பலரை அடித்துக் கொன்ற நபர்: வெளியான அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் 2 days ago\nகுண்டு வெடித்த அதிர்ச்சியில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு: சிரியாவில் சோகம்\nஏனைய நாடுகள் 2 days ago\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 செவிலியர்களுக்கும் பிரசவம்: கவனம் பெறும் புகைப்படங்கள்\nஅமெரிக்கா 2 days ago\nசதாம் உசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர்: அடைக்கலம் அளித்த பிரித்தானியா\nபிரித்தானியா 2 days ago\n4 வயது மகளை பிரித்த சவூதி நீதிமன்றம்: பாசப்போராட்டம் நடத்தும் தாய்\nமத்திய கிழக்கு நாடுகள் 2 days ago\nபீதியை கிளப்பும் ரஷ்யாவின் doomsday ஏவுகணை: எதிர்கால அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்\nஏனைய நாடுகள் 2 days ago\nகணவர் கழிப்பறையை உபயோகப்படுத்திய பின்னர��� அங்கு சென்று பார்த்த மனைவி\nஏனைய நாடுகள் 2 days ago\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nதெற்காசியா 2 days ago\nசுவிட்சர்லாந்தில் இளைஞரால் பெற்றோருக்கு ஏற்பட்ட துயரம்: மூவர் படுகாயம்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nதெற்காசியா 2 days ago\nஉடல்நலக்குறைவு காரணமாக வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. குவிந்த தொண்டர்கள்\nகணவரின் நண்பருடன் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசிய மனைவி.. அதனால் நடந்த விபரீதம்\nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்\nதெற்காசியா 2 days ago\nமூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி\nபாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல்: இந்திய பாதுகாப்பு அமைச்சரால் அதிகரிக்கும் பதற்றம்\nவீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம் பயணிகளின் கதி என்ன\nஅமெரிக்கா 3 days ago\nவீட்டில் இருந்த கர்ப்பிணி பெண் அங்கு வந்த திருநங்கைகள் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்\nதிருமண அரங்கம் முழுவதும் சிதறி கிடந்த உடல்கள்- என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்\nஏனைய நாடுகள் 3 days ago\nகனடாவில் காணாமல் போன சிறுமியின் நிலை என்ன\nதேநீர்கடையை கஞ்சா கூடாரமாக மாற்றிய வாலிபர்கள்... பின்னர் நடந்த அதிரவைக்கும் சம்பவம்\nஉயிரோடு இருக்கும் 19 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/temperatures-are-likely-to-rise-above-normal-in-the-next-24-hours-356460.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:59:31Z", "digest": "sha1:3JINM6F4RDOYICSCW2T67H7BCFDTL6ZP", "length": 15937, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைக்கு வாய்ப்பில்லை... 9 மாவட்டங்களில் வெப்பம் தான் கூடும்... வானிலை மையம் தகவல் | Temperatures are likely to rise above normal in the next 24 hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழைக்கு வாய்ப்பில்லை... 9 மாவட்டங்களில் வெப்பம் தான் கூடும்... வானிலை மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு இருந்தார். கணிப்பு படி, மழை பெய்து, குடிநீர் பஞ்சம் தீரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தமிழக மக்கள்.\nஇந்தநிலையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.\nமழையை பொருத்தவரை தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் க���்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை , ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி ,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும்வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 4 செண்டி மீட்டரும், மயிலாடியில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:20:47Z", "digest": "sha1:YEZFU27WJT72P5VTJJLA624WCV3TSXTR", "length": 18305, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா மரணம் News in Tamil - ஜெயலலிதா மரணம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயலலிதா மரணத்தில் அப்போலா எதையோ மறைக்க முயற்சி.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் பதில்\nடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ எதையோ மறைமுக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில்...\n2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது..வீடியோ\n2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம்...\nஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு\nடெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவக்குழு அமைத்து வ...\nகால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன்\nஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரது கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த...\nஜெ.வை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை- மனோஜ் பாண்டியன்\nசென்னை: ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை என்று முன்ன...\nஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நான் வெளியிட சொல்லவில்லை.. சொல்கிறார் தினகரன்\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்கேநகர்...\nநீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா\nசென்னை: ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்ப...\nஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்\nஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்....\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nகோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித...\nஜெ. உடலை எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷையன் பேட்டி- வீடியோ\nஜெயலலிதா உடலை எம்பாமிங�� செய்த மருத்துவர் சுதா சேஷையன் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகி விளக்கமளித்தார்.\nநிறுத்தனும்.., திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்தனும்: கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்களை சொல்லி திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் மக்க...\nஜெ. மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் பல தகவல்களை கூறுவேன்.. நடிகர் ஆனந்த் ராஜ்- வீடியோ\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்....\nஇதை கிராபிக்ஸ் பண்ண ஒரு வருஷமா 2.0வே ரிலீஸ் ஆக போகுதே 2.0வே ரிலீஸ் ஆக போகுதே\nசென்னை: ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வ...\nஅதுக்குள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் டூட்டி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா\nசென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்த...\nஆஸ்பிடல் ஓனரெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனைய யோசிக்கராரு..\nசென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை சொல்லவில்லை என அப...\nஅப்போ அந்த இட்லியை சாப்பிட்டது யாரு\nசென்னை: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்தான் என பொய் சொன்னதாக அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிர...\nஜெயலலிதா மரணம்.. விசாரணை கமிஷனில் ஆஜரானார் தீபக்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபக் ஆஜராகியுள்ளார். ஜ...\nஜெ. மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜர்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜரானார். தமிழக முத...\nஆளுமைக்கே பாடம் சொல்லி தந்த ஒரு சரித்திரம் கண்டிராத சிங்கநிகர் தலைவி.. தங்கத் தாரகை அம்மா\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்கள...\nகதை இன்னும் முடியவில்லை.. அதற்குள் புத்தகம் மூடப்பட்டுவிட்டது\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில...\nஜெ. சிகிச்சை படத்தை வெளியிடக் கூடாதுன்னு ஜெ.வே சொன்னாராமே.. புகழேந்தி அப்படித்தான் சொல்கிறார்\nநாகை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின�� ஆதர...\n... என்ன கூறப் போகிறது ஹைகோர்ட்\nசென்னை: ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் மனு மீது இன்று...\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு எதிராக மனுவை உயர் நீதிமன்ற...\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அவசியம்\nசென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்படுவதால், அதைப் பற்றி விசாரணை நடத்துவது ...\nஅமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள்... சசிகலா குடும்பம் மட்டும் கொலைகாரர்களா\nசென்னை: அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள் சசிகலா குடும்பம் மட்டும் கொலைக்காரர்களா என நாம் தமி...\nபோயஸ் தோட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்- கொங்குநாடு ஈஸ்வரன் வலியுறுத்தல்\nசென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கொங்கு நாடு தேசிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-cm-palaniswami-criticized-former-union-minister-p-chidambaram/articleshow/70655511.cms", "date_download": "2019-08-20T20:42:01Z", "digest": "sha1:GDGAX5BOYJLXSTMOXH3QILQ33SESUFZQ", "length": 15704, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Edappadi K Palaniswami: இவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர் பழனிசாமி! - tamil nadu cm palaniswami criticized former union minister p chidambaram | Samayam Tamil", "raw_content": "\nஇவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர் பழனிசாமி\nமேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பற்றி மிகக் கடுமையாக சாடி பேசியுள்ளார்.\nஇவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர் பழனிசாமி\nசேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கடவுள் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் அடுத்த 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.\nAlso Read: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nவிரைவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும். இந்��� அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.\nபொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் அனைத்தும் படிப்படியாக தூர்வாரப்படும். காவிரியின் குறுக்கே மொத்தம் 5 தடுப்பணைகள் கட்டப்படும். மத்திய அரசு உதவியுடன் கோதாவரி - காவிரி நதிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nAlso Read: இறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி\nதமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால், அதிமுக கைகட்டி தலைவணங்கி நிற்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.\nஇந்த நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன செய்துள்ளார். ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்திருக்கிறாரா காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா முல்லைப் பெரியாறு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா\nAlso Read: நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு\nதமிழக மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யும் திட்டங்களை கொந்து வந்துள்ளாரா அவர் இருப்பதால் இந்த பூமிக்குத் தான் பாரம் என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென்று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nதமிழகத்தில் இந்த எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு\nவேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nஎழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nமலிவான வட்டியில் அதிகக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் -2\nகண் பார்வை க���டைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nமுன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறையினர்\nதென்னிந்திய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... இதை செய்தால் மட்டுமே குறையுமாம்\nMan vs Wild: மோடிக்கு இப்படியொரு பெருமை; உலகத்திலேயே ரொம்ப டிரெண்டிங் நிகழ்ச்சிய..\nபைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த முதியவர்\nபாஜகவினரைப் போல் பொத்தாம் பொதுவாக பேச முடியாது; அதுக்குத் தான் இப்படி - ஸ்டாலின்..\nமுன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறையினர்\nBigg Boss Tamil: கையை அறுத்துக் கொண்டது ஏன்..\nEpisode 58 Highlights: லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் வெடித்த வாத்து சர்ச்சை- போர்கொடி..\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர...\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட மு.க.ஸ்டாலின் ...\nஇறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பி...\nநீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர...\n100 அடியை தாண்டிய மேட்டூர் அணை- பாசனத்திற்காக திறந்துவைத்த தமிழக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/up-kumbh-mela-2019-almost-50-thousand-people-missing/44856/", "date_download": "2019-08-20T20:56:18Z", "digest": "sha1:DBHQSYC65G7Q4UG54KXRT24EEXIKCVUX", "length": 6438, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "உத்தரப்பிரதேச கும்பமேளாவில் ஒரே நாளில் 50,000 பேர் மாயம்! கதறும் உறவினர்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் உத்தரப்பிரதேச கும்பமேளாவில் ஒரே நாளில் 50,000 பேர் மாயம்\nNational News | தேசிய செய்திகள்\nஉத்தரப்பிரதேச கும்பம��ளாவில் ஒரே நாளில் 50,000 பேர் மாயம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற நகரமான பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கும்பமேளா தொடங்கியது.\nகங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர்.\nமௌனியா அம்மாவசையான நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 50 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விட்டனர். காணாமல் போனோர் குறித்த அறிவிப்பு பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி இருந்தனர்.\nகாணாமல் போனவர்களிடம் செல்போன் வசதி இருப்பதால் அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nதல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் செம லுக்கில் பாலகிருஷ்ணா – சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்\nபிரிந்த தோழிகள் இணைந்தனர்… சாக்‌ஷியை சந்தித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,253)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126040", "date_download": "2019-08-20T20:58:06Z", "digest": "sha1:BT23ZQHVX6MW7FWMQQXPOCC6CZPWOCVB", "length": 6853, "nlines": 114, "source_domain": "www.ibctamil.com", "title": "கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி; யாழில் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட நிலை! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்ப���ம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nகோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி; யாழில் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஇலங்கையின் இன்றைய முக்கிய செய்திகளாக ஜனாதிபதி வேட்பாளர் குறித்தே காணப்படுகின்றது.\nசஜித் 5ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றாரா என்பது சந்தேகம், வெற்றிக்காக கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி, யாழில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்.., யாழில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்..\nஇது தவிற மேலும் பல செய்திகள் இன்று முக்கிய செய்திகளாக வெளிவந்துள்ளன. இவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்...\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/16171506/1035623/Number-of-Dengue-and-Chikungunya-Cases-increasing.vpf", "date_download": "2019-08-20T21:27:26Z", "digest": "sha1:4WMZ6SGS3TRGCKAFGJMNHYOWAWMUB6QJ", "length": 9471, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா...\nபொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.\nபுதுச்சேரியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் அறிவுறுத்தி உள்ளார். புதுச்சேரி அரசு சுகாதா��த்துறை சார்பில் டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் டெங்கு நோய் குறித்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கண்காட்சியை திறந்து வைத்த சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nசந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா : \"வீண் பழி போடுகிறார்\" - நடிகை ரோஜா கண்டனம்\nஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇயற்கை பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4432 கோடி நிதி ஒதுக்கீடு\nஇயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 4 ஆயிரத்து 432 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்தி���யான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/fast-growing-brand-in-madurai/", "date_download": "2019-08-20T21:32:49Z", "digest": "sha1:ZDG7U2CGR7WPYZQGV6D5K47QD43KLXJK", "length": 4680, "nlines": 138, "source_domain": "madurai.in4net.com", "title": "Fast growing brand in madurai - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரை பெரிய ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_weblinks&view=category&id=2&Itemid=48&limitstart=40&limit=20", "date_download": "2019-08-20T20:59:13Z", "digest": "sha1:ERJY5AWIC6WYLJ3ZYU3HUJXM6FPPDSE3", "length": 5843, "nlines": 130, "source_domain": "tamilcircle.net", "title": "இணையத் தொடுப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபயனுள்ள கட்டுரைகளுக்கான இணையத்தளங்களின் தொகுப்பு\n\"எழும் சிறு பொறி மிகப் பெருந்தீயாய்\nகாலப் பெருவெளியில் கரைந்து போகும் சில சப்தங்களின் பதிவுகள்\t 1288\nஇலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது... 1007\nஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி. 1405\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\t 1532\nமகாஜனக் கல்லூரி பழைய மாணவர் ..\t 1411\nமலரட்டும் மனிதநேய சட்டங்கள்...மடியட்டும் மக்கள் விரோத சட்டங்கள்... 1449\n54\t இது நம் பூமி\nநாமும் நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியைக் காப்பது நம் கடமை.\t 1152\n55\t மண் மரம் மழை மனிதன்\nபுதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்\t 1319\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:06:11Z", "digest": "sha1:RLG7MM4Q6Z2RBIPUEWC2UWGXFGUFOLF7", "length": 13218, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " மாடுகளுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு திட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogமாடுகளுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு திட்டம்\nமாடுகளுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு திட்டம்\nமாடுகளுக்கு அடையாள அட்டை அளித்து காதுகளில் அடையாளம் பொறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமனிதர்களுக்கு ஆதா��் அடையாள அட்டை போன்று பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது சுமார் 8.8 கோடி எருமை மற்றும் பசு மாடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும், எருமை மற்றும் பசு மாடுகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், அவைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகவும், மத்திய விலங்குகள் நலத்துறை இப்பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாடுகளின் உரிமையாளர், அவரது முகவரி, மாடுகளின் இனம், இனப்பெருக்கம் உள்ளிட்ட விவரங்கள் அடையாள அட்டையில் இடபெறும். ஆதார் அடையாள அட்டையில் உள்ளதை போன்று 12 இலக்க எண்கள் இந்த அட்டையிலும் இருக்கும். இப்பணியை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விவசாயிகளின் மரணங்கள்\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்ட��� சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:48:43Z", "digest": "sha1:UG3UUV7YZBUX5GTUES3WZILBDJ5GBFIJ", "length": 14932, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தி - மக்கள் பதட்டம் : ராமதாஸ் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvaitheeswaran's blogமுதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தி - மக்கள் பதட்டம் : ராமதாஸ்\nமுதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தி - மக்கள் பதட்டம் : ராமதாஸ்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று பிற்பகலில் பரவிய வதந்திகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “விஷமிகள் பரப்பிய வதந்திகளைத் தொடர்ந்து வேலூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டி மூட வைத்துள்ளனர். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். தமிழக மக்களும் இதையே விரும்புகின்றனர். இத்தகைய சூழலில் முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.\nஇந்த வதந்திகளால் பல வகைகளில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் நேற்றிரவு பயணம் செய்ய இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.\nகடைகள் மூடப்பட்டதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nஇதனால், முதலமைச்சர் ஜெயலலிதா அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம்\nஒன் பிளஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-20T20:31:33Z", "digest": "sha1:AOGHWJCQZVOW63OCQCSYMXPJTGD2JI4W", "length": 9445, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி சாகுபடியில் குழித்தட்டு நாற்றங்கால் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி சாகுபடியில் குழித்தட்டு நாற்றங்கால்\nகாய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெற, குழித்தட்டு நாற்றங்கால் முறையில் நாற்றுவிட்டு நடவு செய்ய வேண்டும், தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன், தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம், தோகைமலை பகுதி விவசாயிகள் காய்கறி பயிர்களில், அதிக மகசூல் பெறுவதற்கு, வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்த வேண்டும்.\nசாதாரண நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் போது, பயிர் செய்யும் செலவு மிக அதிகமாகிறது.\nவிதை அளவை குறைத்து, தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வதன் மூலம், விதை செலவு குறைவதுடன், அதிக மகசூலும் பெற முடியும்.\nகாய்கறி பயிர்களுக்கு, 0.8 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட, 98 குழிகள் உள்ள குழித்தட்டுகள் ஏற்றது.\nகுழித்தட்டுக்களில், அதிகப்படியான நீர்வழிந்து செல்ல ஏதுவாக அடியில் இரண்டு துளைகள் இருக்கும்.\nதட்டுக்களை எளிதாக மடக்கி எடுத்துச் செல்லமுடியும்.\nகுழித்தட்டு நாற்றங்கால் மூலம், காய்கறி பயிர்கள் மற்றும் அனைத்து நாற்று விட்டு நடவு செய்யும் பயிர்களையும் உற்பத்தி செய்யலாம்.\nகுழித்தட்டுகளில், நன்கு பதப்படுத்தப்பட்ட போதுமான தென்னை நார்க்கழிவினை நிரப்பி, 2 செ.மீ., ஆழத்தில் குழி உருவாக்கி, குழிக்கு, ஒரு விதை என்ற அளவில் இட வேண்டும்.\nமீண்டும் நார்கழிவு மூலம் விதைகளை மூடி பின், குழித்தட்டுகளை, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வெளிச்சம் உட்புகாதவாறு பாலித்தீன் தாள் கொண்டு, ஐந்து நாட்களுக்கு மூடிவைக்க வேண்டும்.\nஇரண்டு நேரம், தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nகுழித்தட்டு முறையில் உற்பத்தி செய்த தக்காளியை, 25 முதல் 30 நாட்களிலும், மிளகாய், கத்திரி நாற்றுக்களை, 35 முதல், 40 நாட்களிலும், வெங்காய நாற்றுக்களை, 20 முதல், 25 நாட்களிலும் எடுத்து நடவு செய்யலாம்.\nபயன்கள்: குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதால் விதை அளவு குறைகிறது.\nபூச்சி நோய் தாக்குதல் குறைகிறது.\nநடவு நிலத்தில�� செடிகள் மடிவது குறைகிறது. விரைந்து மகசூல் கொடுக்கிறது. அதிக வருமானம் பெறலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரவள்ளி பயிருக்கு மேலுரம் →\n← சிறு தானிய உணவால் குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/electric-bus-in-chennai-puqvke", "date_download": "2019-08-20T20:19:18Z", "digest": "sha1:4WRI67MUYI2AFUJ5HHASZVBQUOCEL5A4", "length": 10056, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹையா… சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்து ! அமைச்சர் விஜய பாஸ்கர் அதிரடி அறிவிப்பு !!", "raw_content": "\nஹையா… சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்து அமைச்சர் விஜய பாஸ்கர் அதிரடி அறிவிப்பு \nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்று சூழல் நலன் கருதி தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.\nசென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் கூறினார். இதற்காக, ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் இன்று இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் கட்டமாக 100 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டு சென்னையில் 80 பேருந்துகளும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தலா 10 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்தார்.\nஇன்ன���ம் ஓரிரு நாட்களில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பேருந்து சேவையை தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.\nசொன்னதை செய்த முதல்வர்... அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அறிவித்து எதிர்க்கட்சிகளை அசரடிக்கும் எடப்பாடி..\nவரம்பு மீறி பேசினாரா விஜயபாஸ்கர்: அமைச்சருக்கு எதிராக கிளம்பும் புதிய பூகம்பம்.\nசேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும்... ராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் அதிரடி\nஅமைச்சர் விஜய பாஸ்கருக்கு முற்றும் நெருக்கடி… உதவியாளர் வீடுகளில் தொடர் ரெய்டு… இன்று ராஜினாமா\nமக்கள் அதிகமாக வாக்களித்ததே இதற்காகத்தானாம்... முதல்வர் பழனிச்சாமி அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-protest-in-pollachi-po95il", "date_download": "2019-08-20T21:40:24Z", "digest": "sha1:UIW6QGFMKMDMDLG7ZIPDHNIKQYR3C6MU", "length": 10837, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டைய கிளப்பும் கனிமொழி..! பொள்ளாச்சி விவகாரத்தை விட்றதா இல்லை... ஸ்பாட்லயே நின்று ஆர்ப்பாட்டம்..!", "raw_content": "\n பொள்ளாச்சி விவகாரத்தை விட்றதா இல்லை... ஸ்பாட்லயே நின்று ஆர்ப்பாட்டம்..\nபொள்ளாச்சியில் நடைபெற்ற விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்பி. கனிமொழி தீவிரமாக களத்தில் குதித்துள்ளார் என்றே கூறலாம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்பி. கனிமொழி தீவிரமாக களத்தில் குதித்துள்ளார் என்றே கூறலாம்\nபெண்களுக்கு எதிராக நடந்துள்ள இப்படிப்பட்ட கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒருவர் விடாமல் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. இருந்தாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்தார் கனிமொழி.\nஅதன்படி இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற இருக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார் கனிமொழி. ஆனால் இந்த போராட்டத்தை தடுக்க ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கனிமொழி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகனிமொழி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மகளிர் இறங்கி உள்ளனர். தற்போது வரை பெரும்பாலானோர் சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் மட்டுமே அவர்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் இந்த தருணத்தில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கொடுமையான இழிவான சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. கனிமொழொயின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம்... அணுகுண்டை தூக்கிப்போட்ட தினகரன்...\nஉறவோடு சிரிக்க முடியாதவர்களே முகநூலில் சிரிக்கிறார்கள் பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஜெ. உதவியாளர் பூங்குன்றன் அற்புத பதிவு \nஅரசியலாக்கப்படும் பொள்ளாச்சி விவகாரம்... புகுந்து விளையாடும் திமுக..\nஏரியா தாண்டி வந்து பஞ்சாயத்து பண்ணிய கே.என்.நேரு... வேட்பாளரை மாத்து இல்லேன்னா ஓட்டு கேட்க மாட்டோம்... பொள்ளாச்சியால் ஸ்டாலினுக்கு புது தலைவலி..\nபொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் அதிரடி... மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-felt-to-cry-on-the-stage-itself-while-thinking-about-natrajan-ponzo4", "date_download": "2019-08-20T20:56:58Z", "digest": "sha1:LRH5YFWY7Z7BWPRULVTQLZ3FLMMHZX7E", "length": 9345, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் முறையாக மேடையிலேயே கண் கலங்கிய டிடிவி..! நன்றி சொல்லி விடை பெற்ற அந்த தருணம���..!", "raw_content": "\nமுதல் முறையாக மேடையிலேயே கண் கலங்கிய டிடிவி.. நன்றி சொல்லி விடை பெற்ற அந்த தருணம்..\nசசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தினகரன் கலந்துக்க கொண்டார்.\nசசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தினகரன் கலந்துக்க கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய டிடிவி, சசிகலா அவர்கள் சொன்னதால் தான் பல வேலைகளுக்கு நடுவே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தேன் என கூறி மேடையிலேயே கண் கலங்கினார்\nசசிகலாவின் கணவர் ம.நடராசன் இறந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அதனையொட்டி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் டி.டி.வி.தினகரன், கி.வீரமணி, கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையில் உரை நிகழ்த்திய டிடிவி, \"பல வேலைகளுக்கு நடுவே நான் சித்தப்பாவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உள்ளேன். எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என நடராசனின் துணைவியாரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான சசிகலா, என்னிடம் தெரிவித்து இருந்தார் என சொல்லும் போதே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.\nதேர்தலை சந்திப்பது, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை என பல விஷயங்கள் மும்முரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வேறு ஏதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் வேறு எதுவும் பேசாமல் நன்றி சொல்லிக்கொண்டு உடனடியாக விடைபெற்றார் டிடிவி.\n பின்னணியில் சசிகலா... பரபரப்பு தகவல்..\nசோதனை மேல் சோதனை... இரட்டை இலை வழக்கில் தினகரனுக்கு முற்றும் நெருக்கடி\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கலைராஜன் \nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கலைராஜன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/798-2017-04-26-11-56-00", "date_download": "2019-08-20T21:23:23Z", "digest": "sha1:GCVW3E4VRSAZ2XQGPUQPPJ64UMIOAK6R", "length": 9608, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜனாதிபதி தலைமையில் மகாவலி பிரதிபா கலாசார", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் மகாவலி பிரதிபா கலாசார\nமகாவலி வலயங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கலை, கலாசார திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், மகாவலி பிரதிபா கலாசார விழா இம்மாதம் 27ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.\nஇலங்கையில் பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டம் 10 வலயங்களைக் கொண்டு நாட்டின் 40 வீத பிரதேசத்தை உள்ளடக்கியுள்ளது.\nமகாவலி கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்களின் கலை மற்றும் கலாசார திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்ன் எண்ணக்கருவின் பிரகாரம் மகாவலி கலாசார செயலணி மற்றும் மகாவலி நிலையம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.\nமகாவலி கிராமங்களில் உள்ள பிள்ளைகளின் கலைத் திறமைகளை இணங்காணுதல், கலைத் திறன்களை மேம்படுத்த வழிகாட்டுதல் இலங்கையில் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக கலாசார அம்சங்களை பிரபல்யப்படுத்த நடவடிக���கை எடுத்தல், மகாவலி வலய பிள்ளைகளுக்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தமது திறமைகளை வெளிக்காட்டக்கூடிய தளத்தை உருவாக்கிக்கொடுத்தல் ஆகியவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.\nமகாவலி வலயங்களை சேர்ந்த 850 பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த மகாவலி பிரதிபா கலை விழாவில் இசை, நாடகம், நடனம் மட்டுமன்றி பேச்சு, சித்திரம், இசையமைப்பு குறு நாடகம் போன்ற பல்வேறு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.\nஎதிர்கால மகாவலி என்ற கருப்பொருளின் கீழ் இந்த அனைத்து கலை மற்றும் கலாசார படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9846", "date_download": "2019-08-20T20:13:09Z", "digest": "sha1:OYEYQX35TVYZ6QVNZJMY6TO44VTMHLON", "length": 5207, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி! – DanTV", "raw_content": "\n2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 59 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்ப் போட்டி நேற்று நடைபெற்றது.\nநாணயற் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.\nஇதனடிப்டையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 7 இலக்குகளை மாத்திரம் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nதொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி, 46 பந்துப் பரிமாற்றத்தில் 270 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n270 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அனைத்து இலக்குகளையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஇதன்படி இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.(நி)\nதேசிய மெய்வல்லுநர் போட்டியில் சாதனை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை 267 ஓட்டங்களை பெறவேண்டும்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nபுகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/ishavdo_detail.asp?id=60", "date_download": "2019-08-20T21:42:27Z", "digest": "sha1:FENNDIHB4VCZ6PNOEQHHQQ4JHL4SGUBW", "length": 17098, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video", "raw_content": "\nதியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்\nதினமலர் முதல் பக்கம் வீடியோஈஷா வீடியோ\nதியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\nகோடி வருவாய் ஈட்டும் சிறு விவசாயிகள் யார் இவர்கள்\nகுரு பௌர்ணமி ஏன் கொண்டாடுகிறோம்\nசுற்றுச்சூழல் விவசாய முன்னேற்றம் ஈஷா நிகழ்த்தும் மாற்றங்கள்\nஇந்தியா - பேரழிவை நோக்கியா\nவாழ்வை மாற்றும் கைலாய தரிசனம்\nஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன\nகடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்\nமிரளச் செய்யும் மிலரபாவின் கதை\nசெல்ஃபோன், வாட்ஸ்சப் addiction... வெளிவருவது எப்படி\nயோகா தின கொண்டாட்டம்: மக்களிடம் யோகா கற்கும் ஆர்வத்தை வளர்க்குமா\nயோகாவை தினசரி செய்வது எப்படி\nமுக்கியத்துவம் தெரியாமல் குழந்தைகளால் யோகா கற்றுக்கொள்ள முடியுமா\nமாணவர்கள் தற்கொலை: தடுக்க யோகா உதவுமா\nபுது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா\nநமது பார்வைக்கு ஏன் அமானுஷ்யங்கள் தெரிவதில்லை\nமூன்றாவது கண்ணால் பார்ப்பது எப்படி\nதேசிய கீதம் - அனைவருக்கும் யோகா\nசாரிங்க… யோகா செய்ய எனக்கு Time இல்ல\nஆரோக்கியம் தரும் யோகா - கையசைவு பயிற்சிகள்\nநமஸ்காரம் - அனைவருக்கும் யோகா\nபாவ-புண்ணிய கணக்கு உண்மையில் உள்ளதா\nபுளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா\nமுன்ஜென்ம ஞாபகங்கள் வரும் வாய்ப்பு உள்ளதா\nசுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு..\n» தினமலர் முதல் பக்கம்\n» ஈஷா வீடியோ முதல் பக்கம்\nமதிய உணவில் வெறும் சாதம், உப்பு மேற்கு வங்கத்தில் தான் இந்நிலை ஆகஸ்ட் 21,2019\n': முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை ஆகஸ்ட் 21,2019\nஏ.டி.எம்., கார்டுகள் ரத்து எஸ்.பி.ஐ., முடிவு ஆகஸ்ட் 21,2019\nவங்கி கடன் மோசடி வழக்கு : கமல்நாத் மருமகன் கைது ஆகஸ்ட் 21,2019\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீ��்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126041", "date_download": "2019-08-20T20:49:37Z", "digest": "sha1:GVE3PSFDYT3JSEI26KIS7A6FL4TEFBUY", "length": 8276, "nlines": 117, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட மண் சரிவு! பலர் பாதிப்பு! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nஸ்ரீலங்காவில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட மண் சரிவு\nநோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஇதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நோர்வூட் பிரதே சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை தலைவர் தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9946/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-20T20:51:42Z", "digest": "sha1:ASPCTVCOF6SW6YTUKGTBKJBEO2JZ6MIG", "length": 11546, "nlines": 125, "source_domain": "adadaa.net", "title": "நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nComments Off on நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nPhotos:புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nPhotos:அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nPhotos:கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nPhotos:தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்\nPhotos:புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால்,\nஅதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nடொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லை என கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் நாணயமாற்று இருப்பு 9….\nComments Off on நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nதமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/06/sri-lanka-muslim-youth-front-discussion.html", "date_download": "2019-08-20T20:58:16Z", "digest": "sha1:KEZVZ3INUJUS3JVHHTEWM5EV6RYTPZHJ", "length": 5958, "nlines": 179, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Sri Lanka Muslim Youth Front Discussion (UK) -1994", "raw_content": "\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\n - ஒரு தொடர் பார்வ...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலக்கியச் சந்திப்பில் யாரை வரவழைப்பது \n - ஒரு தொடர் பார்வ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/muppozhudhum-un-karpanaigal/", "date_download": "2019-08-20T20:54:46Z", "digest": "sha1:6TS4Z474ELTUQIN5RKJBVQZRTKX3M7GO", "length": 3454, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Muppozhudhum Un Karpanaigal Archives - Behind Frames", "raw_content": "\n8:49 PM சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\n8:26 PM அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\nஅதர்வா தண்ணீர் குடிக்க மறுத்தது ஏன்..\nதற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்ட அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/comali-story-issue/", "date_download": "2019-08-20T21:01:40Z", "digest": "sha1:BQWI7FYK6C64SLPVL3EVZKLR4R2TWFXC", "length": 26557, "nlines": 212, "source_domain": "4tamilcinema.com", "title": "சர்க்கார் வழியில் முடிந்த கோமாளி கதை பஞ்சாயத்து \\n", "raw_content": "\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.\nஅது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.\n‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.\nதிரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவ���ட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nகோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு\n‘சர்கார்’ சாதனையை முறியடிக்குமா ‘விஸ்வாசம்’ \nசர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ\n‘மிக்சி, கிரைண்டர் கேக்’ வெட்டிய ‘சர்கார்’ படக்குழு\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nபல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nஅப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.\nபடம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில்,\n“நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்த ‘கன்னி மாடம்’.\nசாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் படத்தின் தலைப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது.\nமக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைப்பர்.\nஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது\nஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.\nஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பா��ல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.\nமக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.\nஇப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.\nபடத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.\nஇதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.\nஅந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.\nஇனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.\nஇப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.\nஇதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.\nமேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/tag/jaffna/", "date_download": "2019-08-20T21:30:44Z", "digest": "sha1:5M6CU5UATUZD6P6O76U2ODJSV6WPDQKN", "length": 4842, "nlines": 111, "source_domain": "karainagaran.com", "title": "Jaffna | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nhttp://www.keetru.com, இருக்கிறம், ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டது அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்ற���ன் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/sports/page/3/international", "date_download": "2019-08-20T20:49:11Z", "digest": "sha1:6BEXNHCWOQZM5VZCL4E2GTCXQXF7EVJ2", "length": 12330, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடெஸ்டில் கிடைக்காத இடம்.. ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nகிரிக்கெட் 1 week ago\nதிருவள்ளுவர் சிலையை தொட்டு வணங்கிய அவுஸ்திரேலிய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇலங்கை அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கும் பெரிய பொறுப்பு\nகிரிக்கெட் 1 week ago\nநடுவரை மைதானத்தில் முறைத்து பார்த்த ஜடேஜா.... அடுத்த நிமிடமே என்ன நடந்தது தெரியுமா\nகிரிக்கெட் 1 week ago\nதனது சாதனையை முறியடித்த உடனேயே கோஹ்லிக்கு வாழ்த்து கூறிய கங்குலி\nகிரிக்கெட் 1 week ago\nஒரு வீரருக்காக 73 மில்லியன் யூரோக்கள்.. முதல் போட்டியிலேயே 4 கோல்கள் அடித்து அசத்தல்\nகால்பந்து 1 week ago\nகாஷ்மீர் இளைஞர்களுக்காக.. டோனியின் புதிய அசத்தல் திட்டம்: கசிந்தது தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nசாதனை மழையில் நனைந்த விராட் கோஹ்லி\nகிரிக்கெட் 1 week ago\nமுடிந்ததா கெய்லின் டெஸ்ட் வாழ்க்கை கோரிக்கையை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் தேர்வு குழு\nகிரிக்கெட் 1 week ago\nடோனிக்காக மிக��ும் விலையுயர்ந்த பரிசை வாங்கியுள்ள மனைவி சாக்‌ஷி... என்ன தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n வைரலாகும் பாண்ட்யா சகோதரர்களின் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகிரிக்கெட் 1 week ago\nஹொட்டல் பால்கனியில் பந்த்- குல்தீப் செய்த செயல்: கசிந்த வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஅடுத்தடுத்த புகார்கள்.. சர்ச்சைகள். நட்சத்திர வீரரை நீக்கிய ஆப்கானிஸ்தான்\nகிரிக்கெட் 1 week ago\nடோனி நிகழ்த்தப்போகும் அந்த காரியம்... மிகுந்த எதிர்பார்ப்பில் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள்: என்ன தெரியுமா\nகிரிக்கெட் 1 week ago\n26 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி\nகிரிக்கெட் 1 week ago\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடயம் குறித்த தகவல்\nகிரிக்கெட் 1 week ago\nமைதானத்தில் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்: வைரல் வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nசூப்பர்மேனாக மாறிய போலார்டு.. அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச்: அசத்தல் வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஓய்வுக்கு பின் முக்கிய அணிக்கு பயிற்சியாளரான மெக்கல்லம்\nகிரிக்கெட் 1 week ago\nமருத்துவமனையில் சுரேஷ் ரெய்னா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2019\nஒரே இரவில் புகழடைந்த இளம் இந்திய வீரர்.. அணியில் சேர்க்க கூறும் அவுஸ்திரேலிய வீரர்\nகிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான் பட்டத்திற்கு தகுதியானவர் கோஹ்லி முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்\nகோஹ்லி-ரோகித் மோதலுக்கு முக்கிய காரணம் இவர்கள் தான்: உண்மையை உடைத்த கவாஸ்கர்\nநீங்கள் அழகாக இல்லை என்று கூறிய நபர்.. ஆச்சரிய பதிலடி கொடுத்த இங்கிலாந்து வீரர்\nடோனிக்கு எதிராக கொந்தளித்த மக்கள்... வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி\nநட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பம்\nநியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு\nதுடுப்பாட்டத்தில் நீ ஒரு மாவீரன்.. ஓய்வு பெற்ற ஆம்லாவுக்கு குவியும் பாராட்டு\nஎதிரணி தலைவரின் பிறந்தநாளை மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2019-08-20T20:29:00Z", "digest": "sha1:SNNV4ODJ4H7OB2ZN5X7QRN7FZNIAURLP", "length": 13159, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய்... மகனை கைது செய்த பொலிசார்\nபிரான்ஸ் 1 hour ago\nவெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா\nஏனைய நாடுகள் 2 hours ago\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா\nதெற்காசியா 3 hours ago\nநடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்... காதலனுடன் ஓட்டம்\n வீட்டிற்கு விரைந்த சிபிஐ அதிகாரிகள்\nஉணவாக இதைமட்டும்தான் தருகிறார்: மனைவியிடம் இருந்து விவாரத்து கோரிய கணவன்\nசந்தேகப்பட்ட மனைவி.... அவமானம் தாங்காமல் கணவன் எடுத்த விபரீத முடிவு\nவெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் கல்விக்கட்டணம்: ஜேர்மனியின் பெயருக்கு களங்கம்\nஇளவயதில் துஸ்பிரயோகத்திற்கு இரை... 30 ஆண்டுகள் சிறை தண்டனை: யுவதியின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு\nஏனைய நாடுகள் 8 hours ago\nமூச்சில்லாமல் பிறந்த குழந்தை... பரபரப்பான மருத்துவர்கள்... கண்கலங்கிய தாய்\nபிரித்தானியா 8 hours ago\nபேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்\nஅமெரிக்கா 8 hours ago\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளி குடும்பம்: எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nஅவுஸ்திரேலியா 8 hours ago\nகனடா சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்.. வெளியான பின்னணி தகவல்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nவெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை பார்த்துவிட்டு கிளம்பிய கணவன்.. பின்னர் நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்\nசுவிஸில் வெளிநாட்டு இளைஞருக்கு நிர்வாண சித்திரவதை: வெளியாகும் அதிர்ச்சி பின்னணி\nசுவிற்சர்லாந்து 9 hours ago\nஏ��ுகணை சோதனையில் கொடூரமாக இறந்த ஆராய்ச்சியாளர்கள்\nஏனைய நாடுகள் 9 hours ago\nவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி\nஅமெரிக்கா 9 hours ago\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\nலண்டன் விமானத்தில் இருந்த பணிப்பெண் என்னிடம் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு\nபிரித்தானியா 10 hours ago\nஉலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு: வெளியான பட்டியல்\nஏனைய நாடுகள் 10 hours ago\n3 வயதில் விட்டு சென்ற தாயை கண்டுபிடிக்க வாழ்க்கை முழுவதையும் செலவழித்த மகள்\nபிரித்தானியா 10 hours ago\nகோபத்தில் சிறு பிள்ளை முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளம்பெண்: பொலிஸ் தேடியதால் சரணடைந்தார்\nஅமெரிக்கா 11 hours ago\nநடுவானில் ரஷ்ய பயணிகள் விமானத்தை சூழ்ந்த சுவிஸ் போர் விமானங்கள்: கமெராவில் சிக்கிய காட்சி\nஏனைய நாடுகள் 11 hours ago\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்... நம்பி சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nதிருமணமாகி தேனிலவுக்கு செல்லவிருந்த புதுமணத் தம்பதி.. அழகான மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா 12 hours ago\nபிரான்ஸ் நாட்டவர்கள் இத்தாலி கடற்கரையில் செய்த செயல்: ஆறு ஆண்டுகள் வரை சிறை செல்லலாம்\nபோலி விசாவில் வெளிநாடு சென்ற இளைஞர்.... கையில் 6 விரல்களை இழந்து தவிப்பு: நடுக்கும் சம்பவம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/07/23/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-08-20T20:41:14Z", "digest": "sha1:JMI275QPKH3GKGTJZU6POOM34XYVCY4E", "length": 91997, "nlines": 149, "source_domain": "solvanam.com", "title": "சக்கடா – சொல்வனம்", "raw_content": "\nநாஞ்சில் நாடன் ஜூலை 23, 2019\nஎன்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா\nஅன்றே மனதில் தோன்றிய சில கேள்விகளே இன்று கட்டுரை வட��வம் பெறுகிறது. அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன. ‘ஸ்வச் பாரத்’ இன்று தமிழாகி விடவில்லையா எந்த மொழி உயராய்வு மையத்தின் ஏற்றமிகு பேராசிரியப் பேரறிவும் எதுவும் செய்து விட இயலாது. என்றாலும் மேற்சொன்ன சில சொற்களுக்குள் புகுந்து பார்ப்பது சுவையான அனுபவமாக இருக்கும்.\n‘அக்கட’ எனும் சொல் கன்னட மூலம் என்றும், ஆச்சரியக் குறிப்புக்கான சொல் என்றும் பதிவிட்டுள்ளது சென்னை பல்கலைக் கழகத்துப் பேரகராதி. அக்கட என்பது தமிழ்ச் சொல்லே என்றும், அவ்விடம் என்று பொருள் என்று மற்றொரு குறிப்பும் தருகிறது. அங்கிட்டு, அவிட என்பதைப் போல. ‘அக்கடாவென’ இருத்தல் என்பதற்கு, சும்மா இருத்தல் – Non interference- என்றும் பொருள். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று புழக்கத்தில் இருக்கும் சொல் ‘அக்கடா’ என்பது. “எல்லா சோலியும் முடிச்சு, சாப்பாட்டுக் கடையும் ஒதுக்கி, பத்துப் பாத்திரம் ஒழிச்சுப் போட்டு, அக்கடான்னு வந்து சாஞ்சேன். அப்பம் பாத்து விருந்து வந்து நிக்கி” என்றார்கள் தாயார் ஒரு காலில். “சவத்தை எல்லாத்தையும் விட்டு எறிஞ்சுக்கிட்டு அக்கடான்னு இரி” என்று மூத்தார் அறிவுறுத்தினார்கள் தோழருக்கு. எங்கேனும் தமிழிலக்கியப் பரப்பில் அக்கடா என்றொரு சொல் கையாளப்பட்டிருக்குமோ என்று ஐயம் எழுந்தது. ஏன், முதலில் மேற்கோள் காட்டிய பாடல் தமிழ் இலக்கியம் இல்லையா என்று கேட்டால், உமக்கும் எமக்கும் பேச்சு முறிந்து போகும்.\nமுதலில் கம்பனில் தேடிப் பார்ப்போம் என்று தோன்றியது.\nகம்பராமாயணத்தில் ஆறாவது காண்டம் யுத்த காண்டம். அதன் 39 படலங்களில் இரண்டாவது இராவண மந்திரப் படலம். அனுமனால் எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்துக் கொடுக்க, ஆலோசனை மண்டபத்தில் அரசிருந்த இராவணன், படைத்தலைவன், அமைச்சர்கள், கும்பகருணன், இந்திரசித்தன், வீடணன் முதலானோருடன், ஆலோசனை நடத்தும் சந்தர்ப்பம். வச்சிர தந்தன் எனும் படைத்தலைவன் கூற்றை விலக்கி துன்முகன் எனும் படைத்தலைவன் மொழிவது போல் ஒரு பாடல்.\n“திக்கயம் வலி இல, தேவர் மெல்லியர்,\nமுக்கணன் கயிலையும் முரண் இன்றாயது;\nமக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,\nஅ��்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே\nவச்சிர தந்தனை இளக்காரம் செய்வது போல் துன்முகன் கூற்று. ‘என்னடா இராவணன் வெற்றி கொண்டவை எல்லாம் அற்பமானவையா இராவணன் வெற்றி கொண்டவை எல்லாம் அற்பமானவையா அவன் போரிட்டு வென்ற திக்கயங்கள் வலிமையற்றவையா அவன் போரிட்டு வென்ற திக்கயங்கள் வலிமையற்றவையா அவற்றின் தந்தங்களை மார்பில் தாங்கி ஒடித்து, நிரந்தரமாக அவற்றைப் பூண் போல அழகுபடத் தரித்திருக்கிறானே அவற்றின் தந்தங்களை மார்பில் தாங்கி ஒடித்து, நிரந்தரமாக அவற்றைப் பூண் போல அழகுபடத் தரித்திருக்கிறானே அவனிடம் போரிட அஞ்சி ஓடி ஒளிந்த தேவர்கள் மெலிந்தவரா அவனிடம் போரிட அஞ்சி ஓடி ஒளிந்த தேவர்கள் மெலிந்தவரா முக்கணானின் கயிலை மலையை எடுத்தானே அதுவும் எளிதான காரியமா முக்கணானின் கயிலை மலையை எடுத்தானே அதுவும் எளிதான காரியமா நீ பேசும் இராம இலக்குவர் எனும் மானுடரும், அனுமன் எனும் குரங்கும் மட்டும் மிகுந்த வலிமை பெற்றவர் என்கிறாய் நீ பேசும் இராம இலக்குவர் எனும் மானுடரும், அனுமன் எனும் குரங்கும் மட்டும் மிகுந்த வலிமை பெற்றவர் என்கிறாய் அக்கட, இராவணனின் ஆற்றல் ஒரு பொருட்டில்லையா அக்கட, இராவணனின் ஆற்றல் ஒரு பொருட்டில்லையா’ இது பாடலின் பொருள். இங்கு ‘அக்கட’ எனும் சொல் வியப்புக் குறிப்பு. அது திசைச் சொல் என்றும், குறிப்பாகத் தெலுங்குச் சொல் என்றும், பொருள் ஆச்சரியக் குறிப்பு என்றும் உரை எழுதுகிறார்கள். கன்னடமும், களிதெலுங்கும் உருப்பெற்ற நூற்றாண்டு எவை என அறிஞர் பெருமக்களிடம் கேளுங்கள். ஆனால் கம்பன், பத்தாம் நூற்றாண்டில் இருந்து இந்தச் சொல்லைத் தமிழில் காப்பாற்றித் தந்திருக்கிறான். ‘ஆட்சியர்’ என்ற சொல்லைக் காத்துத் தந்ததைப் போல. தமிழின துரோகத் தெய்வங்கள் கம்பனை எரிக்கப் புகுந்தது அசந்தர்ப்பமாக இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. கம்பனின் காமச் சாறு பிழிந்து ரசம் எடுத்தவர் கண்களில் இது போன்ற ஆயிரம் சொற்கள் பட்டிருக்காதோ\n“ஓ கச்சடா ஆத்மி ஹை” என்பார்கள் மும்பையில், அவன் கீழ்த்தரமான மனிதன் என்ற பொருளில். நாம் எழுதும் இந்தச் சொற்றொடருக்கும், சென்ற பாராவின் இறுதிச் சொற்றொடருக்கும் தொடர்பில்லை. கச்சடா என்ற சொல்லும் தமிழில் இன்று தாராளமாக வழங்கப் பெறுகிறது. ‘கச்சரா’ எனும் சொல்லைத்தான் வட நாட்டில் ’கச்சடா’ எ��்று உச்சரிக்கிறார்கள். வடவருக்கு ‘ரா’ எனும் எழுத்தின் ஒலி, ‘டா’ என ஆகிப் போகும். எடுத்துக் காட்டுக்கு, சாரி – சாடி, பூரி- பூடி, பருவா – படுவா என்பன.\nகச்சரா எனும் வட சொல், இந்தி உச்சரிப்பில் கச்சடா ஆயிற்று என்பார் அருளி. கச்சரா எனில் இழிவு என்று பொருள். நாம் குப்பையைக் குறிக்க, கச்சடா என்கிறோம். அதே சமயம் கச்சா என்பது உருதுச் சொல். கச்சா எண்ணெய், கச்சாப் பொருள் என்கிறோம் அல்லவா கச்சா எனில் விளையாதது, சரியாக வேகாதது என்றும் பொருள் படும். பான் ஷாப்களில் மீட்டா பான், கல்கத்தா பான் என்று கேட்டு நிற்பவர் என்ன வகைப் பாக்கு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்ல கச்சா அல்லது பக்கா என்பார்கள். கச்சா பாக்கு எனில் பழுக்காத காய்ப் பாக்கு. பக்கா பாக்கு எனில் முற்றிலும் நெற்றுப்பட்ட பாக்கு. ஆனால் இரண்டுமே உலர்ந்த பாக்குகளே கச்சா எனில் விளையாதது, சரியாக வேகாதது என்றும் பொருள் படும். பான் ஷாப்களில் மீட்டா பான், கல்கத்தா பான் என்று கேட்டு நிற்பவர் என்ன வகைப் பாக்கு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்ல கச்சா அல்லது பக்கா என்பார்கள். கச்சா பாக்கு எனில் பழுக்காத காய்ப் பாக்கு. பக்கா பாக்கு எனில் முற்றிலும் நெற்றுப்பட்ட பாக்கு. ஆனால் இரண்டுமே உலர்ந்த பாக்குகளே மலையாளத்தில் பச்சைப் பாக்கு, பழுக்காப் பாக்கு என்பார்கள். மாங்காயைக் குறிக்க கச்சா ஆம் என்றும், மாம்பழத்தைப் பக்கா ஆம் என்றும் சொல்வார்கள் மராத்தியில்.\nகச்சா எனும் சொல்லின் பொருள் மூலப்பொருள் மற்றும் முதிராத பொருள் என்பார் அருளி. மேலும் சொல்கிறார், கசண்டுப் பொருள் என்றும், தூய்மை இல்லாத பொருள் என்றும். அதிலிருந்த கச்சரா- கச்சடா என்று பயன்படுத்தப்பட்டது போலும். போக்கிரித்தனம் என்று பொருள் சொல்கிறது லெக்சிகன், கச்சடா எனும் சொல்லுக்கு. கச்சடா என்று தமிழில் புழங்கும் சொல், கச்சரா எனும் இந்திச் சொல்லின் பிறப்பு என்றும் Baseness, meanness, uselessness என்றும் குறிக்கிறது லெக்சிகன். பொதுவாகக் கச்சடா என்றால் குப்பை என்று கொள்ளலாம்.\nகிச்சடி என்றொரு சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாஞ்சில் நாட்டில், கல்யாணப் பந்தியில், தாட்டு இலை விரித்து, 21 வகைக் கூட்டுவான்கள் பரிமாறுவார்கள் பண்டு. அவற்றுள் பச்சடி, கிச்சடிகளும் அடங்கும். கிச்சடி எனில் வெள்ளரிக்காய் தயிர் கிச்சடி, இஞ்சி தயிர்க் கிச்சடி, தயிர் சேர்த்துச் செய்தால் எமக்கு அது கிச்சடி.\nபாம்பே ரவை அல்லது பட்டன் ரவை அல்லது வெள்ளை ரவையைச் சற்று இளகிய வடிவத்தில், காரட்-பீன்ஸ்-தக்காளி- பச்சை மிளகாய் எனக் கலந்து செய்யும் உப்புமா வகையையும் கிச்சடி என்கிறார்கள். தொழில் நிமித்தம் முன்பு நான் நவ்சாரி போவேன். நவ்சாரி எனும் சிறு நகரம், பம்பாய்- ஆமதாபாத் வழித்தடத்தில், பம்பாயில் இருந்து 225 கி.மீ. தூரத்தில், சூரத்துக்கு 24 கி.மீ முன்பாக இருப்பது. சூரத்தில் இருந்தோ, நவ்சாரியில் இருந்தோ 25 கி.மீ. தொலைவில், முக்கோணத்தின் மூன்றாவது புள்ளியாக, அரபிக் கடல் ஓரத்தில் இருப்பது டண்டி. காந்தியடிகள் உப்பு அறப்போர் செய்த கடற்கரை. அதை நாம் தண்டி என உச்சரிக்கிறோம். நவ்சாரி போகும் போதெல்லாம், நவ்சாரி-சூரத் சாலையில் இருக்கும் கத்தியவாட் உணவகம் ஒன்றுக்கு மறக்காமல் போவேன். நாம் கத்தியவார் என்பதையே அவர்கள் கத்தியவாட் என்பார்கள். அந்த உணவகத்தில் காரசாரமாக, கொதிக்கக் கொதிக்க, நிறைய நெய் ஊற்றி, இளக்கமாகப் பொங்கல் போல ஒன்று தருவார்கள். ஆனால் அது பொங்கல் அல்ல, கிச்சடி. கச்சாப் பொருள் பாம்பே ரவை அல்ல, பச்சரிசியும் பாசிப் பருப்பும்.\nகிச்சடி எனும் சொல் மராத்தியிலும் உண்டு, தெலுங்கிலும் இருக்கிறது. சில கூழ் வகைகளையும் கிச்சடி என்பார்கள். ஆக, கிச்சடி என்பதோர் தொடுகறி, கூழ் வகை. சித்திரான்ன வகை. சொன்ன வேலையைச் சீராகச் செய்யாமல், கோளாறில்லாமல் தாறுமாறாகச் செய்து வைத்தால், ‘கியா கிச்சடி பனாக்கே ரக்கா ஹை “ என்று கார்வார் செய்வார் மேலதிகாரி. நாம் சொல்கிறோம் அல்லவா, “என்ன கந்தர் கோலம் செஞ்சு வச்சிருக்கே “ என்று கார்வார் செய்வார் மேலதிகாரி. நாம் சொல்கிறோம் அல்லவா, “என்ன கந்தர் கோலம் செஞ்சு வச்சிருக்கே” என்று. அதைப் போல.\nமாலைச் சிற்றுண்டியாகப் பலர் விரும்பித் தின்னும் பலகாரம் பக்கோடா அல்லது பக்கடா. மலையாளிகள் பக்கவடை என்பார். க.நா.சுவின் மாப்பிள்ளை, புது தில்லியில் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றி வளர்த்தவர், அண்ணா பாரதி மணிக்கு தூள் பக்கோடா என்றால் மிகப் பிரியம். பற்கள் இன்னும் இற்றுப் போகாத எண்பது பிராயத்திலும். எனக்கு அங்கலாய்ப்பாக இருக்கும், அவரை விட ஏழெட்டு வயது சின்னவன், ஆனாலும் பல் பலமில்லையே என்பதால். அதற்காக அவருக்குப் பார்ப்பனத் திமிர் என்று வைய முடியுமா\nதூள் பக்கோடா போல, வெங்காயப் பக்கோடா, முந்திரிப் பக்கோடா, ராஜபாளையம் பக்கோடா, சீவல் பக்கோடா, ராகிப் பக்கோடா எனப் பல வகைகள். வளம் இருந்தால் கற்பனையும் வாய்க்கும். அயற்சொல் அகராதி, பக்ஷ்ணம் எனும் சொல்லே பட்சணம் என்று ஆகியது, பக்ஷ்ணம் வடசொல் என்றும் பட்டியலிடுகிறது. சிற்றுண்டியைப் பட்சணம் என்றோம். மலையாளிகள் “பட்சணம் கழிச்சோ” என்றார்கள். பட்சணம் என்பது பக்ஷ்ணம் எனும் சொல்லின் பிறப்பு என்றாலும், தொல்காப்பிய இலக்கண விதிகளின் படி, அது பக்கணம் ஆகும். பக்கணம் திரிந்து பக்கோடா ஆயிற்று என்று ஒரு கருது கோளும் உண்டு.\nபக்கரா எனும் வட சொல்லே பக்கடா ஆயிற்று என்று கொள்வாரும் உளர். நாம் கூறும் பக்கராவுக்கு p உச்சரிப்பு. B உச்சரிப்பும் நமக்கு பக்கரா தான். ஆனால் B தொனிக்கும் பக்கரா என்றால் ஆடு என்று பொருள். எனினும் பக்கணம் எனும் சொல்லுக்கு சிற்றுண்டி வகைகள், eatables என்று பொருள் தருகிறது பேரகராதி. பக்கணம் என்றால் அயல் நாட்டுப் பண்டங்கள் விற்கும் இடம் என்கிறது யாழ் அகராதி. பக்கணம் என்றால் வேடர் வீதி என்று திவாகர நிகண்டும், ஊர் என்று சூடாமணி நிகண்டும் பொருள் தருகின்ரன. பக்கணம் சிற்றுண்டி வகை என்று கொள்ளப்பட்டதனால், பக்கடா என்பது பக்கணத்தின் பிறப்பாகக் கொள்வதிலும் பிழை இல்லை. பக்கடாவைப் பகோடா என்றாலும்தான் என்ன மூழ்கிப் போய் விடும்\nபக்கடா, பக்கோடா என்பதற்கும் பகோடா என்ற யப்பானிய இறைத் தலங்களுக்கும் தொடர்பில்லை என்பதறிக பக்கடாவைத் தொடர்ந்து போனால் பக்கிரி எனும் சொல்லில் சென்று தங்கலாம் பக்கிரி என்பது அரபுச் சொல். துறவி, இரவலன், ஏழை என்று பொருள்படும்.\nபக்கிரி என்பதை அரபி fakir என்று உச்சரிக்கும். முகமதியப் பரதேசியையும், ஃபக்கீர் என்பார்கள். Mohammadan Religious Mendicant என்கிறது லெக்ஸிகன். பரதேசி என்றால் பெரும்பாலும் பஞ்சப் பரதேசி, பரதேசி நாய், பிச்சைக்காரன் என்றெல்லாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் பரதேசி, ஃபர்தேசி என்றால் வேற்று நாட்டவர் என்பது சரியான பொருள். இந்திச் சொல் ஃபர்தேசி. ஏக் ஃபர்தேசி மேரா தில்லு லே கயா என்றொரு பழம் இந்திப் பாடல் கேட்டிருக்கலாம். ஒரு வேற்று நாட்டவன் என் இதயம் கவர்ந்து சென்றான் என்று பொருள். அயலூரான் எனும் சொல் இன்று பிச்சைக்காரன் என்று பொருள் பெற்று விட்டது. பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்துக்கு நானே உரையாடல் எழுதினேன். நான் பெற்ற வாழ்த்தை விடவும் வசை அதிகம்.\nபக்கி என்றும் ஒரு சொல் உண்டு. பக்கி என்றால் எளிய என்று பொருள். குளிக்காமல், தலை சீவாமல், முகம் கூடத் துடைக்காமல் இருக்கும் பெண் பிள்ளையைப் பார்த்து, “ஏ மூட்டி பக்கி போல வந்து நிக்கே பக்கி போல வந்து நிக்கே” என்பார்கள் எங்கள் பக்கட்டு. பக்கிரி வெறு, போக்கிரி வேறு. போக்கில்லாதவன், போக்கிலி எனும் சொல்லின் திரிபு போக்கிரி. One who has no refuge. மேல் நாட்டவர் homeless என்பார்கள். போக்கிலி எனும் சொல் கன்னடப் பிறப்பு என்பார் அருளி. கதியற்றவன் என்று பொருள் தருகிறது யாழ் அகராதி. சங்க அகராதியோ, blackguard, scoundrel, villain, துஷ்டன் என்று பொருள் தருகிறது. பேசாமல் அரசியல்வாதி எனும் ஒற்றைச் சொல்லால் குறித்து விடலாம்.\nதுண்டு துக்காணி என்று கேட்டிருக்கிறோம். துக்காணி என்றால் அது உருதுச் சொல். சிறு செப்புக்காசைக் குறித்த சொல். சிறு துண்டு நிலத்தைத் துக்காணி என்பர் எங்களூரில். சிறு துண்டைக் குறிக்க ‘துக்கிணியூண்டு’ என்றும் புழங்குகிறார்கள்.\nஇந்தி மொழி, துண்டு, சிறு துண்டு இவற்றைக் குறிப்பிட துக்கடா என்கிறது. துக்குடா என்றாலும் அது துக்கடா தான். நாம் ஏற்கனவே சொல்லி வந்தவாறு, துக்கராதான் துக்கடா என ஒலிக்கப் பெறுகிறது. Piece, bit, சிறு துண்டு குறித்த சொல் துக்கடா. துக்கிடி என்றும் சொல்வார்கள் இந்தியர். உணவின் போது, சின்னஞ்சிறு side dish, துக்கடா எனப்பட்டது. அற்பமான என்ற பொருளில்.\nமிகுந்த மனவேதனைக்கு ஆட்படுத்தும் விடயம் ஒன்று உண்டு. கர்நாடக இசைக் கச்சேரிகளின்போது. இறுதிப் பகுதியில், மங்களம் பாடுவதற்கு முன் பாடப்படும் தமிழ் ஐட்டங்களைத் துக்கடா என்றார்கள் மகாபாவிகள். அது தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா, பாரதி பாடல் எதுவானாலும் அது துக்கடா. பத்து ஆண்டுகட்கு முன்பு, இன்றைய சங்கீத கலாநிதி திருமதி. அருணா சாயிராம் அவர்களை, ‘ரசனை’ மாத இதழுக்கு நான் நேர்கண்ட போது இந்த ஆட்சேபணையைச் சொன்னேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட எனது நேர்காணல்களின் தொகுப்பின் இறுதியில், நான் கண்ட மேற்சொன்ன நேர்காணலும் உண்டு. அதென்ன, தமிழ்ப்பாட்டு என்றால் துக்கடாவா என்பது நமது விசனம், கோபம், எரிச்சல், ���றுப்பு, முறையீடு…\nவெகு நாட்களாக எனக்கொரு சந்தேகம். தாடி எம்மொழிச் சொல் என செல்வாக்கான தாடிகள் பல உண்டு நம்மிடம். வெண் தாடி, தாகூர் தாடி, பகுத்தறிவுத் தாடி, முற்போக்குத் தாடி, தலித் தாடி, புல்கானின் தாடி, மார்க்ஸ் தாடி, குறுந்தாடி, புரட்சித் தாடி, சாமியார் தாடி, சித்தர் தாடி, செல்வந்தர் தாடி, வங்கி மோசடித்தாடி, பேன் பற்றிய தாடி என. எனினும் தாடி தமிழ்ச்சொல்லா செல்வாக்கான தாடிகள் பல உண்டு நம்மிடம். வெண் தாடி, தாகூர் தாடி, பகுத்தறிவுத் தாடி, முற்போக்குத் தாடி, தலித் தாடி, புல்கானின் தாடி, மார்க்ஸ் தாடி, குறுந்தாடி, புரட்சித் தாடி, சாமியார் தாடி, சித்தர் தாடி, செல்வந்தர் தாடி, வங்கி மோசடித்தாடி, பேன் பற்றிய தாடி என. எனினும் தாடி தமிழ்ச்சொல்லா தமிழில் முகமே கிடையாது. பிறகல்லவா தாடி என வடமொழி அறிஞர்கள் கேட்பார்கள்.\nவட நாட்டில், முகச் சவரம் செய்யாமல் நாலைந்து நாட்கள் திரிந்தால், “தாடி பனாயா நை” என்று கேட்பார்கள். அதாவது அவர்களுக்கு தாடி என்றால் முகத்து மயிர் எனப்படும். ‘தாடிவாலா’ என்பர் சிலரை அடையாளப்படுத்த. அரபு நாட்டவர் பலரும் தாடி வைத்திருப்பதால், தாடி உருதுச் சொல்லாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாடி எனும் சொல்லை, மோவாய் எனும் பொருளில் சிலப்பதிகாரம் கையாள்கிறது. வஞ்சிக் காண்டம், நீர்ப்படைக் காதையின் பாடல் வரி, ‘சுருளிரு தாடி’ என்கிறது. அதாவது Chin எனும் பொருளில். கலித்தொகை, தாடி எனும் சொல்லை, மோவாய் மயிர், Beard எனும் பொருளில் ஆள்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகையில் ‘மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி’ என்கிறார். முகத்தின் இரு பக்கமும் திரிந்தும், மறிந்தும் விழும் தாடி என்று பொருள். சேவலின் கழுத்தில் தொங்கும் பகுதியைத் தாடி என்றனர். பசு முதலிய மாக்களின் கழுத்தில் தொங்கும் தோல் பகுதியை அலை தாடி என்றனர். Dewlap என்பர் ஆங்கிலத்தில். சீவக சிந்தாமணியின் மண்மகள் இலம்பகத்துப் பாடல், பாடல் எண் 2279, வாளின் கைப்பிடியைக் குறிக்க, தாடி எனும் சொல்லை ஆள்கிறது.\nஎங்களூரில் இரண்டு காளைகள் சேர்ந்து இழுக்கும் பார வண்டியைச் சக்கடா வண்டி என்போம். கூண்டு வண்டியும், வில் வண்டியும் இரண்டு காளைகள் இழுப்பதுதான். ஆனால் சக்கடா வண்டி என்பது வேறு. நாம் வண்டி என்பதை வட நாட்டில் காடி என்பார்கள். மோட்ட��ர் காடி, ரயில் காடி, பைஸ் காடி என்பது வழக்கு. ‘சல்த்தி கா நாம் காடி’ என்றொரு சொலவம் உண்டு. ஓடுவதன் பெயர் வண்டி என்பது பொருள். உடனே எலி ஓடுகிறது, அதன் பெயர் வண்டியா என்று நீங்கள் முற்போக்கு, தலித்திய, பெண்ணிய, பெரியாரிய, மார்க்சிய விமர்சனம் வைக்கக் கூடாது.\nநான் எழுத வந்த காலத்திலிருந்தே, சக்கடா எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். வட்டார வழக்கு எழுத்தாளன் என்று நமக்கு அவப்பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது இது போன்ற தற்குத்தறம் காரணமாகத்தான். நெல்பாரம் ஏற்றிப் போக, உரமடிக்க, விறகு கொண்டு வர, புழுங்கல் நெல் குத்த, ரைஸ் மில்லுக்குப்போக, வயலுக்குச் செம்மண் அடிக்க, வீடு கட்ட கருங்கல், செங்கல், மணல் அடிக்க என யாவற்றுக்கும் சக்கடா வண்டிதான். அடுத்துள்ள கோவில்களுக்குப் பொங்கல் விட குடும்பத்துடன் போவதற்கும் சக்கடா வண்டிதான். முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சந்தைவிளை ஔவையாரம்மன் கோயில், மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் கோயில் என சக்கடா வண்டிதான். பூதப்பாண்டி தேரோட்டத்துக்கும், சுசீந்திரம் தேரோட்டத்துக்கும் அஃதே. பள்ளிப் பருவத்தில், அரை நிக்கர் போட்ட காலத்தில் உச்சி மீது வெயிலடிக்காதா என்பீர்கள் முப்பது வெளிநாட்டுச் சொகுசு ஆடம்பர மகிழ்வுந்துகள் வைத்துக் கொள்ள நாமென்ன தமிழினத் தலைவர் பெயரனா\nதமிழ்த் துறைப் பேராசிரியருக்கும், முற்போக்குத் திறனாய்வாளருக்கும் அஞ்சி, சக்கடா வண்டியைப் பாரவண்டி என்று எழுத நம்மால் ஆகாது. ஆனால் அவர்களுக்கெல்லாம் சொல் சார்ந்து வராத கேள்வி, எழுத ஆரம்பித்து 45 ஆண்டுகள் கடந்த பின்பு நமக்கு வருகிறது. அதென்ன சக்கடா வண்டி என்று உள்ளதை உள்ளபடி பயன்படுத்திப் போவதல்லால் எதற்கிந்தப் பாழ்வேலை என்று தோன்றலாம். என்றாலும் நாம் சீனிக் கிழங்கு தின்ற பன்றி, செவியறுத்தாலும் நிற்காது.\nதமிழில் புழங்கும் எச்சொல் எம்மொழிச் சொல் என்றறிய எனக்கேதும் அரிப்பு ஏற்பட்டால், ‘அயற்சொல் அகராதி’ எப்போதும் கையேடு. அருளி ஐயா பதிவு செய்கிறார், சக்கரம் எனும் சொல்லின் மூலம் சக்ரா எனும் வடசொல். சக்கரா எனும் சொல்லே சக்கடா என வழங்குகிறது என்று. கச்சரா- கச்சடா ஆனது போல், துக்கரா- துக்கடா ஆனது போல், சக்கரா- சக்கடா ஆகியிருக்கலாம் என்பதவர் அனுமானம். Logic சரியாக இருக்கிறது. ஆனால் இந்தி பேசும் பிரதேசங்களில் சக்கரா என்ற சொல்லைச் சக்கடா என்று பயன்படுத்துவதாக என் அலுவலக அறிவில் பதிவில்லை. சுழல்வதைச் சக்கர் என்பார்கள். ‘கியா சக்கர் ஹை’ என்பார்கள் எத்தனை சுழல் என்று சுட்ட.\nபுத்திக்குள் ஏதோவொரு புகார் எழுந்தது. சக்கடா வண்டி என்றால் கட்டை வண்டி. Springless bullock cart என்று பொருள் தருகிறது பேரகராதி. சக்கடா வண்டி எனும் சொல்லைத் தமிழ்ச்சொல் என்கிறது சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதி. பதிப்பானது 1922 இல். அயற்சொல் அகராதி முதற்பதிப்பு 2007 இல். அருளி ஐயா இதனை அறியாது இருக்க இயலாது.\nநாலடியார் எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதல் நூல், தனது இரண்டாவது பாடலில் சகடக்கால் எனும் சொல் பயன்படுத்துகிறது.\n‘அகடுற யார் மட்டும் நில்லாது செல்வம்\nசகடக் கால் போல வரும்’\nஎன்பன ஈற்றடிகள். யார் பக்கமும் சாய்ந்து நிரந்தரமாகத் தங்காமல், செல்வமானது வண்டிச் சக்கரம்\nபோலக் கீழது மேலாய், மேலது கீழாய் வரும் சுழன்று என்பது பொருள். சகடக் கால் என்பதற்கு தேர்க்கால் என்றும் வண்டிச் சக்கரம் என்றும் உரை எழுதுகிறார்கள். ஒன்றேகால் லட்சம் கோடி, இரண்டே முக்கால் லட்சம் கோடி, ஏழரை லட்சம் கோடி என அரசியல் குடும்பங்கள் தேற்றி வைத்திருக்கிற புன்செல்வம் நாளை வேறோர் இடம் போய்ச் சேரும் என்பதும் நல்ல நம்பிக்கை அல்லவா ஆக தருமர் உரையோ, பதுமனார் உரையோ, நாலடியார் கூறும் சகடக்கால் என்றால், சகடம்- வண்டி, கால்-சக்கரம்\nசகடப் பொறி என்றொரு சொல்லும் பேரகராதியில் உண்டு. சக்கர வடிவிலான இயந்திரம் என்று பொருள் தந்திருக்கிறார்கள். நமது தீப்பேற்றைக் கண்ணுறுங்கள், பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம் என்று பொருள் எழுத வேண்டியிருக்கிறது.\nசகடம் எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் தரப்படுகின்றன. வண்டி, தேர், தே வடிவத்திலான போர் அணிவகுப்பு, ரோகிணி எனும் விண்மீன், சக்கரம், ஊர்க்குருவி, வட்டில், தமரத்தை எனும் தாவரம், துந்துபி என. ‘நூறு நூறு சகடத்து அடிசிலும்’ என்பான் கம்பன் நூற்றுக்கணக்கான வண்டி உணவு என்ற பொருளில். சகடயோகம் என்றொரு யோகம் பற்றி சோதிடர்கள் பேசுகிறார்கள். குருவும் ஆறு, எட்டு அல்லது பன்னிரண்டாம் இடத்தில் சந்திரனும் இருந்தால் உண்டாகும் பயன் என்கிறார்கள்.\nசகடி என்றாலும் வண்டி என்கிறது பிங்கல நிகண்டு. சகடிகை எனில் கை வண்டி என்கிறது யாழ் அகராதி. சகடு ���ன்றாலும் வண்டி என்கிறார்கள். சகடை என்றாலும் வண்டிதான். சாகாடு என்றாலும் வண்டியேதான். இதென்ன ஐயா, சகடம், சகடி, சகடிகை, சகடு, சகடை, சாகாடு எல்லாம் வண்டி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கலாம். நாமென்ன செய்ய இயலும்\nவலியறிதல் அதிகாரத்துக் குறள் கூறுகிறது-\n‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்\nஎன்று. இந்தத் திருக்குறளில் வரும் சாகாடு என்ற சொல்லுக்கு, பரிமேலழகர்- சகடம், மணக்குடவர் – சகடம், பரிப்பெருமாள் – சகடம், பரிதியார்- வண்டி, காலிங்கர்- சகடம் என்று உரை எழுதினார்கள்.\nஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கோ.வன்மீக நாதன் – cart என்கிறார். சரி, திருக்குறள் மட்டும்தான் சாகாடு என்ற சொல் பயன்படுத்தியதா\nபுற நானூற்றில், பெயரறியாப் புலவன் எழுதிய அற்புதமான பாடல் ஒன்று, ‘கலம் செய் கோவே கலம் செய் கோவே’ என்று தொடங்கும் அப்பாடலில்,\n‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய\nஎன்றொரு சிறப்பான உவமை ஒன்றுண்டு. முதுபாலையில், கணவனை இழந்த பெண்ணொருத்தி கூறுகிறாள், முதுமக்கள் தாழி வனையும் குயவனைப் பார்த்து, வனையும் தாழியைச் சற்றுப் பெரியதாகவும், வாயகன்றதாகவும் செய்யும்படி. கணவனுடன் அவளுக்கும் சேர்த்து வனையும்படி. ஏனெனில் வண்டிச் சக்கரத்தின் ஆரக்காலில் ஒட்டிக் கொண்டு சுழலும் பல்லி போல கணவனுடன் ஒட்டிக் கொண்டே இத்தனை காலமும் இருந்து விட்ட பெண் அவள். இந்தப் பாடலைச் சொல்லும் பெண்ணின் சோகம் துலக்கத் தனிக் கட்டுரை எழுதலாம். என்ன உவமை பாருங்கள், கொல்லும் உவமை ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல’ என்பது. நாம் சொல்ல வருவது, ஐயம் திரிபு அற, சாகாடு எனில் சகடம் என்று.\nஅக நானூற்றில், அதியன் விண்ணத்தனார் பாடல், ‘ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து’ என்கிறது. மேலே ஓலைப் பாய் வேய்ந்த, சக்கரங்கள் ஒலி எழுப்புகின்ற வண்டி என்று பொருள். ஆரை எனில் வண்டியின் கூண்டாக நிரையப்பட்ட பாய் என்பது. புறநானூற்றின் சாகாடு போல. சகடம் சொல்லும் ஆளப் பெற்றுள்ளது. தகடூர் அதியனை, ஔவை பாடும் பாடல்.\n‘எருதே இளைய, நுகம் உணராவே;\nசகடம் பண்டம் பெரிது பெய்தன்றே’\nஎன்பன பாடல் வரிகள். ‘எருதுகள் இளமையானவை. இதுகாறும் நுகத்தடியில் பூட்டப்பெறாதவை. வண்டியில் பாரமும் பெரிய அளவில் ஏற்றப்பட்டுள்ளது.’ என்பது பொருள். குறுந்தொகையில் பரணர் பாடல், ‘இருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்’ என்கிறது. பெரிய நீர்க்கரை ஓரமாக நின்ற உப்புப் பாரம் ஏற்றிய வண்டி என்பது பொருள். நற்றிணையில் அம்மூவனார் பாடல்-\nவெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி\nகண நிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்”\nஎன்கிறது. உப்பு விற்கும் உமணர், வெண்கல் உப்பின் விலை கூவிச் செல்லும் வண்டிகளின் ஓசை கேட்டு, வயலில் அமர்ந்திருக்கும் நாரைகள் அஞ்சும் என்று பொருள் தரப்பட்டுள்ளது.\nபரிபாடல், ‘ஆய் மாச் சகடம்’ என்கிறது. காளை மாடுகள் பூட்டப் பெற்ற வண்டி என்பது பொருள். பெரும்பாணாற்றுப் படை,\n‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன\nஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’\nஎன்கிறது. ’ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’ எனும் அகநானூற்று வரிக்கான பொருள்தான் இங்கும். ‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன’ என்றால் குன்றின் மேல் மழை மேகம் கவிழ்ந்து கிடந்ததைப் போன்று என்பது உவமை.\nஆண்டாள் திருப்பாவையின் 24 ஆவது பாடல்,\n‘அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி\nசென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி\nபொன்றச் சகடம் உதைத்தாய், புகழ் போற்றி\nகன்று குணிலா எறிந்தாய், கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய், குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்று திருமால் பொன்றச் சகடம் உதைத்ததைப் போற்றுகிறது.\nஇம்மேற்கோள்கள் மூலம் நாம் பெறுவது என்ன சிகாகோ மாநகரில் நடக்க இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கு என நாமிதை எழுதப் புகவில்லை. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை\nசகடம், சாகாடு, சகடு, சகடை, சகடி, சகடிகை என்று எத்தனை சொற்கள் வண்டியைக் குறிக்க இன்றும் நாஞ்சில் நாட்டில், திருவிழாக்களின் போது, உற்சவர்களை வைத்து இழுத்து வரும் நான்கு அல்லது இரண்டு சக்கரங்கள் கொண்ட, தட்டுத் தேர் போன்ற வாகனத்தை சகடை என்கிறார்கள்.\nஎனது முறையீடு, சக்கடா எனும் சொல் ஏன் அவற்றுள் ஒன்றாக இருக்கலாகாது ஏன் வட்டார வழக்கு என்று ஒதுக்குகிறார்கள் ஏன் வட்டார வழக்கு என்று ஒதுக்குகிறார்கள் சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பன தமிழ்ச் சொற்கள், ஆனால் சக்கடா தமிழ்ச் சொல் ஆகாதா சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பன தமிழ்ச் சொற்கள், ஆனால் சக்கடா தமிழ்ச் சொல் ஆகாதா சக்ர, சக்ரா, சக்கரா என்���துதான் தமிழ் ஆகியிருக்க வேண்டுமா சக்ர, சக்ரா, சக்கரா என்பதுதான் தமிழ் ஆகியிருக்க வேண்டுமா சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பனவற்றில் ஏதோ ஒரு சொல் திரிந்து சக்கடா ஆகியிருக்க வாய்ப்பே இல்லையா சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பனவற்றில் ஏதோ ஒரு சொல் திரிந்து சக்கடா ஆகியிருக்க வாய்ப்பே இல்லையா மற்றதுமொன்று. கச்சடா, துக்கடா, அக்கடா போன்ற சொற்கள் அவை எம்மொழிச் சொல்லின் திரிபே ஆனாலும், தமிழ்நாடு முழுக்க வழக்கில் உள்ளவை. சில பிரதேசங்கள் மட்டும் சார்ந்தவை அல்ல. சக்கடாவும் அவ்விதமே ஆம் எனில், அது வெங்ஙனம் ஒரு வட்டாரத்துள் மட்டுமே அடைபட்ட சொல்லாக இருத்தல் சாத்தியம்\nமேலும் சக்ரா, சக்கரா என்றால் சக்கரம்தானே, வண்டி அல்லவே நான் மொழி அறிஞன் அல்லன். வேர்ச்சொல் ஆய்வாளன் அல்லன். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றாருக்குக் கால் தூசு பெறுபவனும் அல்லன். என்றாலும் கற்றுக் கொள்ள விழையும் ஓர் எளிய மாணவன்.\nவெகு விரைவில் சக்கடா வண்டியின் பயன்பாடு சென்று தேய்ந்து இற்றுப் போகும். அத்துடன் வழக்கு மொழியில் சக்கடா எனும் சொல்லும். வடமொழி ஆனாலும், தென் மொழி ஆனாலும், ஒரு சொல் செத்துப் போவது என்பது வருத்தம் தருவதல்லவா\nNext Next post: வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நா���ல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் ���ுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்��ியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:13:15Z", "digest": "sha1:LEIZT6B5H6OYT7EVQ5MMRTFMAAKFKNC6", "length": 3741, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹரி மார்ட்டின்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹாரி மார்ட்டின்சன் (Harry Martinson, மே 6, 1904 – பெப்ரவரி 11, 1978) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1974 இல் இன்னொரு சுவீட எழுத்தாளரான எய்வின்ட் ஜோன்சன் என்பவருடன் இணைந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவராவார். நோபல் பரிசுக் குழுவில் இவ்விருவருமே உறுப்பினர்களாக இருந்தமையால் இது சர்ச்சைக்குள்ளானது. கவிதைகள், புதினங்கள் எழுதியவரான இவர் 1978 இல் தற்கொலை செய்து கொண்டார்.\n11 பெப்ரவரி 1978 (அகவை 73)\nஎழுத்தாளர், கவிஞர், புதின எழுத்தாளர்\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/15/", "date_download": "2019-08-20T21:06:29Z", "digest": "sha1:24HWNBVRH7KR3FMZALNADWLY5RGVHO5L", "length": 4727, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித் Archives - Page 15 of 28 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅஜித் அடுத்த படம் இவருக்குத்தான்: உறுதியான தகவல்\nஅஜித்தின் விசுவாசம்’ படம் டிராப்பா\nவிசுவாசம்: அஜித்தி��் முதல் திகில் படமா\nதல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nதிரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nதுப்பாக்கி சுட டிரைனிங் எடுக்கும் தல அஜித்\nதல படத்தை மிஸ் செய்த அனிருத் போட்ட டுவீட்\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு\nசூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,254)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/aug/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3214094.html", "date_download": "2019-08-20T21:13:01Z", "digest": "sha1:6URP4A5LN5FFMMT3MPEACU45XKOVBXXB", "length": 7002, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "குறுவட்ட சதுரங்கப் போட்டி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 15th August 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமருகல் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி முன்னிலை வகித்தார். திருமருகல் வட்டத்துக்குள்பட்ட 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளைக் கொண்டு 4 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. 51 மாணவர்கள், 54 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்கள், மாவட்டப் போட்டிக்குத் தகுதிப் பெறுவர் எனக் குறிப்பிடப்பட்டது. கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126042", "date_download": "2019-08-20T20:40:54Z", "digest": "sha1:6Y7WP2CRCCIAOUOSKTKEVQZOO26LKJQV", "length": 7251, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்கா ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவின் பாதுகாப்பு வாகனம் விபத்து! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nசிறிலங்கா ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவின் பாதுகாப்பு வாகனம் விபத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் டிபெண்டர் பாதுகாப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.\nஇந்த வாகனம் புத்தல பகுதியில் நேற்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nடிபெண்டர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் இடம்பெற்ற சத்துரிக்கா சிறிசேனவின் வாகனத் த��டரணியில் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்ததுடன் விபத்து இடம்பெற்றபோது அந்த வாகனத்தில் சத்துரிக்கா பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/02/blog-post_28.html", "date_download": "2019-08-20T21:05:52Z", "digest": "sha1:IPZ6EAFGFJTNUAW3XDK3RBV6SYTEFX2Y", "length": 4958, "nlines": 70, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி", "raw_content": "\nHomeRSSபாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி\nபாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி\nபாரத விமானப்படையின் தீரமிகு வீரர்கள் நடத்திய துணிகரமான விமானத் தாக்குதல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 சி ஆர் பி எப் வீரர்களின்ஆன்மாக்களுக்கு செய்யப்பட்ட பொருத்தமான அஞ்சலி என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.\nபிப்ரவரி 27 அன்றுநாகபுரியில் வீர சாவர்க்கர் நினைவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள உணர்வு, அந்த மாவீரரின்உணர்வோடு பொருந்திப் போகிறது என்றும் அவர் கூறினார்.\nசாவர்க்கர் நினைவுக் குழு நடத்திய இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் புகழ்பெற்ற சிந்தனையாளரும் விஞ்ஞானியுமான டாக்டர் விஜய் பட்கருக்கு வீர சாவர்க்கர்பெயரிலான விருதை வழங்கினார்.\nவீர சாவர்க்கரின் நினைவு நாளன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது அந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கான உண்மையான சிராத்தம் என்று கூட கொள்ளலாம் என்றும்மோகன் பாகவத் குறிப்பிட்டார். தேசப் பாதுகாப்பு குறித்த சாவர்க்கரின் கருத்தை விளக்குகையில் மோகன் பாகவத், உலகம் வலிமையின் மொழியைத்தான் புரிந்துகொள்கிறது ���னவே பாரதம் எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்ததாக விளங்க வேண்டியது கட்டாயம் என்றார்.\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-20T21:39:06Z", "digest": "sha1:4V4BFXRODTLMT6HL4G33HFRR7YHLXSSF", "length": 20651, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "'தனுஷ் ஒரு கடவுள்' - பாடகி சுசித்ரா ட்வீட். பின்னால் இருக்கும் பிரச்னை என்ன?!", "raw_content": "\n‘தனுஷ் ஒரு கடவுள்’ – பாடகி சுசித்ரா ட்வீட். பின்னால் இருக்கும் பிரச்னை என்ன\nபிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்தார். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் டெலிட் செய்தும் வருகிறார். இதற்கிடையே, ‘சுசித்ராவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது’ என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அதையும் மறுத்து, ‘என் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவில்லை’ என்ற விளக்கத்தையும் போஸ்ட் ஆக பதிவு செய்துள்ளார் சுசித்ரா.\nசுசித்ரா, நேற்று வேறு வேறு நேரங்களில் பதிவு செய்த ட்வீட்கள் இவைதான்:\n”தனுஷ் ஒரு கடவுள். நான் அவர் பாதங்களைத் தொட விரும்புகிறேன்.”\n”தனுஷ்… என்னிடம் இருந்து விலகி இருங்கள்.”\n”த்ரிஷா ஒரு பெண் தெய்வம். தனுஷ் ஒரு கடவுள் இதை ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.”\n”இது என் கை – தனுஷ் தரப்பினரால் காட்டுத்தனமாகக் கையாளப்பட்ட கை.”\nசுசித்ராவின் இந்த போஸ்ட்கள் குறித்த விளக்கம் கேட்க, அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. அவர் கணவர், நடிகர் கார்த்திக்கிடம் பேசினோம்.\n”இது பெர்சனல் போஸ்ட். இந்த விஷயத்தை எல்லாமா பத்திரிகையாளர்களிடம் பேச முடியும் ஒருவேளை சுசித்ரா பேச விரும்பினால், அவரிடமே பேசிக் கொள்ளுங்கள்” என்றார்.\nபெர்சனலான விஷயம் என்றால், அதை சுசித்ரா சமூக வலைதளத்தில் ஏன் பகிர வேண்டும் ஒரு பெண் தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக மறைமுகமாகச் சொல்லும்போது, அதற்கு கவனம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால், பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத புள்ளியில், அதைச் சுற்ற ஆரம்பிக்கும் யூகங்கள், பிரச்னையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும்.\nசுசித்ரா… உங்கள் பிரச்னை பற்றி நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் 0\n“இறப்பதற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா” – அவரே சொன்ன திடுக்கிடும் தகவல்\n”இதுக்கு மேல பேசினீங்க..சாவடிச்சுடுவேன்” – கஸ்தூரியிடம் காண்டான கவின் : பிக் பாஸ் -3′ 55ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 55| EPISODE 56)- வீடியோ\nநான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் -வரலட்சுமி சரத்குமார் 0\nகவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி 0\nரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார் 0\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படே���் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4381", "date_download": "2019-08-20T21:00:09Z", "digest": "sha1:JYYPLSAWBTXO2UE6ZT4LN7SJ6SS7X7A4", "length": 10294, "nlines": 172, "source_domain": "nellaieruvadi.com", "title": "நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகளில்லையா? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகளில்லையா\nநாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகளில்லையா\nமத்திய பிரதேச இளைஞர்கள், போபால் இளைஞர்களாம்\nபாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் எனில் அவர்கள் எவ்வளவு கொடிய பயங்கரவாதம் புரிந்தாலும் அவர்கள் இந்த ஊடகங��களுக்கு இளைஞர்களாகவே தெரிவதன் மர்மம் என்ன அந்த அளவுக்குப் பயந்து சாகும் கோழைகள் எனில், வீட்டில் அடுப்பூதி கொண்டிருக்க வேண்டியதுதானே அந்த அளவுக்குப் பயந்து சாகும் கோழைகள் எனில், வீட்டில் அடுப்பூதி கொண்டிருக்க வேண்டியதுதானே இவ்வுயர்ந்த, கண்ணியமிக்கப் பணிக்கு இந்தக் கோழைகள் வரவில்லை என்று யார் அழுதார்கள்\nபிடிபட்டுள்ள இந்தப் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ ஸ்லீப்பர் செல்களை, பாஜக தீவிரவாதிகள்/ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்/சங்கபரிவார தீவிரவாதிகள்/ ஹிந்துத்துவா தீவிரவாதிகள்/பாஜக தேச விரோதிகள்.... என்ற ரீதியில் உண்மையைத் தைரியமாக சொல்லும் ஒரு ஊடகமாவது இந்தியாவில் உண்டா இவ்விசயத்தை ஊடகங்களில் ஊன்றி கவனியுங்கள் மக்களே\nமக்கள் நலன் கருதும், தேச நலனுக்காக உழைக்கும், ஜனநாயகத்தின் உண்மையான தூணாக நேர்மையாகச் செயல்படும் ஊடகங்களை அடையாளம் காண நல் வாய்ப்பு\nஇவ்விசயத்தை அதிகமதிகம் ஷேர்/காப்பி&பேஸ்ட் செய்யுங்கள்.\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கா�� விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_19_archive.html", "date_download": "2019-08-20T20:17:15Z", "digest": "sha1:D6Z3E7N2Y45P3572MT7KKINT64CAELRK", "length": 45985, "nlines": 751, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/19/10", "raw_content": "\nகிழக்கு முதலமைச்சர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழைச்சேனை பொது வைத்தியசாலைக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.\nஇங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் வைத்திய அதிகாரிகளிடம் வைத்தியசாலையின் தேவைகளையும் கேட்டறிந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 11:53:00 பிற்பகல் 0 Kommentare\nஜெனீவா நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் ஜயலத் சாட்சியமளிப்பார்.\nஅக்டோபர் மா தம் இரண்டாம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சாட்சியமளிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்கா சார்பாக டாக்டர் ஜயலத் ஜயவர்தனவை சாட்சியமளிக்க சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் அன்டரின் ஜோன்ஸன் அழைத்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 11:51:00 பிற்பகல் 0 Kommentare\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பு\nகரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களி;ல் 19 பேர�� மேலதிக சிகிச்சைக்காக இன்று 3.40 மணியளவில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nமட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உப்புல் சோமசிங்க ஆகியோர் முன்னிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அம்பியுளன்ஸ் வண்டி மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் அம்பியுலன்ஸ் வண்டிகளும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளின் அம்பியுலன்ஸ் வண்டிகளிலும் இவர்கள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nமட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக இதன்போது அனுப்பிவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 07:49:00 பிற்பகல் 0 Kommentare\nகரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: துரைரட்ணம்\nகரடியனாறு வெடிப்புச் சம்பவமானது முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. எனவே கரடியனாறு சம்பவம் போல் இனி நடக்காமல் பாத்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.\nகரடியனாறு சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டு அவர் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்சம்பவமானது இக்கிராமத்தையும் ,பிரதேசத்தையும் ,மாவட்டத்ததையும், ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது.\nஇனியும் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு இது தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்களும், அரசும் மிகவும் அவதானமாக செயல்படுவதோடு கண்காணிப்பும், மேற்பார்���ையும்அவசியமாக்கப்பட வேண்டும்.\nஇச்சம்பவ தினத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள், முறைபாடு காரணமாக பொலிஸ் நிலையம் வந்தவர்கள் நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள், கமநலச்சேவை கேந்திர நிலையத்திற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.\nஇச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கழும் பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் வறியமக்கள். இவர்களின் இறுதிக் கடமைக்காக பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை கிராமத்திற்கு நான் இவர்களின் வீடுவீடாகசென்று பார்தபோது இவர்களின் வறுமை சொல்லிலடங்காது. இதனால் விரைவாக நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சப்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செங்கலடி பிரதேச வைத்தியசாலை, கரடியநாறு மாவட்ட வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர் இவர்கள் அனைவரினதும் துரிதசேவையானது மிகவும் பாராட்டதக்க சேவையாகும்.\nஇதேவேளை இச்சம்பவத்தின் போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அரச, தனியார் நிறுவன வாகன உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் இவ்விடத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nநானும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும்போது வாகனத்தில் கொண்டுவந்தவர்களை இறக்குவதும் இவர்களுக்கான மருத்துவ கடமைகளை மிகவும் அக்கறையுடனும் சேவை மனப்பாங்குடனும் விறுவிறுப்பாக செயலாற்றியமையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்கக்கூடியதாக இருந்தது. இதுசேவையின் முன்னுதாரணமே. இந்த நல்ல சேவைக்கு பரிபூரண ஒத்துளைப்பை பாதுகாப்புதரப்பினர் வளங்கிக் கொண்டிருந்தனர்.\nதற்செயலாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடப்படும் விடயங்களை அரசு கவனத்தில் கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக இச்சம்பவம் இனிமேலும் நடக்காமல் பாத்துக்கொள்வதற்கு அரசு பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும், பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் இது தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் பகுதிகளில் எதிர்காலத்தில் அவதானமாகமும் விழிப்புடனும் இருப்பதோடு பாதுகாப்பற்ற முறையில் எதாவது வேலைகள் நடந்தால் உரியவர்களிடம் முன்கூட்டியே முறைப்பாடு செய்யவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 07:47:00 பிற்பகல் 0 Kommentare\nபுத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு:பசில் ராஜபக்ஷ\nபுத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதாக பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ச புத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nபுத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் மின்சாரம்,உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் உல்லாசப்பயணத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கே இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகுறிப்பாக விவசாய துறைக்கான குளம்,நீர்ப்பாசன திட்டங்களுக்காக இதில் 378 மில்லியன் செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 02:10:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.தே.க தலைமைத்துவத்திலிருந்து நீங்கக்கோரி சத்தியாக்கிரகப் போரட்டம் -தயாசிறி\nஐக்கி ய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் எனக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தின் முதல் கட்டமாக கோட்டை சிறிகொத்தையில் உள்ள தலைமையகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மாகாண சபை மற்றும் பிரதேச உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான தீர்மானம் எடுக்கப்படாவிடில் இதனைவிட பலமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 02:09:00 பிற்பகல் 0 Kommentare\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சிக்கு அனுமதி மறுப்பு\nகற் றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சி சேவையை அனுமதிக்க மாட்டோம் என பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.\nயுத்தம் இடம்பெற்ற பிரத���சத்தில் வாழ்ந்த பொதுமக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அத்தாட்சிகளை சமர்ப்பிப்பதற்கு 3 நாள் அமர்வு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி பொதுமக்கள் சாட்சியமளிக்கும் இவ் அமர்வுகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பி.பி.சியை தடை விதித்துள்ளது.\nகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இவ்வார அமர்வுகள் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 02:07:00 பிற்பகல் 0 Kommentare\nகனடியத் தமிழர் அணிதிரளும் நற்பணி நிதி சேர் நடை\nரொறன்ரோ பொலீஸ் சேவையின் மேலொப்பமிடுதலுடன் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் இரண்டாவது ஆண்டு நிதி சேர் நடை இன்று 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.\nரொறன்ரோவில் பிறிம்லி-லோறன்ஸ் சந்திப்பின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் தோம்சன் பூங்காவில் காலை 8:30க்கு பங்கேற்பாளர்களின் பதிவுகள் ஆரம்பமாகும்.\nகனடியப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு ஆதரவு வழங்க சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பெருந்திரளான மக்களும் ஊர்ச்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 கி.மீ நடை கலாச்சார நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் பல்சுவை அறிவுசார் நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன.\n\"புற்றுநோய் ஆட்கொள்ளும் கனடிய மக்களுக்கு தமிழர்கள் விதிவிலக்கல்ல. தமிழ் சமூகமும் எண்ணிலடங்கா சகோதர சகோதரிகளை இக்கொடும் நோயால் இழந்திருக்கிறது. புற்றுநோயை இல்லாதொழிக்க எமது சமூகம் இந் நிதிசேகரிப்பில் ஒன்றாக இணைந்து குரல்கொடுக்கிறது\" என்று கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.\nபுற்றுநோயை எதிர்த்துப்போராடும் அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட என்.டீ.பி கட்சியின் தலைவர் திரு. ஜக் லேய்ட்டன் உட்பட வேறுபல பிரமுகர்களும் இக்கொடிய நோயிலிருந்து மீண்டவர்களும் மாண்டவர்களின் உறவினரும் தமது வாழ்வியல் அனுபவத்தை பரிமாறவுள்ளனர். ரொறன்ரோ பொலீஸ் சேவையின் பல காவல் பிரிவுகளும் மூத்த அதிகாரிகளும் 41ம் 43ம் பிரிவு படைகள் தமது பூரண ஒத்துழைப்புடன் இந் நடைபவனியை மேலொப்பமிட ஏற்பாடு செயத்துள்ளமை குறிப்பி��த்தக்கது. இந் நிதி சேர் நடையில் சேகரிக்கப்படும் பணம் முழுவதும் கனடிய புற்றுநோய்ச் சங்கத்தை சென்றடையும்.\n\"கனடியத் தமிழர் பேரவை முன்னெடுக்கும் இந்நிகழ்வை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். இவ்வாறான நிதிசேகரிப்புகள் நாட்டின் முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்களின் பரிசோதனைகளுக்கு பலமளிக்கும் அத்துடன் இந்நோயினால் பீடித்து சிகிச்சைபெறும் நபர்களைக் குணப்படுத்தும் சிகிச்சைகளுக்கும் கைகொடுக்கும்\" கனடிய புற்றுநோய்ச் சங்கத்தின் ரொறன்ரோ வரி அபிவிருத்தி இயக்குனர் கை லப்போர்ட் கூறினார்.\nகனடியத் தமிழ் சமூகத்தின் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் சேவையின் ஏற்பாடுகளில் ஒன்றான இந்நடைமூலம் இக்கொடியநோயை தடுக்கும் வழிமுறைககள் அறிகுறிகள் தமிழ் சமூகத்திற்கு பிரத்தியேகமாக புற்றுநோய் குறித்த குறிப்புகள் போன்றன அறிவுறுத்தப்படும்.\nவருடாவருடம் நூறாயிரம் குழந்தைகளுக்கு மேலாக சிகிச்சையளித்துவரும் சிக் கிட்ஸ் நிறுவனத்திற்கு கடந்த வருடம் 40000 டொலர்களை கனடியத் தமிழர் பேரவை சேகரித்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 02:04:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா அமர்வில் ஜனாதிபதி உரை\nநியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார்.\nஇவ் உச்சிமாநாட்டில் 140 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி மகிந்த ராஜக்பஷவின்; உரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் உச்சிமாநாட்டையொட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கும் தலைவர்களுக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/19/2010 02:02:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஐ.நா அமர்வில் ஜனாதிபதி உரை\nகனடியத் தமிழர் அணிதிரளும் நற்பணி நிதி சேர் நடை\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சிக்கு...\nஐ.தே.க தலைமைத்துவத்திலிருந்து நீங்கக்கோரி சத்தியாக...\nபுத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு 728 மில்லியன் ரூபா...\nகரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்ப...\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும...\nஜெனீவா நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன்...\nகிழக்கு முதலமைச்சர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26683", "date_download": "2019-08-20T20:27:19Z", "digest": "sha1:JVQMXHIQOC74E7W5IS3R2JCWS473MAHR", "length": 26087, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது.\n’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி. ராமலிங்கம் குறிப்பிடுகிறார். 1910—இல் ‘திருத்தம்’ எனும் பெயரில் முதல் சிறுகதை வெளியானது. அதை எழுதியவர் குரஜாடா அப்பாராவ் என்பவர் ஆவார்.\nஅவரை இன்றைய தெலுங்குச் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் எனக்கூறலாம்.\nபாலகும்மி பத்மராஜு என்பவரின் கதையில் பல நவீனப் போக்குகளையும், புதிய சித்தரிப்புகளையும் பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை முழுக்க முழுக்கச் சொல்லும் கதைதான் ‘எதிர்பார்க்கும் முகூர்த்தம்’. இக்க்கதையில் சாந்தா எனும் பெண்ணின் உணர்வுகள் நன்கு பிரதிபலிப்பதைக் காணலாம்.\nசாந்தா சாதாரணமான ஓர் அழகி. அவள் தன் வாழ்வில் ஒரு முக்கியமான சம்பவம் நடக்கும்; அதனால் அவளின் வாழ்வே பெரும் மாற்றமடையும் என்று நம்பிக் கொண்டிருந்தாள். அந்த முகூர்த்தத்திற்காகக் காத்திருந்தாள். லட்சுமிகாந்தராவ் என்பவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்தை அவள் அந்தச் சம்பவமாகக் கருதவில்லை. எனவே திருமணத்திற்குப் பிறகும் அவள் அந்த முகூர்த்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.\nதிருமணத்தின் போதே காந்தராவின் தம்பி வெங்கடம் என்பவன் அனைவரிடமும் கலகலப்பாக பழகிக் கொண்டிருந்தான். அவன் தன்னைக் கவர்வதற்காகத்தான் அப்படிச் செய்வதாக சாந்தா நினைத்தாள். சாந்தா சென்னைக்கு கணவனுடன் தனிக் குடித்தனம் போனாள்.\nஒருநாள் வெங்கடம் எழுதிய கதைகளைக் கொண்டுவந்த காந்தராவ் சாந்தாவிடம் அவற்றைப் படிக்கச் சொல்ல அவள் மறுக்கிறாள். ‘நீ படிக்கமாட்டாய்’ என்றுதான் வெங்கடமும் எழுதி உள்ளான் என்று அவள் கணவன் பதில் கூறுகிறான். கணவன் போனபிறகு அவள் அவற்றைப் படிக்கிறாள். எல்லாமே காதல் கதைகள். ஒவ்வொரு கதையும் படிக்கும்போது வெங்கடத்துக்குப் பல பெண்களின் பழக்கம் இருக்கும் என அவள் எண்ணுகிறாள்.\nஒருநாள் வெங்கடம் வருகிறான். சாந்தாவின் கணவன் தன் நண்பனுக்காக அன்றிரவு மருத்துவமனையில் சென்று தங்க வேண்டியதாகிறது. இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது\n’அந்தக் கதைகளெல்லாம் படிச்சேன்’ என்கிறாள். பதிலுக்கு அவன்\n‘என் கதைகளெல்லாம் ஒழுக்கக் கேட்டைப் போதிக்கும். ஆகையால் குலமகளிர் படிக்கக் கூடாது’ என்கிறான்\n. அவளோ பதிலுக்கு”மனசைக் கட்டுப்படுத்த முடியாதவர்களெல்லாம் ஒழுக்கக் கேட்டை நீதி என்பார்கள்” என்கிறாள். அவனும் விடாமல்,\n”மனசைக் கட்டுப்படுத்தமுடியும் என்கிறவர்கள். அப்படி இல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப் பாடுகிறார்கள்” என்கிறான்.\n”உன் சிநேகிதிகளைப் பார்த்து நான் பொறாமைப் படவில்லை” என்று சாந்தா பதிலுக்குக் கூறுகிறாள். அவன் மறுபக்கம் திரும்பிச் சொல்கிறான்\n“என்னோடு கூடரயிலில் வந்த ஒரு குலமகள் உயிரிருக்கும்வரை என்னை விடமாட்டேன்.”\nஎன்று பிடித்துக் கொள்ள எல்லோரும் எங்களையே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்”\nசாந்தா எழுந்து அவன் பின்னால் சென்று முதுகில் கை வைக்கப் போகும்போது அவன் சட்டென்று திரும்ப அவள் மயக்கமாகிறாள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துப் படுக���க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்கிறான். அவள் அழுகிறாள்.\n’உன்கதையில் வரும் பெண் போல ஆகிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது. ஏதோஒரு தப்புச் செய்தால் அந்த அடிபட்டு மனம் திரும்பும் என்று நினைத்தேன். ஆனால் துணிவு இல்லாமல் போயிற்று’. என்கிறாள்.\nஅவனோ ”தப்புச் செயல் என்று நினைக்கும் வரைக்கும் நீ அப்படிப்பட்ட எந்த செயலும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. நான் போகிறேன். இந்த விஷயத்தைக் குறித்து எதுவும் சிந்திக்காதே.”என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறான்.\nஏதோ பிரம்மாண்டாமாக நடக்கப் போகிறதென்று கனவு காணும் பெண்ணின் மனநிலை பற்றிய அருமையான கதை இது. பெண்ணின் மன நிலைகளை நன்கு உணர்பவனாக வெங்கடம் பாத்திரம் நன்கு படைக்கப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரமும் காயப் பட்டுவிடாமல் கதாசிரியர் புதுவிதமாகக் கதை சொல்லி உள்ளார்.\nஇதுபோலப் பல கதைகள் சொல்லிக் கொண்டே போகலாம். புர்ரா வெங்கட சுப்பிரமணியம் எழுதிய “பாரீஸ்” என்றொரு கதை. வெளி நாட்டுக் கலாசாரத்தில் ஊறிப் போய் உடன் படுத்த காதலனை விட்டு விட்டுத் தவறு செய்ய இருக்கையில் வேறொருவானால் இன்னும் சொல்லப் போனால் அவள் விரும்பியவானாலேயே திருத்தப்படும் கதை.\nராஜ்யலட்சுமி புதிதாக ஒரு வீட்டுக்கு வாடகைக்குக் குடி போகிறாள். இவளுக்கு முன் அவ்வீட்டில் குடியிருந்த இவள் பெயரையே உடையவளுக்கு ஒர் காதல் கடிதம் வருகிறது. பிரித்துப் படித்துப் பார்த்த ராஜ்யலட்சுமி எழுதியவனை போய்ப் பார்க்கிறாள். அவனுடைய காதலி அவனுக்குத் துரோகம் செய்துவிட்டுத் திருமணம் செய்ததைச் சொல்ல அவனோ இவளையே மணம் செய்து கொள்கிறான். இது “சாகசம்” என்னும் பெயரில் ’கொடவடிகண்டி குடும்பராவ்’ என்பவர் எழுதியது. இதில் ராஜ்யலட்சுமியின் மன உணர்வுகள் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.\nபுச்சிபாபுவின் ‘என்னைப் பற்றிக் கதை எழுத மாட்டாயா” எனும் பெயரில் உள்ள கதை ஒரு கதாசிரியனின் உணர்வோட்டங்களைப் பிரிதிபலிக்கிறது. குமுதம் எனும் பெண் ’என்னைப் பற்றிக் கதை எழுத மாட்டாயா’ என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கதாசிரியனுக்கு அவள் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அவளுக்குத் திருமணமாகி விடுகிறது. அவள் வீட்டுக்கு அடிக்கடிப் போகும் அவன் தன்னை அவள் அழைக்க மாட்டாளா என ஒவ்வொரு தடவையும் எண்ணுகிறான். அவளோ அவனிடம் அவன் எ���ிர்பார்க்கும் மறுவினையைக் காட்டவில்லை. அவள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் போதும் கதை பற்றியே கேட்கிறாள்.\n’ஆறு மணி அறிமுகத்துடன், அறு நூறு சொற்களில், என் உலகத்தையே தலைகீழாக்கி, என் வாழ்க்கையின் குறிக்கோளையே தாறுமாறாக்கி விட்ட குமுத்தைப் பற்றி என்ன எழுதுவது’ என்று அவன் யோசிப்பதாக்க் கதை முடிகிறது. கதாசிரியன் அவளை எண்ணுவதும் மருத்துவ மனையில் அவளைத் தொடப் போகும்போது கூட அவள் கையை உள்ளே இழுத்துக் கொள்வதும் இயல்பாய் உள்ளன. பெரும்பாலான கதைகள் வாழ்வின் எல்லையைக் கடக்காமல் அதன் போக்கிலேயே செல்ல வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகின்றன.\nவயதானவர்களின் மனப்போக்கைக் காட்டும் கதைதான் கோபிசந்த் எழுதி உள்ள ‘தந்தையரும்—மக்களும்’ எனும் கதை. மகனும் மருமகளும் எவ்வளவுதான் நன்றாய்க் கவனித்துக் கொண்டாலும் வெளியில் அவர்களைப் பற்றிக் குறை சொல்லும் ஒருவரைப் பற்றிய கதை இது. இதில் அவரின் மக்களின் உளவியல் சூழல் இக்கால நடைமுறைக்கு ஏற்ப உள்ளது.\nபல கதைகளில் அழகுணர்வையும் உவமைகளையும் பார்க்க முடிகிறது. ஒரு தையல்காரன் பேசும் போது ‘ நீ பேசுறது என் உள்ளத்துல ஊசி கொண்டு தைச்சமாதிரி இருக்கு என்று பாலசந்தர் எழுதியிருப்பார். அவன் தொழிலுக்குத் தகுந்த உவமை அது.\nஅதே போல ஒரு பரிசலோட்டியைப் பற்றிய ஒரு கதையில், ’அக்கரையில் யாரோ மூங்கில் கழி போல உள்ள உருவம் அவசரப்பட்டுக் கத்திக்கொண்டிருந்தது” என்ற உவமையை மாதவபெத்தி கோகலே பயன் பயடுத்தி உள்ளார்.\n”கையிலிருந்து நழுவிய நீர்த் துளி வாஷ் செய்த பக்கத்திலோடி நின்று அப்சரசின் மூக்குத்தியிலுள்ள அற்புத வைரம் போல, மின்சார விளக்கின் ஒள்யில் மின்னியது”\n’பேசின் ஓரத்திலிருந்த நீர்த்துளி வைரம், தவம் செய்து பெற்ற ஒரே மகனை போக்கடித்துக் கொண்ட தாயின் கண்ணீர்த் துளி போல தரையில் உதிர்ந்து உடைந்தது”\n’மனைவி கழுத்தில் தாலிப் பொட்டு போல அந்த இரண்டு பூட்டுகளுக்கும் சர்க்கார் சீல் போடப் படுகிறது’\n’நூறு பச்சிளங் குழந்தைகள் ஒரே தடவையில் அழுதாற் போல கதவுகளுள் தொங்கிய மணிகள் முழுங்கத் தொடங்கின’\nஎன்றெல்லாம் உவமைச் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nசில கதைகளில் ஆங்காங்கே நகைச் சுவைகள் மின்னுவதையும் பார்க்க முடிகிறது. அவை கதை ஓட்டத்தைத் தடுக்காமல் கதையின் மையத்துக்கு வலு சேர்ப்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.\nவிசுவநாத சாஸ்திரியின் ‘லட்சுமி’ கதையில் அக்கிரமாகவும் அநியாயமாகவும் சம்பாதித்த ஒருவர் மாண்டு போகிறார். ”அதனாலென்ன போகும்போது அவர் ஒரு பல் குச்சியோ, ஒரு பித்தளைச் செம்போ, ஒரு பலாப்பழச்சுளை, எதையும் எடுத்துக் கொண்டு போகாமல், சுயநலமில்லாமல், யாரையும் தனக்கு துணைக்கு அழைக்காமல் கண்களை மூடிக்கொண்டு, எப்படியிருந்தவர் கட்டிய வேட்டியைக் கூட வண்ணானுக்குக் கொடுத்துவிட்டு இகலோக யாத்திரையை முடித்துக் கொண்டார்” என்று வரும்போது நமக்கு சிரிப்புத் தானாக வருகிறது. அதே நேரத்தில் அப்பாத்திரத்தின் பண்பு நலன்களும் நமக்கு விளங்கி விடுகின்றன.\nபல வேறு வைரக்கற்களாக மின்னும் தெலுங்குச் சிறுகதைகளில் ஓரிரண்டு கற்கள் மட்டுமே இடச் சுருக்கம் கருதி இங்கே காட்டப் பட்டுள்ளன. தெலுங்கு ஆழ்கடலில் மூழ்கினால் பல முத்துகளைக் காணலாம்.\n{ கட்டுரைக்கு உதவிய நூல் : சாகித்திய அக்காதெமி வெளியிட்ட ‘தெலுங்குச் சிறுகதைகள்’ ; தொகுப்பு : டி. ராமலிங்கம், தமிழாக்கம் : மு. கு. ஜகன்னாதராஜா ]\nஇலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை\nதமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)\nவாழ்க்கை ஒரு வானவில் – 19\nபேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…\nதினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு\nபல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 91\nமொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா\nஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4\nகொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது\nபாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 20\nஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்\nதொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை\nசிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)\nPrevious Topic: இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/02/blog-post_7.html", "date_download": "2019-08-20T20:43:28Z", "digest": "sha1:BQEOAHIMYUHCHUP2M6727V246KTF76J5", "length": 38537, "nlines": 219, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்!", "raw_content": "\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.\nதற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.\nஅப்பொழுது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்தது. அவ்வரசாங்கத்தில் அப்பொழுது தமிழர்களின் ஒரே அரசியல் கட்சியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அங்கம் வகித்ததுடன், பொன்னம்பலம் கட்சி சார்பாக மந்திரிப் பதவியும் பெற்றிருந்தார்.\nஅந்த அரசாங்கம் அமைவதற்கு முதல் நடந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவழித் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் ஐ.தே.கவுக்கு எதிரான வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றியீட்டினார்கள். அந்த மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாத, இலங்கையின் ஆகக் கடைநிலைத் தொழிலாளர்களாக இருந்ததாலும், அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்ததாலும் தேர்தல் முடிவுகள் பெரு முதலாளிகளினதும், நிலப்பிரபுகளினதும் கட்சியான ஐ.தே.கவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.\nஅதன் காரணமாக டி.எஸ்.சேனநாயக்க அந்த மக்கள் மீது கடுமையான கோபம் கொண்டிருந்தார். மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையும், அதன் காரணமாக வாக்குரிமையும் இருந்த காரணத்தால்தான், அவர்கள் தனது கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று கருதிய டி.எஸ்., அந்த மக்களது பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் பறிக்கத் தீர்மானித்து, நடைமுறையிலும் செய்தார். அவரது இந்த ஒரு சிறுபான்ம�� இன மக்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையை, அதுவும் தமிழ் சகோதரர்களுக்கு எதிரான பேரினவாத நடவடிக்கையை, அரசில் இணைந்திருந்த தமிழ் காங்கிரஸ் கட்சி எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அப்படிச் செய்யாததுடன், அக்கட்சித் தலைவர் பொன்னம்பலம் இந்நடவடிக்கையை ஆதரித்தும் இருந்தார்.\nபொன்னம்பலத்தின் இச்செய்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாட்டைத் தோற்றுவித்தது. அதன் காரணமாக, அக்கட்சியில் இருந்த கு.வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி.நாகநாதன் போன்றோர் தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறி, பொன்னம்பலத்தைத் “தமிழினத்தின் துரோகி” எனத் தூற்றிக்கொண்டு, தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அமைத்தனர். அக்கட்சி பொன்னம்பலத்தின் கட்சியை விட தீவிரமான தமிழ் தேசியவாதத்தை உயர்த்திப் பிடித்ததுடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம அந்தஸ்து என்ற தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்குப் பதிலாக, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சமஸ்டி அமைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியது.\nஆனால், அவர்கள் இரண்டு கட்சிகளானார்களேயொழிய, கொள்கை ஒன்றாகவே – அதாவது தமிழ் இனவாதமாகவே இருந்தது. அதன் காரணமாக, சிங்கள மக்கள் மத்தியில் இந்தத் தமிழ் கட்சிகளைப் போலவே பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி டட்லி சேனநாயக்க தலைமையில் 1965இல் ஏழுகட்சி கூட்டரசாங்கம் அமைத்த போது, தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க போன்றவர்களுடன் இவர்களும் அந்த அரசில் சேர்ந்து கொண்டனர். இதன்மூலம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பன அரசியல் ரீதியாக ஒரே நிலைப்பாட்டை உடையன என்பது நிரூபிக்கப்பட்டது.\nதமிழ் மக்களுக்கு இந்த இருகட்சிகளும் செய்த துரோகம் காரணமாக, இந்த இருகட்சிகளினதும் பெரும் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் போன்றொரை 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மக்கள் தோற்கடித்தனர். தமக்கு நேர்ந்துள்ள அபாயத்தை உணர்ந்த இவ்விரு கட்சிகளினதும் தலைவர்கள், தமக்குள்ளான நாய்ச்சண்டையை நிறுத்தி, தாம் ஒற்றுமைப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை தமிழ் மக்கள் ம���்தியில் உருவாக்க புதிய யுக்திகளை வகுத்துச் செயற்பட ஆரம்பித்தனர்.\n1976ல் வட்டுக்கோட்டையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடாத்தி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், இனிமேல் தங்களது முடிந்த முடிபு தமிழ் மக்களுக்கு சுதந்திரத் தனித்தமிழ் ஈழம் ஒன்றை அமைப்பதுதான் எனவும் பிரகடனம் செய்தனர்.\nஆளால் இவ்விரு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமது வங்குரோத்து அரசியலை தமிழ் மக்கள் மத்தியில் ஈடேற்றுவதற்காக வட்டுக்கோட்டை மாநாட்டில் கிளப்பிய ‘தமிழ் ஈழம்’ என்ற கோசம் சுமார் 33 வருடங்களாக தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய பாரிய அழிவு விரைவில் ஈடுசெய்யப்பட முடியாத ஒரு சூழலில், புலிகள் 2009இல் அழிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளினதும், ஐ.தே.கவினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்ய ஆரம்பித்தனர்.\nஅதன் ஒரு கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து வெற்றி கண்ட பின்னர், பழையபடி டி.எஸ்.சேனநாயக்க காலத்து தமிழ் காங்கிரசின் அரசியல் பாதைக்கும், 1965இல் தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் மேற்கொண்ட அரசியல் பாதைக்கும் திரும்ப முற்பட்டதின் விளைவே இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்குக் காரணம். இது ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வெட்டிய குழியில் தான் விழுந்த கதை என்றும் சொல்லலாம்.\nதற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்குத் துரோகம் செய்து, தமது அரசியல் சகபாடியான ஐ.தே.க அரசுடன் ஒத்துழைப்பதிலேயே நாட்டமாக இருக்கின்றது. இது அவர்களே உருவாக்கிய தமிழர் தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணனானது என்பதில் சந்தேகமில்லை. அவர்களது இந்த நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை, அதாவது தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்று அமைய வேண்டும் என்ற கருத்தில் அழுந்தி நிற்பவர்களுக்கு உடன்பாடானது இல்லை. அத்தகைய சக்திகள் பல அணிகளாக இருக்கின்றனர். புலிகளின் மிச்ச சொச்சங்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என பல வடிவங்களில் அவ��� இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் ஒருவரின் தலைமைத்துவம் இதுவரை காலமும் இல்லாமல் இருந்து வந்தது.\nமறுபக்கத்தில் வட மாகாணசபைத் தலைவராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மாகாணசபைத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு, அதன் செல்வாக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்புத் தலைமையுடனும், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுடனும் – குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார்.\nஅவர் கூட்டமைப்புத் தலைமையை விடத் தான்தான் தமிழ் மக்களின் நலன்களில் கூடுதலான அக்கறை காட்டுபவர் என்ற ஒரு தோற்றப்பாட்டை வட பகுதித் தமிழ் மக்களிடம் உருவாக்கி வந்துள்ளார். அவரது இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்புத் தலைமை மீது அவநம்பிக்கை கொண்ட அதன் ஆதரவாளர்களும், புலி ஆதரவாளர்களும், புலம்பெயர் நாடுகளில் வசதியாக இருந்து கொண்டு ‘சிங்கள அரசுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்’ என்று கறுவிக்கொண்டு திரியும் பேர்வழிகளும் ஆதரிக்க ஆரம்பித்தனர்.\nபோதாக்குறைக்கு கூட்டமைப்புத் தலைமையுடன் நீண்டகாலமாக முரண்பாடு கொண்டிருந்தவரும், கடந்த தேர்தலின் போது தோல்வியடைந்த பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ஏகபோகத் தலைமையை விரும்பாத புளொட் தலைவர் த.சித்தார்த்தன் போன்றோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ‘சர்வாதிகார’ போக்கை எதிர்ப்பதற்காக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையை ஆதரிக்கும் நிலையை எடுத்தனர்.\nதமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதோ அல்லது அது ஒரு அரசியல் இயக்கமோ அல்ல என விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்ற போதிலும், அது உண்மை அல்ல. அது நிச்சயமாக முழுக்க முழுக்க கூட்டமைப்புக்கு எதிரான ஒரு அரசியல் இயக்கம்தான். அந்த உண்மை இன்னும் சில நாட்களில் நிச்சயமாக வெளிப்படும்.\nஆனால் பலரும் எதிர்பார்ப்பது போல, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான இயக்கமாக – அதாவது கொள்கை அளவில் –இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் தமிழ் மக்கள் பே��வையும் முன்னர் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ ஈழ விடுதலைப் புலிகள், தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன பின்பற்றிய அதே தமிழ் தேசியவாத (இனவாத) பாதையிலேயே பயணிக்க முற்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை என்பது அமைப்பு ரீதியாக மட்டுமின்றி குணாம்ச ரீதியாகவும் மாற்றானதாக இருக்க வேண்டும்.\nகுணாம்ச வித்தியாசம் என்னும் போது, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதும், இலங்கையின் ஏனைய இனங்களுடன் சமாதான சகஜீவனத்துடன் வாழ்வதும், ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதும் எனச் சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தலாம். யுத்தம் ஆரம்பாவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒரு தலைமையை உருவாக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் முயன்றன. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான பின்னர், சில முற்போக்கான இயக்கங்கள் அந்த முயற்சியில் இறங்கின. அதன்பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த முயற்சியைக் கையில் எடுத்தது.\nஆனால், காலத்துக்காலம் மாற்றுத் தலைமையை உருவாக்க முற்பட்ட இடதுசாரி – ஜனநாயக சக்திகளை பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் முறியடிக்க முயன்றதுடன், யுத்தம் ஆரம்பமான பின்னர் இந்த தமிழ் பிற்போக்கு சக்திகளின் ஏவல் நாயான பாசிசப் புலிகள் மூலம் மாற்று இயக்கங்களை அழித்தொழிப்பதிலும் வெற்றி கண்டன. ஈ.பி.டி.பி கட்சி மட்டும் இந்த அழிப்பு முயற்சிகளுக்கு முகம் கொடுத்து இன்றுவரை தமிழ் பிற்போக்குத் தலைமையின் ஒரு மாற்று சக்தியாக ஓரளவாவது தன்னைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nஇத்தகைய ஒரு சூழ்நிலையில், பிற்போக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினராலும், பல்வேறு வகையான புலி ஆதரவுக் குழுக்களாலும், வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத் தலைமையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. எப்படி தமிழ் காங்கிரசை “துரோகி” என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக்கட்சி தமிழ் தலைமைப் பதவியை எடுத்ததோ, அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பை (தமிழரசுக்கட்சியை) “துரோகி” என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை வளர முற்படலாம். ஆனால் சாராம்சத்தில் இருவரினதும் அரசியல் ஒன்றுதான். ஒரு இருபது வருடம் கழித்து தமிழ் மக்கள் பேரவையைத் “துரோகி” என்று சொல்லிக்கொண்டு இன்னொரு தீவிரமான தமிழ் இனவாத இயக்கம் முன்னுக்கு வரலாம்.\nஆனால், ஒரேயொரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். அதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான பின்னர் தமிழர்கள் மத்தியில் ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம்தான் இருக்கலாம் என்ற பாசிசக் கொள்கை, புலிகளின் அழிவின் பின்னர் அடிப்படை தகர்ந்து, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின்னர் உடைந்தேவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’தான் என்ற போதிலும், தனியொரு கட்சி என்ற பாசிச நிலையிலிருந்து, இருகட்சி முறைமை என்ற முதலாளித்துவ ஜனநாயக முறைமையை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தோற்றுவித்துவிட்டது. இதுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்கள் மத்தியில் செய்த ஒரே சாதனையாக எதிர்காலத்தில் நினைவுகூரப்படக்கூடும்.\nஆனால் உண்மையில் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை வேண்டும் என்ற வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது. அந்தத் தலைமை இதுவரை காலமும் பாரம்பரிய அல்லது பாசிச ஆயுதப் போராட்டத் தலைமைகள் பின்பற்றிய வெறுமனே தமிழ் இனவாத அரசியல் பாதையிலிருந்து விடுபட்டு தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஜனநாயகப் போராட்டத்தை – அதாவது தமிழ் மக்களின் தேசிய உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் –முன்னெடுத்துச் செல்வதாக அமைய வேண்டும்.\nஅதற்கான கரு தமிழ் மக்கள் மத்தியிலேயே பல தசாப்தங்களாக அடைகாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை, தமிழ் மக்களில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் தேர்தல்களில் தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர். ஒரு பரீட்சையில் ஒரு மாணவன் அதிசிறந்த புள்ளிகள் எடுத்துச் சித்தியடையாவிட்டாலும், உச்ச கட்டமான 100 புள்ளிகளில் மூன்றிலொரு (33) புள்ளிகளை எடுத்தாலும் அவன் சித்தியடைந்தவன் என எவ்வாறு கணிக்கப்படுவானோ, அது போன்றதுதான் இதுவும்.\nஎனவே அந்த அடிப்படைக் கருவைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு, அதை வளர்த்தெடுத்தால், நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க முடியும். அதைச் செய்ய வேண்டியவர்கள் தேசிய ரீதியில் இன பேதங்களுக்கு அப்பால் செயற்படும் இடதுசாரிகளும், தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் ஜனநாயக சக்திகளும்தான். அந்தச் சக்திகள் இதைக் கவனத்தில் கொள்ளுவது காலத்தின் தேவையாகும்.\nவானவில் இதழ் அறுபத்தினொன்றினை முழுமையாக வாசிப்பதற்கு:\nமுறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...\nபாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்\n\"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்\" -.ரகு கதிரவேலு\nநல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, ப...\n“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் \nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\n‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு\nமனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத்...\nகுட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016\nநோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெ...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட...\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nகி. மு. முன்னணியின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள...\n‘பறையா’ ‘சக்கிலியா’ என்று திட்டுவதுதான் தமிழ்த் தே...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=455", "date_download": "2019-08-20T20:10:54Z", "digest": "sha1:6ABYN7B776JEOAEMH7N7VN3A3BXAJLQU", "length": 5259, "nlines": 34, "source_domain": "www.thamilsangam.org", "title": "தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nதமிழ்ச் சங��கம் நடாத்தும் நாவலர் விழா\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் நாவலர் விழா 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் நல்குவர்.\nநாவலரும் தமிழ்த்தேசியமும் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு சிறப்புரையாற்றுவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ். ஸ்ரீதர்ஷனன் நாவலர் இசையரங்கை நல்குவார்.\nநாவலரின் கனவை நனவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அவரது சமயப் பணிகளா அல்லது தமிழ்ப்பணிகளா என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் பட்டிமண்டபம் இடம்பெறும். இதில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களான தி.செல்வமனோகரன், சி.ரமணன், ஆசிரியர் கு.பாலஷண்முகன், மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் பங்கேற்கவுள்ளனர்.\nநிகழ்விற்கான அனுசரணையை யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவனத்தினரும் மண்டபத்திற்கான அனுசரணையை யாழல். மாநகரசபையினரும் வழங்கியுள்ளனர்.\nநிகழ்வு இடம்பெறும் நாவலர் கலாசார மண்டபம் ஆறுமுகநாவலரின் வீடு அமைந்திருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.\n« தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/category/tamil-movie-trailers-videos/video-songs/page/3/", "date_download": "2019-08-20T21:28:49Z", "digest": "sha1:EYDVDIABJCDLJMXK4KIICOIKQX2O7VXF", "length": 15063, "nlines": 131, "source_domain": "4tamilcinema.com", "title": "Songs Archives - Page 3 of 24 - 4tamilcinema \\n", "raw_content": "\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆ��்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nமாரி 2 – ரௌடி பேபி…பாடல் வரிகள் வீடியோ\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல்கள் வரிகள் வீடியோ…\n2.0 – எந்திர லோகத்து சுந்தரியே….பாடல் வீடியோ….\nஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படத்தின் எந்திர லோகத்து சுந்தரியே…பாடல் வீடியோ…\nசர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ\nசர்கார் படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் விவேக் வரிகளில் சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி பாடிய ‘ஓஎம்ஜி பொண்ணு….’ பாடல் வீடியோ…\nதிமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள் வீடியோ…\nகாற்��ின் மொழி – டர்ட்டி பொண்டாட்டி – பாடல் வரிகள் வீடியோ\nராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் காற்றின் மொழி படத்தின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகள் வீடியோ…\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் வட சென்னை.\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\nசாமி 2 – மொளகாப் பொடியே….பாடல் வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\nசாமி 2 – புது மெட்ரோ ரெயிலு – பாடல் வீடியோ…\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\nசர்கார் – ஓ மை காட் பொன்னு – பாடல் வரிகள் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் ‘ஓ மை காட் பொன்னு’ பாடல் வரிகள் வீடியோ.\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-20T20:29:35Z", "digest": "sha1:2SJ3PJUTABMBJ3OOUDSITUETH24VBV2Z", "length": 10785, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடற்கரையில் காய்கறி சாகுபடி!! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறையில் திரு. T. K. வெங்கடராமன் அவர்களின் 2 கிராவுண்ட் நிலத்தை பார்த்தால் அனைவருக்கும் ஒரு மாறுதலான எண்ணம் தோன்றும். இவரது நிலம் கடற்கரையிலிருந்து 250 அடி தூரத்திலிருக்கிறது. முழுவதும் மணல் தான் இருந்தது. இங்கு தென்னை மற்றும் சவுக்கு மரங்களே வளர்க்க முடியும்.\nநிலத்தை தயார் படுத்துதல் :\nநிலத்தை சரிசெய்யும் வேலையில் முதலாக செய்தது, நிலத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பினார். அடுத்து நிலத்தினை நன்கு தோண்டி, அங்கு பிளாஸ்டிக் ஷீட் போடப்பட்டது. பிளாஸ்டிக் விரியான் மேல், ஒரு லாரி களிமண் கொட்டப்பட்டு, பின் அதன்மேல் வைக்கோலும், சுமார் 150 கிலோ மரத்தூளும் போடப்பட்டது.\nஇதன் மேல் 5 லாரி செம்மண்ணும், தொழு எருவும் கலந்து மூடப்பட்டது. பின் இதில் 16 சால்கள் இமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 5கிலோ வேப்பம்புண்ணாக்கும், 3கிலோ மண்ப்புழு உரமும் தூவப்பட்டு நன்கு கிளறி விடப்பட்டது.\nபின் சால்கள் அனைத்திலும், தொழு எருவுடன் காய்கறிகளான கத்திரிக்காய், கீரை வகைகள் போன்றவற்றின் விதைகள் கலந்து தூவப்பட்டு முறையாக நீர் பாய்ச்சப்பட்டது.\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு கிலோ – அசோஸ்பைரீலம் (Azospirillum), பாஸ்கோ பாக்டீரியா (phosphobacteria), ரைசோபீயம் (Rhizobium) மற்றும் 50 கிலோ மண்புழு உரம் ஆகியவை கலந்து முளைத்த நாற்றுகளின் மீது தூவப்பட்டது. இதே போல் அனைத்து சால்களிலும் 6 மாதத்திற்கு ஒரு முறை முறைபடுத்தப்பட்டது.\nஒவ்வொரு வாரமும், சுமார் 2 லிட்டர் மாட்டு சிறுநீரை சுமார் 6 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கப்பட வேண்டும். கூடுதலாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவும் தெளிக்கப்பட வேண்டும். அவரை போன்ற செடிகளுக்கு மரப் பந்தல் அமைக்கப்பட வேண்டும். மேலும் சால்களின் ஓரத்தில் வெங்காயம், தக்காளி போன்றவற்றை வளர்க்களாம். இவ்வாறாக தற்போது 10 கிலோ காய்கறிகளும், 30 – 50 கட்��ு கீரைகளும் ஒரு வாரத்தில் கிடைக்கிறது.\nவிவசாயத்தின் முக்கிய செலவு, இரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் வாங்குதலாகும். ஈடுபொருளின் செலவில், 80 சதவிகிதம் இதில் செலவிடப்படுகிறது.\nகுறைந்த ஈடுபொருள் செலவு :\nவிவசபயிகள், தாங்களாகவே இயற்கை ஈடுபொருட்களை தயாரித்து கொண்டால், ஈடுபொருட்களுக்கான செலவு குறைக்கப்படும். ஒரு மாதத்தில் சராசரியாக சுமார் 2000 ரூபாய் மொத்த வருமானமாக திரு. வெங்கடராமன் பெறுகிறார். இதில் வேலையாட்கள் சம்பளம் பராமரிப்பு செலவுகள் போக சுமார் 1100 முதல் 1300 வரை லாபம் அடைகிறார்.\nதிரு. T. K. வெங்கடராமன்,\n16 வது குறுக்குத் தெரு,\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி\nஇயற்கை பூச்சி கொல்லி →\n← திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95", "date_download": "2019-08-20T20:42:30Z", "digest": "sha1:WU53KLWGYFB3RW3KNCCKBPDHXCR5VTWF", "length": 12884, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்\nநெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது.\nநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ரசாயன இடுபொருள்களின் செலவுகள் அவற்றால் மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மாற்று முறை விவசாயத்திற்கு குறிப்பாக, இயற்கை விவசாயத்திற்கு வழிகோலாக அமைகிறது.\nமேலும், ஊட்டச்சத்து மேலாண்மையில் ரசாயன உரங்களின் செலவைக் குறைத்து அதற்கு இணையான சத்துக்களை வழங்குவதில் பெரிதும் துணை நிற்பவை உயிர் உரங்களே.\nஅத்தகைய உயிர் உரங்கள், நெல் பயிர் சாகுபடியில் ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து ஈரோடு மாவட்ட மத்திய வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் (மைராடா) ச.சரவணகுமார் கூறியது:\nநெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுபவை தழை, மணிச் சத்துக்களாகும்.\nஅத்தகைய இரண்டு சத்துக்களும் இயற்கையாகவே வளி மண்டலம், மண்ணில் பயிருக்கு எட்டா நிலையில் உள்ளன. இதுபோன்ற சத்தினை கூட்டு, தனித்து வாழும் பாக்டீரியாக்கள் கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.\nநெல் வயல்களில் தழை, சாம்பல் சத்தை நிலை நிறுத்துவதில் அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா, அசோலா போன்றவை பெரும்பங்காற்றுகின்றன.\nபல்வேறு வகையான பாக்டீரியாக்கள் தழைச் சத்தை நிலை நிறுத்தினாலும் அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது அசோஸ்பைரில்லம்.\nஇதை ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்படும் விதையுடன் 600 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தும் அல்லது நாற்றுகளை பறித்து, அதன் வேர்களை 1,000 கிராம் அசோஸ்பைரில்லத்தில் நனைத்து நடுவதாலும் தழைச்சத்து உரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.\nஇவை இரண்டையும் பின்பற்ற இயலாதபட்சத்தில் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்தை 25 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து நடவிற்கு முன் வயலில் இடலாம்.\nவேர்ப் பகுதியில் கூட்டு வாழ்க்கை நடத்தி தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.\nமேலும், பாசி வகையைச் சேர்ந்த நீலப்பச்சைப் பாசி, பெரணி வகையைச் சேர்ந்த அசோலாவும் நெல் வயல்களில் தழைச்சத்து வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nமண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிருக்கு வழங்கும் பாஸ்போ பாக்டீரியாவானது வளர்ச்சி ஊக்கிகளையும் சுரக்கின்றது.\nஇதனால், மணிச்சத்தின் தேவையும் குறைந்து பயிர் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. நெல் பயிரின் வேர்களில் நுழைந்து, வேரிழைகளை உண்டாக்கி, தொலைவிலுள்ள மணிச்சத்தை ஈர்த்து வழங்குவதில் மைக்கோரைஸா முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஎனவே, அசோஸ்பைரில்லத்தைப் போலவே இந்த நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்தி (விதை நேர்த்தி, நிலத்தில் இடுதல்) மணிச்சத்திற்கான ரசாயன இடுபொருள்களின் தேவையைக் குறைக்கலாம்.\nஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள நெல் வயலில் தனித்து வாழும் பாக்டீரியாவான அசட்டோபேக்டர் 15 கிலோவும், நீலப்பச்சைப் பாசி 40 கிலோவும், இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாவான அசோஸ்பைரில்லம் 35 கிலோ தழ��ச்சத்தையும் நிலை நிறுத்துகின்றன.\nகூட்டு வாழ்க்கை நடத்தும் அசோலாவானது 40 முதல் 60 கிலோ தழைச்சத்தையும், பசுந்தாள் உரப் பயிர்கள் 80 கிலோ தழைச்சத்தையும் பயிருக்கு வழங்குகின்றன. மேலும், இத்தகைய நுண்ணுயிர்கள் வளர் ஊக்கிகளையும் சுரப்பதால் பயிர் செழுமையாக வளர உதவுகின்றன.\nமேலும், மண்ணிலுள்ள அங்ககச் சத்துடன் நுண்ணுயிர்கள் சேர்ந்து வாழ்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், வளம் குன்றா நெல் சாகுபடியைப் பெற்று பயனடையலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், நெல் சாகுபடி Tagged அசோலா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா\n← மணிலா அதிக மகசூலுக்கு \"டானிக்\"\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-3", "date_download": "2019-08-20T20:29:47Z", "digest": "sha1:6PFM2CPZBG3K6WABHRNXYOB5NTIUPWPH", "length": 9250, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 444 தடவை நிராகரிக்க பட்டுள்ளது. காரணம் தெரியுமா தடை செய்ய பட்ட ரசாயன பூச்சி மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருந்ததே.\nவெளிநாடுகளில் இப்படி ரசாயன பூச்சி மருந்து இருப்பதை கண்டு பிடிக்க பரிசோதனை சாலைகள் உள்ளன. இங்கே\nஉணவில் மட்டும் இல்லை, விவசாயிகள் அளவுக்கு அதிகமாகவும் தேவை இல்லாமலும் பூச்சி மருந்துகள் தெளிக்கின்றனர். தெளிக்கும் போது சரியான பாதுகாப்பு இல்லாமல் தெளிப்பதால் அவர்களுக்கே பல நோய்கள் வருகின்றன. அளவுக்கு அதிகம் தெளிப்பதால் நிலத்தடி நீர் மாசு படுகிறது.\nவெளிநாடுகளில் பூச்சிக்கொல்லி எப்படி பாதுகாப்போடு தெளிக்கிறார்கள்\nநம் நாட்டில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தெளிக்கிறார்கள்\nஇந்தியாவிற்கே உணவு அளிக்கும் பஞ்சாபில் வருட வருடம் 100 விவசாயிகள் பூச்சி மருந்தை முகர்ந்து இறக்கின்றனர். நம் நாட்டில் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள்\nஇதில் இன்னொரு அநியாயம் என்ன என்றால், உலகலாவில் தடை செய்யப்பட மிக அதிக சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லிகள் இங்கே விற்பனை செய்ய அனுமதி இருப்பதே. கடந்த 15 ஆண்டுகளாக பல முயற்சி செய்தும், சக்தி வாய்ந்த பூச்சி கொல்லி தயாரிப்பாளர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.\nமத்திய அரசு அனுபம் வர்மா என்பவரை தலைமையாக கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரை படி, வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 66 ரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன.\nஅவற்றால் 18ஐ அனுமதி செய்யவும், 2018 ஆண்டில் 27ஐ பரிசீலனை செய்யவும், 2020 ஆண்டில் 6 ஐ தயாரிப்பு நிறுத்தவும், உடனடியாக 15ஐ தடை செய்யவும் பரிந்துரை செய்தது. மத்திய அரசு இதை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இது உச்ச கோர்ட்டில் விஜரணைக்கு வந்து முடிவு எடுக்க காத்திருக்கிறது.\nமேலும் விவரங்களுக்கு – Tribune, Times of india\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள்\nஅபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி \n← மண்புழு… சில குறிப்புகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:10:54Z", "digest": "sha1:6NJGQG5EDR7DQEKU52IR2QGKKZNHAJB6", "length": 12418, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வன்னி தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வன்னித் தேர்தல் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவன்னி தேர்தல் மாவட்டம் (Vanni Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்க�� மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.\nபரப்பளவு 6,580 சதுர கிமீ[3]\nஉறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், ததேகூ\nமுதலி பாவா ஃபரூக், ஐமசுகூ\nவன்னிப் பகுதி மிகவும் மக்கள்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாக இருப்பதனால், பரப்பளவில், வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 236,449 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1]. 2011 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 221,409 வாக்காளர்கள் பதிவாயினர். இதனால் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது[4].\nஇலங்கையில், 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னிருந்த தேர்தல் முறையின் கீழ் நாட்டிலிருந்த நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். 1978 இல் இம்முறை ஒழிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பல தேர்தல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவானவற்றில் ஒன்றே வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகும்.\nபெரும்பாலும், ஒவ்வொரு நிர்வாக மாவட்டமும் ஒரு தேர்தல் மாவட்டமாகவும் அமைந்தது. ஆனால் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இம் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை மட்டுமே கொண்டிருந்தன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பல உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லாதிருந்ததால், அருகருகேயிருந்த இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னித் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nவன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையின் மொ��்தப் பரப்பளவில் ---% ஆகும். மாவட்ட அடிப்படையில் இதன் பரப்பளவு:\nபரப்பளவு - வன்னித் தேர்தல் மாவட்டம்\nவன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையில் உள்ள மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்று. இங்கே முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது 1981 ஆம் ஆண்டில். இப்பகுதியில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, அதன் பின்னர் இப் பகுதியில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆனாலும், இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இப்பகுதிகளுக்கான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.\nமக்கள் தொகை - வன்னித் தேர்தல் மாவட்டம்\n2003, 2004 ஆம் ஆண்டுகளின் மதிப்பீடுகளை அடிப்படியாகக் கொண்டு கணிக்கப்பட்ட இத்தேர்தல் மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம்:\nசிங்களவர் - 3.66 %\nமுஸ்லிம்கள் - 3.90 %\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 90,835 64.71% 5\nஐக்கிய தேசியக் கட்சி 33,621 23.95% 1\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7,259 5.17% 0\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 6,316 4.50% 0\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 588 0.42% 0\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 41,673 38.96% 3\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 37,522 35.07% 2\nஐக்கிய தேசியக் கட்சி 12,783 11.95% 1\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 5,900 5.52% 0\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,867 2.68% 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/8255-bjp-govt-destroying-economy-says-ramadoss.html", "date_download": "2019-08-20T20:45:58Z", "digest": "sha1:R3XLFB37OMDSQZ5INW2PGADIRMF7NKDE", "length": 7574, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்! | BJP Govt destroying economy says Ramadoss - The Subeditor Tamil", "raw_content": "\nபொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016, இதே நாளான நவம்பர் 8ம் தேதி இரவு மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் ரூ.500,ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.\nஇதையடுத்து, புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களை வெளியிட்டது மத்திய அரசு. இதை பெறுவதற்காக வரிசையில் நின்று இறந்தவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இதன் நோக்கம் நிறைவேறியதா என்ற கேள்விக்கு இன்றளவும் விடை தேடலில்தான் உள்ளது.\nபல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போக பணமதிப்பு நடவடிக்கையும் ஒரு காரணம் என்கின்றனர் பொருளாதா�� நிபுணர்கள். இந்த நடவடிக்கைக்கு ஆதரவு இருந்த போதிலும், பல தரப்பட்ட மக்கள் இன்றளவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தே வருகின்றனர்.\nமேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருவதோடு, பணமதிப்பிழப்பின் இழப்பு குறித்து காங்கிரஸ் கட்சி இன்று தேசியளவில் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇதனிடையே, இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில்,\n\"₹1000,₹500 தாள்களை செல்லாததாக்கியது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரமும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இந்த துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்\nதீபாவளிக்கு வருவேன்னு அடம்பிடித்த திமிருபுடிச்சவன் நிலை என்ன தெரியுமா\nஇளம் ரசிகர்கள் வாழ்வை பலியிடும் விஜய்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஅடுத்த மாசம் சம்பள பணத்துக்கு வேட்டு வைக்க வருகிறது அட்சய திருதியை; 3000 கிலோ தங்கம் விற்பனைக்கு டார்கெட்\n’கூகுள் பே’ நடத்த லைசென்ஸ் தேவையே இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம்\n’கூகுள் பே’க்கு லைசென்ஸ் இருக்கா ரிசர்வ் வங்கியிடம் அதிரடியாக கேள்வி கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம்\nபாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு\nமார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது -புதிய சாதனை\nயூடியூப் மூலம் ஒரே ஆண்டில் 154 கோடி ரூபாய் சம்பாதித்த 7வயது சிறுவன்\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 4 இந்திய பெண்கள்\nபொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே கவனியுங்க.. நாளை முதல் புதிய உச்சவரம்பு அமல்\narjuna award 2019குழந்தை நலம்குழந்தை நலம் உணவுகமல்நாத்stalinஸ்டாலின்ரெசிபிTasty RecipesRecipesHealthy RecipesYummy Recipesmettur dambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிathi varadarகர்நாடகாஇந்தியாKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/aug/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3213954.html", "date_download": "2019-08-20T20:11:46Z", "digest": "sha1:GLNAFWK4RJJRYGABMRNZOUPGOHXXZX37", "length": 7403, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சிண்டிகேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது: வட்டார மேலாளர் தகவல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nசிண்டிகேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது: வட்டார மேலாளர் தகவல்\nBy DIN | Published on : 15th August 2019 07:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிண்டிகேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கியின் வேலூர் வட்டார மேலாளர் ஜெ.சுரேந்திரபாபு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nசிண்டிகேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வீடு, வாகனம், நுகர்வோர் கடன்கள் சிண்டிகேட் வங்கியில் வழங்கப்படுகின்றன. இந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு சிறப்பு குறியீட்டு எண் வழங்கப்படும். அது விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், வங்கிக் கடனுக்கான பல்வேறு கட்ட பரிசீலனைகளும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களின் நிலையை டிஜிட்டல் மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ���ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126043", "date_download": "2019-08-20T20:32:22Z", "digest": "sha1:OAI5TKUOR563JSUMCQINX6Q2LAXZK7FC", "length": 7197, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "நல்லூர் ஆலய உற்சவத்தின்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nநல்லூர் ஆலய உற்சவத்தின்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மூவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இம் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் ஆலய வளாகத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஐபிசி தமிழின் இன்றைய பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல செய்திகள்...\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திக���் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_08.html", "date_download": "2019-08-20T21:23:35Z", "digest": "sha1:EZK33VHESDB5UGV236QSEHXGMXCB2HFJ", "length": 23270, "nlines": 274, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வனம் புகுவோம்", "raw_content": "\nகவிஞர், அரசியல் நிபுணர், கல்வியாளர், பெண்ணியவாதி எனப் பன்முகம் கொண்ட கலைஞர் கேப்ரியல் மிஸ்ட்ரல். ”லூசிலா டி மரியா டெல் பெர்பெச்சுவோ சொகோரோ கொடாய் அல்கயாகா” எனும் நீண்ட இயற்பெயர் கொண்ட இவர் கேப்ரியல் மிஸ்ட்ரல் எனும் புனைபெயரில் எழுதியவர். சிலி நாட்டின் பிரஜையான மிஸ்ட்ரல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கப் பெண்மணி. உலகப் புகழ் பெற்ற பாப்லோ நெருடாவும் சிலி நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை, நம்பிக்கை துரோகம், காதல், தாயின் அன்பு, துயரம், பயணம் ஆகியவை அவரது பாடுபொருள்களாயிருந்தன. கொடிது கொடிது இளமையில் வறுமையென அவ்வை பாடியதற்கேற்ப இவரது இளமைப் பிராயம் வறுமையின் கொடுமை மிக்கதாயிருந்தது. இவர் தனது பதினைந்தாவது வயதில் தொடங்கியது கவிதை. ”ரகசியக் கடிதம்” (Intimate Letter) எனும் இவரது கவிதை முதல் முதலில் தினசரியொன்றில் பிரசுரமானது. அப்போதிருந்தே பல்வேறு புனைப்பெயர்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.\nபதினேழாம் வயதில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த மிஸ்ட்ரல் ரொமிலியோ என்ற ரயில்வே தொழிலாளியை சந்தித்தார். ரொமிலியோ மூன்று வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார். மரணத்தின் தாக்கம் மிஸ்ட்ரலின் கவிதைகளில் படிமங்களானது. ரொமிலியோவின் தற்கொலை கேப்ரியலை இதுவரையில் எந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞரும் எழுதியிருக்காத அளவிற்கு மரணம் – வாழ்வு ஆகியவற்றைக் குறித்து எழுதத் தூண்டியது.\nமிஸ்ட்ரலுக்கு பல ஆண்களுடனும் பெண்களுடனும் இருந்த நட்புறவை அவரது எழுத்து பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆயினும் தனது மனவெழுச்சி மிகுந்த வாழ்வினை மிஸ்ட்ரல் ரகசியமாகவே வைத்திருந்தார்.\nசாண்டியாகோவில் நடந்த தேசிய அளவிலான இலக்கியப் போட்டியில் முதற்பரிசு வென்றது மிஸ்ட்ரலின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அனமந்தது. தேசிய அளவில் கவனிக்கத் தகுந்த புகழ் அடைந்த எழுத்தாளராக மாறிய மிஸ்ட்ரலுக்கு அப்பொழுது வயது 25. ஜீகாஸ் ப்ளோரேல் எனும் அந்த தேசிய விருதை எட்��ிய பிறகு லூசிலா கொடாய் என்ற பெயரில் எழுதுவதை விடுத்து, கேப்ரியல் மிஸ்ட்ரல் என்ற புனைப் பெயரிலேயே தனது படைப்பைத் தொடர்ந்தார்.\nதனது எழுத்துலகப் பயணத்தின் பெயரை தனக்கு மிகப்பிடித்த கேப்ரியேல் டி அனுன்ஸியோ மற்றும் பிரட்ரிக் மிஸ்ட்ரல் ஆகிய இரு எழுத்தாளர்களிடமிருந்து புனைந்து கொண்டார். மிஸ்ட்ரலின் உலகளாவிய புகழ் அவரை தன் சொந்த நாடான சிலியில் தொடர்ந்து செயல்படத் தடையாயிருந்தது. நாற்பதாம் வயதில் பிரான்ஸுக்கு குடிபுகுந்த பிறகு மிஸ்ட்ரல் தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்தார்.\nபிற லத்தீன் அமெரிக்கக் கலைஞர்களைப் போலவே மிஸ்ட்ரலும் தனது இறப்பு வரை அந்நிய நாட்டுப் பிரதிநிதியாக பல நாடுகளில் பணியாற்றினார். மேட்ரிட்டில் பணியாற்றிய பொழுது அவருக்குத் தன் போலவே பிரதிநிதியாய்ப் பணியாற்றி வந்த நோபல் புகழ் பெற்ற கவிஞனான பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். நெருடாவுடனான நட்பு அவரையும் ஒரு முன்னணி இயக்கத்திற்கு ஆதரவாளராக்கியது. அத்துடன் மிஸ்ட்ரல் ஸ்பெயினின் பத்திரிக்கைகளிலும் தினசரிகளிலும் நூற்றுக்க்கணக்கான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்குவித்தார். இதனால் மிஸ்ட்ரல் புகழ் பரவத்தொடங்க கொலம்பிய நாட்டுத் ஜனாதிபதியான எடுவர்டொ சாண்டோஸ், எலினார் ரூஸ்வெல்ட் மற்றும் அனைத்து சிலி நாட்டு ஜனாதிபதிகளுக்கும் மிகவும் நம்மிக்கைக்குரியவரானார்.\nமிஸ்ட்ரலின் இரண்டாவது கவிதைப் பெருந்தொகுதியான தாலா (Tala) 1938ல் அவரது நெருங்கிய நீண்ட நாள் நண்பரான விக்டோரியா ஒகாம்போவினால் பியூனஸ் ஏரிஸில் வெளியிடப் பட்டது. இதன் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அனாதையான குழந்தைகளுக்குச் செலவிட்டார்.\nஇதற்கிடையே மிஸ்ட்ரலின் அக்கா மகனான 17 வயது மிகுஈயல் இறந்து போனான். இரண்டாம் உலகப் போரினால் மிகவும் மனம் பாதிக்கப் பட்டிருந்த மிஸ்ட்ரலுக்கு இம்மரணம் பேரிடியாக இரங்கியது. இந்த துயரத்தின் அவரது இறப்பிற்கு முன்னால் அவர் எழுதிய கடைசித் தொகுதியின் அலைகளானது. லாகார் (Lagar) எனும் அத்தொகுதி சில பிரிவுகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. சிலி கவிதைகள் (Poema de Chile) என்ற தலைப்பில் இதன் கடைசித் தொகுப்பு மிஸ்ட்ரலின் மரணத்திற்கு பின்பாக அவரது நண்பரான டோரிஸ் டானா என்பவரால் வெளியிடப்பட்டது. இக்கவிதைத் தொகுதி மிகவும் அற்புதமான படைப்பாக இருந்தது.\n1945ம் வருடம் மிஸ்ட்ரலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஸ்ட்ரல் இப்பரிசைப் பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கரும் நோபல் பரிசு பெரும் ஐந்தாவது பெண்மணியுமாய் இருந்தார். ஸ்வீடன் நாட்டரசரான கஸ்டாவிடமிருந்தும் விருது பெற்றார். பிறகு நெடுநாளாய் வழங்கப்படாதிருந்த சிலிநாட்டின் உயரிய தேசிய இலக்கிய விருதும் மிஸ்ட்ரலுக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியா நாட்டின் கல்லூரி இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.\nஉடல் நலம் குன்றியதால் மிஸ்ட்ரல் பயணங்களைத் தவிர்த்தார். தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியை நியூயார்க் நகரில் கழித்தார் புற்று நோயால் கணையம் பாதிக்கப் பட்டு தனது 67ம் வயதில் இறந்தார் சிலி நாட்டு அரசு அவரது மறைவுக்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் துக்கம் அனுஷ்டித்தது.\nஇயற்கையின் நுட்பங்கள் மிளிரும் மிஸ்ட்ரலின் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த ஒன்றை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.\nஇப்போது நாம் வனம் புகலாம்\nமரங்கள் உன் முகங்கடந்து போக\nதனது உயிரினங்களின் பருவ மாற்றத்தை\nஎன்றும் மாறாப் பைன்மரங்களைத் தவிர்த்து.\nபழைய ரணங்களுடன் பிசின் துளிர்க்கின்றது\nநீயும் ஒரு தந்தையிடமிருந்து மறு தந்தையிடம் ஓடும்\nமூலம் : கேப்ரியல் மிஸ்ட்ரல்\nமொழிபெயர்ப்பு : தாரா கணேசன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தி���்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49361-topic", "date_download": "2019-08-20T21:45:14Z", "digest": "sha1:M55XN57IJIXGS4MQNLPEWYMOH2LEV7TQ", "length": 33410, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "எகிப்து", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணை���்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nஎகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஆப்பிரிக்காவிலும் மையக் கிழக்கிலும் உள்ள நாடுகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் எகிப்தும் ஒன்று. 82.2 மில்லியன்[2] மக்களைக் கொண்ட இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் 40,000 சதுர கிலோமீட்டர் (15,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளிலேயே வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் காணப்படுவதுடன் கெய்ரோ, அலெக்சாந்திரியா, லூக்சூர் போன்ற பெரிய நகரங்களும் அடங்குகின்றன. மிகப் பெரிய சகாராப் பாலைவனப் பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். எகிப்தில் வாழ்பவர்களுள் ஏறத்தாழ அரைப��� பங்கினர் நகர்ப்புறப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.\nஇந்நாட்டுக்கு விடுதலை 1922-ல் வழங்கப்பட்டு 1953-ல் அறிவிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள நினைவுச் சின்னங்களான கிசா பிரமிடுத் தொகுதி, பெரிய இசுஃபிங்சு என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை. மெம்பிசு, தீபை, கர்னாக் போன்ற இடங்களில் உள்ள பண்டைய அழிபாடுகளும், லூக்சூருக்கு வெளியே உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதியும் பெருமளவில் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்பவை.\nமையக்கிழக்கில் எகிப்தின் பொருளாதாரமே மிகக் கூடிய பல்வகைத்தன்மை கொண்டது. இந்நாட்டில் சுற்றுலாத்துறை, வேளாண்மை, தொழிற்றுறை, சேவைத்துறை என்பன ஏறத்தாழ ஒரேயளவு உற்பத்தி அளவைக் கொண்டவை.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநைல் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைச் செதுக்கற் சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டில் வேடுவர்-உணவுசேகரிப்போர், மீன்பிடிப்போர் பண்பாடுகள் உருவாயின. காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது இரண்டினாலும், கிமு 8000 ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கிச் சகாராப் பாலைவனம் உருவானது. தொடக்ககால இனக்குழுக்கள் நைல் ஆற்றங்கரைகளை அண்டி இடம் பெயர்ந்து, நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்பட்ட சமூகத்தையும் உருவாக்கினர்.[3]\nஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில், நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது.[4] புதியகற்காலத்தில், மேல் எகிப்திலும், கீழ் எகிப்திலும், பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. பாடேரியப் பண்பாடும், தொடராக உருவான நக்காடாப் பண்பாடுகளும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. கீழ் எகிப்தின் மிகப் பழைய களமான மெரிம்டா, பாடேரியப் பண்பாட்டுக்கு 700 ஆண்டுகள் முந்தியது. ஒரேகாலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்��ு வந்ததாகத் தெரிகிறது. தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட இவர்கள் வணிகம் மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மிகவும் பழைய எகிப்தியப் படவெழுத்துக்கள், கிமு 3200 ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த, வம்சங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நக்காடாக் கால மட்பாண்டங்களில் காணப்படுகின்றன.\nகிமு 3150ல், மெனெசு மன்னர், கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல வம்சங்கள் வரிசையாக எகிப்தை ஆண்டன. எகிப்தியப் பண்பாடு இந்த நீண்ட காலப் பகுதியில் செழித்திருந்ததோடு, சமயம், கலைகள், மொழி, பழக்க வழக்கங்கள் போன்றவை தொடர்பில் தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே இருந்தது. ஒன்றுபட்ட எகிப்தின் முதல் இரண்டு வம்ச ஆட்சிகளும், கிமு 2700 தொடக்கம் 2200 வரையான பழைய இராச்சியக் காலத்தின் அடிப்படைகளை அமைத்தன. இக்காலத்தில், மூன்றாம் வம்சக் காலத்து யோசர் (Djoser) பிரமிடு, நாலாம் வம்ச கிசா பிரமிடுகள் உட்பட்ட பல பிரமிடுகள் கட்டப்பட்டன.\nபழைய இராச்சியக் காலத்தில் கட்டப்பட்ட பெரிய இசுபிங்சும், கிசா பிரமிடுத் தொகுதியும்.\nமுதல் இடைக்காலம், 15 ஆண்டுகளை உள்ளடக்கிய அரசியல் கிளர்ச்சிகளைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. நைல் ஆற்றில் கூடிய நீர் வரத்தும், அரசின் உறுதிப்பாடும் நடு இராச்சியப் பகுதியில், நாட்டில் புதிய செழிப்பைத் திரும்பவும் கொண்டுவந்தன. இது, கிமு 2040 ஆம் ஆண்டில் மூன்றாம் அமெனெம்கத் காலத்தில் உயர் நிலையை எட்டியது. இரண்டாம் ஒற்றுமையின்மைக் காலம் எகிப்தை வெளியாரான செமிட்டிய ஐக்சோசுக்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கிமு 1650ல், ஐக்சோசியர்கள் கீழ் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி அவாரிசு என்னும் புதிய தலைநகரையும் நிறுவினர். முதலாம் அகுமோசு என்பவன் மேல் எகிப்திலிருந்து படையெடுத்து வந்து பதினெட்டாவது வம்ச ஆட்சியை உருவாக்கினான். இவன் தலைநகரை மெம்பிசில் இருந்து தேபிசுக்கு இடம் மாற்றினான்.\nகிமு 1550 முதல் 1070 வரையிலான புதிய இராச்சியக் காலம் பதினெட்டாவது வம்ச ஆட்சியுடன் தொடங்குகிறது. இக்காலத்தில் எகிப்து ஒரு பன்னாட்டு வல்லரசாக வளர்ந்தது. இது தெற்கே நூபியாவில் உள்ள தொம்போசு வரை விரிவடைந்ததுடன், கிழக்கில் லேவந்தின் சில பகுத���களையும் உள்ளடக்கி ஒரு பேரரசானது. இக் காலத்திலேயே மிகப் புகழ் பெற்ற பாரோக்களான, அட்செப்சுத், மூன்றாம் துத்மோசு, அக்கெனாத்தென், அவனுடைய மனைவி நெபெர்தீத்தி, துட்டங்காமுன், இரண்டாம் ராமேசசு போன்றோர் எகிப்தை ஆண்டனர். வரலாற்றுச் சான்றுடன் கூடிய முதல் ஓரிறைக் கொள்கை தொடர்பான வெளிப்பாடு இக் காலத்திலேயே காணப்படுகிறது. இது அத்தெனியம் எனப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனான தொடர்புகள் எகிப்துக்குப் புதிய எண்ணக்கருக்கள் வருவதற்கு உதவின. பிற்காலத்தில் லிபியர், நூபியர், அசிரியர் போன்றோர் எகிப்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், எகிப்தின் தாயக மக்கள் அவர்களைத் துரத்திவிட்டுத் தமது நாட்டை மீளக் கைப்பற்றினர்.\nபாரோக்களின் ஆட்சி முப்பதாவது வம்ச ஆட்சியுடன் முடிவுக்கு வந்தது. கிமு 343ல் எகிப்தை பாரசீகத்தவர் கைப்பற்றினர். கடைசி அரசனான இரண்டாம் நெக்தானெபோ போரில் தோல்வியுற்று அரசை இழந்தான்.\nகிமு 3150ல், மெனெசு மன்னர், கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல வம்சங்கள் வரிசையாக எகிப்தை ஆண்டன. எகிப்தியப் பண்பாடு இந்த நீண்ட காலப் பகுதியில் செழித்திருந்ததோடு, [[சமயம்]], [[கலை]]கள், [[மொழி]], பழக்க வழக்கங்கள் போன்றவை தொடர்பில் தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே இருந்தது. ஒன்றுபட்ட எகிப்தின் முதல் இரண்டு வம்ச ஆட்சிகளும், கிமு 2700 தொடக்கம் 2200 வரையான பழைய இராச்சியக் காலத்தின் அடிப்படைகளை அமைத்தன. இக்காலத்தில், மூன்றாம் வம்சக் காலத்து யோசர் (Djoser) பிரமிடு, நாலாம் வம்ச கிசா பிரமிடுகள் உட்பட்ட பல பிரமிடுகள் கட்டப்பட்டன.\n[[படிமம்:Egypt.Giza.Sphinx.02.jpg|thumb|பழைய இராச்சியக் காலத்தில் கட்டப்பட்ட பெரிய இசுபிங்சும், கிசா பிரமிடுத் தொகுதியும்.]]\nமுதல் இடைக்காலம், 15 ஆண்டுகளை உள்ளடக்கிய அரசியல் கிளர்ச்சிகளைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. நைல் ஆற்றில் கூடிய நீர் வரத்தும், அரசின் உறுதிப்பாடும் நடு இராச்சியப் பகுதியில், நாட்டில் புதிய செழிப்பைத் திரும்பவும் கொண்டுவந்தன. இது, கிமு 2040 ஆம் ஆண்டில் [[மூன்றாம் அமெனெம்கத்]] காலத்தில் உயர் நிலையை எட்டியது. இரண்டாம் ஒற்றுமையின்மைக் காலம் எகிப்தை வெளியாரான செமிட்டிய [[ஐக்சோ���ு]]க்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கிமு 1650ல், ஐக்சோசியர்கள் கீழ் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி [[அவாரிசு]] என்னும் புதிய தலைநகரையும் நிறுவினர். முதலாம் அகுமோசு என்பவன் மேல் எகிப்திலிருந்து படையெடுத்து வந்து பதினெட்டாவது வம்ச ஆட்சியை உருவாக்கினான். இவன் தலைநகரை மெம்பிசில் இருந்து தேபிசுக்கு இடம் மாற்றினான்.\nகிமு 1550 முதல் 1070 வரையிலான புதிய இராச்சியக் காலம் பதினெட்டாவது வம்ச ஆட்சியுடன் தொடங்குகிறது. இக்காலத்தில் எகிப்து ஒரு பன்னாட்டு வல்லரசாக வளர்ந்தது. இது தெற்கே நூபியாவில் உள்ள தொம்போசு வரை விரிவடைந்ததுடன், கிழக்கில் லேவந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ஒரு பேரரசானது. இக் காலத்திலேயே மிகப் புகழ் பெற்ற பாரோக்களான, [[அட்செப்சுத்]], [[மூன்றாம் துத்மோசு]], [[அக்கெனாத்தென்]], அவனுடைய மனைவி [[நெபெர்தீத்தி]], [[துட்டங்காமுன்]], [[இரண்டாம் ராமேசசு]] போன்றோர் எகிப்தை ஆண்டனர். வரலாற்றுச் சான்றுடன் கூடிய முதல் ஓரிறைக் கொள்கை தொடர்பான வெளிப்பாடு இக் காலத்திலேயே காணப்படுகிறது. இது [[அத்தெனியம்]] எனப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனான தொடர்புகள் எகிப்துக்குப் புதிய எண்ணக்கருக்கள் வருவதற்கு உதவின. பிற்காலத்தில் லிபியர், நூபியர், அசிரியர் போன்றோர் எகிப்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், எகிப்தின் தாயக மக்கள் அவர்களைத் துரத்திவிட்டுத் தமது நாட்டை மீளக் கைப்பற்றினர்.\nபாரோக்களின் ஆட்சி முப்பதாவது வம்ச ஆட்சியுடன் முடிவுக்கு வந்தது. கிமு 343ல் எகிப்தை பாரசீகத்தவர் கைப்பற்றினர். கடைசி அரசனான [[இரண்டாம் நெக்தானெபோ]] போரில் தோல்வியுற்று அரசை இழந்தான்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வ���த்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/category/interesting/", "date_download": "2019-08-20T21:29:53Z", "digest": "sha1:VCRSSI4UAUNCTOAJ7QTJVFZMHV5NDJAY", "length": 6928, "nlines": 153, "source_domain": "madurai.in4net.com", "title": "Interesting Archives - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nஅணை உடைந்து 18 பேரின் மரணத்திற்கு நண்டு தான் காரணமாம் – ஆராய்ந்து சொல்கிறார்அமைச்சர்\nசமீபத்தில் மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட...\n180 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய செல்ஃபி – சுவாரஸ்ய தகவல்\nசர்வதேச அளவில் தற்போது செல்ஃபி கலாச்சாரம் பெருகி...\nஅஸ்வினி ஆனந்தின் சவால் – நேரடி நிகழ்ச்சி 2019\nஅஸ்வினி ஆனந்த் அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி...\nபிரபஞ்ச உலகில் நாக மாணிக்கத்தில் புதைந்துள்ள மர்மங்கள் …\nநாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு...\nஇமெயில் மூலம் வாக்களிக்கும் உரிமை – தேர்தல் ருசீகரம்\nஇந்தியாவில் தேர்தல் த���ருவிழா துவங்கி விட்டது...\nகிரேக்க கடவுளுக்கும் உங்கள் ராசிக்கும் உள்ள சுவாரஸ்ய ரகசியங்கள்\nஉலகம் முழுவதும் பல்வேறு வகையான ஜோதிட முறைகளும்...\nஇவர்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு வெறுமைதான் பரிசு\nஇந்த உலகம் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து...\nவிண்வெளியில் கால் பதித்து நடனமாடிய முதல் மனிதன்\nசோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2...\nமதுரை நாயக்கர்களைப் பற்றிய வரலாற்றுக்கு...\nஉங்களுக்கு என்ன கலர் பூ பிடிக்கும் – அதற்கு அர்த்தம் தெரியுமா\nநமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4508", "date_download": "2019-08-20T21:07:40Z", "digest": "sha1:WCHTEPFNESBU3QGEDVZAJGGVMU36JTGN", "length": 9099, "nlines": 172, "source_domain": "nellaieruvadi.com", "title": "டிசம்பர் 6 - மருது மக்கள் இயக்கம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nடிசம்பர் 6 - மருது மக்கள் இயக்கம்\nமருது மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நமது நேசத்திற்குரிய\nமாமா முத்துப்பாண்டி அகமுடையார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை -\nபாசிச பயங்கரவாதிகளால் இந்திய ஜனநாயகம் மறைந்த நாள் டிசம்பர்-6 பாபர் மசூதி தகர்க்கபட்ட நாள் டிசம்பர்-6 பாபர் மசூதி தகர்க்கபட்ட நாள் மறக்கவும் மாட்டோம் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் வேலுநாச்சியாருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆயுத உதவியும், படைவீரர்களையும் வழங்கிய மன்னர் ஹைதர் அலியை நாங்கள் எப்படி நன்றி மறவோம் நன்றிக்கு இலக்கணமாய் என்றும் உங்களோடு தோள் நின்று போராடுவோம்\nவரலாற்றை மறந்தவனுக்கு மன்னிப்பே கிடையாது\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/05/13.html", "date_download": "2019-08-20T20:26:16Z", "digest": "sha1:FWQ4TLIOLGSKC72IP6LJU56Y4ZYQ5KR5", "length": 19595, "nlines": 176, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 13", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 13\nமதுசூதனனை உள்ளே அழைத்து அமர வைத்தான் கதிரேசன். என்ன விபரம் எனக் கேட்டபோது விடுதியில் தன்னால் ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதாகவும், தானே பொறுப்பேற்றுக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வந்ததாகவும் தனது ஊருக்கு தகவல் தந்துவிட்டதாகவும் கூறியவன் தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும் என்றான். கதிரேசன் நீலகண்டன் எழுந்ததும் கேட்டு சொல்வதாக சொன்னான். ஆனால் மதுசூதனன் தனக்கு வேறு ஒரு இடம் வேண்டும் என்பதில் குறிப்பாய் இருந்தான்.\nஇருவரும் வெளியே சென்று தேடினர். அப்பொழுது வழியில் வந்த நாமம் அணிந்த ஒருவரிடம் மதுசூதனன் தனக்கு எங்கேனும் ஒரு வீடு அறை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டான். என்ன விபரம் என கேட்டவரிடம் நான் வைணவன் என ஆரம்பித்து கதையை சொன்னான் மதுசூதனன். நாமம் அணிந்தவர் மதுசூதனனுக்கு தனது வீட்டிலேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தனது வீட்டு முகவரி தந்துவிட்டு காலையில் வருமாறு சொன்னார். கதிரேசன் மகிழ்ந்தான். உனக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்னு நினைச்சியா என சிரித்தான் மதுசூதனன்.\n''எங்களோட தங்கி இருந்து இருக்கலாமே, ஏன் நாங்க சைவம்னு யோசிக்கிறியா'' என்றான் கதிரேசன். ''இல்லை, நானும் சேர்ந்து எதுக்கு தொல்லை தரனும்னுதான் வேறு வீடு பார்க்கச் நினைச்சேன்'' என்றான் மதுசூதனன்.\nஇத்தனை நாள் சமண சமயம் பற்றி பேசாத கதிரேசன் அன்று சமண சமயத்தைப் பற்றி மதுசூதனனிடம் கூறினான். மதுசூதனன் கோபம் கொண்டவனாய் ''அது எல்லாம் வைணவத்தைப் பத்தி தப்பா சைவர்கள் எழுதியது'' என்றான். அதற்கு கதிரேசன் ''அப்படின்னா சைவத்தைப் பத்தி தப்பா வைணவர்கள் எழுதியதா'' என்றான். மதுசூதனன் யோசித்தான். ''நீ நல்லாப்படிச்சிப் பாரு வேத மதம்னும், திருஞானசம்பந்தரைப் பத்தியும் கூட அவதூறா எழுதியிருக்காங்க'' என்றான் கதிரேசன். மதுசூதனன் ''ஏன் இப்போ இதைப்பத்தி என்கிட்ட பேசுற, நானே விடுதியில ஒரு பிரச்சினைக்கு ஆளாகி வந்துருக்கேன், அப்படியிருந்தும்'' என கூறினான். ''இல்லை எனக்கு என்னமோ மொத்த வரலாறு திரிக்கப்பட்டு இருக்குனு மனசுக்கு தோணுது, அதான் உன்கிட்ட சொன்னா நீயும் என்ன ஏதுனு பார்ப்ப'' என்றான் கதிரேசன். ''பார்க்குறேன், ஆனா இப்ப வேணாம், நாளைக்கு நான் சிவநாதன் சாரை வேறப் பார்க்கனும்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டான்.\nஉறங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் 'கதிரேசா கதிரேசா' என அழைத்தார். ''தாத்தா'' என்ற கதிரேசன் அவரது அறையில் விளக்கைப் போட்டுப் பார்த்தான். நீலகண்டன் கதிரேசனை அருகில் அழைத்து அவனது தலையில் கையை வைத்தார். அடுத்த சில விநாடிகளில் அவரது கண்கள் அசைய மறுத்தது. ''தாத்தா'' என அலறினான் கதிரேசன். மதுசூதனன் அறைக்குள் ஓடி வந்தான்.\nநீலகண்டனின் உடல் அசைவற்றுப் போனதைக் கண்டு பதறிய கதிரேசன் மதுசூதனனை அவர் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க ஓடினான். நீலகண்டனையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன். திருநீறு இன்னும் அழியாமல் அவரது உடலில் ஒட்டி இருந்தது. திருநீறு தாங்கிய நெஞ்சில் தனது கையை வைத்தான் மதுசூதனன். பாடினான். குரல் தழுதழுத்தது.\nமல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு\nவடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே\nஅவரது நெஞ்சில் கையை வைத்து பலமாக அழுத்தியபடியே பாடி முடித்தவன் ''எம்பெருமானே சிவனே உதவி செய்யீரோ'' என ஓங்கி நெஞ்சை அழுத்தினான். திடுக்கிட்டு விழித்தார் நீலகண்டன். ''தாத்தா'' என அழைத்தான். ''செத்துட்டேன்னு நினைச்சேன், உயிர்ப்பிச்சைப் போட்டியோ'' என மதுசூதனனை படுக்கையிலிருந்தபடியே கைகள் எடுத்து கும்பிட்டார் நீலகண்டன். அவரது கட்டிலின் அருகில் இருந்த புத்தகத்தில் வரிகள் கண்டான் மதுசூதனன்.\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,\nஅன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,\nஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,\nஅந்த வேளையில் மருத்துவருடன் கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசன் நீலகண்டன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். நீலகண்டனைப் பரிசோதித்த மருத்துவர் ''இப்போதைக்கு பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல சில பரிசோதனை செய்யனும்'' எனக் கூறிவிட்டு நாளை அதிகாலை நீலகண்டனை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு சென்றார். இருவரும் நீலகண்டனின் அறையிலேயே இருந்தார்கள். நீலகண்டன் மேற்கொண்டு பேசாமல் தூக்கம் வருவதாக தூங்கினார்.\n''என்ன செய்தாய், எப்படி எழுந்தார்'' எனக் கேட்டான் கதிரேசன். தான் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட முதலுதவி செய்தேன் என்றான் மதுசூதனன். மதுசூதனனை கட்டிப்பிடித்தான் கதிரேசன். தூக்கம் கண்களைச் சுழட்ட கட்டிலுக்கு அருகிலேயே உறங்கினார்கள்.\nநீலகண்டன் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு பூசிக்கொண்டு வழக்கம்போல பூஜை அறையில் அமர்ந்தார். அவருடன் கதிரேசனும் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மதுசூதனனும் பூஜை அறைக்குள் நுழைந்தான். ''பெருமாளை அங்க வைச்சி நீ பூஜை பண்ணு'' என பூஜை அறையில் ஓரிடம் காட்டினார் நீலகண்டன்.\nபூஜைகள் முடிந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அதிகாலையிலேயே நீலகண்டனின் இதயம், இரத்தம் சிறுநீர் என பரிசோதனை தொடங்கியது. கல்லூரிக்குச் செல்லும் வேளை நெருங்கிட மதுசூதனனை கல்லூரிக்குப் போகச் சொன்னான் கதிரேசன். மதுசூதனன் உடனிருப்பதாக சொன்னான். சில நாட்க��் கழித்து வரச் சொன்னார் மருத்துவர். வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் நீலகண்டன். கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். கல்லூரிக்கு செல்லாமல் அவருடனே இருந்தான்.\nமதுசூதனன் புதிய வீட்டிற்கு சென்று தனது பொருட்களை வைத்துவிட்டு மதிய வேளையில் கல்லூரியில் சிவநாதனை சந்தித்தான். சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.\nஅன்று மாலையில் அனைவரும் சங்கரன்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். நீலகண்டனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். கதிரேசன் தனித்து தனியாய் நின்றான். மதுசூதனன் அப்பொழுது நீலகண்டனின் வீட்டிற்குள் நுழைந்தான்.\nசிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.\n...... சரியாக கருத்துக்களை கதைக்குள் கொண்டு வருவது நன்றாக இருக்கிறது..... பாராட்டுக்கள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11\nநுனிப்புல் (பாகம் 2) 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 13\nநுனிப்புல் (பாகம் 2) 4\nபெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 12\nநுனிப்புல் (பாகம் 2) 3\nஎங்க, குறை தீர்க்கும் சாமி\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 11\nநுனிப்புல் (பாகம் 2) 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 10\nஒரு இயக்குநர் தேடும் கதை\nநுனிப்புல் (பாகம் 2 ) 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/29105306/1058862/Dhuruvangal-Pathinaaru-movie-review.vpf", "date_download": "2019-08-20T20:55:08Z", "digest": "sha1:XOIU2ZSZ75EUOBH5RMUXXY2DTR2NN2YT", "length": 12283, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Dhuruvangal Pathinaaru movie review || துருவங்கள் பதினாறு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 29, 2016 10:53\nரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவு���ன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.\nதுப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார் அவர் கொலை செய்யப்பட்டாரா காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார் அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.\nஇறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஅதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.\nசுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒ���ு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nஅதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் - இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-beautiful-snaps-pu64g3", "date_download": "2019-08-20T21:17:51Z", "digest": "sha1:EDSFNEYBBEGOSZT2STAPXWO7N2FDLPQG", "length": 6620, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 ஸ்டில்ஸ் 5 நாயகி..! உங்கள் கண்ணில் படாத ஹாட் புகைப்படம்..!", "raw_content": "\n5 ஸ்டில்ஸ் 5 நாயகி.. உங்கள் கண்ணில் படாத ஹாட் புகைப்படம்..\n5 ஸ்டில்ஸ் 5 நாயகி.. உங்கள் கண்ணில் படாத ஹாட் புகைப்படம்..\n5 ஸ்டில்ஸ் 5 நாயகி.. உங்கள் கண்ணில் படாத ஹாட் புகைப்படம்..\n'விஜய் 63 ' புகைப்படத்தை வெளியிட்டு அட்லீயின் சஸ்பென்ஸை உடைத்த யோகி பாபு\nசூடு பிடிக்கும் அக்ஷராஹாசன் அந்தரங்க புகைப்படம் விவகாரம் முன்னாள் காதலனுக்கு போலீசார் கெடுபிடி\nநடிகை ஜோதிகாவுக்கு ட்வின்ஸ் சகோதரிகளா முதல் முறையாக வெளியான புகைப்படம்\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது.. டோட்டலாக மாறிய லேட்டஸ்ட் ஹாட் புகைப்பட தொகுப்பு\n'96 ' பட குட்டி ஜானு 'கௌரியின்' லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nசொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..\nமக்களை கவர்ந்த இளம் பிரதமர்.. ராஜீவ் காந்தி 75வது பிறந்தநாள்..\nபணம் கேட்டு வியாபாரியை தாக்கிய பிரபல அமைப்பு.. பரபரப்பு சிசிடிவி காட்சி..\n பெண் போலீஸின் சிறப்பான பேச்சு வீடியோ..\nசர்வதேசத்துக்கும் யோகாவை கொண்டு சேர்த்தவர் யோகா குரு... பி கே எஸ் ஐயங்கார் நினைவு நாள்..\nஇன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் வானிலை ஆய்வு மையம் சொல்லுது \nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் \nகாஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/a-worker-slaughters-mysterious-element-security-mumbai-338902.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:53:37Z", "digest": "sha1:3MYKOZQCAOWN7CHBDA7MC66GFMQ7WOEN", "length": 16353, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது | A Worker slaughters mysterious element of Security in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது\nமும்பை: மும்பையில் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளியின் மர்ம உறுப்பை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.\nநவிமும்பை தலோஜா எம்ஐடிசியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஹரிநாராயணன் குப்தா (25). இவர் நேற்று முன் தினம் காலை அலுவலக அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.\nமேலும் அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறா���்கள்.\nஅதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் லோகுநாத் (46) என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த விசாரணையில் லோகுநாத் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். ஹரிநாராயணன் குப்தா எம்ஐடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇது ஊழியர் லோகுநாத்துக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக காவலாளியை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த லோகுரகுநாத் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி டெபிட் கார்டுகள் இருக்காது\nபொருளாதாரம் சரியில்லைதான்.. நல்லாயிரும்னு நினைங்க, நல்லாயிரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் செம ஐடியா\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்\nமாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\nகணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\nகூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்\nதிருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.. நெல்லை தம்பதியை பாராட்டிய ஹர்பஜன் சிங்\nமும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமீண்டும் செஞ்சுரி போட்டது மேட்டூர் அணை.. 100 அடியை தொட்டது.. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nஒரு கேபிள்.. உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.. டெக் உலகை வாயை பிளக்க வைத்த அம்பானியின் ஜியோஃபைபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworker security company murder ஊழியர் பாதுகாவலர் நிறுவனம் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-women-accused-her-husband-he-married-her-sister-after-cheating-348526.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:17:02Z", "digest": "sha1:F3UREQ6RELD2LHXBCMQ5TSNEFKRAM2MT", "length": 16043, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம் | salem women accused her husband, he married her sister after cheating - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n3 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்\nசேலம்: சேலத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த பெண்ணின் பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார்.\nசேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது உறவினரின் ம��ளான நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தைச் சேர்ந்தவர் இளவரசியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளவரசி திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்திக்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி 11ம் தேதி போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஆனால் கார்த்தியின் பெற்றோர், இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்பதாகவும் சேலம் போலீசில் இளவரசி புகார் அளித்துள்ளார்.\nபொள்ளாச்சியில் சித்த மருத்துவரிடம் கருக்கலைப்பு ஊசி போட்ட கர்ப்பிணி உயிரிழப்பு\nமுன்னதாக இளவரசி, தனது சகோதரியை கார்த்திக் காதலிப்பது போல் நாடகமாடியதாகவும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nஒரே மாதத்தில் தீர்வு.. சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்.. சேலத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்டியது\n24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..\nதமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem women police சேலம் பெண் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2000/02/28.html", "date_download": "2019-08-20T21:10:28Z", "digest": "sha1:Z6P5MTF6657DZLKVQMEDVYA2WNPGK234", "length": 22681, "nlines": 99, "source_domain": "www.bibleuncle.org", "title": "28.தாவீதின் வரலாறு | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு\nதாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான். மேலும் தாவீது த‌ன‌து ந‌ன்ப‌ர்க‌ளோடு இனைந்து கட‌வுளின் அருளால் ப‌ல‌ தேச‌ங்க‌ளை வெற்றி கொண்டான்.\nஇஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்புதலும் அரசனாதலும்\nதாவீது இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பி அங்கே யூதா பட்டணம் ஒன்றில் தங்கினான். அங்கே அவனை யூதா பகுதிக்கு மட்டும் ராஜாவாய் முடிசூட்டப்பட்டான். மற்ற இஸ்ரவேல் ப‌குதி முழுமைக்கும் சவுலின் குமாரன் இஸ்போசேத் ராஜாவாக முடிசூட்டப்பட்டான். அவன் இரன்டு வருடம் அரசாண்டான். சவுல் குடும்பத்தினருக்கும் தாவீதுக்கும் இடையே நீண்ட காலம் சன்டை நடந்தது தாவீது வர வர பெலத்தான். நிறைவாக தாவீது இஸ்ரவேல் தேசம் முழுமைக்கும் ராஜாவாக அபிசேகம் பன்னப்பட்டான்,அவன் ராஜ்ஜிய பாரம் ஏற்கும் போது முப்பது வயதாயிருந்தான் அவன் இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகள் அரசான்டான். தாவீது ச‌வுலிட‌மும் பெலிஸ்திய‌ர்க‌ள் கையிலிருந்தும் தன்னைக் காத்து வ‌ழின‌ட‌த்தின‌தற்காக‌ க‌ட‌வுளுக்கு ந‌ன்றி கூறி ச‌ங்கீத‌ப் பாட்டை பாடினான்.\nதாவீது ராஜா ஒரு நாள் அரன்மனை உப்பரிகையில் உலவும் போது அருகில் இருந்த குளக்கரையில் நீராடும் ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டான். அவள் உரியா என்பவனின் மனைவி பத்சேபாள் என தெரிந்து அவளோடு கூடினான். அவள் கருவுற்றாள். இது கடவுளின் பார்வையில் மிகவும் பொல்லாதாய் இருந்தது. பின்பு தாவீது தன் தவறை மறைக்க போர்களத்தில் தன் சேனாபதி யோவாப்பிடம் போர்முனையில் இருக்கும் உரியாவை தன்னிடம் அனுப்புமாறு கட்டளையிட்டான். உரியா தாவீதைப் பார்க்க வந்தவுடன் அவனுக்கு அளவுக்கதிகமான மதுவைக் குடிக்கும் படி கொடுத்தான். ஆனாலும் அவன் தன் மனைவீ பத்சேபாளிடம் அவன் போகவில்லை, இதனால் உரியாவை போர்முனையில் எதிரிகள் எளிதாய் தாக்கும் பகுதியில் நிறுத்தி எதிரிகள் கையால் கொலை செய்துவிடும் படி ரகசியமாய் தன் நன்பனும் சேனாபதியுமான யோவாபுக்கு கட்டளையிட்டான். யோவாப் உரியாவை தாவீது சொன்னபடியே நிறுத்தி அவனை எதிரிகள் கையால் கொலை செய்யவைத்தான். பின்பு பத்சேபாளை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.\nபத்சேபாளுக்கு குழந்தை பிறந்தது அக்குழ‌ந்தையை கடவுள் அடித்தார் இதனால் அக்குழ்ந்தை கேவலமாய் இருந்தது பின்பு அக்குழந்தை இறந்தது. அதற்குப் பிறகு தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது அதனை கடவுள் மிகவும் நேசித்தார். அக் குழந்தை மிகவும் ஞானமுள்ளதாய் வளர்ந்தது,அதன் பெயர் சாலமோன் ஆகும். தனக்குப் பிறகு பத்சேபாள் தன் சுற்றத்தாரால் தீங்கு அனுபவிக்கக் கூடாது என தாவீது என்னி; தனக்குப் பிறகு சாலமோனே ராஜ்ஜிய பாரம் பன்னுவான் என் பத்சேபாளுக்கு ஆனையிட்டுக் கொடுத்தான்.\nகடவுள் நாத்தான் என்ற தீர்க்கதரிசியை தாவீதிடம் அனுப்பி: ஒரு ஊரில் ஒரு செல்வந்தனும் ஒரு தரித்திரனும் வாழ்ந்தார்கள் தரித்திரனுக்கு ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்தது. செல்வந்தன் வீட்டுக்கு விருந்தினன் ஒருவன் வந்தான். அப்போது செவந்தன் தன்னிடமிருந்த ஏராளமான ஆடுகளை அடிக்க மனமில்லாமல் தரித்திரனின் ஆட்டைத் திருடி அதை அடித்தான் இதற்கு நீ என்ன தீர்ப்பு சொல்லுவாய் எனக் கேட்டான். அதற்கு தாவீது இது கன்டிக்கத்தக்கது செல்வந்தன் தரித்திரனுக்கு நாலு மடங்கு திரும்பச் செலுத்த வேண்டும் என தீர்ப்புக் கூறினான்.\nநாத்தான் தவீதை நோக்கி தாவீதே நீதான் அந்த செல்வந்தன் உரியாவே அந்த தரித்திரன், நீ சொன்ன தீர்ப்பின் படியே உனக்கும் ஆகக் கடவது. நீ கடவுளை அசட்டைபண்ணி, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால, பட்டயம் என்றைக்கும் உன் வீ���்டைவிட்டு விலகாதிருக்கும். மேலும் கடவுள் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். என்ற சாபத்தை தாவீதுக்குக் கொடுத்தார்.\nஇதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.அவன் தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்;அம்னோனுக்கு யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. யோனதாப் அம்னோனை நோக்கி நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்கு உணவு கொடுக்க தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான். அப்படியே. தாவீது தமாருக்கு உத்தரவு கொடுத்தான். தமாரும் அப்படியே அவனுக்கு சமைத்து அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, நீ வந்து என்னோடே சயனி என்றான்.அதற்கு அவள், மறுத்தால் பின்பு வழுக்கட்டாயமாக அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளைவெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. அவன் அவளைத் தன்னை விட்டுப் போகும் படி தன் வேலைக்கரனை விட்டு வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டான். தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.\nஅப்சலோம் தன் ச‌கோதரிக்கு நடந்ததை மனதில் வைத்து அம்னோனை பழிவாங்க என்னினான். அதற்காக ஒரு விருந்து ஏற்படு செய்து அம்னோனை அழைத்து அவனைக் கொலை செய்தான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்.\nபின்பு அப்சலோம் தன் தகப்பனும் ராஜாவுமான தாவீதுக்கு விரோதமான காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலைமுடி கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று. யோவாப், இதைக் கேள்விப்பட்டு அவனைக் கொன்று போட்டான். தாவீது இச்செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான்.\nபின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.\nதாவீதுராஜா வயதுமுதிர்ந்தவனாய் ஆனபோது இஸ்ரவேலரில்\nஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் தான் ராஜா என அறிவித்துக் கொண்டான். இதனை அறிந்த பத்சேபாள் தாவீதிடம் போய் முறையிட்டாள் தாவீதி நாத்தானை அழைத்து சாலமோனை ராஜாவாய் அபிசேகம் பன்னக் கட்டளையிட்டான் சாலமோன் ராஜாவானான்.\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம...\n மனித���ில் பாவம் எங்கு பிறக்கிறது\nஅன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இ...\nசாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)\nபிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவ...\nதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே 1. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-20T21:39:00Z", "digest": "sha1:KQFAVYQDL5MFK2WLW2P5PTPG25J6FMOZ", "length": 19256, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மைதானத்தில் இந்திய வீரரின் உணர்வு பூர்வமான செயல்'...புகழும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nமைதானத்தில் இந்திய வீரரின் உணர்வு பூர்வமான செயல்’…புகழும் நெட்டிசன்கள்…வைரலாகும் வீடியோ\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.அப்போது புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.\nமேலும் தேசிய பாதுகாப்புக்கு துறைக்குப் பொதுமக்கள் நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும்,ராணுவ உடையிலானதொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.\nஇதனிடையே வீரர்களுக்கு ராணுவ உடையிலான தொப்பியை தோனி வழங்கினார்.இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ள தோனியின் ராணுவ பற்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அவர் அவ்வப்போது ராணுவ பயிற்சி மையங்களுக்கு சென்று ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.\nஇந்நிலையில் வீரர்களுக்கு தோனி தொப்பியை அளிக்கும்போது கேதார் ஜாதவ் யாரும் எதிர்பாராத வகையில் உணர்வு பூர்வமான காரியத்தை செய்தார்.\nஆல் ரவுண்டர் ஜாதவின் கையில் தோனி தொப்பியைக் கொடுத்தவுடன்,ராயல் சலுயூட் ஒன்றை தோனிக்கு அடித்தார்.\nகேதார் ஜாதவின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.நெட்டிசன்கள் பலரும் கேதார் ஜாதவை புகழ��ந்து வருகிறார்கள்.\nகோஹ்லிக்கு ரூ.1.35 கோடி; ‘இன்ஸ்டாகிராமில்’ ஆதிக்கம் 0\n‘தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி’… ‘பும்ராவின் வைரல் ட்வீட்’\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி 0\n’ – விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப் 0\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து 0\nஇலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி 0\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம�� நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/125150", "date_download": "2019-08-20T21:13:47Z", "digest": "sha1:FXKLQ4DHZLAALD564SSPJPFXGYDGIMLW", "length": 5194, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 12-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nவெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா\nசஜித் பிரேமதாசவின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nநடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nஅப்போவே அப்படி.. ஐந்தாம் வகுப்பில் லவ் லெட்டர் எழுதிய கவின்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nபள்ளி சீருடையில் செம்ம அழகாக பாடி கொண்டே நடனமாடிய பிக்பாஸ் லொஸ்லியா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/14192428/1256286/yuga-bharathi-says-Tamil-cinema-will-not-get-a-national.vpf", "date_download": "2019-08-20T20:45:18Z", "digest": "sha1:QJBEKVWKJIVQPHHXIFNEQZ3VJ5VYRLY6", "length": 15652, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது - பாடலாசிரியர் யுகபாரதி || yuga bharathi says Tamil cinema will not get a national award for 5 more years", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது - பாடலாசிரியர் யுகபாரதி\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது என்று கன்னிராசி பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது என்று கன்னிராசி பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.\nவிமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள கன்னி ராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:-\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமீம் இப்ராகிம் ஒரு பத்திரிகையாளர். பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து தற்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இந்த படத்தில 3 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் ஒரு கொலு பாடலும் அடக்கம். அந்த பாடலில் கொலுவின் இடையில் பெரியார் படத்தை கொண்டு வந்து சாமி சிலைகளுக்கு இடையில் வைத்தார். அவர் தான் சொல்ல வந்த அரசியலை காட்டி விட்டார்.\nகாஷ்மீர் பற்றி ரஜினி பேசியதற்கு விஜய் சேதுபதி பேசியதற்குமான வித்தியாசம் இதுதான். இந்த படம் தேசிய விருது பெறும் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்த தேசிய விருதும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்காது என்பது சமீபத்தில் தெரிந்து விட்டது.\nஎனவே யாரும் தேசிய விருதுக்காக படம் எடுக்க வேண்டாம். விரக்தியில் நான் கூறிய வார்த்தைகள் இது. தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும்.\nகன்னிராசி பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் - விமல்\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nகன்னிராசி படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாதலில் நேர்மை முக்கியம் - அக்‌‌ஷரா ஹாசன்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்\nநயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்\nரஜினி பட தலைப்பில் கார்த்தி\nமுதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் - விமல் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ��டுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/21/14642/?lang=ta", "date_download": "2019-08-20T20:22:11Z", "digest": "sha1:BJHLZH2ADQX6RR4A2YDDLLKTZY5W3S6B", "length": 15709, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம் | இன்மதி", "raw_content": "\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nமீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு அளித்த நேர்காணல்.\nபாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்க சட்டத்தில் வழியிருக்கிறதா வழக்குத் தொடருவதற்கு என்னென்ன சாட்சியங்கள் தேவைப்படும்\nபாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது. வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். அதன்பிறகு முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மையைப் பொருத்து மாஜிஸ்திரேட் முன்போ அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதி முன்போ வழக்கு விசாரணை செய்யப்படும். சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரப்படும். சாதாரணமாக நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த மாதிரிக் குற்றங்களில் மூன்றாம் நபர் சாட்சி என்பது மிகவும் அரிது. இறுதியில், பாதிப்புக்கு உள்ளானவர் அளிக்கும் சூழ்நிலை சந்தர்ப்ப சாட்சியங்களும் ஆவண சாட்சியங்களும் மட்டுமே இருக்கும்பட்சத்தில் அதை நீதிமன்றம் ஏற்கும். பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (தடுப்பு, தடை மற்றும் பரிகாரம்) சட்டம் 2013இன் 4வது பிரிவின்படி, இதுகுறித்து பணியிடத்தில் உள்ள புகார் விசாரணைக் குழுவிடம், சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் புகார் தெரிவிக்க வேண்���ும். இச்சட்டத்தின்படி, தவறிழைக்கும் ஊழியருக்கு எதிராக துறைரீதியாக எடுக்கப்படும் நடைமுறைகளைப் போலவே இது இருக்கும். அதிகபட்சமாக குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும்பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்டவர், பணியிலிருந்து நீக்கப்படலாம்.\nசம்பந்தப்பட்டவரின் சம்மதத்துடனே நடந்தது என்று ஆண் வாதிட்டால் எப்படி உறுதிப்படுத்துவது\nவழக்குத் தொடர்ந்தவரின் சம்மதத்துடன்தான் நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டவர் வாதிட்டால், ஏற்றுக் கொள்ளும் படியான சாட்சியங்களை சமர்ப்பித்து நிருபிக்க வேண்டும். பாலியல் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்றமாக இருந்தால், தனது சம்மதம் இல்லாமல் நடந்தது என்று பெண் கூறினால், அவளது சம்மத்துடன் நடந்தது என்பதை நிருபிக்க வேண்டிய முழுப் பொறுப்பு குற்றம்சாட்டப்பட்டவரையே சார்ந்தது. பாதிப்புக்கு உள்ளானவரின் கடந்த காலப் பின்னணி குறித்து கேள்வி எழுப்புவதை சாட்சிச் சட்டம் தடை செய்துள்ளது.\n”அவதூறு வழக்குத் தொடர்வது மட்டுமே, வழக்குத் தொடர்ந்த ஆணுக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாது” என்று கூறுகிறார் நீதிபதி சந்துரு\nஉண்மைக்குப் புறம்பான வழக்குள் பற்றி… இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்குமா\n1998ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் அல்லது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டால், வழக்குத் தொடர்ந்தவர் தான் குற்றமற்றவர் என்று விசாரணை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. பொய் சாட்சியத்துக்கு முயற்சி செய்தால் மட்டுமே, பொய் வாக்குமூலம் அளித்தகாக அவர் மீது வழக்குத் தொடர முடியும். எனினும், பொய் புகார் அளித்திருந்தது தெரியவந்தால், பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (தடுப்பு, தடை மற்றும் பரிகாரம்) சட்டத்தின்படி (2013), அலுவலகப் புகார் விசாரணைக் குழுவின் விசாரணை முடிவுகளைப் பொருத்து அந்தப் பெண் ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். புகாரின் தன்மையையும் அதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களையும் பொருத்துதான் இந்த வழக்கு தாக்குப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிய வரும்.\nஒரு ஆண் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டால் என்னவாக��ம் குற்றம்சாட்டப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்\nஉச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டப்போது, அதுகுறித்த மேல் நடவடிக்கையைத் தடுக்கவும் புகார் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் தில்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த காலத்தில் இணைய தளத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகள் நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. அவதூறு வழக்குத் தொடர்வது மட்டுமே, வழக்குத் தொடர்ந்த ஆணுக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாது. . அதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண் பிரதிவாதியாக இருக்க நேரிடும். இதன் மூலம் அந்த ஆண் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழக்குத் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் குறுக்கு விசாரணை நடத்தப்படும். ஒரு வேளை அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருந்தால், உள்நோகத்துடன் வழக்குத் தொடர்ந்தது அவதூறாகக் கருதப்பட்டு, சிவில் நீதிமன்றம் மூலம் அந்தப் பெண் நிவாரணம் பெற முடியும்.\nதிரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி\nசர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி\nவிவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை...\nதமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\nநவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nமீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய\n[See the full post at: பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/30/", "date_download": "2019-08-20T21:02:35Z", "digest": "sha1:C6SHRC4LJM3VOLEEQPNMAIGIQINVP4G4", "length": 6368, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 30, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகடமைக்கு சமூகமளிக்குமாறு தொழில் வல்லுநர்களிடம் சுகாதார அம...\nசக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் அமோக ஆதரவு (photo)\nகிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி\nதபால்மூல வாக்களிப்பிற்கு11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகு...\nஇராமேஸ்வரம் மீனவர்களின் நீண்டநாள் போராட்டம் நிறைவு\nசக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் அமோக ஆதரவு (photo)\nகிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி\nதபால்மூல வாக்களிப்பிற்கு11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகு...\nஇராமேஸ்வரம் மீனவர்களின் நீண்டநாள் போராட்டம் நிறைவு\nதெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; 14 பேர் காயம்\nஇலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி; தொடரை இழந்தது பாகிஸ்தான்\nசக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கான உதவிப் பொருட்களை வழங்க ...\nதீர்மானமிக்க போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 103\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம்\nஇலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றி; தொடரை இழந்தது பாகிஸ்தான்\nசக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கான உதவிப் பொருட்களை வழங்க ...\nதீர்மானமிக்க போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 103\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம்\nநடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொலிஸார் தீவ...\nகாலியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு\nமருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் பேச்சுவார்த்தை தோல்வி\nவரட்சியால் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு\nவாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்\nகாலியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு\nமருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் பேச்சுவார்த்தை தோல்வி\nவரட்சியால் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு\nவாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்\nஇலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாகவும் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்���கம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Mersal_23.html", "date_download": "2019-08-20T21:27:20Z", "digest": "sha1:V6L4QZAJGYQMISZ66WXEPMOL53JQPIIQ", "length": 14372, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த்\nவிஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த்\n‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்ததற்காக 2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nமுன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்தற்காக விஜய் ‘ஏஜென்ட்’ திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, ‘சைட் சிக் கேங்’ நடிகர் அட்ஜெட்டே அனாங், ‘எல் ஹெபா எல் அவ்டா’ நடிகர் ஹசன், ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் லெஸ்ஸர் காட்’ நடிகர் ஜோஷுவா ஜாக்சன் மற்றும் ‘தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல்’ பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்காக இணையத்தில் வாக்குப் பதிவும் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது படமான மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்காக பல்வேறு தரப்பினர் விஜய்க்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜயகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார், “சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக 'சிறந்த சர்வதேச நடிகர்' என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல விருதுகள் பெற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜயகாந்த்.\nநடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘வெற்றி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். அதன் பின் ‘செந்தூரபாண்டி’ என்ற திரைப்படம் மூலம் நாயகனாக விஜயகாந்துடன், விஜய் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=2928&start=0&postdays=0&postorder=asc&highlight=", "date_download": "2019-08-20T22:06:49Z", "digest": "sha1:JSOEECY6ZPA76J3VAO6EW3N7RWV5ZLG5", "length": 29020, "nlines": 367, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - MELLISAI MANNAR T.K. RAMAMURTHI PASSED AWAY", "raw_content": "\nதிரு டி.கே. ராமமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்காக அவருடைய முகவரி\nஎம்.எஸ்.வி. அவர்களும் டி.கே. ஆர். அவர்களும் இணைந்து நிற்கும் புகைப்படம், ராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் மாட்டப் பட்டுள்ளது.\nதிரு ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிற்பகல் வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல நினைவுகளுடனும் இருந்துள்ளார். அவரும் எம்.எஸ்.வி. அவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர். மாலை உடல் நிலை சற்று சீர்குலைந்து இன்று அதிகாலை 00.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அநேகமாக நாளை 18.04.2013 காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.\nஇல்லாமை இல்லாத நிலை வேண்டும்]\n18.04.2013 � வியாழக்கிழமை � சித���திரை=05.\nகவியரசு மின்னஞ்சல்& குறுஞ்செய்தி சேவை\n- DESCRIBTION OF PHOTO: கண்ணதாசன் �விஸ்வநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்களுக்கு பொன்னாடை அணிவிப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன். ]\nஏழாம் கடலும் வானும் நிலவும்\nஎன்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்\nஎன்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்\nஏழாம் கடலும் வானும் நிலவும்\nகரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே\nகரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே\nத்த்தும் கடலை ஓடி ஓடி வரும்\nஎந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே..\nஎந்தன் இசையுடன் பாடல் கேட்டபின்னும்\nஇன்னும் வரவ்வில்லை செய்தபாவமென்ன தீபங்களே\nகண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில்\nமின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்\nகுறிலும் நெடிலும் இணைந்தால் தமிழ் வார்த்தை..\nநீ குறில்.. என்பதால் மரணத்தைக்கூட முன்பதிவு செய்தாயா\nமலைக்கோட்டை நகரைப் பிறப்பிடமாய்க் கொண்டு - எங்கள்\nஉள்ளம் உருக வயலின் உன்னில்தான் உருவாகியது..\nஉன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்..\nகவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு ஜீவன்தந்தவனே..\nதிரைப்பாடல்களுக்கு இசை என்பது உன் காலத்தில்\nமறக்க முடியாத பாடல்கள் �மலர்ந்தும் மலராத� முதல்..\nவாழ்ந்த வாழ்க்கையெல்லாம் இசையில் மூழ்கித்திளைத்தவரே\nகேட்கும் காதுகளையெல்லாம் இனிமையில் மூழ்கச்செய்தவரே\nஎன்னதவம் செய்தோம் ஐயா நாங்கள் இந்தப்பிறவியில் பிறக்க\nஎன்று ஏங்க வைத்தது உங்கள் இசைமட்டுமே\n11.04.1993ல் கவியரசு கண்ணதாசன் விருதினை தங்களுக்கு\nவழங்கி மகிழ்ந்த தமிழ்ச்சங்கம் என்கிற பெருமை தந்தீரே\nஎளிமை, இனிமை என்று வாழ்க்கை முழுவதும்\nஅன்பில் ராஜாங்கம் நடத்தி மறைந்தீரே\nஇல்லம் வந்து தங்கள் தனிவயலின் கச்சேரிகேட்டு\nமகிழ்ந்த பாக்கியம் பெற்றவர் நாங்கள் என்பதை\nஇசையின் நுணுக்கங்களை நன்கறிந்து - அதைத்\nதிரையிசைக்கு ஏற்றவாறு பரிமாறிய ஏந்தலே\nஅசையும் சொல்லும் உன் இசைகேட்டு ஆடும்\n� நீ இசை அமைத்ததை\nநாங்கள் எப்படி மறக்க முடியும்\nநெஞ்சிருக்கும் வரை உந்தன் நினைவிருக்கும்\nசெந்தமிழ் இருக்கும் வரை சேர்ந்தே உன் புகழிருக்கும்\nஜெ.சந்திரசேகர் மற்றும் சியாமளா சிவக்குமார் - துபாய்.\nஎம்.கே.மணி, ஏ.நாகப்பன், ந.கோபி, அப்துல் சலாம்,\nமன்னார்குடி மலர்வேந்தன், ந.ஐங்கரன், ஜெ.ரவீந்தி��ன்,\nஜெகன்னாதன், வித்யாஜெகன்னாதன், கண்ணன்சேகர், புலவர் ராமதாஸ் போத்தீஸ் மீனாட்சிசுந்தரம், ராகப்பிரவாகம் கே.சுந்தர், ராமாபுரம் சரவணன்,\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் -\nபம்மல் - சென்னை 600075\nடி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும்\nஎம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால். இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.\nசாது மிரண்டால், தேன்மழை, மறக்கமுடியுமா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, எங்களுக்கும் காலம்வரும், பட்டத்துராணி, மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ், சக்திலீலை, நான், பிராத்தனை, தங்கச்சுரங்கம், காதல்ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம், அவளுக்கும் ஆயிரம் கண்கள் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.\nபழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி (17.04.13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.\nமின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஆசிரியர் குழு.\nநெ:13,வரதாரெட்டித்தெரு, திமிரி-632152. வேலூர் மாவட்டம்.\n*மின்னஞ்சல் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறோம்\nசி ஐ டி காலணியிலிருந்து\nசாமானியனைப் போல் வாழ்ந்த சரித்திரம்\nகானம் பாடிய ஜீவநதி - இன்று\nவிளக்கம் சொன்ன வித்தகன் நீ\nநிலவே என்னிடம் நெருங்காதே பாடலில்\nகொடுத்த பாடல்கள் இருப்பதால்நாங்கள் வாழுகிறே��ம்\nசியாமளா சிவக்குமார் - துபாய் - அமீரகம்\nகண்ணன் சேகர் - இராமதாஸ் - திமிரி - வேலூர்\nஎம்.கே.மணி ஏ.கே.நாகராஜன் ஏ. நாகப்பன், ந. கோபி\nமுரளி வேணுகோபாலன் - பம்மல் - கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.. சென்னை 75.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=12&search=%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-20T21:24:03Z", "digest": "sha1:XV3GL5GNK33JX24RGZXZGT6Z6ZR5YJI4", "length": 7181, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ப்ரண்ட்ஸ் பட காமெடி Comedy Images with Dialogue | Images for ப்ரண்ட்ஸ் பட காமெடி comedy dialogues | List of ப்ரண்ட்ஸ் பட காமெடி Funny Reactions | List of ப்ரண்ட்ஸ் பட காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nபெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த\ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kanataa-tamailainapa-pairacacanaaikakau-naiitai-valanakata-tavaraivaitatatau-kanataiya", "date_download": "2019-08-20T21:36:43Z", "digest": "sha1:WMMYOIHKOCXTY7KMLKDZHP5XLS23BX5G", "length": 8191, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "கனடா தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது - கனடிய எதிர்க்கட்சித் தலைவர் | Sankathi24", "raw_content": "\nகனடா தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது - கனடிய எதிர்க்கட்சித் தலைவர்\nவெள்ளி பெப்ரவரி 08, 2019\nஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள்.\nமிசிசாக்க தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, சிறீலங்காவைப் பொறுத்தவரையில், மேற்குலக நாடுகளிடமிருந்து கணிசமான தொகை நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு நாடு என்ற வகையில், சிறீலங்கா தனது ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதற்கும் மனிதஉரிமையை மதிப்பதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். கனடாவில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி கனடிய தமிழ் மக்களுக்கு கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து போதிய எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பது கவலைக்குரியது. அதனால்தான் கடந்த வருடம், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்த விடயத்தில் காத்திரமான நடடிவக்கைகளை எடுக்கும்படி கனடிய அரசுக்கு பகிரங்க அழுத்தம் கொடுத்தோம் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.\nகொன்சவ்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கனடிய நாடு உலகெங்குமுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பேணும் விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை மற்றும் மனிதஉரிமை பாதுகாப்பு விடயத்தில் இன்னும் கனதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் நம்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nமிகவும் கட்டுக்கோப்பும் கடின உழைப்பும் கொண்ட தமிழ் சமூகத்தினரை விதந்து பாராட்டிய கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள், தமிழர்களின் வளர்ச்சியையும் எழுச்சியையும் தாம் பெரிதும் மதிப்பதாகக் கூறி, தமது பொங்கல் வாழ்த்துக்களை நேரில் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2019\" - சுவிஸ்\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nயாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும்\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விரு��்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=376", "date_download": "2019-08-20T20:31:15Z", "digest": "sha1:ODNCY5RWFQJP2AVCM4PFSCAHVI6WNPVX", "length": 13554, "nlines": 1222, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபூண்டுலோயா மெதகும்புர பகுதி வீதியில் பாரிய மண்சரிவு\nதலவாக்கலை பூண்டுலோயா மெதகும்புர பகுதி வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்க...\nமாவீரர் தின நிகழ்வுகளை உடனே தடை செய்யுங்கள்\nவடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுமாறு பொலிஸ்மா அதிபர் பூ...\nஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு எதிரான வழக்கு வாபஸ்\nகடந்த 2007 ஆம் ஆண்டு மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ ஆலயமொன்றில் பலவந்தமாக நுழைந்து, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்...\nமரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்ல எனக் குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்ல என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்து...\nவிவசாய முயற்சியாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு\nசிறிய மற்றும் நடுத்தர விவசாய முயற்சியாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ள...\nலசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வரு���ா...\nமாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது (படங்கள் இணைப்பு)\nசர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட விளையாட்டு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவ...\nவர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகிறார் மைத்திரி\nநாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர...\nவிடுதலைப் புலிகளின் கொடி மற்றும், சின்னங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான...\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...\nபோதைப்பொருள் வர்த்தகர் சிறையிலிருந்து கடத்தல்\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களின் மிக நெருங்கிய சகா என கருதப்படும் ஒருவர், அடையாளம் தெரியாதோரால் சிறைச்சாலையில் இருந்த...\nக.பொ.த சாதாரணப் பரீட்சை கண்காணிப்பில் பொலிஸார், புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்\nஎதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட...\nயாழ். நாக விகாரை வளாகத்துக்குள் இந்து ஆலயம்\nஇன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலய...\nநாட்டை பிரதமர் ஆள வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெற வேண்டும் - சம்பந்தன்\n“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக லஞ்சமும் மோசடியும் இந்த சப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-08-20T20:17:50Z", "digest": "sha1:JTDMOZZNC27NRF5MJ4Q2C2O3POQNCEFO", "length": 14028, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உத்திர பிரதேசம்: மோடி பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிநாள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nஉத்திர பிரதேசம்: மோடி பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிநாள்\nBy Wafiq Sha on\t September 11, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் யோகி அதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் பல சர்ச்சைக்குரிய முடிவுகளை அம்மாநில அரசு எடுத்து வந்தது. பள்ளி மாணவர்கள் அதித்யனாத்தை போன்று சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்பது தொடங்கி அதன் பல கொள்கை முடிவுகள் சர்ச்சைகளையும் கடும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி வந்தது,\nதற்போது மோடியின் பிறந்தநாள் வர இருப்பதை ஒட்டி ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.60 லட்சம் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிகளுக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெஸ்வால், மோடியின் பிறந்தநாளை ஒட்டி தூய்மை இந்தயா திட்டம் உட்பட பல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கென குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் அங்கு சென்று விழாக்களில் பங்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசின் இந்த முடிவு பலதரப்பட்ட எத்ர்ப்புகளை நாடெங்கிலும் இருந்து பெற்றுள்ளது. விடுமுறைகாலத்தில் பிரதமரின் பிறந்தநாளை கொண்டாட பள்ளிகளை இயக்குவது ஹட்லர் காலத்தில் தான் நடைபெற்றது என்ற கருத்துக்களும் ட்விட்டரில் பகிரப்பட்டன. தங்களின் முடிவிற்கு பலத்த எதர்ப்பு கிளம்பியதை அடுத்து உத்திர பிரதேச மாநில அரசு இது போன்ற எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது.\nTags: உத்திர பிரதேசம்யோகி அதித்யநாத்\nPrevious Articleஆர்.எஸ்.எஸ்., பாஜகவிற்கு எதிராக எழுதவில்லை என்றால் கெளரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பார். கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nNext Article ராஜஸ்தான் ஜெய்பூரில் காவல்துறை அராஜகம் – ஒருவர் பலி\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc4Mjgw/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-20T21:19:14Z", "digest": "sha1:JZUTAE4562LA7U66V37O7PYROC4A7JCL", "length": 7566, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nவிபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி\nஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App) அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த அப் வாகனத்தில் பொருத்தப்பட்டவுடன் காரின் ஒட்டுமொத்த அசைவுகளையும் பதிவு செய்ய தொடங்கி விடும்.\nஅதாவது, கார் புறப்பட்ட பிறகு ஓட்டுனர் எவ்வளவு வேகத்தில் ஓட்டுகிறார் எப்படி பிரேக் போடுகிறார் சாலையில் உள்ள வளைவுகளில் எப்படி பாதுகாப்பாக திரும்புகிறார் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்யும்.\nஉதாரணத்திற்கு, ஒரு நபர் 100 கிலோ மீற்றர் பயணம் செய்கிறார் என்றால், அந்த 100 கி.மீ ���ூரத்தை எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டியிருக்கிறார் என்பதை கணக்கிட்டு ‘தங்கம், வெள்ளி, வெண்கலம்’ உள்ளிட்ட மதிப்பீட்டை(Rating) அளிக்கும்.\nஇவ்வாறு ஒரு வருடம் முழுவதும் கணக்கிட்டு வருடத்தின் இறுதியில் ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரே மதிப்பீடு அளிக்கும்.\nஇந்த மதிப்பீடு தங்கமாக இருந்தால், ஓட்டுனர் செலுத்தும் காப்பீட்டு பணத்தில் 30 சதவிகிதம் ஓட்டுனருக்கே திரும்ப அளிக்கப்படும்.\nமதிப்பீடு வெள்ளியாக இருந்தால் 20 சதவிகிதமும், வெண்கலமாக இருந்தால் 10 சதவிகிதமும் காப்பீட்டு பணத்தை திரும்ப ஓட்டுனருக்கே அளிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇது குறித்து காப்பீட்டு நிறுவன நிர்வாகியான Frank Sommerfeld என்பவர் பேசுகையில், ‘இந்த வசதி 28 வயது வரை உள்ள இளம் ஓட்டுனர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஏனெனில், இந்த வயது உடையவர்கள் தான் அதிகளவில் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டியுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.\nமோடியிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...\n'நெட்பிளிக்ஸ்' இணைய தொடரால் மொழி படங்கள் வெளியீடு\nஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nடில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\n'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'\nகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்\nஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்\nஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு\n3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை\nஉலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/25/jaya-comesdown-heavily-on-pc.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T20:42:52Z", "digest": "sha1:D77G4SSBCBNO2CA5KQZQIAURXB4A6OHW", "length": 22027, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சி தரும் புள்ளி விவர டென்சன்-ஜெ. பாய்ச்சல் | Jaya comesdown heavily on PC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப.சி தரும் புள்ளி விவர டென்சன்-ஜெ. பாய்ச்சல்\nதமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் மத்திய அரசால்அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்வெளியிட்டு வருவாத முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\nமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப்பணிகளுக்காகவும் அளிக்கப்பட்ட உதவி குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.\nசிதம்பரத்தின் பசப்பு, பாசாங்கு வார்த்தைகளால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் வேதனைக்க��உள்ளாக்கப்படுகின்றனர் என்ற வலி தெரியாமல் மேட்டுக்குடி பிரபுத்துவ மன நிலையோடு பொய்க் கூற்றுக்களைவேடிக்கையாக வீசிக் கொண்டே போகிறார்.\nசொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை போல தமிழக அரசுக்கு மத்திய அரசு சுனாமி நிவாரணத்துக்காக ரூ.5,025.56 கோடி வழங்கியதாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பேசி வருகிறார்.\nஅவரது கபடத்தனத்தை நான் சட்டமன்றத்திலேயே தோலுரித்துக் காட்டினேன். தமிழக அரசு பெற்ற கடனைக் கூடமத்திய அரசு வழங்கியது மாதிரி பொய்க் கதை கட்டி வருகிறார் சிதம்பரம்.\nமத்திய அரசு அளிப்பதாக உறுதியளித்த தொகை ரூ. 2,347.19 கோடி. ஆனால், தந்தது வெறும் ரூ. 820.31 கோடிமட்டுமே. இதன்மூலம் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார் சிதம்பரம்.\nஅதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை தமிழக அரசு ஒரு வீடு கூட கட்டித் தரவில்லைஎன்றும் கூறியிருக்கிறார் சிதம்பரம். ஆனால், மாநில அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுவரை7,835 வீடுகளைக் கட்டி உள்ளன (தமிழக அரசு மட்டும் கட்டிய வீடுகள் எத்தனை இதில் ஏன் தன்னார்வநிறுவனங்கள் கட்டிய வீடுகளையும் தமிழக அரசு தனது கணக்கில் சேர்க்க வேண்டும் இதில் ஏன் தன்னார்வநிறுவனங்கள் கட்டிய வீடுகளையும் தமிழக அரசு தனது கணக்கில் சேர்க்க வேண்டும்\nஇதற்கிடையே ப.சிதம்பரம் தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், கையில் பேப்பருடன் தமிழக அரசுக்குஅனுப்பப்பட்ட நிதி, கடன் தொகை, மானியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கிடைக்கச் செய்த கடன்தொகை, இதில் தமிழக அரசு பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாத நிதி என புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கூறிவருகிறார்.\nநர்சரி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது மாதிரி சிக்கலான நிதி விஷயங்களை மிக எளியாைக விளக்கிபுட்டுப் புட்டு வைத்து வருகிறார் சிதம்பரம். இது மக்களிடையே எளிதாகவும் ரீச் ஆகி வருகிறது.\nகுறிப்பாக கடலூர் போன்ற சுனாமி பாதித்த பகுதிகளில் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குதமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்பதை தனது பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தினார்சிதம்பரம். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.\nஇந் நிலையில் தான் ஜெயலலிதாவிடம் இருந்து பாய்ச்சல் அறிக்கை பறந்து வந்துள்ளது. ஆனால், அதில் கூடசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கட்டிய வீடுகள் எத்தனை என்ற விவரம் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் சேர்ந்து 7,935 வீடுகள் கட்டியுள்ளதாக பொத்தம்பொதுவாகவே கூறியுள்ளார் ஜெயலலிதா.\nஉண்மையிலேயே அரசு வீடுகளைக் கட்டித் தந்திருந்தால் அந்த எண்ணிக்கையை மட்டும் தெளிவாக, குழப்பாமல்சொல்லிவிடலாமே\nகருணாநிதி தொகுதியில் மே 3ல் பிரசாரம்:\nஇதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மே 3ம் தேதி பிரசாரம் செய்கிறார்.\nதமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, வெளிமாவட்ட பிரசாரத்தை முடித்து விட்டு மே 3ம் தேதி சென்னைதிரும்புகிறார்.\nஅடுத்த மூன்று நாட்களும் சென்னையில் உள்ள 14 தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nசேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து 3ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி,பிராட்வே, ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்கிறார்.\n4 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் அவர் சென்னையில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி அவர் ஓய்வு எடுக்கிறார். 6ம் தேதியுடன் தனது பிரசாரத்தைமுடிக்கிறார் ஜெயலலிதா. அன்றோடு தேர்தல் பிரசாரமும் முடிவுக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-sengottaiyan-explains-about-language-subjects-in-plus-1-plus-2-349866.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T20:39:35Z", "digest": "sha1:KQDDCOX6XT2IZYURSBLE2625EZKGABX3", "length": 17783, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம்? தமிழுக்கு ஆபத்தா? அமைச்சர் பரபரப்பு விளக்கம் | Minister Sengottaiyan explains about Language subjects in Plus 1, Plus 2 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டி��ளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் தமிழுக்கு ஆபத்தா\nமொழிப்பாடம் என்பது ஒன்று மட்டுமே இருக்கும்- செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி- வீடியோ\nசென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடம் என்பது ஒன்று மட்டுமே இருக்கும் என வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில் அதை 500-ஆக குறைக்க பள்ளிக் கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கும் அத்துறை பரிந்துரை செய்துள்ளது.\n100 மதிப்பெண்ணை எப்படி குறைப்பது என பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழ் அல்லது ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே மாணவர்கள் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற பரிந்துரையை பள்ளிக் கல்வித் துறை செய்ததாக கூறப்படுகிறது.\nதலைகீழாக நின்றாலும் பாஜகவுக்கு வெற்றி இல்லை.. மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது- காங்கிரஸ்\nஇதனால் பெரும்பாலும் தமிழை எழுத அவதிப்படும் ஆங்கில வழி கல்வி மாணவர்கள் தமிழை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேலும் வருங்காலத்தில் தமிழகத்தில் பிறந்த மாணவர்கள் தமிழை கற்காத நிலை ஏற்பட்டுவிடும் என எதிர்ப்பு எழுந்தது.\nரயில் நிலையங்களில் தமிழ் எழுத்துகளை அழித்தது போல் தமிழ் மொழியை நிராகரிக்க வழி ஏற்படுத்துவதாகவும் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இந்த தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். மொழிப்பாடம் குறித்து தற்போது பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையில்லை.\nதமிழகத்தை பொருத்தமட்டில் 6 பாடத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இரண்டு மொழிப்பாடத்திட்டங்களே தமிழகத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். எனவே மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை படித்தே ஆக வேண்டும். இதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம் என அமைச்சர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nia-officials-raiding-at-four-district-after-14-ansarullah-members-arrested-357486.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T20:19:47Z", "digest": "sha1:KGEDFEIBHJ4FO2WTQSE3JYYJFNYWHNHC", "length": 16004, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை! பரபரப்பு! | NIA officials raiding at four district after 14 Ansarullah Members arrested - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் ��ேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nசென்னை: என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நிறைவு...\nசென்னை: தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\n'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.\nஅவர்கள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். துபாய் போலீசாரின் தகவலின் படி 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என நாகப்பட்டினத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்ததும் துபாய் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி 14 பேரும் தற்கொலை படையாக மாற திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.\nஇந்நிலையில், அவர்களின் வீடுகளில் இன்றுஅதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கைது செய��யப்பட்ட 14 பேரின் வீடுகளில் இன்று சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை மேலப்பாளையத்தில் முகம்மது இப்ராஹீம் என்பவரது வீட்டிலும் மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் கொத்தவால்சாவடியைச் சேர்ந்த தவ்ஃபிக் முகமது என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnia raid என்ஐஏ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-thanked-bjp-and-rss-356844.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T21:13:08Z", "digest": "sha1:WFOT2SJQTR3ZI4CRZOHBUN52EBU5GVOS", "length": 16108, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகமதாபாத் கோர்ட்டில்... ஜாமீன் வாங்கிய கையோடு பாஜகவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி! | Rahul Gandhi thanked BJP and RSS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n5 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅகமதாபாத் கோர்ட்டில்... ஜாமீன் வாங்கிய கையோடு பாஜகவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி\nடெல்லி: மக்களிடம் கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல உதவிய பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் நன்றி என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல்காந்தி தினமும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.\nஅந்த வகையில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, அதன் முதல் 5 நாளில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு கொண்ட ரூ.750 கோடி மதிப்பிலான நோட்டுக���ை மாற்றி, ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தவறாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதையடுத்து அகமதாபாத் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவர் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்துக்கு ராகுல் வந்தார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர் எஸ் எஸ், பாஜகவில் உள்ள எனது அரசியல் எதிரிகள் தொடர்ந்து உள்ள மற்றொரு வழக்கில் ஆஜர் ஆவதற்காக நான் அகமதாபாத்தில் இருக்கிறேன்.\nபொதுமக்களிடம் அவர்களுக்கு எதிரான கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல இந்த களங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய ராகுல், வாய்மையே வெல்லும் என தெரிவித்தார்.\nஇந்த வழக்கில் ராகுலுக்கு அகமதாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந��தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi bjp rss ராகுல்காந்தி பாஜக ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-law-minister-zahid-hamid-resigns-as-protest-against-him-goes-on-serious-303204.html", "date_download": "2019-08-20T20:54:14Z", "digest": "sha1:G2WHVDWY3QFMKPNVJLSLCNOQVHF45BJ7", "length": 16542, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் அதிகரிக்கும் போராட்டங்கள் : சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகல் | pakistan Law Minister Zahid Hamid Resigns : As Protest against him goes on serious - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n25 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n1 hr ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n1 hr ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் போராட்டங்கள் : சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகல்\nஇஸ்லாமாபாத் : தமக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகி உள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின்போது, இஸ்லாம் மதத்தின் அடிப்ப���ையில் பிரமாணப் பத்திரிகை அளிப்பது வழக்கம். அதை மாற்றி சமீபத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.\nஇந்த மசோதாவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். இது மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தானில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அவர் பதவி விலகவேண்டும் என்றும் போராட்டங்கள் வெடித்தன.\nஅமைச்சர் பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் பல்வேறு மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி, இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது.\nஇது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸார், அதிரடிப்படையினர், ஆகியோர் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் கலவரம் ஏற்பட்டு கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nஇந்தக் கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 200 பேர் படுகாயம் அடைந்தனர். அமைதியை சீர்குலைக்கும் இந்த போராட்டங்களால் அங்கு சமூக வலைத்தளங்கள், இணைய வசதி போன்றவை துண்டிக்கப்பட்டன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத் ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜாஹித் ஹமீத் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸிடம் வழங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்\nகாஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை\nகாஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nநீங்களே இருங்கள்.. நிலைமை சரி இல்லை.. பாக். ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு.. பின்னணி இதுதான��\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan law minister resigns post பாகிஸ்தான் அமைச்சர் ராஜினாமா பதவி விலகல் போராட்டம் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thiruvannamalai-sexual-harassment-hostal-wardans-telephone-audio-became-viral-327977.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T20:14:00Z", "digest": "sha1:GB3ZZTCMU6PYC6HU2J5KZK25PDRHXMSF", "length": 19484, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார் ஆசையை நிறைவேற்று.. லெவலே மாறிடும்... மாணவியை பிரெய்ன்வாஷ் செய்யும் 2 உதவி பேராசிரியைகள் | Thiruvannamalai sexual harassment: hostal wardans telephone audio became viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n3 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n4 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n4 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்���ுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார் ஆசையை நிறைவேற்று.. லெவலே மாறிடும்... மாணவியை பிரெய்ன்வாஷ் செய்யும் 2 உதவி பேராசிரியைகள்\nமாணவியை ஆசிரியருடன் அட்ஜஸ்ட் செய்ய சொன்ன வார்டன்கள்\nதிருவண்ணாமலை: அரசு வேளாண் கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வைரலாகியுள்ளது.\nசென்னை பெருங்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇரவு முழுவதும் கல்லூரி விடுதிக்கு வரும் உதவி பேராசிரியர் தன்னுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் புகார் அளித்தார் மாணவி.\nஇரவு முழுவதும் கல்லூரி விடுதிக்கு வரும் உதவி பேராசிரியர் தன்னுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் புகார் அளித்தார் மாணவி.\nஆனால் வாடர்ன்களோ தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்று எனக் கூறி மாணவியை பிரெய்ன் வாஷ் செய்துள்ளனர். இது ஒரு சின்ன மேட்டர், தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் மறந்துவிடு.\nதங்கபாண்டியன் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்றும் மாணவியிடம் பேசி வலை விரித்துள்ளனர்.\nமேலும் ஒரு நாள் தங்கபாண்டியன் சாருடன் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்தவற்றை மறந்துவிடு என்றும் விடுதி வார்டன்கள் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் இதுபோல் இருந்துவிட்டு இப்ப���து வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.\nநீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் உனது பெற்றோர் கேட்டால் நீ வரவே இல்லை என்றும் கூறிவிடுவோம் என தெனாவட்டாக பேசியுள்ளனர் வார்டன்கள்.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த பயம் கொஞ்சமும் இன்றி விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு கூறியிருக்கும் ஆடியோ வைரலாகியுள்ளது. விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் அக்கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர�� முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvannamalai sex torture student திருவண்ணாமலை தங்கபாண்டியன் மாணவி பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pf/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-20T20:14:12Z", "digest": "sha1:JWR2MO3JXG725AA2PWCQ7CT6R6MEWV5Z", "length": 12652, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pf News in Tamil - Pf Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி நிறுவனம் மாறினால் பிஎப் கணக்கும் தானாக மாறும்.. விரைவில் அமல்\nடெல்லி: இப்போது, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் டக்டக்கென்று வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறுவது...\nபி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய அரசு.. வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு\nடெல்லி: பி.எப். உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள...\nகார்மெண்ட்ஸ் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை.. 5 பஸ்கள் எரிப்பு.. பெங்களூரில் பதற்றம்\nபெங்களூர்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந...\n54 வயசுக்குள் பி.எப் பணத்தை எடுக்க வேண்டும்... இல்லாவிட்டால் 57 வயது வரை வெயிட் பண்ணனும்\nடெல்லி: பிஎப் பணத்தை 54 வயதுக்குள் எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், 57 வயது ஆகும...\nசென்னை சவீதா கல்வி நிறுவனங்களில் மீண்டும் சி.பி.ஐ.ரெய்டு.. ரூ. 5 கோடி சிக்கியது\nசென்னை: வருங்கால வைப்பு நிதித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சவீதா கல்வ...\nஇனி ஓய்வு பெற்ற 3 நாட்களில் பி.எப் பணம் கைக்கு வரும் – ஆன்லைனில் புதிய வசதி\nசென்னை: பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பி.எப் கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆ...\nபி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்...\nசென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செப்டம்பர் 6-ந் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்...\nமாத ஊதியம் வாங்குவோருக்கு இன்னொரு அடி: 'பி.எஃப்' வட்டி குறைப்பு\nடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.ஃஎப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்...\nஉங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு\nகொல்கத்தா: பிராவிடண்ட் பண்ட் (வருங்கால வைப்பு நிதி) அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, ...\nவிரைவில் பி.எப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்வு : அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே\nடெல்லி: 2010-1-ம் நிதி ஆண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்த்த இபிஎப் நிர்வாக அறங்க...\nபி.எப்., பென்சன், எல்.ஐ.சிக்கு வரி இல்லை: மத்திய அரசு முடிவு\nடெல்லி: இனி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்கள், பிபிஎப், ஜிபிஎப், எல்ஐசி போன்றவற்றுக்கு நேரடி வர...\nஆசிரியர் சேமநல நிதியில் ரூ 6 கோடி மோசடி\nநாகை: ஆசிரியர் சேம நல நிதியில் ரூ. 6 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்...\nஅரசு ஊழியர்களுக்கும் மீண்டும் சலுகை\nசென்னை:அரசு ஊழியர்கள் முன்பிருந்த படியே 6 மாத இடைவெளியில் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெ...\nபி.எப். மீதான வட்டி மேலும் குறைகிறது\nடெல்லி:தொழிலாளர் வைப்பு நிதி மீதான வட்டி 8. ...\nபட்ஜெட்: பற்றாக்குறை தரும் பயம்\nயஷ்வந்த் சின்ஹாவின் 3வது பட்ஜெட் நம்பிக்கையூட்டும் வகையில் தான் அமைந்துள்ளது. ...\nரூ.4 லட்சம் லஞ்சம்: பிஎப் அதிகாரி கைது\nதிருச்சி: தனியார் கல்வி நிறுவனத்துக்கு பி. ...\nகணவர் இறந்ததாக கூறி பணிக்கொடையை பெண் ~~லபக்~~\nநெல்லை: கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கருணைத் தொகையை ஏப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE/34779/", "date_download": "2019-08-20T20:33:36Z", "digest": "sha1:W6W6A6QVTTQX45LYDDX2F3GTK6YM4MW4", "length": 6412, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' நாளை வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ நாளை வெளியீடு\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ நாளை வெளியீடு\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சீமராஜா’.\nஇப்படத்தில், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், கீர்த்தி சுரேஷ், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீ��் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\n‘சீமராஜா’ திரைப்படத்துக்கு இசை: டி.இமான், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம், பாடல்கள்: யுகபாரதி, எடிட்டிங்: விவேக் ஹர்சன்.\nஇதில், சிவகார்த்திகேயன் தமிழ் மன்னராக நடித்திருப்பார். இப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், ‘சீமராஜா’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நாளை (செப்.13) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.\n‘சீமராஜா’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்திலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nதல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் செம லுக்கில் பாலகிருஷ்ணா – சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்\nபிரிந்த தோழிகள் இணைந்தனர்… சாக்‌ஷியை சந்தித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,211)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,820)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,275)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,827)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,089)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,858)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,253)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T21:43:32Z", "digest": "sha1:TOMFQCCNFXTYPR336OZNW5MEO7QGJ4UT", "length": 23790, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு குறைந்தது 380 பேர் பலி | ilakkiyainfo", "raw_content": "\nஇந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு குறைந்தது 380 பேர் பலி\nஇந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தோனீசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எ��ுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.\nமக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவது போன்ற பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nகடந்த மாதம் இந்தோனீசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. குறிப்பாக, ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nநேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.\n“தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை” என்று இந்தோனீசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுகரோஹோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.\nபெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.\nசுனாமி பெரியளவில் தாக்கிய பாலு என்ற பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தகவல் தொடர்பும், உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் இந்தோனீசிய அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனீசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.\nநிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ஒரே மணிநேரத்தில் திரும்ப பெறப்பட்டது.\nநிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி தீவின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலு என்ற பகுதியில் எழுந்த சுனாமி அலைகள் அங்குள���ள மசூதி உள்பட பல கட்டடங்களை சூழ்வதை தற்போது வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.\n“குழப்பம் நிறைந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் மக்கள் இடிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் தெருக்களில் ஓடி வருகின்றனர். மேலும், சுனாமி அலைகளால் அடித்துவரப்பட்ட கப்பல் ஒன்று கரையை தட்டியுள்ளது” என்று இந்தோனீசியாவின் வானிலை மற்றும் பூகோளவியல் அமைப்பின் தலைவர் தீவொரிடா கார்னவாட்டி கூறியுள்ளார்.\n2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனீசியாவின் சுமத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனீசியாவை சேர்ந்தவர்கள்.\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம் 0\nஅப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ\nகாந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா\n14 வயது சிறுவனின் மர்ம உறுப்பிலிருந்த 9 செ.மீ. நீளமுடைய துணி தைக்கும் ஊசி: அளவற்ற ஆசையால் வந்த வினை 0\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்ம��் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர் குறித்து 71 ஆண்டுகளுக்கு முன் ஐ.நா தீர்மானம்\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/apple-music-crosses-the-60-million-subscriber-mark/", "date_download": "2019-08-20T20:56:25Z", "digest": "sha1:H46HVTU27BEQLWMHH5PMA23SL4GV3RBJ", "length": 8932, "nlines": 146, "source_domain": "madurai.in4net.com", "title": "புதிய உச்சத்தை அடைந்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள் - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் �� அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nபுதிய உச்சத்தை அடைந்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள்\nபுதிய உச்சத்தை அடைந்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள்\nஆப்பிள் ஐடியூன்ஸ் தலைவர் எடி கியூ ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆறு கோடியை கடந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇத்துடன் ஆப்பிளின் ‘பீட்ஸ் 1’ ரேடியோ ஸ்டேஷனை சுமார் ஒரு கோடி பேர் கேட்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.6 கோடியாக இருந்தது.\nபல்வேறு சாதனங்கள் மற்றும் பிளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் ஆப்பிள் மியூசிக் சேவையை தொடர்ந்து மேம்படுத்த இருப்பதாக கியூ தெரிவித்துள்ளார்.\nதற்சமயம் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்தி வரும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. எனினும், ஆப்பிள் தளத்தில் ஆப்பிள் மியூசிக் சேவை தான் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக ஸ்பாடிஃபை சேவையில் சுமார் பத்து கோடி பிரீமியம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மைல் கல்லை ஸ்பாடிஃபை ஏப்ரல் மாதத்தில் கடந்தது.\nஅமெரிக்காவில் ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை ஆப்பிள் மியூசிக் இந்த ஆண்டு கடந்தது.\nதற்சமயம் ஆப்பிள் மியூசிக் ��ட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.8 கோடியாக இருக்கிறது. ஸ்பாடிஃபை சேவையில் கட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.6 கோடி ஆகும்.\nஅத்திவரதர் திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டு நாளை முதல் வழங்கப்படும்\nஅத்திவரதர் சேவை தொடக்கம் – விழாக்காலம் பூண்டது காஞ்சிபுரம்\nதிருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக்கு கிடைத்த கவுரவம் மதுரை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\nஇப்படி ஒரு பர்த்டே பார்ட்டியா\nபுஷ்கார விழாவில் அம்மனாக மாறப்போகும் வைகை நதி\nபாயாமல் நின்ற சந்திராயன் 2\nதிருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக்கு கிடைத்த கவுரவம் மதுரை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\nமதுரையில் திருநங்கையர் ஆவண மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3", "date_download": "2019-08-20T20:55:08Z", "digest": "sha1:HGVXTSZ5VJURLMYZ5RRWJSQCI2KWOK7L", "length": 9810, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இப்ப நீ என்ன பண்ண Comedy Images with Dialogue | Images for இப்ப நீ என்ன பண்ண comedy dialogues | List of இப்ப நீ என்ன பண்ண Funny Reactions | List of இப்ப நீ என்ன பண்ண Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த 5 விதிகளை பாலோ பண்ணினா கிட்னாப்பிங் சாதாரண மேட்டர்\nஹேய் நீ பேசுறது அவங்களுக்கு கேக்காது டீ\nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nடேய் ஏண்டா என் நன்பன அடிக்கற\nஅங்க பாருய்யா உன் புள்ள பண்ணின வேலைய\nநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா\nகலர மாத்தி சொல்லி இப்போ கதையே மாறிடும் போலிருக்கே\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\nநீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன்\nவீட்ல யாரும் இல்ல போங்க இப்பவாவது உங்க காதல சொல்லுங்க\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\nநீயே ரேஷன் வாங்கிட்டு வந்துடலாமே\nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க\nசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா\nஅட யாரும் கேக்க மாட்டாய்ங்க நீயே சொல்லு\nஅண்ணன் என்னடா தம்���ி என்னடா அவசரமான உலகத்திலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32077", "date_download": "2019-08-20T20:35:34Z", "digest": "sha1:IU4JRKUQY63OBI3BRDWFCJBTAX4V2VJW", "length": 6492, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "முயல்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅவளது முயல்களை அல்ல .\nSeries Navigation இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….பிஸ்மார்க் கவிதை எழுதினார்\nதொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்\nஹலோ நான் பேய் பேசறேன்\nஇரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nPrevious Topic: பிஸ்மார்க் கவிதை எழுதினார்\nNext Topic: இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-20T20:17:19Z", "digest": "sha1:J5BNPJZ52VKTRFKDM4MUZ2NAHB7HA65R", "length": 15057, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "பாகுபலி Archives - Behind Frames", "raw_content": "\n8:49 PM சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\n8:26 PM அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\n‘தி லயன் கிங்’ படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் மதன் கார்க்கி\n2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபாஸ்..\nலட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். ஆம்,...\nவிஜய் தேவரகொண்டாவின் ‘ஹீரோ’ மூலம் இயக்குனரான எழுத்தாளர்\n‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றமே தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை...\nசீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி\nஇயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நீண்ட நாட்களாக நடித்து வரும் திரைப்படம் ‘எங் மங் சங்’. இந்த படத்தில்...\nதலைவி படத்திற்காக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த பாகுபலி கதாசிரியர்\nமறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை தலைவி என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கான...\nசுசீந்திரன் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய...\nபாகுபலி காளகேயர் தலைவனுடன் மோதிய பிரபுதேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எங் மங் சங்’. இந்த...\n‘பாகுபலி-2’வின் ஒரு வருட வெற்றிப்பயணம் ; பிரபாஸ் வாழ்த்து..\nபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு...\nபாகுபலி’யை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரமாண்டம் காட்ட வரும் ‘சாதகர்ணி’..\nஆந்திர சினிமாவில் கடந்த நாற்பது வருடங்களாக தனது இருப்பை அழுத்தமாக பதியவைத்துள்ளவர் நடிகர் பாலகிருஷ்ணா. நூறு படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவரது...\nமக்கள் அறிந்திராத இந்தியா – பாகிஸ்தான் போர்க்கதை தான் ‘காஸி’..\nபாகுபலி மிரட்டல் வில்லன் ராணா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காஸி’. டாப்ஸி, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம் தமிழ்,...\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் புதிய படம்..\nபிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பாகுபலி’ படம் மூலம் ஆந்திராவில் இருந்து அப்படியே தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல்,...\nதமன்னாவை ஆச்சர்யப்பட வ��த்த ஒரே ஒரு கேள்வி..\nபாகுபலி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த தமன்னா சரித்திர புகழ்பெற்றுவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் பாகுபலி படத்தில் நடித்ததனாலேயே அவர்...\n“‘பாகுபலி’யை நினைத்துக்கொண்டு காஷ்மோராவை பார்க்கவேண்டாம்” ; கார்த்தி..\nவரும் வெள்ளியன்று கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படம் தீபாவளி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.. இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். சரித்திர கால...\nதனித்துவம்… புரட்சித்தமிழன் சத்யராஜின் பெயரை இன்று வரை திரையுலகில் நிலை நிறுத்தியது அந்த வார்த்தை தான்.. வில்லனாக நடித்து கதாநாயகனாக மாறிய...\nபாகுபலி சாதனையை முறியடித்த ‘தெறி’..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் இன்னும் ரிலீசே ஆகவில்லை.. ஆனால் அதற்குள் மிக பிரமானடமான பாகுபலி’யின் சாதனை ஒன்றை...\nஜாக்கிரதையான வேகத்தில் ஏறுது சிபிராஜின் ரேட்டிங்..\nநாய்கள் ஜாக்கிரதை வெற்றிப்படத்தை கொடுத்து, இடையில் விட்ட இடைவெளியை வெற்றியால் நிரப்பி மீண்டும் சினிமா ரேஸில் தன்னையும் இணைத்துக்கொண்டு விட்டார் சிபிராஜ்....\nஅது எனவோ தெரியவில்லை, நம் தமிழ் ரசிகர்களுக்கு கன்னடத்தில் இருந்து தமிழுக்கு நடிக்கவரும் நடிகர்களை எளிதாக பிடித்துப்போகிறது. சுதீப்பும் அப்படி வந்த...\n‘பாகுபலி’யில் சர்ச்சைக்குரிய ‘பகடை’ வார்த்தை நீக்கம்..\nவெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் தற்போது ஒரு சின்ன சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது படத்தில்,...\nமூன்றே நாளில் 150 கோடியை அள்ளிய ‘பாகுபலி’..\nசாதனை என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தானே. அதைத்தான் ராஜமவுலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘பாகுபலி’யும் இம்மி பிசகாமல் செய்து வருகிறது. வெளியான மூன்றே...\nஅனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த பாகுபலி ஆர்ப்பாட்டமாக ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழ் ரசிகர்களுக்கு தனது முந்தைய இரண்டு பிரமாண்டமான படங்களால் தேவைக்கதிகமாகவே...\n“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..\nதென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/80714/activities/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2019-08-20T21:43:25Z", "digest": "sha1:BHWZBOIZHZB2QZQ22UIGB3AA6AAGUL42", "length": 14795, "nlines": 138, "source_domain": "may17iyakkam.com", "title": "பெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு\n- in நினைவேந்தல், மொழியுரிமை, வீரவணக்கம்\nபெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று 1-6-2019 மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கில் நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nSBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்\nபிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆ���்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/dinesh-karthik/profile/teamid-4,pid-3632.cms", "date_download": "2019-08-20T20:51:25Z", "digest": "sha1:LXUECU42LLKGHKN7H7CT4PSGE3DXJ5YZ", "length": 6505, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Dinesh Karthik : தினேஷ் கார்த்திக் Latest News, ICC Ranking, IPL Records, Photos & Videos of Dinesh Karthik - Tamil Samayam", "raw_content": "\nபிக் பாஸ் தர்ஷன் – ஷனம் ஷெட்டி நட..\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-20T21:08:01Z", "digest": "sha1:OIK4EB6XPEOGDJWSWWVSACJZL5MB5LBS", "length": 45642, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலைத் தேடல் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவலைத் தேடல் பொறி (Web search engine) எனபது வோல்டு வைடு வெப்பில் தகவல்களை தேடுவதற்காக வடிவமைக்கப்பட்டதொரு சாதனம். ஹிட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் பட்டியல் ஒன்றில் இந்த தேடுதல் முடிவுகள் வழங்கப்படும். இந்தத் தகவல்களில் இணைய பக்கங்கள், படங்கள், தகவல்கள் மற்றும் பிற ஃபைல் வகைகள் இடம் பெற்றிருக்கும்.சில சர்ச் என்ஞின்கள் செய்தி புத்தகங்கள், டேட்டாபேஸ்கள், அல்லது ஓப்பன் டைரக்டரிகள் போன்றவைகளில் கிடைக்கப்பெறும் தகவல்களையும்தேடித்தரும் மனித சக்தியால் பராமரிக்கப்படும் வெப் டைரக்டரிகள், போல் இல்லாமல், சர்ச் என்ஞின்கள் அல்காரிதம் முறையிலோ அல்லது அல்காரிதம் மற்றும் மனித உள்ளீடு ஆகிய இரண்டின் கலவையிலோ செயல்படும்.\n1994 வெப்கிராலேர் (webcrawler) அறிமுகப்படுதப்பட்டது\nஓபன் டெக்ஸ்ட் வெப் இன்டெக்ஸ் (open text web index) அறிமுகப்படுதப்பட்டது\n1997 நாதேர்ன் லைட்ஸ்(nothernlights) அறிமுகப்படுதப்பட்டது\nsearch) இறுதி முறையாக அறிமுகப்படுதப்பட்டது\n2005 MSN சர்ச் இறுதி முறையாக அறிமுகப்படுதப்பட்டது\nலைவ் சர்ச்(live search) அறிமுகபடுத்தப்பட்டது\nசாசா(chacha) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது\nகுருஜி.காம்(guruji.com) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது\nவிகியா சர்ச்(wikia search) அறிமுகப்படுதப்பட்டது\nலீப்பிஷ்(leapfish) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது\nஇந்த வெப் சர்ச் என்ஜின்களுக்கு முன்னர் வெப் செர்வர்களின் முழுபட்டியல் இருந்தது.இது டிம் பேர்னேர்ஸ்-லீயால் பதிப்பிக்கப்பட்டு CERN வெப்சர்வர் மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டது. அனால் ஒரே ஒரு பழைய பட்டியல் மட்டும் இன்று வரை இருக்கிறது.[1] நாளடைவில் வெப் செர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த முக்கிய நடுநாயகமான பட்டியலும் விரிவடைந்துக் கொண்டே போனது.NCSA இணைய தள பக்கத்தில் புதிதாக வெளிவரும் செர்வர்களின் பெயர்கள் \"என்ன புதிது\" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்தன.அனால் ஒரு முழுமையான் பட்டியல் எந்த தல பக்கத்திலும் வெளிவரவில்லை.[2]\nஇணையதளத்திள் (ப்ரீ-வெப்) தேடுதல் பணிக்காக பயன்படுத்தப்பட்ட முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட சாதனம் ஆர்ச்சி ஆகும்.[3][3] இது மான்ட்ரியல் - ல் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த ஆலன் எம்டேஜ், அவர்களால் 1990 - ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தகவல் பட்டியல் கொண்ட கோப்பை, மறைத்துவைக்கப்பட்டுள்ள பொது FTP (File Transfer Protocol) களுக்குள் டவுன்லோட் செய்வதன் மூலம் தேடுதல் பணிக்கு சுலபமான கோப்பை பெயர்களைக்கொண்ட டேடாபேசை உண்டாக்க முடிகிறது. ஆயினும் ஆர்ச்சி இந்த இணையதளப் பக்கத்தின் பொருளடக்கத்திற்கு அட்டவணையைக் கொள்ளவில்லை.\nகோஃபரின் (1991 _ ம் ஆண்டு மினிசோடா பல்கலைகழைகத்தில் மார்க் டமக்கஹில் அவர்களால் உருவாக்கப்பட்டது) துவக்கம் வெரோனிக்கா மற்றும் ஜக்ஹெட்(கணினி)ஜக்ஹெட்{/4 அகிய இரண்டு புதிய சர்ச் புரோக்கிராம்கள், உருவாக வழி வகுத்தது. ஆர்ச்சியைப்போலவே இவையும் கோப்பை பெயர்களையும் தலைப்புகளையும் கோபர் அட்டவணை அமைப்புகளில் தேட முனைப்பட்டன(Gopher index systems).வெரோனிகா (Veronica (V ery E asy R odent-O riented N et-wide I ndex to C omputerized A rchives)), எல்லா கோபர் பட்டியல்களிலும் கோபர் தலைப்புகளை தேட முக்கிய வார்த்தைகளை (key words) உருவாக்கித் தந்தது.ஜக்ஹெட் (Jughead (J onzy's U niversal G opher H ierarchy E xcavation A nd D isplay)), குறிப்பிட்ட கோபர் சர்வர்களிலிருந்து பட்டியல் சம்மந்தப்பட்ட தகல்வல்களை பெறுவதற்கான ஒரு கருவியாக அமைந்தது.இந்த \"Archie\" சர்ச் எஞ்சினுக்கும் ஆர்ச்சி காமிக் புத்தகத்துக்கும் சம்மந்தம் இல்லாவிட்டலும் ஆர்ச்சியையடுத்து வெளிவந்த வெரோனிகா மற்றும் ஜக்ஹெட் அந்த காமிக் புக்கில் வந்த கதாப்பாத்திரங்களின் பெயரைக் கொண்டுதான் அழைக்கப்பட்டன.\nஜூன் மாதம், 1993 ல், மாத்தியூ கிரே என்பவர் (அப்போது MITஇல் பணிபுரிந்தார்), Perlலை தழுவிய வேர்ல்ட் வைட் வெப் வாண்டரேரை தயாரித்தார். இது இது வாண்டேக்ஸ் (wandex) என்று அழைக்கப்பட்ட அட்டவணையை உருவாக்க, தயாரிக்கப்பட்ட முதல் வெப் ரோபோட் ஆகும்.���ேர்ல்ட் வைட் வெப்பின் அளவை மத்திபிடுவதே இந்த வாண்டரேரின் குறிக்கோளாக 1995 ஆம் ஆண்டு வரை இருந்தது. அலைவெப் என்ற சர்ச் என்ஜின் 1993 ல் நவம்பர் மாதம், தோற்றுவிக்கப்பட்டது. அலைவெப் வெப் ரோபோட்டைஉபயோகிக்கவில்லை என்றாலும், தேடுதலை, ஒரு தனிப்பட்ட வடிவம்மைப்பைக் கொண்ட அட்டவணை கோப்பை மூலம் ஒவ்வரு இணையதள பக்கத்திலும் செய்தது.இந்த செயல் வெப் சயிட் நிர்வாகிகளினால் (website administrators) நடைபெற்றது.\nஇணையதள பக்கங்களை கண்டுபிடிக்கவும் அதனின் அட்டவணையை உண்டாக்கவும் 1993, டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஜம்ப்ஸ்டேஷன்[4])ஒரு வெப் ரோபோட்டை உபயோகப்படுத்தியது .அது மேலும், கேள்விக்களுக்கான பிரோக்ராமுகளுக்கான இண்டேர்பேசாக ஒரு வெப் பார்மையும்உபயோகப்படுத்தியது இந்த வெப் சர்ச் என்ஜினே, முதல் WWW மூல வளம்-கண்டுபிடிப்பு கருவியாக திகழ்ந்தது.இது ஊர்ந்து செல்லுதல், அட்டவணையிடுதல் மற்றும் தேடுதல் போன்ற மூன்று முக்கிய அம்சங்களைக்கொண்டு தனது செயல் திறனைக் காட்டியது. அது செயல் பட்ட தளம் மிகவும் குறைவான மூலதலத்தைக் கொண்டிருந்ததால், அதனால் அட்டவணையிடுதலையும் தேடுதலையும் சரிவர செய்ய இயலவில்லை. இதனால் இணையதள பக்கத்தில், ஊர்ந்து செல்லுதன் மூலம் (கிராலர்) உணர்ந்த தலைப்புகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.\n\"முழுமையாக எழுத்துகளையும்\" கிராலர்-அமைப்பு படி தேடி கண்டுபிடிக்க தலையாயப்பட்டவையில் ஒன்று வெப்கிராலர், இந்த சர்ச் என்ஜின் 1994 ஆம் வருடம் வெளிவந்தது. இது தனது முந்தாதையரைப் போல் அல்லாது எந்த இணையதள பக்கத்தில் இருக்கும் எந்த வார்த்தையையும் கண்டுபிடிக்க வல்லாண்மையைக் கொண்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இன்று வெளி வரும் முக்கியமான சர்ச் என்ஜின்களும் செயல்படுகின்றன.இந்த இணையதளம் தான் முதல் முதலில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது. 1994 ல் லைகோஸ் என்ற சர்ச் என்கின் கார்நேஜீ மெல்லன் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மாபெரும் வெற்றியானது.\nஇதற்கு பின்னர் ஏராளமான சர்ச் எஞ்சின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை ஒன்றுடன் ஒன்று முதல் இடத்திற்காக போட்டியும் போட்டுக்கொண்டன.அவற்றுள் சில, மகெல்லன், எக்ஸைட், இன்போசீக், இங்க்டோமி, நாதேர்ன் லாயிட்ஸ், மற்றும் ஆல்டாவிஸ்டா. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலாமகத் திகழ்ந்தது யாஹூ. இந்த யாஹூ மக்களுக்கு தேவையான நிறைய தகவல்களைத் தந்தாலும் அது தன்னுள் இருக்கிற வெப் டயிரேக்டரியைகொண்டு தேடுதல் வேட்டையை செய்தது. இதனால் இணையதளத்தில் உள்ள அத்தனை பக்கங்களிலும் இருக்கிற அத்தனை வார்த்தைகளையும் தேட தேவை இல்லாமல் போனது.தகவல் தேடுபவர்கள் முக்கிய வார்த்தையைக் கொண்டு தேடாமல் இதன் டயிறேக்டரியிலே தேட இது வழி வகுத்திருந்தது.\n1996 ல்,நெட்ஸ்கேப் தனது பிரத்தியேகமான சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்த நினைத்தது இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டதால், நெட்ஸ்கேப்புடன் சேர்ந்து செயல் பட முக்கிய ஐந்து சர்ச் என்ஜின்கள் தயாராயின. சுழல் சக்கர அமைப்பின் படி இந்த ஐந்து சர்ச் என்ஜின்களும் ஒருவருடம் நெட்ஸ்கேப் பக்கத்தில் செயல்படும் என்றும், இதற்காக வருடம் ஒன்றுக்கு ஒவ்வொரு சர்ச் எஞ்சினுக்கும் தனித்தனியே ஐந்து மில்லியன் டாலர்கள் தரப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த ஐந்து சர்ச் என்ஜின்களும், யாஹூ, மகெல்லன், லைகோஸ், இன்போசீக்,எக்ஸைட் ஆகியவையாகும்.[மேற்கோள் தேவை]\nஇணையதளத்தில் முதலீடு செய்வதற்கு சர்ச் என்ஜின்கள் பெரும் ஈர்ப்பாக 1990 பின் வந்த நாட்களில் இருந்தன.[5] பல நிறுவனங்களும் மார்க்கெட்டில் நுழையும் போதே பெரிய அளவில் தான் நுழைந்தன. அவற்றின் இனிசியல் பப்ளிக் ஆபெரிங் பெரிய அளவில் இருந்தது. சில நிறுவனகள் தங்கள் பொது சர்ச் என்ஜின்களை நிறுத்திவிட்டு தொழில்கள் சம்மந்தப்பட்ட சர்ச் என்ஜின்களை மட்டும் வாணிபம் செய்கின்றன.(எடுத்துக்காட்டு:நாதேர்ன் லாயிட்ஸ்)Many search engine companies were caught up in the dot-com bubble, a speculation-driven market boom that peaked in 1999 and ended in 2001.\n2000 ஆம் ஆண்டில் கூகிள் சர்ச் என்ஜின் மிக முக்கிய என்ஜினாக உருவம் பெற்றது.[மேற்கோள் தேவை]பேஜ்ரேங்க் என்ற கண்டுபிடிப்பின் மூலம் இது தேடுதல் வேட்டைகளுக்கு நிறைவான முடிவுகளைத் தந்தன. இந்தஐடரேடிவ் அல்காரிதம் இணையதளப் பக்கங்களின் எங்கள் மற்றும் மற்ற இணையதள பக்கங்களின் பேஜ்ரேங்க் முறைப்படி, அந்த பக்கங்களுக்கு எடுத்து செல்லும் லிங்குகளைக்கொண்டும் அலது நல்ல பக்கங்களுக்கு எந்த லிங்கு எடுத்து செல்லும் என்ற யூகத்தைக்கொண்டும் தேடுதல் செய்தது.கூகிள் அதன் சர்ச் எஞ்சினுக்காக ஒரு மிநிமல் இண்டேர்பேசையும் ஆதரித்தது.இதற்கு மாறாக கூகிளின் போட்டியாளர்கள் சர்ச் என்ஜி��்களை ஒரு வெப் போர்டலுக்குள் வடிவமைத்து வெளியிட்டனர்.\n2000 ஆண்டுக்குள் யாஹூ இங்க்டோமி சர்ச் என்ஜினை அடித்தளமாகக் கொண்டு தேடுதல் சேவைகளை மேற்கொண்டது.யாஹூ 2002 ஆண்டில் இங்க்டோமியையும்,2003 ல்ஓவர்டுர்மற்றும் ஆல்டாவிச்டாவையும்) வாங்கியது. ஓவர்டுர்(ஆல்திவெப்பை சொந்தமாகக் கொண்டிருந்தது.2004 ஆம் ஆண்டு வரை யாஹூ, கூகிளின் சேவையை நாடி இருந்தது.எபின்னர் அது தன சொந்த சர்ச் என்ஜினை பல இணைந்த டெக்னாலஜிகளை வாங்கியதன் மூலம் அறிமுகப்படுத்தியது.\nமைகிரோசாப்ட் இங்க்டோமியில் இருந்து பெற்ற தேடுதல் முடிவுகளைக்கொண்டு, 1998 ல், முதல் முதலில் MSN சர்ச் அறிமுகப்படுத்தியது (இதே சர்ச் என்ஜின் லைவ் சர்ச்என்ற புதுப்பெயருடனும் வெளிவந்தது)1999- ஆண்டின் முதல் பகுதியில் இந்த சயிட் லுக்ஸ்மார்ட் இலிருந்து எடுத்த பட்டியல்களை இங்க்டோமியில்ருந்த முடிவுகளுடன் இணைத்து வெளியிட்டது. 1999 ல் ஒரு சிறு காலத்திற்கு ஆல்டாவிஸ்டா முடிவுகளும் உபயோகிக்கப்பட்டன.2004 ல் மைகிரோசாப்ட் ஒரு புது முயற்சியை மேற்கொண்டது.அது,msnபோட் என்ற தனது சொந்த வெப் கிராலரை கொண்டு சர்ச் டெக்னாலஜியை உருவகம் செய்தது.\n2007 ஆம் ஆண்டின் இறுதியில் கூகிள் உலகிலேயே மிகவும் பிரபலமான ஒரு சர்ச் என்ஜினாக அறிவிக்கப்பட்டது.[6][7] பல நாடுகளின் பிரத்தியேகமான தேவைகளுக்காக வெளிவந்த பல சர்ச் எஞ்சின்கள் இப்பொழுது உலகமெங்கும் மிகவும், முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு;பைடு,சீன மக்கள் குடியரசில் மிகவும் பிரபலமான ஒரு சர்ச் என்ஜினாகும்.\nசர்ச் எஞ்சின்கள் செயல்படும் முறைதொகு\nஒரு சர்ச் என்ஜின் கீழ் கூறப்பட்டுள்ள வரிசை முறைப்படி செயல்படுகிறது\nவெப்பில் ஊர்ந்து செல்லுதல் (Web crawling)\nபல இணையதள பக்கங்களில் உள்ள தகவல்களை தன்னுள் சேர்த்துவைத்துக் கொள்வதன் மூலம் சர்ச் எஞ்சின்கள் வேலை செய்கின்றன. இந்த தகவல்களை அவை www விலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கின்றன.இந்த இணையதளப் பக்கங்கள் வெப் கிராலர் மூலமாக (சில சமயங்களில் ச்பயிடர் என்று அழைக்கப்படுகிறது(சிலந்தி)) தகவல்களை பெற்றுக்கொள்கிறது. இது ஒரு லிங்கை பார்த்தவுடன் தானாகவே இயங்கி அதனை பின் தொடர்ந்து தகவளிப்பேரும் ஒரு வெப் பிரவுசர் ஆகும்.தேவை இல்லாதனவற்றை robots.txt மூலம் நீக்கிகொள்ளலாம் . பின்னர், அட்டவணையாக மாற்ற, ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் தகவல்கள் அலசப் படுகின்றன.(எடுத்துக்காட்டுக்கு: தலைப்புகள் மற்றும் சிறப்பு பகுதிகளிலிருந்து (meta tags) சொற்கள் அட்டவணையிட எடுக்கப்படுகின்றன.பின்னர் வரும் கேள்விகளுக்காக தகவல்கள் இன்டெக்ஸ் டேடா பேசுகளில் சேகரிக்கப்படுகின்றன.கூகிள் போன்ற சில சர்ச் எஞ்சின்கள் கஷே (cache) என்னும் ஒன்றில் தனது மூல பக்கங்களை சேகரித்துக் கொள்கின்றன. இது முழுமையான மூல பக்கமாக இருக்கலாம அல்லது மூலப் பக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். ஆனால் ஆல்டாவிஸ்டா போன்ற சர்ச் எஞ்சின்கள் ஒவ்வொரு ஒ\\பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்துக் கொள்கின்றன.இந்த கஷே பக்கம் எப்பொழுதும் உண்மையான தேடுதலுக்குரிய டெக்ஸ்டை அட்டவநியிட்டு வைத்துக்கொள்கிறது. இதனால் தற்போது உபயோகிக்கும் பக்கத்தில் எதாவுது அப்டேட் நடந்து அந்த பக்கத்தில் தேடுகின்ற சொற்றொடர்கள் இல்லாமல் போகிறது.இதனை எளிமையான லிங்க்ரோட் பிரச்சனை என்று அழைக்கலாம், கூகிள் இதனை சரியாகக் கையாள்வதன் மூலம் அதன் உபயோகத்தைஅதிகரிக்கிறது, இந்த தேடுதலுக்குரிய சொற்றொடர்கள் திரும்பப் பெறுகின்ற வெப் பேசில் இருக்கும் என்பது உபயோகிப்பவரின் எதிர்பார்ப்பு குறைவான ஆச்சர்யத்தின் கோட்பாடை இது ஆதரிக்கிறது ஏனென்றால் உபயோகிப்பவர் தேடுகின்ற சொற்றொடர்கள் திரும்பவும் பெற்ற பக்கங்களில் இருக்கும் என்று பொதுவாக எதிர்பார்ப்பர்.பொருத்தமான தேடலின் அதிகரிப்பு இந்த கஷே பக்கங்களின் உபயோகத்தை இன்னும் பெரிது படுத்திக் காட்டியுள்ளது. இது வேறு எங்குமே கிடைக்காத தகவலையும் கூடாக எளிதாகத் தருகிறது.\nஒருவர் ஒருகேள்வியை சர்ச் என்ஜின் குள் புகுத்தும் போது (முக்கிய வார்த்தைகளை), அந்த என்ஜின் இண்டேக்சை பரிசோதனை செய்கிறது மற்றும் மிகப்பொருத்தமான வெப் பேஜ்களின் பட்டியலையும் தருகிறது.இது பொதுவாக ஒரு சுருக்கமான விளக்கத்துடன் கோப்பையின் தலைப்புடன், சில சமயங்களில் கோப்பைக்குள் இருக்கும் சிறு சிறு பகுதிகளுடன் காட்டப்படுகிறது.பெரும்பாலான சர்ச் எஞ்சின்கள்பூலியன் ஆபரேட்டர்களை ஆதரிக்கின்றன. AND, OR மற்றும் NOT என்ற சொற்களை உபயோகிக்கும் போது தேடுதல் கேள்வி இன்னும் சீராகிறது.சில சர்ச் எஞ்சின்கள் அருகாமைத் தேடலுக்கு வழி வகுத்துத் தருகின்றன. இது முக்கிய ���ார்த்தைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை நிர்ணயம் செய்ய உதவுகிறது.\nஒரு சர்ச் எஞ்சினின் உபயோகம் அது தரும் பொருத்தமான முடிவு குழுவைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுத்தப் படுகிறது.ஒரு சொல் அல்லது சொல் தொடரை கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய தளப்பக்கங்கள் இருந்தாலும் சில பக்கங்களில் அந்த சொற்கள் மற்றவைகளைக்காட்டிலும் மிக பொருத்தமாக இருக்கக் கூடும்.பெரும்பாலான சர்ச் எஞ்சின்கள் சிறப்பான முடிவுகளைப்பெற முதலில் இந்த முடிவுகளை வரிசைப் படுத்துகின்றன.அந்த வரிசையில் முடிவுகள் காட்டப்படிகின்றது என்பதையும் அது மிகப்பொருத்தமான முடிவு என்பதையும் இந்த சர்ச் எஞ்சிங்கலேயே முடிவு செய்கின்றன.இந்த வரிசைகள் ஒவ்வொரு சர்ச் எஞ்சினுக்கும் மாறும்.இந்த முறையும் காலத்துக்கு ஏற்றவாறு மாறுகின்றது. புதிதாக வரும் முறைகள் கையாளப்படுகின்றன.\nபெரும்பாலான சர்ச் எஞ்சின்கள் வாணிக நோக்குடன் செயல்படுவதால் அவை விளம்பரம் செய்யும் வருமானம் கொண்டு நிலைக்கின்றன. சில சர்ச் எஞ்சின்கள் விளம்பரதாரர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு பட்டியல்களை வரிசைப்படுத்துகின்றன. இப்படி செயல் படாத சர்ச் எஞ்சின்கள் தேடுதலுக்கு தொடர்புடைய விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகின்றன.இந்த விளம்பரங்கள் வழக்கமான தேடுதல் முடிவுகளோடு காட்டப்படுகின்றன.இந்த விளம்பரத்தில் எவராவது கிளிக் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் சர்ச் எஞ்சின்கள் பணம் சம்பாதிக்கின்றன.\n2008 ஆம் ஆண்டில் இந்த வெப் சர்ச் போர்டல் தொழிலில் வருமானம் 13.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரோட்பேண்ட் தொடர்புகள் மூலம் இது 15.1 சதவிகிதம் கூட உயரலாம்.2008 இலிருந்து 2012 வரை தொழில் வருமானம் 56 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்து இணையதளத்தின் ஊடுருவல் அமெரிக்க வீடுகளில் இன்னும் திகட்டலை ஏற்படுத்தவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.பரோட்பேண்ட் சேவைகள் மூலம் வீடுகளில் இணையதளத்தை உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2012 ல் 118.7 மில்லியனாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பைபர் ஆப்டிக் மற்றும் ஹை ஸ்பீட் கபெல்கள் மூலம் சாத்தியமாகிறது.[8]\nஇந்த குறிப்புகள் மேலுள்ள வாக்கியங்களின் ஆதரவுக்காக தரப்பட்டுள்ளது.சில உண்மைகள் சில நிறுவங்களின் சொத்து ரகசியங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இதற்கு எழுத்து வடிவில் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக பரவி இருக்கும் செய்திகளை உண்மை என்று கருதக்கூடும் இடம் இது.\nGBMW: 30 நாள் தண்டனைப்பற்றிய அறிக்கை, re: BMW என்ற கார் உருவாகும் நிறுவனம், அதன் ஜேர்மன் வெப்சைட் bmw.de யை கூகிலிருந்து Slashdot-BMW மூலம் நீக்கியது. (05-பிப்-2006).\nINSIZ: MSN/கூகிள்/யாஹூ வால் மதிப்பிடப் பட்டிருக்கும் இணையதளப் பக்கத்தின் அதிகப்பட்ச அளவு\n↑ 3.0 3.1 இந்த சொல் ஆர்கிவ் (archive) என்ற ஆங்கில சொல்லிளுருந்து பிறந்தது. இதிலிருக்கும் 'v' எழுத்தை நிராகரித்து விட்டு ஆர்ச்சி என்று பெயரிட்டனர்.\n↑ நீல்சன் நெட் ரேடிங்க்ஸ்:ஆகஸ்ட் 2007 சர்ச் ஷேர் கூகிளை முதல் இடத்தில் வைக்கிறது, மைக்கிரோசாப்ட் ஹோல்டிங் கெயின்ஸ்\n↑ காம்ஸ்கோர்: ஆகஸ்ட் 2007, கூகிள் வேர்ல்ட் வைட் சர்ச் என்ஜின்களில் முதல் இடம் பிடிக்கிறது; பைடு மைக்கிரோசாப்டை பின் தள்ளுகிறது.\n↑ மார்ச் 2008, தி ரேசெஷன் லிஸ்ட் – டாப் 10 இண்டஸ்ட்ரீஸ் டு பளை அண்ட் பலாப் இன் 2008\nசர்ச் எஞ்சிங்களைப்பற்றி விவரமான வரலாற்றை அறிய சர்ச் என்ஜின் பிறந்த நாட்களை பார்க்கவும் (சர்ச் என்ஜின் வாட்ச்)இலிருந்து, கிறிஸ் சேர்மன், செப்டம்பர் 2003.\nSearch Engines திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_26,_2010", "date_download": "2019-08-20T21:41:08Z", "digest": "sha1:M5FNDEBWIRZDXGHNB7NQAONWEPYGURKD", "length": 4509, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 26, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 25, 2010 பெப்ரவரி 26, 2010 27 பெப்ரவரி, 2010>\n\"பெப்ரவரி 26, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சந்தேக நபரை அடையாளம் கண்டார்\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து கொண்டார்\nகாபூல் தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/04/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-20T20:31:02Z", "digest": "sha1:XFD2LMLNTCYH3HB25K3FJFHBXPS5U5IQ", "length": 10385, "nlines": 191, "source_domain": "sudumanal.com", "title": "சாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது? | சுடுமணல்", "raw_content": "\nசூரிச் இல் செங்கடல் ஓசை\nசாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது\nஇலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.\nமொட்டைக் கடுதாசி போடும் சகுனிமுறை தமிழ்த்தனத்தின் நீட்சியாகவே புகலிடத்திலும் பிரசுரங்களிலிருந்து நூல் தொகுப்பாக வெளியிடுவதுவரை அவதூறு, அவதூறுக்குப் பதில்() என்று வளர்த்துவிட்டிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளும் இந்தவகை அணுகுமுறை எந்த இடதுசாரித்தனத்தின் வழிமுறை\nசாத்திரியும் ரயாகரனும் இலக்கியச் சந்திப்பு பற்றியும் அதன் பங்குபற்றுநர்கள் பற்றியும் எழுதிய விடயங்கள் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள். அதை இ.சந்திப்பில் வைத்து கேட்டது சரியான அணுகுமுறை. அவர்கள் அதற்கு பதிலளித்திருக்க வேண்டும். (அதுபற்றிய விபரம் எனக்கு இன்னமும் தெரியாது) சாத்திரி இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றுவதற்கு என்ன முன்நிபந்தனையை இலக்கியச் சந்திப்பு வைத்திருக்க வேண்டும் என விவாதிக்க முன்வந்தால் ஏதாச்சும் பிடிபடலாம். கடந்த காலத்தில் புலிப் பொறுப்பாளர்கள்கூட இலக்கியச் சந்திப்புக்குள் ஹீரோயிசத்துடன் வந்து குந்தியிருந்தார்கள். புஷ்பராசா அதற்கு துணையாகவும் இருந்தார். அவர்களை தடைசெய்யும் கருத்தியல் நியாயம் எதுவும் இலக்கியச் சந்திப்புக்குக் கிடையாமல் இருந்தது அதன் பலம்.\nசாத்திரி கேள்விகளை முகம்கொடுத்திருக்க வேண்டும். பதிலளித்திருக்க வேண்டும். அதுதான் அவரது அரசியல் நேர்மை. (இல்லாதபோது அவரது பலவீனம் அது. அவர் பற்றிய மதிப்பீடு எம்மிடம் இருக்கும்.) இதை அவர் செய்யாதபோதும்கூட இலக்கியச் சந்திப்புக்குள் வருவதற்கு அவருக்கு தடை��ோட எதுவுமேயில்லை. அரச அதிகாரத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்த ஞானமோ, தலித் முன்னணி செயற்பாட்டாளர்களோ இலக்கியச் சந்திப்பில் பங்குபற்ற இருக்கும் சுதந்திரம் புலியாதரவாளருக்கும் இருக்கிறதுதானே.\nபுலியாதரவாளர்கள் அல்லது அதிலிருந்து பிரிந்து வந்தவர்கள் எங்களின் கருத்துக்களோடு ஒத்தோடுகிறபோது அல்லது எங்கள் எழுத்துக்களுக்கு, அரசியல் கருத்துகளுக்கு சாட்சியாய் முகிழ்க்கிறபோது இந்த சுயவிமர்சன சலசலப்பே கேட்பதில்லை. இலக்கியச் சந்திப்பின் நெகிழ்ச்சித் தன்மை பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்குள் எந்த அமைப்பு வடிவத்தையும் நிறுவிக்கொள்ளாதது எனவும் அதற்குள் நிர்வாக முறைமைகள் இல்லையெனவும் அதற்குள் மேலாண்மை சக்திகள் இல்லையெனவும் அது ஒரு கருத்துக் களம் எனவும் யாரும் வரலாம் கருத்துச் சொல்லலாம் என்றெல்லாம் குலைத்துப்போட்ட பரப்பில் யார்யாரை நடந்துபோகக்கூடாது என சொல்ல வருகிறீர்கள்\nதோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி\nமணல் யுத்தம் (Sand war)\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142107-topic", "date_download": "2019-08-20T20:17:45Z", "digest": "sha1:XEX3MXVF4KK3LWZ6XGDOPJAMRHHVXRAW", "length": 51767, "nlines": 571, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\n» ஏடிஎம் க��ர்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்\n» கூட்டை வரைந்து விடு – கவிதை\n» எப்போதும் வேலை செய்....\n» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்\n» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்\n» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்\n» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை\n» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\n» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை\nஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப���பு உண்டு\nநான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு\nகல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி\nஎன் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.\nயாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.\nஎதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.\nஎன்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்\nமற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட\nஇதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை\nஇதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்\nஅறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது\n1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/\n1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று\n3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று\n4. நெடில் / குறிலினை/ குற்றொற்று\n2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை\n5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை\n6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை\nமோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\nநீங்கள் என் பிழை திருத்தம் செய்து\nஇதை நல்ல முறையில் பதிவிட\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\nநீங்கள் என் பிழை திருத்தம் செய்து\nஇதை நல்ல முறையில் பதிவிட\nதிரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை\nஇல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்\nதமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nமலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்\nஅன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்\n1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்\n1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை\n2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை\n3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை\n5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை\n6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை\nமோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....\nநீங்கள் என் பிழை திருத்தம் செய்து\nஇதை நல்ல முறையில் பதிவிட\nதிரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை\nஇல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்\nதமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.\nநன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.\nஎன் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nவேண்/டுதல் வேண்/டா/மை இலா/னடி சேர்ந்/தார்க்/கு\nவிருப்பும் வெறுப்பும் இயல்பாகவே இல்லாத இறைவணை\nநிணைப்போர்க்கு எங்கும் எப்போதும் துன்பங்கள் வாரா.\n1.நேர்/நிரை 2.நேர்/நேர்/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்\n4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில்\n1.நேர்/நிரை -----------கூவிளம் -------------- இயற்சீர் வெண்டளை\n2.நேர்/நேர்/நேர் -----தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை\n4.நேர்/நேர்/நேர்----- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை\n5.நேர்/நேர் -------------தேமா ------------------- இயற்சீர் வெண்டளை\n6.நிரை/நேர் -----------புளிமா ------------------ இயற்சீர் வெண்டளை\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nநானறிந்த வரை எதுகை மோனை வார்த்தைகளுக்குதானே வரும் .\nநீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்���மாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅருமையான திரி ஐயா..............எழுதுங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nநீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்\nஅடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை\nஅது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇக்குறளில் \"நீந்துவர்\" \"நீந்தார்\" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து \"ந்\" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.\nஎதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று.\n1 மோனையும் அதன் வகைகளும்\nஎழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,\nஅடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.\nஇதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர���பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.\nஎழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.\nஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.\nஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்\nஉயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.\n1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nஇந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.\n2. கற்க கசடற கற்றவை கற்றபின்\nஇத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.\nதம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்\nமேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.\nஅடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.\nஐயா எதுகை,மற்றும் மோனை பற்றி விளக்கம் பதிவு செய்து உள்ளேன்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nதவறு இருப்பின் சுட்டி காட்டவும்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவா�� மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/samsung-galaxy-watch-active-with-circular-amoled-screen/", "date_download": "2019-08-20T20:58:12Z", "digest": "sha1:SURNXDEBZ3DVVUD3VAOKKZQZMAS4A6QN", "length": 10664, "nlines": 162, "source_domain": "madurai.in4net.com", "title": "அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம் - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனம் ஸ்போர்ட் வடிவமைப்பில், மெல்லியதாகவும், எடை குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.\nமேம்பட்ட ஃபிட்னஸ் மற்றும் வெல்பீயிங் அம்சங்களுடன் கேலக்ஸி பாரம்பரியத்தில் புதிய வாட்ச் உருவாக்கப்பட்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது.\nபயனர்கள் இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தில் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.\nஇரத்த அழுத்தம் தவிர பயனர்களின் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதியும் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருக்கிறது.\nஇதன் மூலம் பயனர்கள் தங்களின் உடல்நலன் சார்ந்த விவரங்களை அடிக்கடி தெரிந்து கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சிற���்பம்சங்கள்:\n1.1 இன்ச் 360×360 AMOLED ஃபுல் கலர் டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nஎக்சைனோஸ் 9110 டூயல்-கோர் 1.15 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்\nடைசன் சார்ந்த வியரபில் ஒ.எஸ். 4.0\nஆண்ட்ராய்டு 5.0 அல்லது 1.5 ஜி.பி. மற்றும் அதிக ரேம் கொண்ட சாதனங்களுடன் பயன்படுத்தலாம்\nஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளளம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்\nஇன்டோர் / அவுட்-டோர் ஆக்டிவிட்டி டிராக்கிங்\nஅக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், இதய துடிப்பு சென்சார், ஆம்பியன்ட் லைட்\n5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G ராணுவத்தரச் சான்று\nப்ளூடூத் 4.2, வைபை, NFC, ஏ-ஜி.பி.எஸ். / குளோனஸ்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜூன் 25 முதல் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் சாம்சங் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கும். அமேசான் வலைதளத்தில் ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.\nராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nமழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம் – முதல்வர் பழனிசாமி\nபாயாமல் நின்ற சந்திராயன் 2\nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \n – ஆண்டி வைரஸ் தேவையில்லை\nபாயாமல் நின்ற சந்திராயன் 2\nதென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10441", "date_download": "2019-08-20T21:20:50Z", "digest": "sha1:L3MKRT2JZLV2NCKQ2VMTZGHIJKPIBZZR", "length": 7466, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "இறந்தும் கற்பித்தாள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\nNext Topic: பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31690?page=1", "date_download": "2019-08-20T20:55:59Z", "digest": "sha1:GNQQTND5VZAMAYYEQKMFWJG5BAPISUFT", "length": 26078, "nlines": 331, "source_domain": "www.arusuvai.com", "title": "ஞாபகம் வருதே.....-2 | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nலீவில் வீட்டிற்கு விருந்தாளி வந்து பின் நாங்கள் வெளியில் போனதால் ஞாபகம் வருதே அடுத்த‌ பாகத்திற்கு கால‌ தாமதம் ஆகி விட்டது. பரவாயில்லை மன்னித்து விட்டுடலாம். முதல் பாகத்தில் சொன்னது போல‌. இன்னும் சில‌ பாடல்களும் ஞாபகத்துக்கு வருகின்றன‌.\n1. நிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nமல்லிகை பூ கொண்டு வா\n2. அம்மா இங்கே வா வா\nஆசை முத்தம் தா தா\nஒரு பங்கு உனக்கு ஒரு பங்கு எனக்கு\nஒரு பங்கு அப்பாக்கு ஒரு பங்கு காக்காக்கு\n3. மழை வருது மழை வருது நெல்ல‌ வாருங்க‌\nமுக்கா படி அரிசி போட்டு முருக்கு சுடுங்க‌\nஏர் இழுக்கற‌ மாமனுக்கு எண்ணி வையுங்க‌\nசும்மா இருக்கற‌ மாமனுக்கு சூடு வையுங்க‌\n4. பச்ச‌ மிளகா காரம், பன்னண்டு மணி நேரம்\nடீச்சர் வந்தாங்க‌, டியூப்லைட் போட்டாங்க‌\nவாத்தியார் வந்தாரு, வணக்கம் வெச்சாரு\nஇன்ஸ்பெக்டர் வந்தாரு, இழுத்து போட்டு அடிச்சாரு\n5. அதோ பார் காரு, காருக்குள்ள‌ யாரு\nநம்ம‌ மாமா நேரு, நேரு என்ன‌ சொன்னாரு\n6. மொட்ட‌ பாப்பாத்தி, மு��ுக்கு சுட்டாலாம்,\nஎண்ண‌ பத்தலயாம், கடக்கி போனாலாம்,\nகாசு பத்தலயாம், கடக்காரன‌ பாத்து கண்ணடிச்சாலாம்.\n7. தம்பி தம்பி டா, என்னா தம்பி டா\nகுருவி குடுடா, என்னா குருவி டா\nமஞ்ச‌ குருவி டா, அது எப்டி கத்தும் டா\nகீச் கீச்னு கத்தும் டா.\n8. ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி\nஅம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.\nரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி\nஅம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.\n9. சின்ன‌ சின்ன‌ பை(யி)\n10. கணபதி பாப்பா மோரியா\nஇம்புட்டு தாங்க‌ என் நினைவில் உள்ள‌ பாடல்கள். உங்களுக்கு இதிலிருந்து எதாவது ஞாபகம் வருதா உங்களுக்கு வேறு ஏதாவது பாட்டு தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவாத்து + ஆடலுடன் ஒரு பாடல்\nஜெயா இந்த பாடலில் இன்னும் சில வரிகள் சேர்த்து பாடிய 'ஞாபகம் வருதே...'\nஇன்னொரு பாடல் சிறுவயதி பாடி ஆடியது.\nமாப்பிள பேரு மணியாத்தா :))))\nஇந்த பாட்ட முழுசா பாடினமா அரைகுறையானாலெல்லாம் அப்ப தெரியாது. அதுக்கப்புறம் பாடினதும் இல்ல. ஆனா பாலா உங்களால நினைவோட ஆழதிலிருந்து காட்சிகளுடன் வெளிக்கிளம்பிடுச்சு :))\nகல்யாண வீடுகளுக்கு செல்லும் போது, நிச்சயம் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோழிகள் கிடைப்பர். அதில் இருவராக சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இருவரும் முகத்திற்கு எதிராக நின்றுகொண்டு, ஒருவரின் வலதுகையை மற்றவரின் இடது கையால் பிடித்துக்கொள்ளவேண்டும். இரண்டு கைகளையும் இது போல் மாற்றி மாறி பிடித்துக்கொண்டு வேகமாக கரகர வென சுத்த வேண்டும். கூடவே மேற்சொன்ன பாடலும்... பாடல் முடியும் தருவாயில் இரண்டு கைகளையும் விட்டு விட்டு, போட்டிருக்கும் பட்டுப்பாவடை புஸ்ஸென்று வர கீழே அமரவேண்டும். பார்ப்பதற்கு தலையும், கைகளுமே தெரியும்.\nயாரோடா பாவாடை அழகாக வருகிறது என அதில் ஒரு போட்டியே நடக்கும் :)))))\nயாராச்சும் சிரிச்சீங்க..அப்பரம் நடக்கிரதே வேற...\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரொம்ப‌ அருமையான‌ பாட்டு. நாங்களும் நீங்கள் சொல்லும் இந்த‌ விளையாட்டை (கை கோர்த்து சுற்றுவது) விளையாடி இருக்கிறோம். ஆனால் வேறு ஏதோ பாட்டு பாடுவோம். அந்த‌ பாட்டு நினைவுக்கு வந்தால் அனுப்புகிறேன். ஆனா உங்க‌ பாட்டு சூப்பர்.\n//பிஸ்க்// சூப்பரா இருக்கு. நாங்க‌ யாரையாவது ஏமாற்ற‌ அஸ்க்கு பிஸ்க்கு னு சொல்வோம். அது நினைவுக்கு வருகிறது. நன்றி அருள்.\nபாட்டுகள் அனைத்தும் அருமை. சாஞ்சாடம்மா சாஞ்சாடு பாட்டுல‌ நாங்க‌ இன்னும் நிறைய‌ சேர்த்து பாடுவோம். மல்லாக்க‌ படுத்து காலை மடக்கி குழந்தையை காலில் உக்கார‌ வைத்து மேலும் கீழும் தூக்கி இதை பாடுவோம். எதுலாம் வாய்க்கு வருதோ அதெல்லாம் சொல்லி குழந்தையை கொஞ்சி சாஞ்சாடுனு சொல்லுவோம். துவங்கும் வார்த்தை எதுகை மோனையாக‌ இருக்குமாறு பார்ப்போம். இல்லைனா அப்படியே தோணுவதை பாடுவோம்.\nஇது மாறி நிறைய‌ இருக்கு\nரொம்ப‌ நல்ல‌ பயனுள்ள‌ வலைபதிவு, சூப்பர்.\nநீங்க மேல‌ சொல்லி இருக்க‌ எல்லா பாட்டும் நாங்க‌ சின்ன‌ வயதுல‌ பாடினது தான்,\nஇப்போ என் அக்கா பையனுக்காக‌ அப்பப்போ பாடுறதுண்டு.\nசில‌ வார்த்தைகள் மறந்து போய்ருந்தது அது எல்லாத்தையும் நீங்களும் மத்தவங்களும் நியாபகபடுத்தீட்டீங்க‌ , ரொம்ப‌ தாங்ஸ்.\nஎவ்ளோ அழகான‌ எளிமையான‌ குட்டி குட்டி பாட்டு எல்லாம் ச்சே இப்போ இருக்க‌ குழந்தைங்க‌ ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க‌,\nஇந்த‌ போஸ்ட் பாத்து இப்ப நிறைய‌ பேர் குட்டீஸ் க்கு சொல்லி தருவாங்க‌.\n* உங்கள் ‍சுபி *\nஎல்லா பாட்டையும் நீங்களும் மத்தவங்களும் சொல்லீட்டீங்களே,\nஒரு குடம் தண்ணீ ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்\nஇரண்டு குடம் தண்ணீ ஊத்தி இரண்டு பூ பூத்துச்சாம்\n.இப்படி 10 வரை சொல்லுவோம்\nஇது ஒரு விளையாட்டு இரண்டு பேரு கையை மேல‌ தூக்கி பிடிச்சி நிப்போம் அதுக்குள்ள‌ பூந்து மத்தவங்க‌ போயிட்டு போயிட்டு வருவாங்க‌, 10 குடம் தண்ணீ ஊத்தி 10 பூ பூத்துச்சாம் சொல்லும் போது யாரு உள்ள‌ நுழையுறாங்களோ அவங்க‌ அவுட்.\n(சொல்ல‌ மறந்துட்டேன் பாலா க்கா போட்டல‌ இருக்கது உங்க‌ பையனா\nரொம்ப கியூட்டா இருக்காங்க‌ சாரு)\n* உங்கள் ‍சுபி *\nஇந்த‌ விளையாட்டு நாங்களும் விளையாடியதுண்டு. எனக்கும் மறந்து போன‌ பல‌ பாடல்கள் மற்றும் நினைவுகள் இங்கு கிடைத்தது. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம் விளையாடிய‌ நினைவுகள் எனக்கும் இப்போ நல்லா நினைவுக்கு வருது. அதுல‌ நான் தோத்ததே இல்லை. ஏனா எங்க‌ செட்ல‌ நான் தான் சின்ன‌ பொண்ணு. குள்ளமா இருப்பேன் ( இப்போ நல்ல‌ உயரம். 5.4\"). கை இறக்கறதுக்குள்ள‌ அடுத்த‌ பக்கம் ஓடிடுவேன். உங்களால‌ இன்னிக்கு இந்த‌ ஞாபகம் வந்தது. நன்றி சுபி. குட்டீஸ் எங்க‌ வீட்டு வாண்டு தான். பேரு சமிக்ஷ‌ன்.\nஹஹஹா... குட்டியில் படிச்ச��ெல்லாம் நினைவிருக்கோ ஆச்சர்யம் தான். இதில் 3 தான் எனக்கு தெரியும்... அதுவும் பிள்ளைகளுக்காக‌ சிடி போட்டு போட்டு மனப்பாடம் ஆயிற்று. மற்றதெல்லாம் நான் படித்ததாக‌ பாடியதாக‌ நினைவு கூட‌ இல்லை. கச்சேரி பலமா நடக்குது தோழிகளோடு... கலக்குங்க‌ :)\nஉங்களுக்கு இது போல் பாடி ஆடி பழக்கம் இல்லையா நீங்க‌ உங்க‌ குழந்தை பருவத்தை கொண்டாடவே இல்லை போல‌ இருக்கே நீங்க‌ உங்க‌ குழந்தை பருவத்தை கொண்டாடவே இல்லை போல‌ இருக்கே நீங்க‌ ரொம்ப‌ மிஸ் பண்ணிட்டீங்க‌. அக்கா என்ன‌ ரொம்ப‌ நாளா ஆளையே காணோம். எங்க‌ போயிருந்தீங்க‌ நீங்க‌ ரொம்ப‌ மிஸ் பண்ணிட்டீங்க‌. அக்கா என்ன‌ ரொம்ப‌ நாளா ஆளையே காணோம். எங்க‌ போயிருந்தீங்க‌ உங்க‌ பதிவு கண்ணில் படாமல் வருத்தமாக‌ இருந்தது. இப்போ வருத்தம் போய் விட்டது. வந்ததுக்கு நீங்களும் ஒரு பாட்டு பாடலாமே...\nநான் தான் சொன்னேனே... எனக்கு ஒரு பாட்டும் தெரியாது. :) கூட்டீஸ்க்கு 2 வருடம் முன் சில‌ பாடல்கள் போட்டு காட்டுவோம்... அதில் ஒன்னு உங்களுக்காக‌...\nகரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க‌\nகாட்டு பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க‌.\nகம்பிலி சட்டை ஜோராயிருக்கு யாரு தந்தாங்க‌\nகடவுள் தந்த‌ சொத்து தாங்க‌ வேற‌ யாருங்க‌.\nபிள்ளைகளுக்கு பள்ளி தேடி 2 மாசம் சுத்தினேன். இப்போ பள்ளி கிடைச்சு அட்மிஷன் போட்டு அவங்க‌ போக‌ ஆரம்பிச்சிருக்காங்க‌. முதல் 1 வாரம் தானே ஆயிருக்கு, அது கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு. தினம் பள்ளிக்கு போனா அங்கையே இருந்து பள்ளி முடிஞ்சு கூட்டி வர‌ வேண்டி இருக்கு. இன்னும் ஒரு வாரம்... எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டா ஃப்ரீ ஆயிடுவேன் :)\nபாட்டு சூப்பர். நீங்க‌ ஃப்ரீ ஆகிட்டு வாங்க‌. குட்டீஸ்க்கு ஆல் த பெஸ்ட் சொல்லிடுங்க‌ என் சார்பில்.\nபாலா எங்க‌ அம்மா உங்க‌ பதிவைப் படிச்சிட்டு பாடிய‌ பாட்டு இது\nஅத்தை வீடு போகும் வழியில்\nஎப்படி இருக்குன்னு சொல்லுங்க‌ பார்ப்போம்:))\nப‌ல‌(ழ) மொழி - 2\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vaiko-next-dmk-genral-secretary-stalin-answer", "date_download": "2019-08-20T20:55:24Z", "digest": "sha1:MNRXPSHHJRFRLT5IYRTDTIBPK7ZFDFW2", "length": 13826, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் வைகோ..? ஸ்டாலின் பதில்.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blogதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் வைகோ..\nதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் வைகோ..\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்கப் போவதாகவும், வைகொவுக்கு பொதுச்செயலாளர் பதவியை அளிக்கப்போவதாகவும் பரவி வரும் செய்திகள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “ மத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்புவதே தற்போது மக்களின் மனநிலையாக உள்ளது. அவர்களை தோற்கடிப்பதில் எங்களை விட மக்களே அதிக ஆர்வமாக உள்ளனர். திமுக கூட்டணி மத்திய பாஜக அரசையும், ஊழல் மயமான அதிமுக அரசையும் அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல போராட்டக்களங்களில் இணைந்து நிற்கும் கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணி பாஜகவின் மிரட்டலால் உருவான கூட்டணி. எங்களைவிட படுமோசமாக அதிமுகவை விமர்சித்தவர்கள், வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள். திராவிட இயக்கத்தின் போர்க்குரலாக திகழ்பவர் அண்ணன் வைகோ. திராவிடத்திற்கு எதிரான வஞ்சக சக்திகளை வீழ்த்துவதையே தனது லட்சியமாக கொண்டு செயல்படுகிறார். தலைவர் கருணாநிதியிடம் கூறியது போல, திமுகவுக்கும் எனக்கும் தோள் கொடுத்து வருகிறார். மதிமுக தொண்டர்களும் அதே உணர்வுடன் செயல்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை, மற்றவை உங்கள் யூகங்கள்” என்று தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது\"\nஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\nதிமுக மற்றும் காங்கிரஸ் கொள்கை கூட்டணி கிடையாது\nதிமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/circular-other-gos/", "date_download": "2019-08-20T20:20:51Z", "digest": "sha1:HLALA33YI3VG3K5WCSXC63ZPLCXKS4DW", "length": 6325, "nlines": 75, "source_domain": "www.mawsitoa.com", "title": "Other GO's - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற��க்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/ticket-to-london-indian-film-festival/", "date_download": "2019-08-20T21:36:50Z", "digest": "sha1:6UN7SQMWVATVC66FQ7X4JFUXQUVIHFGO", "length": 4109, "nlines": 30, "source_domain": "www.nikkilcinema.com", "title": "TICKET To London Indian Film Festival | Nikkil Cinema", "raw_content": "\nஇங்கிலாந்தில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் “டிக்கெட்”\nஎந்திரன், நஞ்சுப்புரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவருமான நடிகர் ராகவ் ரங்கநாதன் “டிக்கெட்” எனும் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஇல்யுசன்ஸ் இன்பினிட் சார்பாக ப்ரிதா தயாரிக்கும் “டிக்கேட்” படத்தில் ராகவ் ரங்கநாதன், கார்த்திக் குமார், லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nலண்டனில் உள்ள பாரம்பரியமிக்க எம்பயர் லிய்சிஸ்டர் ஸ்குயர் தியேட்டரில் “லண்டன் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் (LIFF) 2017” சார்பில் டிக்கெட் படம் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது மேலும் லண்டனிலும் பிர்மின்கமிலும் இப்படம் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் மூன்று இடங்களில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் mudhal tamizh படம் டிக்கெட் என்ற பெ���ுமையை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/gaja-cyclone-heavy-rains-kerala/", "date_download": "2019-08-20T21:13:01Z", "digest": "sha1:4D67WHD7WLBYBOJXG7IMQQ4M2TBDGUW2", "length": 6258, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "அரபி கடல் நோக்கி நகரும் கஜா புயல் – கேரளாவில் கன மழை | | Chennaionline", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை வெற்றி\nஅரபி கடல் நோக்கி நகரும் கஜா புயல் – கேரளாவில் கன மழை\nவங்க கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதமும் ஏற்பட்டது.\nகஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nகஜா புயல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 8 மணி அளவில் அடைமழையாக மாறி கொட்டித்தீர்த்து வருகிறது. மழையின் போது பலத்த காற்றும் வீசுகிறது. கடலில் ராட்சத அலைகளும் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.\nகேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவல்லா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே கேரளாவில் கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. மழை காரணமாக கேரளாவே வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த மழை பாதிப்பில் இருந்து கேரள மாநிலம் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்த நிலையில் கஜா புயல் கேரளாவை மிரட்ட தொடங்கி உள்ளது.\n← புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை – முதல்வர் உத்தரவு\nகஜா புயல் எதிரொலி – இன்று தமிழகத்தின் 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை →\nபோலீஸ் துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் – பரமேஸ்வரா கருத்து\nசென்னை முழுவதும் விடியவிடிய மழை\nமதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2007/05/04/", "date_download": "2019-08-20T21:04:52Z", "digest": "sha1:77T4EFVPSSZLERBGSPNDOI3B2S2JYI3R", "length": 51563, "nlines": 364, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "04 | May | 2007 | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபாரத-ரஷ்யக் கூட்டுறவில் பிரம்மாசுர ஏவுகணைப் படைப்பு\nஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்குள் \nபூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு\nவிடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு\nஎங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில்\nஎனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று\nஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில்\nஎன்னிதயப் போக்கில் போக வேண்டும்,\nஎங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்\nஎன்னிதயப் போக்கில் போக வேண்டும்,\nஎப்போது நான் அழைக்கப் பட்டாலும்\nஎன்னிதயப் போக்கில் போக வேண்டும்,\nஈதோ என்னிதயம் இல்லம் நோக்கி ஏகுது\nஜான் லென்னன், பீட்டில்ஸ் பாடகர். இந்திய கீதம்\n“பிரமாஸ் ராணுவ ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் திட்டமிட்டபடித் தாக்கியது. மேலும் ஒலிமிஞ்சிய வேகத்தில் ஏவுகணையை முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது.”\nசிவதாணு பிள்ளை தலைவர், பிரமாஸ் வான்வெளி லிமிடெட்.\n நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\nசந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்\nமகாகவி பாரதியார் (பாரத தேசம்)\n“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\nடாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).\nபாரதத்தில் எழுந்த விண்வெளி ஏவுகணைப் புரட்சி\n2007 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, அக்கினி-III ஏவுகணையின் முதல் தோல்விப் போக்கிற்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து, ராணுவ ஆராய்ச்சி விருத்தி துறையகத்தின் [The Defence Research & Development Organization (DRDO)] வெற்றிகரமாக ஏவுகணைப் பயிற்சி நிகழ்ந்தேறியது. அதுவே பாரதத்தின் நீள் பயண ராணுவ ஏவுகணைப் படைப்பலப் படைப்புக்கு [Long Range Missile Capability] அடித்தள மிட்டது. அக்கினி-III இரண்டாம் ஏவுகணை முயற்சி எவ்விதப் பழுதின்றி எளிதாக நிறைவேறிற்று. முதல் முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகச் சிறிய பழுதே காரணம் என்று அறியப் படுகிறது. அக்கினி-III ஏவுகணையின் பயண நீள்போக்கு 3500 கி.மீடர் [2100 மைல்] தூரம். ஒருகட்ட அக்கினி-I ஏவுகணை [Single Stage Missile] செல்லக் கூடிய பயணத் தொலைவு: 700 கி.மீடர் [420 மைல்], இருகட்ட அக்கினி-II ஏவுகணையின் [Two Stage Missile] தூரம்: 2500 கி.மீடர் [1500 மைல்].\nமூர்க்க ஆற்றல் படைத்த இருகட்ட ஏவுகணை அக்கினி-III முதல் கட்டத்தின் விட்டம் இரட்டையான SLV-3 ராக்கெட்டைக் கொண்டு புதுவித திடச்சக்தி உந்து நுணுக்கத்தில் DRDO துறைக்குழுவினரால் படைக்கப் பட்டது. திடச்சக்தி உந்து ராக்கெட்டுகள், திரவச்சக்தி உந்து ராக்கெட்டுகளை விட எளிதாகவும், விரைவாகவும், யந்திரக் கருவி உதவி குறைவான சாதனங்களால் ஏவிட வசதியாக உள்ளன. 1980 ஆம் ஆண்டில் திட எரிசக்தியில் இயங்கும் நான்கு கட்ட SLV-3 ராக்கெட் [Solid Propellant Four Stage Rocket] முதன்முதலாக வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதற்கும் மிஞ்சிய உந்தாற்றல் கொண்ட ராக்கெட்டுகளும், கட்டளை ராணுவ ஏவுகணைகளும் [Ballistic Military Missiles] பாரதத்தில் படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையகம் [Indian Space Research Organization (ISRO)], திட எரிசக்தியில் ஏவப்படும் மாபெரும் துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை [Polar Satellite Lauch Vehicle (PSLV)] வெற்றிகரமாக ஏவியது. பாரதத்தின் SLV-3 ஏவுகணையின் முதற் கட்ட ராக்கெட்டே பிறகு அக்கினி ராணுவக் கணைகளின் அடிப்படை ஆனது.\nசைனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்தித் திடச்சக்தியால் உந்தும் ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளன. சைனா 13000 கி.மீடர் [7800 மைல்] தூரம் ஏகும் பேராற்றல் வாய்ந்த திரவச்சக்தி உந்தும் DF-5 ராக்கெட்டை விருத்தி செய்துள்ளது. மேலும் பல்வேறு அணு ஆயுதக் குண்டுகளைத் தூக்கிச் செல்லும் உன்னத வலுவுடைய திடச்சக்தி உந்தும் ஒற்றை ராக்கெட்டைச் சைனா விருத்தி செய்து வருவதாக அறியப்படுகிறது. ஆழ்கடல் கப்பல் மூலமாக [Submarine-borne Missile] ஏவப்படும் JL-2 ராக்கெட் சைனாவிடம் உள்ளது. பாகிஸ்தானும் அதுபோல் திடச்சக்தி உந்து ராக்கெட் துறையில் முன்னேறி யுள்ளது. சைனாவின் M-11 ராக்கெட்டை ஒத்த நுணுக்கத்தில் பாகிஸ்தானின் கஸ்னாவி [Ghaznavi] ஏவுகணை தயாரிக்கப் பட்டுள்ளது. ஒற்றைக் கட்ட ஷாஹீன்-I, [Shaheen-I] இருகட்ட ஷாஹீன்-II [Shaheen-II] ராக்கெட்டுகளைப் பாகிஸ்தானே உள்நாட்டில் தயாரிக்க முடியும். 2004 ஆம் ஆண்டில் பயிற்சிப் பயணம் செய்த ஷாஹீன்-II 1100 கி.மீடர் [660 மைல்] தூரம் செல்லக் கூடியது.\nரஷ்யாவும், பாரதமும் சேர்ந்து படைத்த பிரம்மாஸ்திரம்\n2007 பிப்ரவரி 4 ஆம் தேதி தரைப் படைக்கு உதவும் “ஒலி மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய பிரமாஸ்” ஏவுகணை [A Supersonic Russian-Indian Built BrahMos Missile] ஒரிஸா ஏவு தளத்தில் தூண்டப்பட்டு வெற்றிகரமாகத் தன் முதல் பயிற்சிப் பயணத்தைச் செய்தது. எட்டு மீடர் நீளமுள்ள [27 அடி] இரு கட்ட ஏவுகணை மூன்று டன் எடைக்கு மேற்பட்ட பளுவைச் சுமந்து 290 கி.மீடர் [180 மைல்] தூரம் செல்லக்கூடியது தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது பிரமாஸ் ராணுவக் கணைத் திட்டத்தின் தலைவர் [Head, BrahMos Air Space Ltd.] சிவதாணு பிள்ளை, ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் துல்லியமாக அடித்த திறமையைப் பெருமையாக வெளியிட்டார். “மேலும் ஏவுகணை ஒலிமிஞ்சிய வேகத்தில் முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப் பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது,” என்றும் கூறினார்.\nரஷ்ய-இந்திய பிரமாஸ் கணை கூட்டுத் திட்டம், ராணுவப் பயனுக்காக 1998 பிப்ரவரி மாதம் இரண்டு அரசாங்களிடையே ஒப்பந்தமானது. முதலில் முடிவான பிரமாஸ் திட்டம் கப்பலைத் தாக்கும் கடற்-பீடத்து ஏவுகணையாக [Sea-Based Anti-Ship Missile] ஆக்கத் திட்டமிடப் பட்டது. தற்போது மூழ்கப்பல், ஆகாயக் கப்பல் மூலமாக [Submarine, Air Launch Versions] ஏவப்படும் ஏவுகணைகளாகப் படைக்கப் படுகின்றன. பிரமாஸ் தளப்-பீடத்து ஏவுகணை, வான்-பீடத்து ஏவுகணைகள் [Surface-Based & Air-Based] 10 மீடர் [30 அடி] உயரத்திலிருந்து 2.8 மடங்கு ஒலி வேகத்தில் பாய்ந்து தாக்குபவை. வான் பீடத்துக் கணை 300 கி. கிராம் பளுவைத் தூக்கும் வலுவுடையது. தளப் பீடத்துக் கணை 200 கி.கிராம் பளுவைத் தூக்கும் தகுதி உடையது. பிரமாஸ் ஏவுகணைகளைச் செங்குத்தாகவோ, சாய்வாகவோ, 360 டிகிரி வட்டத் திருப்பத்தில் நகர்த்தி ஏவிட முடியும்.\nபிரமாஸ் ஏவுகணை பல்வேறு திசைமாற்றுப் போக்குகளில் மேலும், கீழும் ஏறி யிறங்கித் தாக்கும் பொருளின் தூரத்துக்குத் தகுந்து செம்மைப் படுத்திச் செல்லக் கூடியது ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை மேலும் அத்தகைய அசுர வேகத்தில் செல்லும் ஏவுகணையின் திசை மாற்றலோ, மேல் கீழிறக்குதலோ, வேகக் குறைப்போ புரிவது அத்தனை எளிய கட்டுப்பாடல்ல\n2001 முதல் 2003 வரை கப்பல் மீதும், வாகனம் மீதும், கரை மீதும் சாய்வாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டு ஆறு பிரமாஸ் ஏவுகணைகள் பயிற்சி செய்யப் பட்டன. 2004 ஆண்டு டிசம்பரில் இரு பிரமாஸ் கப்பல்-தாக்கு ஏவுகணையும், தளப்-பீடத்து ஏவுகணையும், கடல்-பீடத்து [Sea-to-Sea] ஏவுகணையும் பயிற்சி செய்யப்பட்டு, கடற்படைக் கப்பல்களில் அமைக்கப் பட்டன. விமானப்படை ஊர்தியில் [Su-30] அமைக்க வேண்டிய வானப்-பீடத்து பிரமாஸ் ஏவுகணைகளின் பயிற்சிகள் 2007 ஆண்டில் முடிவு பெறும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள்\t| 5 Replies\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி க��ில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (195) அண்டவெளிப் பயணங்கள் (437) இணைப்புகள், Blogroll (1) இலக்கியம் (6) உலக மேதைகள் (12) எரிசக்தி (7) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (8) கதைகள் (11) கனல்சக்தி (19) கலைத்துவம் (8) கவிதைகள் (50) காவியங்கள் (6) கீதாஞ்சலி (9) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (9) சூரியக்கதிர் கனல்சக்தி (16) சூழ்வெளி (20) சூழ்வெளிப் பாதிப்பு (28) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (150) பொறியியல் (95) மின்சக்தி (13) மீள்சுற்று எரிசக்தி (2) முதல் பக்கம் (437) வரலாறு (13) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (282) வினையாற்றல் (9) Uncategorized (7)\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவு���் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\n2018 ஆண்டு வாசகர் பார்வைகள் – வையகத் தமிழ்வலைப் பூங்கா\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\nஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nபெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்ப��்தி மாற்றங்கள்\nஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது\nமுதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 7\n2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 6\nபிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் \nமகாத்மா காந்தியின் மரணம் – ஜனவரி 31, 2019 நினைவு நாள்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 5\n2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 4\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/usa", "date_download": "2019-08-20T20:40:14Z", "digest": "sha1:5GXBUV3QIWUQR4JBVD3OKUI4XTDVGTDV", "length": 12867, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Usa - Latest News | America Seythigal | Online Tamil Hot News on American News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்\nஅமெரிக்கா 8 hours ago\nவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி\nஅமெரிக்கா 10 hours ago\nகோபத்தில் சிறு பிள்ளை முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளம்பெண்: பொலிஸ் தேடியதால் சரணடைந்தார்\nஅமெரிக்கா 11 hours ago\nதற்கொலைக்கு முன் உயில்: கோடீஸ்வரர் எப்ஸ்டீனின் தீவு உள்ளிட்ட பல மில்லியன் சொத்துகள் யாருக்கு: வெளியானது முக்கிய தகவல்\nஅமெரிக்கா 15 hours ago\n30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட ஏவுகணை சோதனை: அமெரிக்காவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஅமெரிக்கா 15 hours ago\nகிரீன்லாந்தில் டிரம்ப்பின் தங்க கோபுரம்: நாட்டையே விலைக்கு வாங்கும் சதிதிட்டம் அம்பலம்\nஅமெரிக்கா 18 hours ago\nகர்ப்பமாக இருக்கும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல மொடல்... எதற்காக தெரியுமா\nஅமெரிக்கா 1 day ago\nசிறுநீரக கற்களால் வலி ஏற்படுவதாக எண்ணி மருத்துவமனைக்கு சென்ற பெண்: காத்திருந்த மூன்று ஆச்சரியங்கள்\nஅமெரிக்கா 1 day ago\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்\nஅமெரிக்கா 2 days ago\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 செவிலியர்களுக்கும் பிரசவம்: கவனம் பெறும் புகைப்படங்கள்\nஅமெரிக்கா 2 days ago\nவீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம் பயணிகளின் கதி என்ன\nஅமெரிக்கா 3 days ago\nகண் முன்னே தோன்றிய மரணம்... மயிரிழையில் மிரள வைத்த நபர்: சிசிடிவி-யில் பதிவான அதிசய காட்சி\nஅமெரிக்கா 3 days ago\nகிரீன்லாந்து நாட்டை வாங்கிவிட்டேன்.. எத்தனை பில்லியன் தெரியுமா..\nஅமெரிக்கா 3 days ago\nதாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி: மனதை கலங்கச் செய்யும் செய்தி\nஅமெரிக்கா 3 days ago\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான மோசடி\nஅமெரிக்கா 3 days ago\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதரவற்ற ஒரு பெண்: ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெரிக்கா 3 days ago\nபாத���ரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த தண்டனை\nஅமெரிக்கா 4 days ago\nஒரு நாட்டையே விலைக்கு வாங்கும் அமெரிக்கா... இந்த நாடா\nஅமெரிக்கா 4 days ago\nநடுவானில் குழந்தைகளை பதறவைத்த நபர் கைது\nஅமெரிக்கா 4 days ago\nபிரபல வீரர் குடும்பத்துடன் சென்ற விமானம்.. தரையில் மோதி எரிந்து சாம்பல்: வெளியான வீடியோ\nஅமெரிக்கா 5 days ago\nஇருந்த ஒரே உறவையும் இழந்து விட்டேன்: 22 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உருக வைத்த முதியவர்\nஅமெரிக்கா 5 days ago\nமனைவியை ஏமாற்றும் கணவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுக்கும் பெண்.. எப்படி தெரியுமா\nஅமெரிக்கா 6 days ago\nகையில் குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில்\nஅமெரிக்கா 6 days ago\nபசியால் துடித்த பாம்பு...சொந்த உடலையே விழுங்கிய துயரம்:மிகவும் அரிதான காட்சி\nஅமெரிக்கா 6 days ago\nஅமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொலைக்காட்சி.. சிசிடிவியில் பதிவான மர்ம மனிதனின் செயல்\nஅமெரிக்கா 6 days ago\nஅமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு சிறைத்தண்டனை\nஅமெரிக்கா 7 days ago\nவெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தமிழ் மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்\nஅமெரிக்கா 1 week ago\nதங்கையின் கருமுட்டை, தாயின் கர்ப்பப்பை: ஒரு அபூர்வ குழந்தையை பெற்ற வித்தியாசமான தம்பதி\nஅமெரிக்கா 1 week ago\nவாழ்நாள் முழுவதும் வாரா வாரம் $10,000 பணம் கிடைத்தும் அதை வேண்டாம் என கூறிய நபர்\nஅமெரிக்கா 1 week ago\nஅமெரிக்காவில் புதிய விதிமுறை அமல்.. தமிழர்கள் உட்பட பலர் பாதிக்கப்படும் சூழல்\nஅமெரிக்கா 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-unsung-foreign-stars-of-the-season-1", "date_download": "2019-08-20T20:58:29Z", "digest": "sha1:JNEZGYRNH42IFDIANRRUYZYIVPOQSMCW", "length": 10216, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து நான்காவது முறையாக பட்டம் வென்றது, மும்பை. கடந்த சீசனகளை போல இந்த சீசனிலும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது. பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி இரண்டிலுமே தங்களது ஆதிக்கத்தை செலுத்த த��றவில்லை. தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். மேலும், ஊதா நிற கோப்பையை கைப்பற்றினார், இம்ரான் தாகிர். இதுபோல தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்கள் அடுத்த சீசனிலும் தங்களது அணிக்காக தக்க வைக்கப்பட உள்ளனர். அவ்வாறு, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்டு போற்றப்படாத மூன்று வெளிநாட்டினர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nராஜஸ்தான் அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் சோப்ரா ஆச்சர், 11 போட்டியில் விளையாடி பதினொரு விக்கெட்களை 6.76 என்ற எக்கனாமிக்குடன் கைப்பற்றினார். குறிப்பாக, ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசும் இவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை அள்ளியது இவரது இந்த தொடரின் சிறந்த பந்துவீச்சு சாதனையாகும். உலககோப்பை முன்னேற்பாடுகளால், ஐபிஎல் தொடர் முடியுமுன்னே இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் விளையாடி வருகிறார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்களில் ஒருவர், முகமது நபி. இவர் முதலாவது லீக் போட்டியில் கனே வில்லியம்சன் காயமடைந்ததால் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியிலேயே 11 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன்பேரில், ஐதராபாத் அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். பேட்டிங்கிலும் தன் பங்குக்கு லோவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி விரைவிலேயே ரன்களை குவித்து வந்தார். மேலும் 8 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை 6.65 என்ற பவுலிங் எக்கனாமிக் உடன் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் 115 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி இந்த சீசனில் தமது திறமையை சிறப்பாக நிரூபித்துள்ளார். இவர் தொடரை சிறப்பாக தொடங்க விட்டாலும் முடியும் முன்பு வெற்றிகரமாக முடித்தார். 11 போட்டிகளில் விளையாடி 220 ரன்களை 165.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். கொல்கத்த�� நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் ஆட்டமிழக்காமல் குவித்தது இவரது சிறந்த ஆட்டமாக இந்த தொடரில் அமைந்துள்ளது.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்த இரண்டு வீரர்களின் இழப்பு மீதமுள்ள போட்டிகளில் அவர்களின் அணிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக விளையாடிய 3 வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் ஏமாற்றமளித்த 3 ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள்\nநடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள்\nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/aug/14/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3213385.html", "date_download": "2019-08-20T20:20:38Z", "digest": "sha1:XVI5AIPH6TOZVQ74HLAE6AAIXP6EG4LC", "length": 9391, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பரமக்குடியில் தரைமட்ட தெருவிளக்கு மின் பெட்டிகளால் விபத்து அபாயம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடியில் தரைமட்ட தெருவிளக்கு மின் பெட்டிகளால் விபத்து அபாயம்\nBy DIN | Published on : 14th August 2019 09:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி நகராட்சி பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதற்காக தரைமட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மின்பெட்டிகளை ம���ற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதற்காக ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மின் கம்பங்களில் மின் இணைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியவிடப்படுகின்றன.\nஇவ்வாறு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெட்டிகள் மின் கம்பங்களின் அடிப்பகுதியில் தரையை ஒட்டி வைத்துள்ளனர். இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் அவ்வப்போது இப்பெட்டிகளில் இடித்து விடுகின்றன. நகரில் 12-ஆவது வார்டு எஸ்.எஸ்.கோவில் தெரு, பங்களா ரோடு, தெற்கு பள்ளிவாசல் தெரு, எமனேசுவரம் உள்பட பல்வேறு இடங்களில் மின் இணைப்பு பெட்டிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.கோவில் தெருவில் இதுபோன்றுள்ள மின் இணைப்புப் பெட்டியை கடந்தே தனியார் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகள் செல்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளும் இப்பகுதியிலே உள்ளதால் பெரும்பாலான வாகனங்கள் ஆபத்தை உணராமல் இம்மின்கம்பம் அருகிலேயே நிறுத்தப்படுகின்றன. மேலும் மழை நேரங்களில் இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டிகளில் மழைநீர் தேங்கி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகமும், மின்வாரியத்தினரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனர்.\nபெரும் விபத்து ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளை பாதுகாப்பான இடங்களில் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23296", "date_download": "2019-08-20T20:28:22Z", "digest": "sha1:H6ITSGQKHBTPDCPWLA46IHXM3IENQIGZ", "length": 10938, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "Singapore தோழிஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூரில் வெளிநாட்டினருக்கு வேலை 1 yr அனுபவத்திற்கு சிறிது கடினம்தான்..\nஉங்கள் கணவரிடம் சொல்லி இங்கு அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் வேலை கிடைக்குமா என்று பாருங்கள்.\nஆன்லைனில் தேடிப் பாருங்கள்.. விசிட்டிங்க் விசாவில் இங்கு வந்து வேலை தேடுவோரும் உண்டு... இன்னும் இப்படி வேலை தேடுவதற்கு என்றே ஒரு விசா இருக்கிறது.\nஇங்கு குடியுரிமைப் பெற்றவர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முன்னுரிமை என்பதால் சிறிது அதிகம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்... மனம் தளராது முயற்சியுங்கள்... அதுவரை சும்மா இருந்து விடாமல் வேலையோ படிப்போ ஏதாவது செய்யுங்கள்.. சிங்கப்பூரில் சர்டிபிக்கேட் ரொம்ப முக்கியம்... எனவே என்ன செய்தாலும் சர்டிபிக்கேட் வாங்கிக் கொள்ளுங்கள்...\nகுடியரசின் சட்டங்கள் அவ்வப்போது மாறக்கூடியவையே.... கணவர் S passல் இருந்தால் ஏதாவது படித்தோ வேலை மாறியோ Ep வாங்கிக்கொண்டால் உங்களுக்கு Dp கிடைக்கும். ஏதுவாயினும் விடா முயற்சி முக்கியம்.\nநன்றி. எனக்கு தெரிந்த விபரங்கள் தந்துள்ளேன். எந்த அளவுக்கு உங்களுக்கு உதவும் எனத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் சிங்கப்பூருக்கு வரவிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nதமிழில் டைப்புவது நாட்கள் செல்ல செல்ல பழகி விடும். :)\nகணவர் இங்கு படிக்கிறார் என்பது நல்ல விஷயமே... உங்கள் குழந்தை நலமா\nநீங்களும் ஏதாவது செய்யப் பாருங்கள்.\nஇங்கு வேலைக்கு முயற்சி செய்யும் நேரத்தில் அங்கு சும்மா இருந்து விட வேண்டாம்.\nநான் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு முயன்றதும் இல்லை. இருப்பினும் வேலைப் பளு அதிகமே தவிர சிங்கப்பூரில் வேலை கிடைப்பது சுலபம்(உள்ளூர் வாசிகளுக்கு).\nகுழந்தை நல்ல���ருக்கா அக்கா. பெயர் தான்யஸ்ரீ.I'll try to work in local as u told, then if i come to singapore means, நான் உன்களுக்கு mail பன்ரேன்.\nஅட்மின் ஸார் மற்றும் தோழிகளே\n நம்ம வனிதாவை வாழ்த்த பூங்கொத்தோடு வாங்க\nஅரட்டை அரங்கம்-2010 -பகுதி 8\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169746.html", "date_download": "2019-08-20T20:48:49Z", "digest": "sha1:SXXNHWS6LQ4N6LFTBCEF4IBLXDEOHJQ3", "length": 13319, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "லண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950..!! – Athirady News ;", "raw_content": "\nலண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950..\nலண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950..\nலட்சுமி நிவாசு மித்தல் (சூன் 15, 1950) லண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜந்தாவது இடத்தினை வகிக்கும் பில்லியனரான இவரது சொத்து மதிப்புகள் 27.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த லட்சுமி மித்தல் இன்று கெனிங்சிட்டன், லண்டனில் வசித்து வருகின்றார். பிரிட்டனில் அதிக சொத்துக்களை உடைய இவர் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார்.\nலட்சுமி மித்தல் சிறுவயதில் தனது கூட்டுக் குடும்பத்தினருடன் சதுல்பூரில் ஜந்து ஆண்டுகள் தங்கியிருந்தார். லட்சுமி மித்தல், மார்வாரி அகர்வால் இனத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பாட்டனார் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் மார்வாரி தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். மேலும் லட்சுமி மித்தலின் தந்தை மோகன் கொல்கத்தாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை நிறுவனத்தில் பங்காளராக விளங்கினார். 1969-ம் ஆண்டு புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா கல்லூரியில் லட்சுமி மித்தல் பட்டம் பெற்றார்.\n1994-ம் ஆண்டுகளில் தந்தையின் தொழில் நிறுவனமாக விளங்கிய மித்தல் இரும்புத் தொழிலை வெளிநாடுகளில் வளர்க்கத் தொடங்கினார். இன்று உலகளவில் அதிக இரும்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ள மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவராக லட்சுமி மித்தல் திகழ்கிறார்.\n22 ஜூன் 2004-ம் ஆண்டு நடைபெற்ற இவர் மகள் வனிசாவின் திருமணத்திற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான செலவுகளைச் செய்திருந்தார். மேலும் இத்திருமணமே உலகில் நடைபெற்ற அதிக செலவுகள் செய்யப்பெற்ற திருமண நிகழ்வாகும்.\nஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924..\nகோர்ட் வளாகத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்; விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து…\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nமரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு\n110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம்;…\n16 கிலோ கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது\n‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் முறைகேடு: ப சிதம்பரத்துக்கு…\nகாஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்..\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்-…\nபுதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் – ரகுராம் ராஜன்…\nருமேனியாவில் மர���த்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை..\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்..\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்..\nபுகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி…\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/121648", "date_download": "2019-08-20T20:26:09Z", "digest": "sha1:L57ZWBXNYL4V42VQBMJH7OOTZ6S6XBLZ", "length": 5053, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 21-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nவெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா\nசஜித் பிரேமதாசவின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nநடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nமருத்துவமனையில் அட்மிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு நாள் பில் மட்டும் இவ்வளவா\nஅஜி���் சாரை சைட் அடிச்சு அவரிடமே மாட்டிகிட்டேன்.. பிரபல நடிகை ஒபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/129299", "date_download": "2019-08-20T21:07:43Z", "digest": "sha1:HH2XWT7J7LDL2VUHDL23MASR2FDBSDXQ", "length": 5014, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 20-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nவெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா\nசஜித் பிரேமதாசவின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nநடிகைகளை அழைத்து வருகிறேன்... ஆசையை துண்டி இளைஞர் செய்த செயல்: வெளியான முழுப்பின்னணி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nநம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nமீண்டும் உடல் எடையை குறைத்த தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படம்\nகஸ்தூரி சொன்ன ஒரு வார்த்தை.. பொங்கி எழுந்த வனிதா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nபணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு நான் வரவில்லை.. அதிரடியாக பேசிய நடிகை கே. ஆர்.விஜயா..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nநான் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமே இவர்கள் தான்.. வெளியே வந்த மதுமிதாவின் பகீர் பதில்கள்..\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nமருத்துவமனையில் அட்மிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு நாள் பில் மட்டும் இவ்வளவா\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/airaa-movie-gallery/", "date_download": "2019-08-20T20:35:43Z", "digest": "sha1:DL3TAZ5WTX64BS3MIYHLJSB662FQSY4D", "length": 14587, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "நயன்தாரா நடிக்கும் ஐரா - புகைப்படங்கள் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – புகைப்படங்கள்\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – புகைப்படங்கள்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nதன்யா ஹோப் – புகைப்படங்கள்\nதடம் – இசை வெளியீடு – புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு\nகூர்கா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடி���்திருக்கும் படம் கோமாளி.\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிப்பில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா, நாகசௌரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ஓ பேபி.\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nபோனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆன்ட்ரியா தரியாங் மற்றும் பலர் நடிக்கும் படம் நேர்கொண்ட பார்வை.\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nA 1 – விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/07/19175627/1251925/unarvu-movie-review-in-tamil.vpf", "date_download": "2019-08-20T20:40:43Z", "digest": "sha1:TSLS6SU4UCPSGHSQ2VZXAYRHPY55PUK2", "length": 15912, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "unarvu movie review in tamil || உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல்- உணர்வு விமர்சனம்", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுபு ஒரு சமூக சேவகராக இருக்கிறான் இவர் செய்யும் வேலைகளை வீடியோ���ாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இவருக்கு விளம்பரம் தேடுகிறார் நாயகி நவ்யா. சுப்பு உடனே இருக்கிறார் நாயகன் ஷின்வா. இவர் கொடுக்கும் அறிவுரைகளின்படி செயல்படுகிறார் சுபு. இவருடைய பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறான் அருள் ஷங்கர். இவர் பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்.\nஇவரது அப்பா தான் கட்சியை ஆரம்பித்ததால், அந்த கட்சியின் முதல்வராக இருக்கும் சுமனை மிரட்டி காரியங்களை சாதித்துக் கொள்கிறான் அருள். இம்மாதிரியான சூழலில் சமூக சேவகரான சுபு பிச்சைக்காரர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வேலை தந்து அவர்கள் நிலையை மாற்றுகிறார்.\nசுபு மீது மிகுந்த பாசம் கொள்கிறார் ஒரு பிச்சைக்காரர். சுபு என்ன சொன்னாலும் செய்யலாம் என்ற உணர்வு பிச்சைக்காரருக்கு உருவாகிறது. அப்படியாப்பட்ட ஒரு உணர்வை அவர்களிடம் உருவாக்கி, அதனால் இவர் ஒரு காரியத்தை சாதிக்க முயல்கிறார். அது என்ன காரியம் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா\nமனிதர்களின் உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல் என்கிற புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் இயக்குநர் சுபு. அதற்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதையாக சரியாக கையாள முடியாமல் திணறியிருக்கிறார். நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் என்பதால் அனுபவமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nமுதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வருக்கு தேவையான குணாதிசையங்களுடன் அசத்தி இருக்கிறார். சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் திரைக்கதை நீளமாக இருப்பது போன்றூ எண்ணத்தோன்றுகிறது. புதுமையான கதையம்சம் இருந்தாலும் அதில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் ’உணர்வு’ உணர முடியவில்லை.\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் சமந்தா- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126049", "date_download": "2019-08-20T21:03:08Z", "digest": "sha1:M22PUOM2PX3AWFAC7YZBYDFMTB4B4CTN", "length": 7440, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "எல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு இராமேஸ்வர மீனவர்கள் கடற்படையால் கைது! - IBCTamil", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமைத்திரியின் திடீர் முடிவால் கவலையில் ஐ.நா பொதுச்செயலர்\nயாழ் ஊர்காவற்துறை, யாழ் வட்டுக்கோட்டை மேற்கு\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nஎல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு இராமேஸ்வர மீனவர்கள் கடற்படையால் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு இராமேஸ்வரம் மீனவர்கள் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று காலை இராமேஸ்வரத்தில் இருந்து கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மீன்பிடிக்க வந்திருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான ஆகிய நான்கு மீனவர்களையும் அவர்கள் வந்திருந்த படகையும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து வந்து.\nவிசாரணையின் பின் யாழ் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nநீரியல் வளத்துறையினர் மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தற்போது , ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன் இல்லத்தில் முற்படுத்தினர் .\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/65.html", "date_download": "2019-08-20T20:13:31Z", "digest": "sha1:SS6SFAC75SFP5LZICGJFL4EOIDLFOT6K", "length": 10786, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nதென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.\nஉலகின் அதிவேக ஆடுகளமான அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து விளையாடிய அவுஸ்ரேலிய அணி 38.1 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.\n153 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுக்களை இழந்து 29.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி பெற்றது.\nமூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ��ன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/20013220/1032482/Chennai-Valluvar-Kottam-Fire-Accident.vpf", "date_download": "2019-08-20T21:09:43Z", "digest": "sha1:ASE7ST6XQWB57N7BDIRWJJNEFHDRRBQZ", "length": 7426, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து\nசென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து\nசென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.\nபொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் பயங்கர தீ\nப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா : \"வீண் பழி போடுகிறார்\" - நடிகை ரோஜா கண்டனம்\nஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல��� செய்துள்ளார்.\nநூலகத்தில் \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்\nசென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட \"குழந்தைகள் வாசகர்கள்\" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nசுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்\nகடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/cow-dung", "date_download": "2019-08-20T20:58:32Z", "digest": "sha1:R4SDOLQWX5HLHEGAWR5QONS3QJUAFX5L", "length": 7325, "nlines": 96, "source_domain": "youturn.in", "title": "cow dung Archives - You Turn", "raw_content": "பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லீம் மாணவி \nஅடைமழையிலும் தேசிய கீதம் பாடிய குழந்தைகள் | மனதை நெகிழ வைத்த செயல்.\nகுளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை என பரவும் போலியான புகைப்படம்\nபடகில் உள்ள பால் கேன்களில் ஆற்றின் நீரை கலக்கும் மனிதர் | இந்தியாவில் நிகழ்ந்ததா \nகாமராஜர் புகைப்படத்திற்கு ஜெகன் மோகன் மரியாதை செலுத்தினாரா \nபுழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ தொழில்மண்டலமா \nஸ்மார்ட்போன் பேட்டரி 100% ஆன பிறகு மின்னோட்டத்தை நிறுத்தி கொள்ளுமா \nராகுல் காந்தி வெள்ளத்தை பார்வையிடும் போது சமோசா சாப்பிடும் வீடியோ | உண்மை என்ன \n1988 முதல் இன்று வரை உள்ள பிஜேபி, காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியல் \nஇலங்கை திருவிழாவில் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் 70 வயது யானை \nகர்நாடகாவில் மாட்டு சாணம் திருட்டு \nமாடு காணாமல் போன செய்திகள் பற்றி பார்த்தும் இருப்போம், படித்தும் ��ருப்போம். ஆனால், வித்தியாசமாக மாட்டு சாணம் காணாமல் போன சம்பவத்தை அறிந்து இருப்போமா \nதேங்காய் மூடி 1,300 ரூபாய், வரட்டி 300 ரூபாய் | ஆன்லைன் விற்பனை.\nஆன்லைன் வர்த்தகத்தின் பயன்பாடு பெருகி வரும் வேளையில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அப்படி விற்பனை செய்யப்படும் பொருட்களில் நாம் அன்றாடம் பார்க்கும் எளியப் பொருட்கள்…\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nபகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லீம் மாணவி \nஈராக் லாலிஷ் கோவிலில் தமிழ் பெண்ணின் ஓவியம்| இந்து மத வழித் தோன்றலா \nஅடைமழையிலும் தேசிய கீதம் பாடிய குழந்தைகள் | மனதை நெகிழ வைத்த செயல்.\nகுளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை என பரவும் போலியான புகைப்படம்\nபடகில் உள்ள பால் கேன்களில் ஆற்றின் நீரை கலக்கும் மனிதர் | இந்தியாவில் நிகழ்ந்ததா \nஇதே போல் திண்டுக்கல் லியோனியும் அத்திவரதரை தரிசனம் செய்ததாக...\nதிருவனந்தபுரம் மட்டுமில்லை இந்தியாவின் உள்ள அனைத்து கோசாலைகள...\nகோவில் வளாகத்தில் இரு முஸ்லீம்கள் இருக்கும் புகைபடத்தை போட்ட...\nமத நல்லிணக்கம் சிதையாமல் இருக்க உங்கள் பதிவு கண்டிப்பாக உதவி...\nஈராக் லாலிஷ் கோவிலில் தமிழ் பெண்ணின் ஓவியம்| இந்து மத வழித் தோன்றலா \nஅடைமழையிலும் தேசிய கீதம் பாடிய குழந்தைகள் | மனதை நெகிழ வைத்த செயல்.\nகுளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை என பரவும் போலியான புகைப்படம்\nபடகில் உள்ள பால் கேன்களில் ஆற்றின் நீரை கலக்கும் மனிதர் | இந்தியாவில் நிகழ்ந்ததா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/12/blog-post_5.html", "date_download": "2019-08-20T21:41:54Z", "digest": "sha1:7F2GFCCZVAHWECKDXOOGRVE6DA6WIPA6", "length": 4388, "nlines": 83, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி", "raw_content": "\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்.\nநமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகள் , மிகச்சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு, இறுதிய���க இன்று காலை உருக்கமாக அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தார்கள் அவர்களின் துஆவை அங்கீகரித்து எல்லா தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி அருள்புரிவானாக ஆமீன்...\nஇன்று இரவு (05/12/2018) இன்ஷா அல்லாஹ் மதினா விமானநிலையத்திலிருந்து சவுதியா விமானத்தில் புறப்படுவார்கள் ...\nநாளை (06/12/2018) காலை 07:00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமின்...\nடிசம்பர் 23 & 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்\nஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா\nஉம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா\nமதினமா நகரில் புனித ஹரம் ஷரிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=1392&sr=posts", "date_download": "2019-08-20T21:24:37Z", "digest": "sha1:KCSORXG745RKW3AALUCXZYY23PPFK2MV", "length": 2265, "nlines": 60, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://madurai.in4net.com/amazing-madurai-meenakshi-amman-temple-building/", "date_download": "2019-08-20T21:25:34Z", "digest": "sha1:HGQALKYJ6W46J7TC776FRNYFVAPZ3NUN", "length": 15557, "nlines": 168, "source_domain": "madurai.in4net.com", "title": "மதுரை மாநகரின் கட்டிடக்கலை அம்சங்கள் - In4madurai.com", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்��ு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nமதுரை மாநகரின் கட்டிடக்கலை அம்சங்கள்\nமதுரை மாநகரின் கட்டிடக்கலை அம்சங்கள்\nமலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.\nஅக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது.\nபாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை, சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.\nதடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள்.\nகைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.\nசிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.\nமதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைந்துள்ளனவாம் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.\nகோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ.\nஇங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.\nமீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது..\nசுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.\nமேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை.\nமேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும்.\nஇங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.\nஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலை நயமிக்க எ��்டு அம்மன் சிலைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.\nகிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.\nதெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத “விஸ்வாசம்”..\nதரச்சான்று நிறுவனங்கள் சரிவர இயங்கவில்லை – ஆர்.பி.ஐ. விமர்சனம்\nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\nசுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் \nஅதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தை தவறவிட்டது தான், நான் செய்த ‘மிகப்பெரிய தவறு – பில்கேட்ஸ்\nதயாரிப்பாளர் – நடிகன் – திமுக இளைஞரணி செயலாளர் -உதயநிதி கடந்துவந்த பாதை\n1977ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின் டான் போஸ்கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=69", "date_download": "2019-08-20T20:27:41Z", "digest": "sha1:3AIR6E7SRBPT4VHCMKGZRMUCLYLF6ISX", "length": 24917, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் வல்லமை | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome கட்டுரைகள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் வல்லமை\n‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டியாகிய கிறிஸ்து”\nகர்த்தராகிய இயேசுவானவர் சிலுவையில் சிந்தின செங்குருதியின் வல்லமையினால் நாம்பெற்ற ஆசீர்வாதங்கள் தான் எத்தனை எத்தனை இதனைத் திருமறை நமக்கு மிகவிரிவாக எடுத்துரைக்கிறது. ‘அதன் அற்புத வல்லமையினால் மனிதனுக்கும் தேவனுக்கும் சமாதானம் ஏற்படுகிறது” (கொலோ 1:20). ‘கர்த்தராகிய இயேசுவானவர் பேரில் விசுவாசம் வைப்பவருக்கு அவரது இரத்தத்தின் வல்லமையின்மூலம் மன்னிப்பாகிய மீட்பும் நித்திய ஜீவனும் உண்டாகின்றன” (யோவான் 6:54, கொலோ 1:14). ‘சாத்தானை மேற்கொண்டதும் அவருடைய திருரத்தத்தின் வல்லமைதானே” (வெளி 12:11). ‘இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகலபாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது” (1யோவான் 1:7). ‘ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யுமாறு நம்மைத் துர் மனசாட்சியின் கொடுங்கோலிலிருந்து அவரது திருரத்தம் விடுவிக்கிறது” (எபி 9:14). ‘அவரது திருரத்தத்தின் வல்லமையினால் மிகவும் தகுதியற்றவருக்கும்கூட தேவனுடைய தூயபிரசன்னத்திற்குள் நுழையவும் அங்கு எப்பொழுதும் தங்கியிருக்கவும் உரிமை கிடைத்துள்ளது” (எபி 10:19-20).\nஇத்தகைய அற்புதவல்லமையானது திருரத்தத்திற்கு எவ்வாறு கிடைத்துள்ளது இதனைத் தொடர்ந்து மற்றொருவினாவும் எழும்புகிறது, நமது வாழ்க்கையில் இயேசுவானவரது இரத்தத்தின் பூரண வல்லமையை நாம் எவ்வாறு அனுபவிக்கலாம் இதனைத் தொடர்ந்து மற்றொருவினாவும் எழும்புகிறது, நமது வாழ்க்கையில் இயேசுவானவரது இரத்தத்தின் பூரண வல்லமையை நாம் எவ்வாறு அனுபவிக்கலாம் எம்வாழ்க்கை முழுவதும் பாவத்திலே கழிகிறது. இதைக்குறித்து சற்று ஆராய்வோம்.\nதிருரத்தத்தின் வல்லமையானது எங்கிருந்து வருகிறது\nவெளிப்படுத்தின புத்தகத்தில் கிறிஸ்துவினது திருரத்தமானது ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம்” என விவரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். (வெளி 7:14). இத்தொடரானது இவ்வினாவிற்குரிய விடையை ஓரளவு புலப்படுத்துகிறது. போர்புரியும் ஒரு வீரனது இரத்தமல்ல இது: ஓர் எளிய ஆட்டுக்குட்டியின் இரத்தமே. இரத்தத்தைச் சிந்தின அவர் ஆட்டுக்குட்டியின் தன்மையை உடையவராய் இருந்தமையாலேயே அந்த இரத்தமானது மனிதருக்காக தேவனிடத்தில் கிரியசெய்ய வல்லதாய் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திலேதான் ஆட்டுக்குட்டியைப்போன்ற தன்மை அவரிடத்தில் பூரணமாக வெளிப்பட்டது. இயேசுவானவர் ஆட்டுக்குட்டி என ஏன் அழைக்கப்படுகிறார். நமது பாவத்திற்காகப் பலியிடப்பட்டதாலன்றோ இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் பாவம் செய்தானாகில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியாகக் கொண்டு வந்து அதனை வெட்டி அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிப்பான். அதன்மூலம் அவன் பாவம் நீங்கி தேவனுடன் ஒப்புரவாவான். இவ்விதமாய் இஸ்ரவேல்மக்கள் யுகயுகமாய் இட்ட அனைத்து பலிகளின் நிறைவேறுதலாய் தெய்வத்திருமைந்தனாகிய இயேசுவானவர் ‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாகத்” திகழ்ந்தார் (யோவான் 1:29). மேலும் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுவதால் நாம் ஓர் ஆழ்ந்த கருத்தை அறியலாம். அது அவருடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆட்டுக்குட்டியைப்போல அவர் சாந்தகுணமுள்ளவராகவும், மனத்தாழ்மையுள்ளவராயும் காணப்பட்டார் (மத் 11:29). அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமலல், தம்முடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அதனையே நிறைவேற்றமுற்பட்டாரல்லவா இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் பாவம் செய்தானாகில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியாகக் கொண்டு வந்து அதனை வெட்டி அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிப்பான். அதன்மூலம் அவன் பாவம் நீங்கி தேவனுடன் ஒப்புரவாவான். இவ்விதமாய் இஸ்ரவேல்மக்கள் யுகயுகமாய் இட்ட அனைத்து பலிகளின் நிறைவேறுதலாய் தெய்வத்திருமைந்தனாகிய இயேசுவானவர் ‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாகத்” திகழ்ந்தார் (யோவான் 1:29). மேலும் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுவதால் நாம் ஓர் ஆழ்ந்த கருத்தை அறியலாம். அது அவருடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆட்டுக்குட்டியைப்போல அவர் சாந்தகுணமுள்ளவராகவும், மனத்தாழ்மையுள்ளவராயும் காணப்பட்டார் (மத் 11:29). அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமலல், தம்முடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அதனையே நிறைவேற்றமுற்பட்டாரல்லவா\nமனுக்குலம் இரட்சிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவதற்காக அவர் இவ்வுலகில் அவதரித்தார். அவர் ஆட்டுக்குட்டியினுடைய தன்மையைக் கொண்டிராவிட்டால் தம்மைத் துன்புறுத்தினவர்களைக்குறித்து மனக் கசப்படைந்திருப்பார்: அவர்களை அவர் சீற்றத்துடன் எதிர்த்திருப்பார். ஆனால் அவரோ பிதாவுக்குக் கீழ்ப்படிந்தவராய் ‘சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தானே தாழ்த்தினார்” (பிலி 2:8). நம்மீது அவர் அன்பு கூர்ந்ததால் நம்மை இரட்சிக்கும்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். தங்கள் விரும்பப்படி மக்கள் தம்மை நடத்துமாறு அவர்கள் கரங்களில் தம்மை ஒப்புக்கொடுத்தார். ஆம், ‘அவர் வையப்படும்போது பதில் வையாமலும் பாடுபடும்போமு பயமுறுத்தாமலும்….. தம்மை ஒப்புவித்தார்” (1பேதுரு 2:23). அவர் எந்த உரிமைக்காகவும் வாதாடவில்லை. பதிலுக்குப் பதில்செய்யவில்லை. கசப்பான எண்ணம் யாதும் கொள்ளவில்லை. முறுமுறுக்கவும் இல்லை. மனிதனைவிட அவர் எத்தனை வேறுபட்டவர் தாம் கொடிய மனிதர்களால் கோரச் சிலுவையில் அறையப்படுவது பிதாவினது சித்தம் என அவர் அறிந்தபோது அவர் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப்போல மரணத்திற்குத் தமது தலையைத் தாழ்த்தினார். ஏசாயா தீர்க்கன் முன்னுரைத்ததுபோல் ‘அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசயா 53:7). வாரினால் அவர் அடித்து நொறுக்கப்பட்டதும், முகத்தில் துப்பப்பட்டதும், கேலிசெய்யப்பட்டதும், வாளைந்து சென்ற வியாகுலப் பாதையிலே கோரக்கல்வாரிவரை வலிய சிலுவையைத் தம் முதுகில் சுமந்து களைத்துச் சோர்ந்தவராய் தள்ளாடிச் சென்றதும், சிலுவையில் ஆணிகளாய் அறையப்பட்டதும், தூக்கி நிறுத்தப்பட்ட அச்சிலுவையிலே வேதனையின் உச்ச நிலையில் தொங்கி தம் ஜீவனை விட்டதும், பின்னர் ஈட்டியால் குத்தப்பட்டதும், பிளக்கப்பட்ட அவர் விலாவிலிருந்து இரத்தமும், நீரும் பீறிட்டு வழிந்ததும் ஆகிய இவையாவும் அவர் ஆட்டுக்குட்டியாக இல்லாவிடில் நிகழ்ந்திருக்காதல்லவா தாம் கொடிய மனிதர்களால் கோரச் சிலுவையில் அறையப்படுவது பிதாவினது சித்தம் என அவர் அறிந்தபோது அவர் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப்போல மரணத்திற்குத் தமது தலையைத் தாழ்த்தினார். ஏசாயா தீர்க்கன் முன்னுரைத்ததுபோல் ‘அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசயா 53:7). வாரினால் அவர் அடித்து நொறுக்கப்பட்டதும், முகத்தில் துப்பப்பட்டதும், கேலிசெய்யப்பட்டதும், வாளைந்து சென்ற வியாகுலப் பாதையிலே கோரக்கல்வாரிவரை வலிய சிலுவையைத் தம் முதுகில் சுமந்து களைத்துச் சோர்ந்தவராய் தள்ளாடிச் சென்றதும், சிலுவையில் ஆணிகளாய் அறையப்பட்டதும், தூக்கி நிறுத்தப்பட்ட அச்சிலுவையிலே வேதனையின் உச்ச நிலையில் தொங்கி தம் ஜீவனை விட்டதும், பின்னர் ஈட்டியால் குத்தப்பட்டதும், பிளக்கப்பட்ட அவர் விலாவில���ருந்து இரத்தமும், நீரும் பீறிட்டு வழிந்ததும் ஆகிய இவையாவும் அவர் ஆட்டுக்குட்டியாக இல்லாவிடில் நிகழ்ந்திருக்காதல்லவா அந்தோ இவை யாவும் எனது பாவத்தின் பொருட்டாக அன்றோ அவர் சிலுவையின் மரணமடைந்ததால் ‘ஆட்டுக்குட்டி” என அழைக்கப்பட்டது உண்மையே: ஆனால் அவர் ஆட்டுக்குட்டியின் தன்மையுடையவராய் இருந்தமையால் அன்றோ சிலுவையில் மரணமடைந்தார்\nஇயேசுவானவரின் திருரத்தத்தைக்குறித்து நாம் சிந்திக்கும்போதெல்லாம் ஆட்டுக்குட்டியானவருடைய ஆழமான தாழ்மையையும், பணிவுமிக்க ஒப்புக்கொடுத்தலையும் நினைவுகூர்வோமாக. ஏனெனில் இத்தன்மையே தேவசமூகத்தில் அதிசயமான வல்லமையைத் திருரத்தத்திற்கு அளிக்கிறது. எபிரெயருக்கு எழுதப்பட்ட நிரூபத்தில் கிறிஸ்துவானவருடைய திருரத்தமானது அவர் தம்மைத்தாமே தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததோடு இணைக்கப்பட்டுள்ளது: ‘தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த இரத்தம்” (எபி 9:14). இந்த ஒப்புக்கொடுத்தலே திருரத்தத்திற்கு மாபெரும் வல்லமையை அளிக்கிறது: இந்த தன்மையே தேவசன்னிதியில் மிக உன்னத மதிப்பு வாய்ந்ததாய் விளங்குகிறது.\nமனிதன் தாழ்மையோடும், ஆட்டுக்குட்டியின் தன்மையோடும் திகழ்ந்து, தேவனுடைய திருச்சித்தத்திற்குத் தன்னை முற்றிலும் ஓப்புக்கொடுக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். இதற்காகவே அவர் மனிதனை ஆதியில் உருவாக்கினார். அவன் இந்தப்பாதையில் வழிநடக்க மறுத்ததாலேயே முதற்பாவத்தைச் செய்தான். அதுமுதல் கீழ்ப்படியாமையே பாவத்தின் மையமாக அமைந்திருக்கிறது. ஆம், ஒப்பற்ற தன்மைகளை மீண்டும் உலகிற்குக் கொண்டுவரவே இயேசுவானவர் இவ்வுலகில் அவதரித்தார். இத்தன்மைகளை அவரில் தேவன் கண்டதினாலேயே அவரைக்குறித்து, ‘இவன் என்னுடைய நேசகுமாரன்: இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” என சாட்சி பகர்ந்தார் (மத் 3:17). இரத்தம் சிந்துதலினாலே இந்த ஒப்பற்ற தன்மைகள் முழுவதுமாக அதி உன்னதமாக வெளிப்பட்டமையால் அது தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றதாகவும் அவருக்கு உகந்த சுகந்த பலியாகம் அமைந்தது. அதனாலேயே மனிதனும் தனது பாவத்திலிருந்து மீட்கப்படுவது சாத்தியமாயிற்று.\nஇவ்வாறு மூன்றால் நாள் உயிர்த்தெழுந்த இயேசு மீண்டும் வருகிறார். தம்மை விசுவாசித்தவர்களை கூட்டிச்சென்று நித்தியகாலமா���் அவரோடு வாழ நித்திய ஜீவனை அளிக்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை சரீரப்பிரகாரமான வருகை என்று திருமறை கூறுகிறது. அப்போஸ்தலர் 1:1-11இல் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரமேறினதைக்குறித்து வாசிக்கிறோம். ‘அவர் போகிற போது அவர்கள் (சீஷர்கள்) வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று, கலிலேயராகிய மனுஷரே நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்”. அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருடைய உயிர்த்தெழுந்த உடலில் இருந்தார். அவர் திரும்ப வரும்போது அதே உடலில் வருவாரென்று தேவ தூதர்கள் அறிவித்தார்கள். வெளி 1:7இல் ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்” என்று வாசிக்கிறோம்.\nஇயேசு திரும்ப வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஆவியாயல்ல, காணக்கூடிய ஆளாகவே இருப்பார். அவரைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.\nPrevious articleகர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/07/", "date_download": "2019-08-20T21:34:48Z", "digest": "sha1:HMJBYUN6MXMFI7YJFLY54O62MRER65PO", "length": 4869, "nlines": 111, "source_domain": "karainagaran.com", "title": "ஜூலை | 2016 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nhttp://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom என்னுரை என்னுரை எழுதும் இந்தச் சடங்கை என் சோம்பல் வென்றுவிடும் போல் இருக்கிறது. இது தேவைதானா என்கின்ற கேள்வி என் கைவிரல்களைக் குறண்டிப் பிடித்துப் பின்னே இழுக்கின்றன. கதைகள்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்க��் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anbumani-ramadoss-need-new-chief-electoral-officer-tn-318015.html", "date_download": "2019-08-20T21:01:32Z", "digest": "sha1:NI2ZBTVVOZQ6RN7DEY75RMPGYJ3OSDFH", "length": 19992, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன? அன்புமணி கேள்வி | Anbumani Ramadoss need a new Chief Electoral officer for TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக மாநில பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம்\n4 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\n4 hrs ago தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\n5 hrs ago காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n5 hrs ago பாக். அதிரடி.. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு.. விரைவில் வழக்கு\nMovies சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன\nசென்னை : தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்ற அனுமதித்து இருப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரசாத் சாகு, சென்னை குடிநீர் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக பணியில் தொடர தமிழக ஆட்சியாளர்கள் விரும்புவது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பழுக்கற்ற புதிய அதிகாரியை தேர்தல் ஆணையம் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாகு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நீடிக்கிறார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பது மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து விடும்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட ஒருவரை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக வழங்கி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.\nசென்னைக் குடிநீர் வாரியத்திற்கு அவரது சேவை கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அவரை மாநில அரசு பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், அதை ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ மற்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசத்யப்பிரதா சாகு இது வரை எந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர் என்பது உண்மைதான். ஆனால், அவரை இயக்குபவர்கள் நேர்மையற்றவர்கள் என்பதால், அவர்கள் விருப்பப்படி செயல்படுபவர்களையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பவர்கள் தமிழகத்தைச் சேராதவர்களாக மட்டுமின்றி, தமிழகத் தொகுப்பைச் சேராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதுபற்றி தலைம���த் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதியிடம் மனு அளிக்கபப்ட்டுள்ளது.\nஅதற்கு மாறாக, தலைமைத் தேர்தல் அதிகாரியையே ஓர் ஊழல் அமைச்சரின் கீழ் பணியாற்ற தேர்தல் ஆணையம் அனுமதித்தால், தலைமைத் தேர்தல் அதிகாரியின் செயல் பாடுகளில் அமைச்சரின் குறுக்கீடு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இது சத்யப்பிரதா சாகு தலைமையில் நடத்தப்படும் தேர்தல்கள் மீது ஐயத்தையே ஏற்படுத்தும். இதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. எனவே, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியிலிருந்து சத்யப்பிரதா சாகுவை உடனடியாக விடுவித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பணியை மட்டும் கவனிக்கும்படி ஆணையம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து சாகுவை விடுவித்து, அப்பணியில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட அதிகாரியை ஆணையம் அமர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nதீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக\n21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக மாறியுள்ளது.. ராமதாஸ் கவலை\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nஒரு வாய்ப்பு தாருங்கள்.. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்... அன்புமணி ராமதாஸ்\nஎத்தனை சகுனிகள் வந்தாலும்.. என்ன சதி செய்தாலும்.. எதிர்காலம் பாமகவுக்குதான்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி\nதேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும்.. ராமதாஸ் கருத்து\nட்விட்டர் டிரெண்டிங்கில் ரஜினியின் 'தர்பாரை' வீழ்த்திய பாமகவின் தமிழினப்போராளி80 ஹேஷ்டேக்\nஅன்று சூடு சொரணை இல்லையா.. இன்று வாய்க்கு வாய் ஐயா.. மு.க.ஸ்டாலினின் அடடே வாழ்த்து\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டாக்டர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk anbumani ramadoss election government பாமக அன்புமணி ராமதாஸ் கேள்வி அதிகாரி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T20:25:51Z", "digest": "sha1:22EWLT5FQCDXPRPSQO2ICAVPW3J2W3OS", "length": 15406, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுநீரகம் News in Tamil - சிறுநீரகம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nஈரோடு: சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ 3 கோடி என ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது...\nசிறு வயதிலேயே சிறுநீரகம் செயலிழந்த சிறுவன்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்.. உதவுங்கள்\nசென்னை: சிறுநீரகம் செயலிழிந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள். எங்களுக்கு ஒரு மக...\nநீர்சுருக்கு நோய் அடிக்கடி வருகிறதா உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை பாருங்கள்\nசென்னை: அக்னி நக்ஷத்திரம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் இன்னும் வெயிலின் தாக்கம் முழுமை...\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இந்த வாரமே மருத்துவமனையில் அட்மிட்\nடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்...\nகந்து வட்டி கொடுமை... சிறுநீரகத்தை விற்க கேரளா மருத்துவமனையில் தமிழர்கள் 3 பேர் அனுமதி\nஎர்ணாகுளம்: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் சிறுநீரகத்தை விற்க கேரள மாநிலம், எர்ணாகுளத்தில...\nரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி\nஆக்ரா: ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சகோதரி ஒருவர் தனது தம்பிக்கு, சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அ...\nகிட்னி தானமளிக்க மத வேறுபாடின்றி முன்வரும் நல்ல உள்ளங்கள்.. சுஷ்மா உருக்கம்\nடெல்லி: இஸ்லாமியர்கள் பலர் கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ளதை அடுத்து அதற்கு மத முத்திரை எது...\nசுஷ்மா சுவராஜுக்கு கிட்னி தானம் செய்ய விவசாயி ரெடி\nடெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் டெல்லி எய்...\nகிட்னி கடத்தல் விவகாரம்.... விசாரணை வளையத்தில் டெல்லி அப்பல்லோ டாக்டர்கள்\nடெல்லி: கிட்னி கடத்தல் விவகாரத்தில் டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணிபு...\nவிரக்தியில்தான் கிட்னியை விற்கப் போவதாக கூறினேன்.. ஸ்குவாஷ் வீரர் விளக்கம்\nலக்னோ: இளம் ஸ்குவாஷ் வீரரான ரவி தீக்சித் விரக்தியில்தான் தனது சிறுநீரகத்தை விற்கப்போவதாக அ...\nஎன் கிட்னி விற்பனைக்கு, விலை ரூ. 8 லட்சம்: விளம்பரம் செய்த ஸ்குவாஷ் வீரர்\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது ஸ்குவாஷ் வீரர் ரவி தீக்சித் தெற்காசிய போட்டிக...\nஇனி \"கிட்னி\" கிடைக்காவிட்டால் கவலையில்லை... செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது\nநியூயார்க்: சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக &lsq...\nசட்ட விரோதமாக “சிறுநீரக விற்பனை”- நாமக்கல்லில் இரண்டு பெண்கள் கைது\nநாமக்கல்: நாமக்கல்லில் சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் செய்த இரண்டு பெண்கள் போலீசாரால் கை...\n6 வயது மகளின் 2 கிட்னியையும் காணோம்... எய்ம்ஸ் டாக்டர் மீது தந்தை பரபரப்புப் புகார்\nடெல்லி: அறுவைச் சிகிச்சை மூலம் தனது 6 வயது மகளின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றி விட்டதாக எ...\nகிட்னியைக் கொடுத்து இதயத்தைத் திருடிய பெண்... இது அமெரிக்க \"செம\"\nகென்ட்டகி: பெரும்பாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவருக்கோ சிறுநீரகத்தைத் தானமாக தந்து...\n”சிறுநீரகம் விற்பனைக்கு” – நேபாளத்தில் அதிகரித்துவரும் புதிய வியாபாரம்\nகாத்மாண்டு: நேபாளத்தில் வசித்துவரும் மக்களிடையே சிறுநீரக விற்பனைதான் தற்போது அதிகரித்து வ...\nகாதல் இதயத்தை மட்டுமல்ல, கிட்னியையும் திருப்பிக் கொடு... கணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nலண்டன்: தன் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த லண்டன் மனைவி ஒருவர், ஆத்திரத்தில் அவருக்குத் தா...\nவறுமை தாங்க முடியல, கிட்னியை வித்துக்கிறேன்: முதல்வரிடம் அனுமதி கோரிய விவசாயி\nவர்தா: தனது சிறுநீரகத்தை விற்க மகாராஷ்டிரா மாநில முதல்வரிடம் அம்மாநில விவசாயி அனுமதி கோரிய...\nமருத்துவ உலகின் புரட்சி: ‘எந்திரன்’ ஸ்டைலில் மூளை இல்லாமல் பூமிக்கு வந்த புதிய மனிதன் ‘ரெக்ஸ்’\nவாஷிங்டன்: எந்திரன் படத்தில் ‘சிட்டி'யை அறிமுகப் படுத்தி, விஞ்ஞானி ரஜினி வசீகரன் பேசும் ப...\nசிறுநீரக செ���லிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nஅமெரிக்க நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14501-china-president-to-meet-modi.html", "date_download": "2019-08-20T20:42:58Z", "digest": "sha1:DEP7K3RH23SX7B3NXRXDEATYTK6HXUMS", "length": 6892, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்..! இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..! | China president to meet modi - The Subeditor Tamil", "raw_content": "\nமோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்.. இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..\nகிர்கிஸ்தானில் நடைபெறும் 2 நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சீனா, உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன.\nஇந்நிலையில் மாநாட்டுக்கு இடையே மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மலர்ந்த முகத்துடன் கைக்குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு டோக்லாம் எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் நிலவியது.\nபின்னர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசிய பின் பதற்றம் தணிந்தது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியா- சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.\nஇதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிர்கிஸ்தான் அதிபர் சுரன்பே உள்ளிட்டோரையும் மோடி சந்திக்கிறார். அதே சமயம் அங்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மோடி சந்திக்க மாட்டார் என கூறப்படுகிறது.\nஅசத்தலான சுவையில் மாம்பழ பாயாசம் ரெசிபி\nகண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nமருமகன் ரதுல் கைது; கமல்நாத் கண்டனம்\nஆவின் லாபத்தில் உள்ள போது பால் விலையை உயர்த்தியது ஏன்\nரூ.354 கோடி கடன் மோசடி; கமல்நாத் மருமகன் கைது\nகர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவை விஸ்த��ிப்பு ; 17 பேர் பதவியேற்பு\nராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் ; நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை\nகாங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல் விளக்கம் கேட்கிறது கப்பல் துறை\nசிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு\nஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ\nகர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு\narjuna award 2019குழந்தை நலம்குழந்தை நலம் உணவுகமல்நாத்stalinஸ்டாலின்ரெசிபிTasty RecipesRecipesHealthy RecipesYummy Recipesmettur dambjpபாஜகkashmirகாஷ்மீர்மோடிathi varadarகர்நாடகாஇந்தியாKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index_others.asp?cat=Other%20State&lang=ta", "date_download": "2019-08-20T21:30:54Z", "digest": "sha1:JFU5VLEUYZVXF7AAAN7NWTBYN6VTFP2N", "length": 11175, "nlines": 105, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமும்பை, முல்லுணடு பகுதி பாலாஜி மந்திரில் ராஹவேந்திரர் ஆராதனை விழாநடைபெற்றது. பிருந்தாவனத்திற்கு, அபிசேகம், அலங்காரம், தீபாராதனைக்குப்பின், சங்கீத கச்சேரி, பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன.\nபுதுடில்லியில் பல வீடுகளில் வரலட்சுமி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை மும்பை மற்றும் சயான் லோக்மான்யா திலக் மருத்துவமனை இணைந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது இதில் 45 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.\nபுதுடில்லி, ரோகினி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம் நடைபெற்றது. பரசுராம சாஸ்திரிகள் நடத்திய இந்நிகழ்வில் ஐம்பதிற்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு யக்னோபவீதம் செய்து கொண்டனர்.\nடில்லி தமிழ் சங்கத்தில் சென்னை திவ்யா ராமகிருஷ்ணனின் தமிழ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது\nபுது தில்லி, மங்கோல்புரி ஶ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் விளக்கு பூஜை\nதில்லி தமிழ் சங்கத்தில் டில்லி தாளாமணி வெற்றிபூபதியின் மாணவர் கார்த்திக் சென்குப்தாவின் மிருதங்க அரங்கேற்றமும் தொடர்ந்து ருத்ர���க்க்ஷம் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது\nதில்லி தமிழ்ச் சங்கத்தில் சங்கீத கலாநிதி தி .கே.ஜெயராமன் 125 வது ஜெயந்தி விழாவில் தி.கே .ஜெயின் கொள்ளு பேத்தி மகிமா வினையின் கர்நாடக இசை, பேத்திகள் அபூர்வா ஆனந்த், ஐஸ்வர்யா ஆனந்த் இரட்டையர் வயலின் இசை இடம் பெற்றது\nதலைநகர் மயூர் விகார்காருண்ய மஹாகணபதி கோவிலில் முதல் வெள்ளியன்று விளக்கு பூஜை நடைபெற்றது. பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த வெள்ளி கிழமை லட்சுமி பூஜை கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.\nடில்லி கந்தர்வ மஹாவித்யாலயா குருவும் கலாஷேத்திர மாணவியுமான த்ரிஷ்நீலா பர்க்கோடியிடம் பரதம் பயின்ற குமுத், சோனு, யாமினி, கனிஷ்கா 4 வடஇந்திய மாணவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது\nசென்னையில் பல்வேறு இடங்களில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்\n'நம்மாத்துல ஸ்ரீ மஹா பெரியவா' தலையங்கம் கொண்ட சத்சங்கம் சென்னையில் ஆகஸ்ட் 11 ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் மொத்தம் ஒன்பது ...\nகுருஷேத்ராவில் ஸ்ரீ ராமானுஜர் நாட்டிய நாடகம்\nகுருஷேத்ரா : குருஷேத்ராவில் உள்ள பாண்கங்கா பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டியக்குழுக்கள் பங்கேற்ற நாட்டிய ...\nதிருச்சிராப்பள்ளியில் முதன் முதலாக நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்\nநம்மாத்துல ஸ்ரீ மஹா பெரியவாவின் 107 வது சத்சங்கம் ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் திரு.ஆர்.வி. சுவாமி அவர்களின் ...\nசென்னையில் பல இடங்களில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்\nநம்மாத்துல ஸ்ரீ மஹா பெரியவாவின் 99- வது சத்சங்கம் ஜூலை 23ம் தேதி பம்மலில் வசிக்கும் திருமதி கே. அலமேலுவின் கிரஹத்தில் மிகவும் ...\nநொய்டா விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை\nநொய்டா: நொய்டா ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில் ஓராண்டு காலம் தொடர்ந்து நடைபெற்ற ஶ்ரீ லலிதா சகஸ்ரநாம குழு பாராயண ...\nபாரதம் ஆன்மிகத்தின் தாயகம் – பிரம்ம சூத்திரத்தை உலகிற்கு வழங்கியதே பாரதம்தான்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை\n“ பாரதம் ஆன்மிகத்தின் தாயகம். பாரதம் பார்க்கெலாம் திலகம். உலகத்திற்கு பிரம்ம சூத்திரத்தை அளித்தது ...\nசென்னை இராஜ கீழ்பாக்கத்தில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்\nநம்மாத்துல ஸ்ரீ மஹா���ெரியவாவின் 87 வது சத்சங்கம் மிகவும் விமர்சையாக இராஜ கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் திரு. ரமேஷ் சீனிவாசன் ...\nமும்பையில் ராஹவேந்திரர் ஆராதனை விழா\nகுருஷேத்ராவில் ஸ்ரீ ராமானுஜர் நாட்டிய நாடகம்\nமாபெரும் இரத்த தான முகாம்\nபுது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம்\nதலைநகரில் துஷ்யந்த் ஸ்ரீதரின் சொல்விருந்து\nமிருதங்க அரங்கேற்றமும் ருத்ராக்க்ஷ விருதுகளும்\nஆக.,15 ல், வீரர்களின் விதவைகளுக்கு விருது வழங்கும் விழா\nசோட்டா ராஜனுக்கு 8 ஆண்டுகள் சிறை\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்\nஆசிரியர் தகுதி தேர்வு: முடிவு வெளியீடு\nசகிப்பு தன்மை: மன்மோகன் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/62446-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T21:24:55Z", "digest": "sha1:J7J5WOAR2P3LXHYWG7564ZKPXRRDLAXF", "length": 5779, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "மனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம் ​​", "raw_content": "\nமனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம்\nமனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம்\nமனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம்\nமாவட்டத்தில் நல்ல திட்டங்கள் நிறைவேறுவதற்கு யாரும் ஆதரவு வழங்காத மனவேதனையின் காரணமாகவே கட்சி பொறுப்பை ராஜினாமா செய்ததாக, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.\nஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு அமைச்சர் பதவி வேண்டியோ, மாவட்ட செயலாளர் பதவி கேட்டோ ராஜினாமா செய்யவில்லை என்றார்.\nதொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி\nசீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா\nசீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக போராட்டம் தேவையற்றது - தமிழிசை\nகீழ்பவானி பாசன வாய்க்காலில் லேசான நீர்க்கசிவு\nதுண்டுச்சீட்டு பார்த்து பேசுவது ஏன் \nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் தேர்தலை நடத்த தயார்\nஆசிரியர் தேர்��ு முடிவு வெளியீடு..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..\nநீர்நிலைகளைக் காக்க முதலமைச்சர் வேண்டுகோள்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/ip.html", "date_download": "2019-08-20T21:17:36Z", "digest": "sha1:UJA6RWDR2GA6RTPEALJULN6I6IKEF4Q4", "length": 10186, "nlines": 109, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய | தமிழ் கணினி", "raw_content": "\nகணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய\nநாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.\nமென்பொருளை பயன் படுத்தும் முறை:\nஇதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள்.\nஇந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.\nஅவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.\nஇது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.\nஅந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/15163530/1035512/Somebody-is-behind-Kamal-Haasan--Tamilisai.vpf", "date_download": "2019-08-20T21:38:56Z", "digest": "sha1:KDECQXNWEMJJUT3OLZLSIG5CD3C25TAV", "length": 8740, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - தமிழிசை\nகமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்திற்கு மதம��� கிடையாது என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாகவும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\nகுடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை\nகுலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.\n\"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை\" - வைகோ\nகட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் - அமலாக்கத் துறையினரும் வந்ததால் பரபரப்பு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவரது வீட்டுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.\n\"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\" - கே.எஸ் அழகிரி\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nகட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்\nநிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.\n\"2014க்கு பிறகு இப்போது தான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\n2014க்கு பிறகு பால் விலை இப்போது தான் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nடெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - கே.எஸ்.அழகிரி\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாளை யொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nநெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து ��ாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315618.73/wet/CC-MAIN-20190820200701-20190820222701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}