diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1243.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1243.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1243.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2472", "date_download": "2019-07-22T10:42:29Z", "digest": "sha1:MCZ5RD6K7TTMMUSEKWM7R2NUYJQQSEGY", "length": 25343, "nlines": 123, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "சமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்! (ஜூலை 11, 2018) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nசமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்\nசமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்\nஎனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான்.\nசமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று வலியுறுத்தும் செய்திகளை நாம் நித்தம் கடந்து வரும் இன்றைய சூழலில் அவர் சொன்ன தகவலை முதன்முறை கேள்விப்படும்போது கேட்கும் யாருக்குமே அதிர்ச்சியாகவே இருக்கும்.\n‘அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தால் யாரோ வயதானவர் என நினைத்து தொந்திரவு செய்ய மாட்டார்கள்… அதனால்தான் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்…’ என சொன்னபோது ஆச்சர்யத்துடன் நான் கேட்டேன்… ‘உங்களை பெண்கள் தொந்திரவு செய்கிறார்களா….’.\n‘இல்லை இல்லை, ஆண்களை ஆண்களே தொந்திரவு செய்வதுதான் இப்போதைய ட்ரெண்டாக உள்ளது… ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆண்கள்தான் தொந்திரவு செய்கிறார்கள்… அசிங்கமாக பேசுகிறார்கள்… அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்…’\nயு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், வெப்சைட்டுகள் போன்ற சமூக வலைதள நெட்வொர்க்குகளில் உள்ள ஆபாசங்களில் இருந்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nதனிமனித ஒழுக்கம் குறைந்து வருவதுதான் இன்றைய சூழலில் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும் அச்சாணி.\nஆணாக இருந்தால் தங்கள் பெண் நட்புகள் குறித்தும், பெண்ணாக இருந்தால் தங்கள் ஆண் நட்புகள் குறித்தும் அத்துமீறி எழுத்தில் வடித்து பொது தளத்தில் பதிவு செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்பது தெரிந்தும் சமூக வலைதளங்கள் கொடுக்கும் போதையில் அந்த தவறை தொடச்சியாக செய்துவருகிறார்கள்.\nதங்கள் வ���ழ்க்கையை மட்டும் அல்ல, பிறர் வாழ்க்கையையும் அவர்கள் குழி தோண்டி புதைக்கிறார்கள்.\nஎனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு திருமணம் பேசியபோது, அந்த நண்பரின் பெண் சிநேகிதியின் ஃபேஸ்புக் பதிவினால் அந்த நண்பரின் திருமணம் நின்றுபோனது.\nஅப்படி என்னதான் எழுதி இருந்தார் அந்த சிநேகிதி தான் அந்நியோன்யமாக அந்த நண்பருடன் பழகியவிதம், இரவு தூக்கம் வராமல் இருந்தாலோ அல்லது ஏதேனும் மன வருத்தம் இருந்தாலோ போனிலோ கூப்பிட்டு பேசி அழுது ஆறுதல் அடையும்விதம், பைக்கில் செல்வது, ஓட்டலில் சாப்பிடுவது, இரவு வீட்டுக்கு தினமும் கொண்டுவிடுவது, சண்டை போடுவது, பிறகு சமாதானம் அடைவது என ஆரம்பித்து அவர்கள் அந்நியோன்யத்தை படிப்பவர்கள் யாருக்குமே அருவருப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது அந்த பதிவு.\nஉண்மையான நட்போ, அன்போ இருந்தால் அதை பொதுவெளியில் புகைப்படமாகவோ எழுத்து வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவிலும் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.\nகணவன் மனைவியாகவே இருந்தாலும் உண்மையான காதல் இருப்பவர்கள் தோளில்கூட கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. நம் தாத்தா பாட்டியோ, அப்பா அம்மாவோ பொது வெளியில் பார்த்திருப்போமா அல்லது தொட்டுப் பேசித்தான் பார்த்திருப்போமா ஆனால் நொடிப்பொழுதில் ஒருவர் கண் அசைவில், உடல் மொழியில் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.அதுதான் உண்மையான பாசம், காதல், அன்பு.\nநட்பு, காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு, பெண்ணியம், ஆணியம் எல்லாமே இன்று பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தடம்மாறி பயணிப்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.\nபொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பார்த்து பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களை பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட நாம் இன்று முகமே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களுடன் நித்தம் பேசி பழகுகிறோம். அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்காக போராடுகிறோம். மல்லுக்கு நிற்கிறோம்.\n2010 – ல் நடந்த ஒரு உண்மை நிகழ்வு. தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒரு தம்பதி வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார்கள். இவர்களின் மகனை ராஜூவை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 2010-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்புக்காக சேர்த்தனர்.\nபல்கலைக���கழக விடுதியில் கிளமென்டி என்ற இளைஞருடன் தங்கிப் படித்தார். கிளமென்டிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. ராஜு வெளியே செல்லும் நேரத்தில், கிளமென்டி ஓரினச் சேர்க்கை நண்பர்களுடன் உறவு கொள்வது வழக்கம். ஒருநாள் ராஜூ மறதியாக தன் கம்ப்யூட்டரின் வெப்கேமிராவை ஆஃப் செய்யாமல் வெளியில் சென்று விட்டார். அப்போது கிளமென்டி தன் நண்பருடன் உறவு கொள்வது ராஜூவின் கம்ப்யூட்டரில் ரெகார்ட் ஆகி விட்டது.\nஅறைக்கு திரும்பிய ராஜூ தன் கம்ப்யூட்டரில் பதிவான காட்சியைப் பார்த்து விட்டு அதிர்ந்து போனார். அதே நேரம் விளையாட்டாக அந்த உறவை டிவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.\nதன் நண்பர்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிந்ததைக் கண்டு கிளமென்டி, ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிளமென்டி தற்கொலை செய்து கொள்ள ராஜூ காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்த விசாரணையில், நண்பனின் அந்தரங்கச் செயலை உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 30 நாள் சிறை தண்டனையும், மூன்றாண்டுகள் நன்னடத்தை பிணையும், 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பானது. அது மட்டுமில்லாமல் 300 மணி நேரம் சமூக சேவையாற்ற வேண்டும் என்றும் ராஜூவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.\nஇந்த உண்மை கதையில் 20 வயதே ஆன ராஜூ விளையாட்டாக தான் பார்த்த நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளப் போய், வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கிறார்.\nஇதுபோல ஆயிரம் உண்மை கதைகள் இணையவெளியில் நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nமொபைல் போன் மற்றும் லேப்டாப்புகளில் கேமிரா மீது ஸ்டிக்கர் ஏதேனும் வைத்து மறைத்து, தேவைப்படும்போது அதை நீக்கி புகைப்படம் வீடியோ எடுக்கலாம். ஏனெனில் நம்மை அறியாமலேயே கேமிரா மூலம் ரெகார்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.\nஸ்மார்ட் போன்களை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது, மற்றவர்களிடம் நம் போன்களை பயன்படுத்த அனுமதிக்கும்போது, போன் தொலைந்துபோகும் சமயங்களில், நம் குழந்தைகளிடம் கேம்ஸ் விளையாட நம் ஸ்மார்ட் போனை கொடுக்கும் நேரங்களில் நம் போனில் உள்ள தகவல்கள் லீக் ஆகவும், டெலிட் ஆகவும், தவறுதலாக ஷேர் ஆகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nகண்களுக்கே தெரியாமல் எங்கு வேண்டுமானாலும் பொருத்தப்படும் மைக்ரோ க��மிராக்கள் பெருகிவிட்ட இந்த நாளில் நக இடுக்கில் கூட கேமிராவை வைத்து அசால்டாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆப்கள் மூலம் அவற்றை வேறு மனிதர்களின் உடலில் பொருத்தி ஆபாசமாக்கும் அழிவு சக்திகள் பெருகிவிட்டன.\nமைக்ரோ கேமிராக்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் பியூட்டி பார்லர்களில், துணிக்கடைகளில் உள்ள ட்ரையல் அறைகளில், ஓட்டலில் தங்கும் அறைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nஒருவர் போனில் பேசும்போதே அது தானாகவே ரெகார்ட் ஆகும் தொழில்நுட்பங்களும், பேசும்போதே அதை குழந்தைக் குரலில், ஆண், பெண், வயதான பாட்டி தாத்தா குரலில் பேசுவதைப் போல குரல் மாற்றம் செய்யும் ஆப்களும் வந்துவிட்டன.\nஇணையத்தில் ஏராளமான ஆப்கள் கொட்டிக் கிடக்கின்றன. புகைப்படங்கள், எழுத்துக்களை, குரல்களை வைத்தே அவற்றை வீடியோவாக மாற்றவும், முகத்தை மாற்றவும், குரலை மாற்றவும் செய்ய முடிகிறது. அதிகம் படிக்காத மக்கள்கூட அவற்றை அநாயிசமாக பயன்படுத்துகிறார்கள்.\nநம்மை அறியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் லீக் ஆவது ஒருபுறம் இருக்க, நாமே நம்மைப் பற்றிய தகவல்களை வலிந்து பொதுவெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறோம்.\nகண்ணாடிக் கூண்டுக்குள் நாம் பயணிக்கிறோம். சின்ன கல் விட்டு எறிந்தால்கூட அது நம்மை சிதைத்துவிடும் என்பதை உணர்ந்து, நம்மை நாம் பாதுகாப்போம். பின்னர் பிற கண்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து சிந்திப்போம்.\nNext அமிழ்தம் / சிருஷ்டி மின்னிதழ் ஆசிரியர் குழுவில் என் பங்களிப்பு (May 26, 2018)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத���டிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/category/lifestyle/ninaivanjali/", "date_download": "2019-07-22T10:32:02Z", "digest": "sha1:IAK2L64QEWKI5BOJJ3WQWUPK3GHUMSKS", "length": 4576, "nlines": 111, "source_domain": "serangoontimes.com", "title": "நினைவஞ்சலி | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nஅசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்\nஅசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்\nசலீம் ஹாதி – ஒரே நாள் ஒரே வெள்ளி\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/07/42.html", "date_download": "2019-07-22T10:20:50Z", "digest": "sha1:PSNEVIHDHAJB34F3ZKE4RV36WHVAZHUN", "length": 18072, "nlines": 119, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 42", "raw_content": "\nவெங்காற்று வறண்ட மதீமத்தை அழித்து எழுதத் தொடங்கியது. ஆதிரையைக் கூடியவனும் அவன் மேல் விழுந்த பன்றியும் மணலால் உண்ணப்படுவது போல் மறைந்���ு கொண்டிருந்தனர். ஆதிரை நடந்தாள். விரிந்த கூந்தலும் வெறி மின்னும் விழிகளுமான ஆதிபுரம் நோக்கி நடந்தாள். எதிர் நின்று வரவேற்றார் ஆதிபுரத்தின் தலைவர்.\n\"என்னைக் கூடியவன் இறந்தான்\" என்றாள் சிவந்த விழிகளில் கனல் தெறிக்க.\n\"கருமேனியன் கைக்குழந்தையின் இதழ் சிரிப்புடையோன் வலுத்து விரிந்த மார்புடையோன் காட்டின் அந்தரங்க மணம் பரவிய உடலுடையோன் என் வழியாகவே பெண்ணை அறிந்தவன் இறந்தான். துள்ளி ஓட நினைத்த கரும்பன்றியை குத்திய எடை மிகுந்த ஈட்டி ஒன்று என்னவனின் கழுத்துடைத்து தொண்டை முழை வழியே வெளியேறியது. அவன் இறந்தான். என்றென்றைக்குமாக இல்லாமல் ஆனான். ஏன் எட்டு நாழிகை நேரம் மட்டுமே எனக்கென வாழ்வு வகுக்கப்பட்டுள்ளதா எட்டு நாழிகை நேரம் மட்டுமே எனக்கென வாழ்வு வகுக்கப்பட்டுள்ளதா\" என தணியாமல் கேட்டாள் ஆதிரை.\n எய்தவனின் உடல் கிழித்து உள் அள்ளி உன் காலடியில் எறிகிறேன். எழட்டும் நம் படை\" என்றவாறே ஆதிரை முன் கை கூப்பி நின்றான் முதிர்ந்த இளைஞன் ஒருவன்.\nஅதுவரை மௌனம் காத்த ஆதிபுரத்தின் தலைவர் தலை நிமிர்ந்தார். \"இறந்தவன் என் மகன் சுனதன். சுனதரைப் போலவே வாழ்வினை வகுத்துக் கொண்டவன். இறையினால் இறப்பான் என்றெண்ணியே அவனை மறந்திருந்தேன். அவனை நினைத்து என்னுள் நிறைவு மட்டும் ஊறியிருந்தது. முப்பதாண்டுகள் வாழ்ந்தவனை ஆதிபுரம் முழுமையாகவே மறந்திருக்கிறது. இதுவே அவன் பெற்ற பேறென எண்ணிக் கொள்கிறேன். பழுத்த இலை மரம் நீங்குவது போல் என் மகன் மண் நீங்கியிருக்கிறான்\" எனும் போது நிதானமாக ஒலித்துக் கொண்டிருந்த அவர் குரல் ஓலமானது \"இரும்பினால் அவன் இறந்தான் என்பதை ஒப்ப மறுக்கிறதே என் அகம். இல்லை. அவன் முழுதாய் இறக்கவில்லை. என்னுள் என்றும் எஞ்சியிருப்பான் என் சுனதன்\" என்றவர் மயங்கி மண்ணில் விழுந்தார்.\nஆதிரையிடம் ஆணையிடச் சொன்ன இளைஞன் மீண்டும் அவள் முன் வந்து நின்றான்.\n\"எதை நோக்கி ஆணையிடச் சொல்கிறாய் சுனத வனம் நோக்கி முதலில் வந்த மாசறியான் மண்ணின் கொடுமைகள் தாழாமல் வனம் அடைந்தவர். அங்கே தொடங்கியது நம் செயலின்மை. வனம் நீங்கியது சுனதர் மட்டுமே. நாம் வாழவே தன் வாழ்வை அழித்துக் கொண்டவர் சுனதர். ஆனால் நாம் நிலத்தைக் காணாமல் இங்கு நிலை பெற்று வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னவன் நம் அனைவரிலும் தூயோன். அவ���ைக் கொன்றது நிலத்தின் நேர் அறங்களில் ஒன்றே. உங்களை மனிதர்கள் என்றே நிலம் இன்று ஏற்காது. உங்கள் மேல் வெறுப்புமிழும் உங்களை வதைக்கும் வதைத்து முன்னேறும் அதன்பின் உங்களிடம் எஞ்சியிருக்கும் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து அழியும் நோக்கில் உங்களிடம் கருணை காட்டும். நிலத்தின் மறத்தினை கானகத்தின் அறம் எதிர்கொள்ள முடியாது. ஒன்று திரள எதிர்த்தடிக்க நீங்கள் கற்கிறீர்கள். ஆனால் உங்களை உயர்வென நீங்களும் தாழ்வென அவர்களும் எண்ணும் வரை மீட்பென்பதே கிடையாது. மலை விட்டிறங்கும் காட்டாற்றின் வேகத்துடன் நிலத்தில் அணைவது மட்டுமே உங்கள் முன்னிருக்கும் வழி. முதிர்ந்து கருத்த நஞ்சொன்று உண்டு உங்கள் உடலில். வீரமென்றும் பொறுத்தல் என்றும் உங்களுள் நடிப்பது அந்நஞ்சே. சுனதனுக்காக அல்ல. சுமதனிக்காக சுகத்யைக்காக ஆதிரைக்காக நான் எழுகிறேன். நிலத்தில் எத்தனை கீழ்மைகள் நிகழ்ந்தாலும் இயங்குவதாலேயே அது மேலானது. உங்கள் எண்ணங்கள் எவ்வளவு மேன்மை கொண்டிருந்தாலும் செயலின்மையாலே நீங்கள் கீழானவர்கள். அத்தனை கீழ்மைகளையும் நின்றழிக்கும் நெருப்பென என்னை அறிந்தவன் என்னுள் இருக்கிறான்\" என்றவள் மீண்டும் அவ்விளைஞனை நோக்கி \"நான் ஆணையிடுகிறேன். ஆழிமாநாடு சுனதனை அறிய. நான் ஆணையிடுகிறேன் ஆழிமாநாடு பேரன்னை ஆதிரையை வணங்க. நான் ஆணையிடுகிறேன் என் துயரை இந்நிலம் அறிய. முடியுமா சுனத வனம் நோக்கி முதலில் வந்த மாசறியான் மண்ணின் கொடுமைகள் தாழாமல் வனம் அடைந்தவர். அங்கே தொடங்கியது நம் செயலின்மை. வனம் நீங்கியது சுனதர் மட்டுமே. நாம் வாழவே தன் வாழ்வை அழித்துக் கொண்டவர் சுனதர். ஆனால் நாம் நிலத்தைக் காணாமல் இங்கு நிலை பெற்று வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னவன் நம் அனைவரிலும் தூயோன். அவனைக் கொன்றது நிலத்தின் நேர் அறங்களில் ஒன்றே. உங்களை மனிதர்கள் என்றே நிலம் இன்று ஏற்காது. உங்கள் மேல் வெறுப்புமிழும் உங்களை வதைக்கும் வதைத்து முன்னேறும் அதன்பின் உங்களிடம் எஞ்சியிருக்கும் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து அழியும் நோக்கில் உங்களிடம் கருணை காட்டும். நிலத்தின் மறத்தினை கானகத்தின் அறம் எதிர்கொள்ள முடியாது. ஒன்று திரள எதிர்த்தடிக்க நீங்கள் கற்கிறீர்கள். ஆனால் உங்களை உயர்வென நீங்களும் தாழ்வென அவர்களும் எண்ணும் வரை மீட்பென்பதே கிடையாது. மலை விட்டிறங்கும் காட்டாற்றின் வேகத்துடன் நிலத்தில் அணைவது மட்டுமே உங்கள் முன்னிருக்கும் வழி. முதிர்ந்து கருத்த நஞ்சொன்று உண்டு உங்கள் உடலில். வீரமென்றும் பொறுத்தல் என்றும் உங்களுள் நடிப்பது அந்நஞ்சே. சுனதனுக்காக அல்ல. சுமதனிக்காக சுகத்யைக்காக ஆதிரைக்காக நான் எழுகிறேன். நிலத்தில் எத்தனை கீழ்மைகள் நிகழ்ந்தாலும் இயங்குவதாலேயே அது மேலானது. உங்கள் எண்ணங்கள் எவ்வளவு மேன்மை கொண்டிருந்தாலும் செயலின்மையாலே நீங்கள் கீழானவர்கள். அத்தனை கீழ்மைகளையும் நின்றழிக்கும் நெருப்பென என்னை அறிந்தவன் என்னுள் இருக்கிறான்\" என்றவள் மீண்டும் அவ்விளைஞனை நோக்கி \"நான் ஆணையிடுகிறேன். ஆழிமாநாடு சுனதனை அறிய. நான் ஆணையிடுகிறேன் ஆழிமாநாடு பேரன்னை ஆதிரையை வணங்க. நான் ஆணையிடுகிறேன் என் துயரை இந்நிலம் அறிய. முடியுமா முடியுமா\" என எரிவிழியுடன் அவனை நோக்கி நகர்ந்தாள் ஆதிரை.\nஅவன் அஞ்சவில்லை. பின்னகரவிவ்லை. திடமான குரலில் \"அன்னையே பிறந்தது முதல் நிறைவென எதையும் உணராமல் வளர்ந்தவன் நான். ஆதிபுரத்தில் உள்ளும் புறமும் என்னை வெறுக்காதவர் இல்லை. இங்கிருக்கும் ஒருவராலும் என்னை விரும்ப முடியாது. இவர்களினும் உடல் வலு மிகுந்தவன் என்பதாலேயே இவர்கள் என்னை வெறுத்தனர். என் சொற்கள் ஆணையாக மட்டுமே இவர்கள் முன் எழுந்தன. முதல் முறையாக உன் முன் என் சிரம் பணிந்தது. உன் மீது அம்பெய்தவன் மகோதவன் அல்ல. நானே. முதலம்பு உன்னை தீண்டிய பிறகே அறிந்தேன் என் கை உயிர் பறிக்கும் அம்பை எடுக்கவில்லை என. என் ஆழம் அன்றே அறிந்து விட்டது உன்னை. என் அன்னையை. இப்போது இங்கிருக்கும் அத்தனை அன்னையரும் என்னை சிறுமகவென அள்ளித் தூக்கி முலையூட்ட விழைகின்றனர். அத்தனை தந்தையரும் என்னை மார்போடு இறுக்கிக் கொள்ள விழைகின்றனர். தன்னுள் தாய்மையை உணராத ஆண் வெறும் ஆயுதம் மட்டுமே. தாய்மை என்பதென்ன பிறந்தது முதல் நிறைவென எதையும் உணராமல் வளர்ந்தவன் நான். ஆதிபுரத்தில் உள்ளும் புறமும் என்னை வெறுக்காதவர் இல்லை. இங்கிருக்கும் ஒருவராலும் என்னை விரும்ப முடியாது. இவர்களினும் உடல் வலு மிகுந்தவன் என்பதாலேயே இவர்கள் என்னை வெறுத்தனர். என் சொற்கள் ஆணையாக மட்டுமே இவர்கள் முன் எழுந்தன. முதல் முறையாக உன் முன் என் சிரம் பணிந்தது. உன் மீது அம்பெ��்தவன் மகோதவன் அல்ல. நானே. முதலம்பு உன்னை தீண்டிய பிறகே அறிந்தேன் என் கை உயிர் பறிக்கும் அம்பை எடுக்கவில்லை என. என் ஆழம் அன்றே அறிந்து விட்டது உன்னை. என் அன்னையை. இப்போது இங்கிருக்கும் அத்தனை அன்னையரும் என்னை சிறுமகவென அள்ளித் தூக்கி முலையூட்ட விழைகின்றனர். அத்தனை தந்தையரும் என்னை மார்போடு இறுக்கிக் கொள்ள விழைகின்றனர். தன்னுள் தாய்மையை உணராத ஆண் வெறும் ஆயுதம் மட்டுமே. தாய்மை என்பதென்ன ஒரு தவிப்பு. எதையும் தனித்து விடாது தன்னுடன் இணைத்துக் கொள்ளும் கனிவு. துயர் துடைக்க எழும் பேரன்பு. அத்தவிப்பினை அக்கனிவினை பேரன்பினை என்னுள் உணர்ந்தேன். இன்றுரைக்கிறேன். உன் சொல் தீண்டும் இடத்தில் இந்த கணபாரனின் வில் தீண்டும். உன் மொழி படும் இடத்தில் என் மழு எழும். உன் விழி காட்டும் எல்லையை என் புரவி வெல்லும். உன் சித்தத்தில் எழும் நெருப்பை என் சிரம் ஏற்கும்\" என்றான்.\nமௌனம் கணத்தது ஆதிபுரத்தில். ஆதிரை மென்மையாக சிரித்தாள். குளிர் காற்றென அச்சிரிப்பு மக்களிடையே சிலிர்த்துக் கிளம்பியது. கண்களில் நீர் வழிய வெண்பற்கள் வெளித் தெரிய வெடித்துச் சிரித்தாள் ஆதிரை. எதிரே நின்ற கணபாரனும் சிரித்தான். எரி துளிபட்ட உலர் காடென கணத்துப் பரவியது அச்சிரிப்பு.\n அன்னையின் சிரிப்பு துயரின் உச்சத்தில் எழுந்தது. அது இன்னும் அணையவில்லை. பிரமித்த விழிகளுடன் விகந்தரும் கணபாரரும் பாணனை பார்த்து அமர்ந்திருந்தனர்.\nPosted by சுரேஷ் எழுதுகிறான் at 20:00\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nஎஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு\nசமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப...\nபக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் த...\nகவிதைகள் குறித்���ும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந்து...\nமிளிர் கல் - ஒரு வாசிப்பு\nபகடையாட்டம் யுவன் சந்திரசேகர் - ஒரு வாசிப்பனுபவம...\nபெருஞ்சுழி ஒரு பிழை திருத்தம்\nஇரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2019-07-22T09:56:50Z", "digest": "sha1:BHFQHOITHKIC4RVPZEWNGNWKIOZNIIOV", "length": 41309, "nlines": 116, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : சேப்பியன்ஸ் - உலகத்தின் கதை", "raw_content": "\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன. ஆகவே ஒவ்வொரு பெருங்கதையாடலுக்குப் பின்னும் இருப்பது சர்வதேசக் கனவல்ல சர்வாதிகாரக் கனவே என்று அத்தரப்பு வாதிடும். சர்வதேச ராஜ்ஜியத்தை முன்வைத்து இயங்கிய கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்களையும் பிரிட்டிஷ் அரசு போன்ற ஏகாதிபத்தியங்களையும் இப்பெருங்கதையாடல்களுக்கு நாம் உதாரணங்களாகச் சுட்ட முடியும். பெருங்கதையாடல்கள் அதிகாரத்தை மையம் நோக்கி குவிக்கின்றன. அந்த மையத்துடன் இசைவு கொள்ளாதவர்களை அக்கதையாடலின் மையத்தில் இருப்பவர்கள் ஒடுக்கிறார்கள். நடைமுறை அறிவும் இத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மதங்களும் அரசுகளும் பெரும் அளவிலான வன்முறையை விளைவித்திருக்கின்றன என்று நமக்கு காட்டுகின்றன. அப்படியெனில் பெருங்கதையாடல்கள் இனி தேவையே இல்லையா ஒவ்வொரு மனிதனும் அவனது வட்டாரம் சார்ந்த கதையாடல்களுடன் புழங்கி வளர்ந்தால் மட்டும் போதுமா\nஇக்கோட்பாட்டின் நகைமுரணமாக நம்முடைய புற உலகின் எல்லைகள் மேலும் மேலும் பலகீனமடைகின்றன. உலகின் எப்பகுதியின் எக்கருத்தியலும் நம்மை வந்து பாதிக்கக்கூடியதாக நம்முடைய புறவுலகம் மாறியிருக்கிறது. நம் அகமும் இத்தகைய சலனங்க��ுக்கு ஏற்றது போல தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நம்மைச் சூழ்ந்து நிகழ்கிறவற்றை புரிந்து கொள்ளவே நமக்கு ஒட்டுமொத்த உலகின் இயல்பு குறித்த அறிவு தேவைப்படுகிறது. நம்முடைய கேள்விகள் குழப்பங்கள் அனைத்திற்குமான பதிலை ஒரு குறுகிய எல்லையைக் கடந்து மானுடம் என்ற பெரும் எல்லையில் தேட வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய அறிவியல் உலகம் நம்மை தள்ளியிருக்கிறது. அப்படியெனில் நமக்கு மீண்டும் பெருங்கதையாடல்கள் தேவைப்படுமா நம்முடைய செயல்களை குணங்களை கட்டமைப்பதில் \"உலகம்\" என்ற கருத்தியலுக்கு பங்கு இருக்கும் போது நாம் உலகம் என்பதை ஒற்றை கருத்தியலாக்கி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோமா நம்முடைய செயல்களை குணங்களை கட்டமைப்பதில் \"உலகம்\" என்ற கருத்தியலுக்கு பங்கு இருக்கும் போது நாம் உலகம் என்பதை ஒற்றை கருத்தியலாக்கி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோமா இந்த முரண்களை இவ்வாறாக இணைத்துப் பார்க்க முடியும்.\nநேற்றின் பெருங்கதையாடல்கள் அனைத்தும் தற்செயலானவை அல்லது அக்கதையாடலை உருவாக்கிய தரப்பால் திட்டமிடப்பட்டவை. அதேநேரம் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதபாவனை கொண்டவை. பரலோக ராஜ்ஜியமோ இந்தியாவின் ஜாதிய அமைப்போ அவ்வளவு சுலபமாக கேள்விக்கு உட்படுத்தக்கூடியவையாக அவற்றின் உச்ச ஆதிக்கம் சமூகத்தில் நிலவியபோது இருக்கவில்லை. ஆனால் இன்று உருவாகிவரும் மானுடம் என்ற கதையாடலின் கூறுகள் அனைத்துமே விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்பட்டவை. உரையாடல் தன்மையும் தற்பகடித்தன்மையும் கொண்டவை. அதேநேரம் பல்வேறு வகையான வரலாற்று அலைகளை கடந்து வந்திருக்கும், லட்சிய உத்வேகங்களின் மீது கசப்பற்ற அவநம்பிக்கை கொண்ட மனிதர்களை நோக்கி இன்றைய கதைகள் சொல்லப்படுகின்றன. கதைசொல்லியும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாதவனாகவே நம் முன்வந்து நிற்க வேண்டியிருக்கிறது. அவன் உணர்ச்சியின் பக்கம் நகர்ந்து நேற்றின் பொற்காலங்களை பற்றி பேசத்தொடங்கும்போது அவனிடம் கதை கேட்பவன் சலிப்படைகிறான். கதை கேட்பவனுக்கு பொன்னுலகங்கள் பற்றிய கனவுகளோ நேற்று \"சரியாக\" இருந்து இன்று சீரழிந்துவிட்ட பண்பாடுகள் குறித்தோ அக்கறை இல்லை. உலகின் தொன்னூறு சதவீத கதை கேட்பவர்கள் ஒரு நூற்ற��ண்டுக்கு முன்பு வாழ்ந்த அவர்களின் பாட்டான்மார்கள் கற்பனையே செய்திராத கருத்தளவில் முந்தைய காலங்களை விட மேன்மையான ஜனநாயக அரசுகளில் வாழ்பவர்கள். ஆகவே உலகின் கதையை அவனிடம் சொல்லவரும் கதைசொல்லி உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்ச்சியற்ற நிகழ்வு விவரிப்புகள் தகவல் தொகுப்புகளாக நின்றுவிடுகின்றன. மானுட அகத்துடன் உரையாடும் கதைகளாக அவற்றால் மாற இயல்வதில்லை. ஆக இன்று உலகின் கதையை சொல்லவரும் கதைசொல்லிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் உணர்ச்சியற்ற தொனியில் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதே. அத்தகையதொரு நூலாக அறிவின் தொனியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நூலாக சேப்பியன்ஸை நாம் காணலாம்.\nயுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் என்ற இந்த நூல் \"மனிதகுலத்தின் விரிவான வரலாறு\" என்ற பின்னொட்டினை கொண்டிருந்தாலும் நான் இதையொரு கதைப்புத்தகமாகவே வாசிக்க விரும்புகிறேன். வரலாறு என்பதே ஒருவகையான கதையாடல்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த நூலினை நான் இவ்வாறாக வாசிப்பதாகக் கொள்ளலாம். ஒரு வரலாற்று நூலினை கதை என்று சொல்வது சற்று மனவிலக்கத்தை உருவாக்கலாம். அந்த விலக்கத்துக்கு அடிப்படை காரணம் நாம் வரலாற்றினை \"உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு\" என்றும் கதையை \"புனையப்பட்டு ஒன்று\" என்றும் நம்புவதாக இருக்கலாம். ஆனால் ஒரு சரியான வரலாற்று நூல் சம்பவங்களை அடுக்குவதாக இருக்காது. அந்த சம்பவங்களில் இருந்து வரலாற்று மனிதர்களின் முடிவுகளுக்கு சாத்தியமாக ஊகங்களை முன்வைப்பதாக இருக்கும். உதாரணமாக சோழர்களின் வரலாற்றினை எழுதிய கே.எஸ்.நீலகண்டசாஸ்த்ரி \"மெய்கீர்த்திகள்\" என்று அழைக்கப்படும் சோழர்களின் புகழ்பாடும் கல்வெட்டுகள் பலவற்றை பொய்கீர்த்திகள் என்கிறார். கல்வெட்டுகளில் அளவுக்கதிகமாக எழுதப்பட்டிருக்கும் புகழ்மொழிகள் அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது என்கிறார். இது வரலாற்றாசிரியரின் ஒரு ஊகமே. இந்த ஊகம் வரலாற்றிலிருந்து பல உணர்ச்சிகரமான கற்பனைகளை செய்து கொள்வதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.\nஅதுபோல ஹராரி இந்த நூலில் அத்தகைய பல தைரியமான துடுக்கான ஊகங்களை முன்வைக்கிறார். அந்த ஊகங்களையும் முடிவுகளையும் அவர் முன்வைக்கும் விதத்திற்கு பின்னிருக்கும் வலுவான தர்க்கம் அவற்றில் பல ஊகங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக ஆக்குகிறது.\nபின்வரும் ஒரு உதாரணத்தின் வழியே இத்தர்க்கத்தை விளக்கலாம். அதற்கு முன்பாக நூலின் கட்டமைப்பு பற்றி சொல்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன். ஹராரி இன்றைய நவீன யுகம் உருவாவதற்கு முந்தைய நான்கு முக்கியமான காலக்கண்ணிகளை இந்த நூலின் நான்கு பதிகளாக பிரிக்கிறார்.\nஅறிவுப்புரட்சி என்ற பகுதியில் சேப்பியன்ஸ் என்ற நமது சிற்றினம் எப்படி பிற குரங்கினங்களில் இருந்து வேறுபடுகிறது என்றும்(தோராயமாக கிமு70000ல் இருந்து கிமு12000 ஆண்டுகள் வரை) அவ்வேறுபாடு எவ்வாறு அவ்வளவு பெரிய வேறுபாடாக இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறது. வேளாண்புரட்சி(தோராயமாக கிமு12000 முதல் கிமு5000) என்ற பகுதி மனித இனம் நாடோடியாகத் திரிவதில் இருந்து விவாசாய சமூகமாக மாறுவதையும் மனிதகுல ஒருங்கிணைப்பு என்ற பகுதி மதங்களும் வணிகமும் பேரரசுகளும் சிறுசிறு பகுதிகளாக இருந்த குலங்களை ஒன்றிணைத்து அரசுகளாக்குவதையும் (கிமு 4000 முதல் கிபி 1500 வரை) விளக்குகிறது. இறுதி பகுதியான விஞ்ஞான புரட்சி (தோராயமாக கிபி 1500 முதல் இன்றுவரை) இன்றைய சமூகங்கள் நவீன அறிவியலாலும் முதலாளித்துவ வணிக முறைகளாலும் இயங்குவதை விளக்குகிறது.\nஉலக வரலாற்றின் இந்த புறவடிவத்தை வெவ்வேறு கதைகளின் வரலாற்று நூல்களின் வழியாக நாம் ஏற்கனவே அறிந்தே வைத்திருப்போம். ஒரு வரலாற்றாசிரியனின் பணி என்பது இந்த பெரும்போக்கான புறச்சித்திரத்தில் நுண்ணிய தகவல்களை இணைப்பதும் முரண்கள் தோன்றினால் கிடைத்திருக்கும் புதிய தகவல்களைக் கொண்டு அதைக்களைய முயல்வதும் தன்னுடைய நுண்ணறிவால் மேலும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு சித்திரத்தை உருவாக்குவதுமாகும். ஹராரி இந்த நூற்றாண்டு அளிக்கும் ஆய்வு வசதிகள் மற்றும் தன்னுடைய தர்க்கத்திறன் இரண்டையும் பயன்படுத்தி அப்பணியை இந்நூலில் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த நூல் அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யம் என்பது அவர் அளித்திருக்கும் உழைப்பின் வழியே வாசகரிடம் உருவாகி வருவதே.\nஇப்போது நான் சொன்ன உதாரணம்.நடோடி வாழ்க்கையில் இருந்து மனித இனம் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்து வாழத்தொடங்கியதை மனித இனத்தின் முக்கியமான மைல்கல் என்றே வரலாறு நம்மிடம் சொல்லி வந்திரு��்கிறது. ஆனால் ஹராரி விவசாயப் புரட்சியை வரலாற்றின் மிகப்பெரிய மோசடி என்கிறார். நாடோடி மனிதனின் எலும்புச் சட்டகத்தை ஒப்பிடும்போது விவசாயம் செய்துவாழும் மனிதனின் எலும்புச் சட்டகம் பலகீனமடைந்ததாக தென்படுகின்றது. விவசாயச் சமூகத்தில் தங்கி வாழ்வதால் தவிர்க்கவே முடியாமல் உருவாகும் தனிச்சொத்துகளை மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்தும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் காப்பதற்காக போராடியிருக்கிறான். நாடோடி மனிதன் அத்தகைய கவலைகள் அற்றவன். மேலும் ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கியது நாடோடி மனிதர்களை விட விவசாய கிராமங்களில் வாழ்ந்தவர்களை அதிகமான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாக்கியது. நாடோடி மனிதர்களை விட அதிகநேரம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வருவாயும் பருவமாற்றங்களை ஒப்பிடும்போது மிகக்குறைவானதாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலை சற்று விளையாட்டாக ஹராரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n'எல்லோரும் சொல்வதுபோல அரிசியையும் கோதுமையையும் மனிதன் தன்வயப்படுத்தவில்லை. அரிசியும் கோதுமையும் மனிதனை தன்வயப்படுத்திக்கொண்டன'\nவிவசாயச் சமூகத்தினால் நிகழ்ந்த ஒரேயொரு நன்மை தங்கி வாழ நேர்ந்ததால் சேப்பியன்களின் எண்ணிக்கை அதிகமானது மட்டுமே என்கிறார் ஹராரி. புவியில் ஒரு உயிரினம் வெற்றிகரமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதன் எண்ணிக்கையையே அடிப்படை அலகாகக் கொள்கிறோம். அந்த அலகினை மட்டும் அடிப்படையாகக் கொண்டால் அதிக அளவிலான மனிதர்களை விவசாயச் சமூகம் உற்பத்தி செய்தது உண்மையே. ஆனால் அதிக எண்ணிக்கை என்பது மட்டுமே ஒரு உயிரினம் மண்ணில் வெற்றியடைந்ததாக மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கான அடையாளமாகிவிடுமா என்ற கேள்வியை இந்நூல் எழுப்புகிறது. இதுபோன்ற தைரியமான ஊகங்கள் மற்றும் கேள்விகளால் இந்த நூல் முக்கியமானதாகிறது.\nஇந்நூலின் முக்கிய பங்கெளிப்பென வாழ்வு பற்றிய நம் அடிப்படை கற்பனைகளின் மீது கேள்வியே என்றுகூட சொல்லிவிடலாம். மொழி,குடும்பம்,நிதி நிறுவனங்கள்,அரசுகள்,மதம்,விஞ்ஞானம் என ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்வினை வழிப்படுத்திய ஒவ்வொரு கருதுகோளின் ஆரம்ப நிலைகளின் மீதான சில தெளிவுகளை இந்த நூலில் இருந்து பெற முடிகிறது. மனிதன் நிமிர்ந்து நடப்பதுதான் குலங்களும் குடும்பங்களும் உருவாகக் காரணம் என ���ம்மிடம் யாரும் வந்து சொன்னால் நாம் சிரித்துக் கடக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அறிவியலின் பதில் அப்படியானதாகவே இருக்கிறது.\nவிவசாயச் சமூகத்தில் இருந்து உலகம் முழுக்க பெருஞ்சமூகங்கள் உருவாகி வருவதற்கு ஹராரி மூன்று காரணங்களை சுட்டுகிறார். வணிகம்,மதம்,பேரரசு என்ற இந்த மூன்று காரணிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் விதத்தையும் அவை மனிதர்களிடையே உருவாக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மூன்றாவது பகுதி விளக்குகிறது. மதம் குறித்த ஹராரியின் கருத்துக்கள் மிகவும் வெளியே நின்று விலகலுடன் சொல்லப்படுகிறவை. ஓரிறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, இருமை வழிபாடு என ஹராரி மதங்களை சுருக்கிக் கொள்கிறார். கிறிஸ்துவம்,இஸ்லாம் போன்ற மதங்களை ஓரிறை வழிபாட்டுக்கு ஆதாரமாக்குகிறார். புத்த மதத்தை மதத்தின் மையத்தில் கடவுளே இல்லாத மதமாக அடையாளப்படுத்துகிறார். மதம் சார்ந்த இப்பார்வை ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மதங்களின் அரசியலை இந்த நூல் சரியாகவே பேசியிருக்கிறது. அறிவியல் புரட்சியின் காலமாக நாம் வாழும் கடைசி ஐந்து நூற்றாண்டுகள் சுட்டப்படுகின்றன. அறிவியல் புரட்சியின் மையமாக ஐரோப்பா மாறுவதையும் அதன் வழியே அதன் பண்பாடு உலகம் முழுக்க இரக்கமற்ற போர்கள்,காலணியாதிக்கம்,ஏகாதிபத்தியம் என பல வழிகளில் பரவுவதை இந்தப் பகுதி விளக்குகிறது. நவீன அறிவியலுக்கும் அதற்கு முந்தைய அறிவியலுக்குமான வேறுபாடாக ஹராரி குறிப்பிடும் அம்சம் முக்கியமானது. மதத்துடன் பிணைந்திருந்த முந்தைய அறிவுத்துறைகள் 'அறியப்பட வேண்டியவை அனைத்தும் ஏற்கனவே அறியப்பட்டுவிட்டன' என்கிற தோரணையை மேற்கொள்கின்றன. அதாவது மனிதர்களுக்கு தேவையான அறிவனைத்தும் இறைவனால் அருளப்பட்டுவிட்டது. ஒருவேளை மனிதன் ஒரு விஷயத்தை அவனது புனித நூலில் காண இயலாவிட்டால் அவ்வறிவு அவனுக்கு தேவையானதல்ல என்று இறைவன் முடிவு செய்து விட்டதாக பழமையான அறிதல் முறைகள் சொல்கின்றன. ஆனால் நவீன அறிவியல் 'நாம் அறிந்தது சொற்பமே' என்ற தொனியுடன்தான் தன் தேடலையே தொடங்குகிறது என ஹராரி வாதிடுகிறார். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளும்படியானதாகவே நூலில் முன்வைக்கப்படுகிறது.\nஏறத்தாழ உலகின் தோற்றத்தில் இருந்து முதலாளித்துவ வணிகம் செயல்படும் விதம்வரை ஒரு கழுகுப் பார்வையில் இந்த நூல் அளிக்கிறது. மனிதன்(சேப்பியன்ஸ்) பரிணாம வளர்ச்சி அடைந்து நாடோடியாகத் திரிந்து தங்கி வாழ்ந்து பேரரசுகளை அமைத்து இன்றைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்த நூல் பேசியிருக்கிறது. இந்நூல் பொதுச்சமூக தளத்திலும் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குவதற்கான விவாதங்களை தொடங்கி வைப்பதற்கான பல புள்ளிகளை கொண்டுள்ளது. இன்றைய உலகின் அரசியலை சமூக நகர்வுகளை தீர்மானிப்பதில் வெகுமக்கள் விருப்பங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. வெகுமக்கள் விருப்பங்களை சரிநிலைகளை பலவகையிலும் பாதிப்பதாக சேப்பியன்ஸ் அமையும். நூலாசிரியர் இஸ்ரேலியர். லண்டனில் கல்வி கற்றவர். எனினும் பொதுவாக மேற்கத்தியர்களுக்கே இருக்கும் \"வெள்ளை மனிதனின் சிக்கல்\"(white man's burden) ஹராரிக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. சொல்லப்போனால் கடந்த ஐந்து நூற்றாண்டுகளைக்கு முன்பு மேற்கு ஐரோப்பாவை எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லாத நிலப்பரப்பாகவே ஹராரி காண்கிறார். இன்றைய மனிதனின் மனதில் கட்டமைக்கப்படும் நவீன புனைவுகளையும் ஹராரி புனைவுகள் என்றே சொல்கிறார். மதம்,ஜாதி போன்ற பழமையான கருத்தாக்கங்கள் மட்டுமின்றி அரசு,நிறுவனம் போன்ற நவீன கருத்தாக்கங்களையும் புனைவுகள் என்றே ஹராரி சொல்கிறார்.\nஇறுதியாக மனித இனம் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறதா மகிழ்ச்சியை எதைக்கொண்டு அளவிடுவது என்ற கேள்வியை முன்வைத்து நூல் முடிகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதனின் வாழ்நாள் அதிகரித்து இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இன்றிருக்கும் மனிதன் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அறிவுத்துறைகளில் நாளை முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் மனிதர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா\nபிறதுறை விஷயங்களில் ஹராரி நிகழ்த்தியிருக்கும் எல்லை மீறல்கள் குறித்த விமர்சனங்கள் பரவலாக இந்த நூல் மீது வைக்கப்படுகின்றன. எனினும் ஒரு பொதுவாசகனுக்கு பல திறப்புகளை அளிக்கவல்ல நூல் இது என்பதில் சந்தேகமில்லை.\nPosted by சுரேஷ் எழுதுகிறான் at 05:44\nமிக அருமையான கட்டுரை. குழப்பமும். தெளிவும் இரண்டையுமே. உணர்ந்தேன். நன்றி இது போல் அவ்வப்போது. எழுதுங்கள்.\nநாடோடி வாழ்க்கை வாழும் மக்களை இன்றும் கா ணத்தானே முடிகிறது. சுத்தமின்மையும், நாகரீகமின்மையையும் வறுமையும்,படிந்திருக்கும் அவர்களிடத்து\nஆரோக்கியமும் வலிமையும்கூட குறிப்பிடும்படியாக தெரியவில்லையே. ஆயினும் அவர்கள் வாழ்வில் இயல்பாக அமைந்திருக்கும் சுதந்திரமும், பற்றற்ற வாழ்க்கைப்போக்கும்தான், அவர்களை நில உடைமைசமூகத்தைவிடவும் கவர்ச்சியுடையவர்களாக இப்போதும் காட்டுகிறது.\nவள்ளுவமும், நீதி இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட காலத்து தமிழர் வாழ்வை ஒத்த சமூகம் குறித்து ஹராரி என்ன சொல்கிறார்\nஎன்பதையும் நீங்கள்தான் விரிவாக எழுதமுடியும். இறுதியாக அவர் முன்வைக்கும் கருத்து தற்காலம் அதிகம் எல்லோராலும் பேசப்படுகிற\nஒன்றாகத்தன் தெரிகிறது. மிக அருமையான அறிமுகத்தை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.\nஓநாய் குலச்சின்னத்தில் குறிப்பிடும்படி வேட்டை சமூகத்தை வேளாண் சமூகம் சூறையாடி விட்டதுதான். ஆனால் வளர்ச்சியின் கருதுகோள்கள் என்ன. \nநா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்தியநாத்திகமும் குறிப்பிட்டது போல் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சி தான். இவர் குறிப்பிட்டது போல் வணிகம், மதம், பேரரசு (sovereignty ) ஆகியன மனிதர்களின் விருப்பங்களையும் வழிபாடுகளையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன. நோ அதர் வே. சேப்பியன்ஸ் பற்றி சரியான கணிப்பு.\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nஎஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு\nசமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப...\nபக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் த...\nகவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந���து...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nகாந்தி - தன்முழுமையின் செயல் வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/sweet-memories-3.html", "date_download": "2019-07-22T11:14:30Z", "digest": "sha1:PYFNVWR74R7XCHEXQDLSVNPNWPOCH5DE", "length": 13813, "nlines": 230, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : SWEET MEMORIES - 3", "raw_content": "\nநான் HYDERBAD யில் கலந்து கொண்ட COMMUNITY PARTICIPATION AND SOCIAL MOBILIZATION FOR UNIVERSALIZATION OF ELEMENTARY EDUCATION பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்\n3. விமான நிலையத்தில் இயற்கை காட்சிகள்\n4. NIRD நுழைவாயில் ராஜேந்தர் நகர்\n7. நாங்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகை\n8. விருந்தினர் மாளிகையின் வரவேற்புஅறை\n13.பயிற்சி முகாம் பற்றி FEEDBACK ஐ அங்கு ONLINE மூலம் பதிவு செய்கிறோம்\n14. மதிப்புக்குரிய இணை இயக்குனர்கள் ONLINE யில் பயிற்சி மூகாம் பற்றி தங்கள் FEEDBACK ஐ பதிவு செய்கிறார்கள்\n15.EGMORE உதவி தொடக்க கல்வி அலுவலரும் பயிற்சி முகாம் பற்றி FEEDBACK பதிவு செய்கிறார்\n16. ONLINE யில் பதிவு செய்யபட்டவுடன் LCD மூலம் நம் பெயர் தெரியும்\n22. இந்த பேருந்தில் 20 K.M RAMOJI FILM CITY ஐ சுற்றி பார்த்தோம்\n27. RAJENDRA NAGARயில் உள்ள ஒரு தனியார் பள்ளி\n28. RAJENDRA NAGAR பெருமாள் கோவில்\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEO���ார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/studio-green/page/2/", "date_download": "2019-07-22T10:23:40Z", "digest": "sha1:7X4RKXOS2RWWNGKRRDDZUFO2TAMNDQZJ", "length": 19554, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "studio green Archives - Page 2 of 3 - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசி 3 @ விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ .ஞானவேல் ராஜா மற்றும் தவால் ஜெயந்திலால் காடா ஆகியோர் தயாரிக்க, சூர்யா , அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் நடிப்பில் , ஹரி இயக்கி இருக்கும் படம் சி 3 என்கிற சிங்கம் 3 தமிழ் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசி(ங்கம்) 3 படத்தை இணைய தளங்களில் வெளியிட ஹைகோர்ட் தடை \nசூர்யாவின் சி3 திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணைய தளமும் வெளியிட கூடாது என, சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதிருட்டி விசிடி , இணைய ரிலீஸ் நபர்களுக்கு சி3 (Si3) இயக்குனர் ஹரியின் வேண்டுகோள் \nசிங்கம் 3 படத்தை ரிலீஸ் அன்றே இணையதளத்தில் திருட்டு ரிலீஸ் செய்யப் போவதாக ஓர் இணைய தளம் சொல்லி இருக்கிறது . அவர்களை கண்டித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது வெகுவாக கவனிக்கப் பட்டது . இந்த நிலையில் இயக்குனர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபேய்க்குப் பயப்படும் அனிருத் இசையில் பேய்ப்படம் ‘ரம்’\nஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க, வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் நாயகனாக நடிக்க , உடன் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nலிங்கு சாமி-ஞானவேல் ராஜா வழியே, தமிழில் அல்லு அர்ஜுன் \nதமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் , இந்த நேரத்தில் தமிழ்நாடு, கேரளா , மற்றும் கர்நாடகாவில் தனது நேரடித் தெலுங்கு படங்கள் மூலமே ரசிகர்களை சம்பாதித்து, தெலுங்கில் கலக்கிக் கொண்டு இருக்கும் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஇயக்குனராகும் தயாரிப்பாளர் சி வி குமாரின் ‘மாயவன்’\nதிருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சி.வி.குமார் . இது வரை 13 படங்கள் தயாரித்து , அவற்றின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமார சாமி உட்பட, 11 இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ள சி.வி.குமார்( கார்த்திக் சுப்புராஜ் , நலன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமுன் குறிப்பு : – இந்த விமர்சனத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு பெண் இருப்பார். .இறைவிகளுக்கு ஒரு மரியாதை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் , ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா , …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, சூர்யா , சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும் தெலுங்கில் இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் இயக்கிய, விக்ரம் குமார் இயக்கி இருக்கும் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூர்யா நடிக்கும் 24. படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது . சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிட, சூர்யா , சமந்தா, நித்யா மேனன் சரண்யா ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகார்த்திக் சுப்புராஜின் புதிய களம்… ‘இறைவி’\nஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் என்டர்டெயின்மென் சார்பில் சி வி குமார் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , அஞ்சலி, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“சூர்யா ஒரு சைலன்ட் கில்லர் “– சிவகுமாரின் அதிரடிப் பெருமிதம் \nசூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிட, சூர்யா , சமந்தா, நித்யா மேனன் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும் தெலுங்கில் இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nடார்லிங் 2 @ விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கலையரசன் , ரமீஸ், காளி வெங்கட் , மாயா ஆகியோர் நடிப்பில் சதீஷ் சந்திர சேகரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் டார்லிங் 2. நேசிக்க வைக்குமா பார்ப்போம் நண்பர்கள் ஆறு பேர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’\nதனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ‘மெட்ரா���்’ படத்தில் ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’. வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். அதாவது வசனங்கள் இல்லாமல் பாவனைகளை விசயங்களை சொல்வதில் வல்லவர் . சின்னதோ, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nபார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் https://www.youtube.com/watch\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகலையரசன் கொண்டாடும் டார்லிங் 2\nஉற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலைத் தாய். அந்தக் கலைத்தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார். ‘மெட்ராஸ்’ …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nஅசத்தும் டார்லிங் 2 முன்னோட்டம்\n’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ படத்தின் டிரெய்லர், இப்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக் கடந்து மேலும் பலராலும் பார்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது . படத்திள் ஹீரோவாக அறிமுகமாகும் ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநடு நடுங்கி எடுக்கப்பட டார்லிங் 2\nG.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது. இசை அமைப்பாளராக இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகாதலும் கடந்து போகும் @ விமர்சனம்\nதிருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஏ.ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி சார்பில் அபினேஷ் இளங்கோவன் மூவரும் வழங்க , விஜய் சேதுபதி, . மலையாள பிரேமம் படப் புகழ் மடோனா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபாகுபலி படத்துக்கு தமிழ் நாட்டில் கிடைத்த பெரிய வெற்றிக்கு நன்றி சொல்ல அதன் நாயகன் பிரபாஸ், தயாரிப்பாளர்கள் வந்திருந்தனர் . அவர்களோடு படத்தை தமிழில் வழங்கிய ஞானவேல் ராஜா, , படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இணைந்திருந்தனர் . வாழ்த்துவதற்காக …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகெடு கெட்ட – கேவலமான ‘���ிரிஷா அல்லது நயன்தாரா’\nகேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , வி டி வி கணேஷ் ஆகியோர் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா …\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/about-us/", "date_download": "2019-07-22T09:47:00Z", "digest": "sha1:EFX3MWXX6JJVXYG7SBJSLSFT35UMX5L7", "length": 4587, "nlines": 85, "source_domain": "tamil.starlivenews.com", "title": "About Us – Tamil News", "raw_content": "\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-22T10:46:31Z", "digest": "sha1:YNYKWO7MW475MT55KO7XPJL3WBW4D66Q", "length": 16916, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருமுருகன் காந்தி Archives - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக��ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nTag Archives: திருமுருகன் காந்தி\nமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ...\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய ...\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் தமிழக வாழ்வுரிமை ...\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது புதிதாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின��� ...\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஇயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் ...\nதிருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை\nஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட காவலர்கள் தூக்கிக்கொண்டுபோய் 2017இல் பெரியார் சிலைக்கு மாலை போட்டாரென்று புதிய வழக்கை போட்டு அதனடிப்படையில் இரவோடு இரவாக நேற்று புழல் சிறையில் கொண்டுச்செல்லப்பட்டார். இன்று காலையில் தோழரை பார்க்க புழல் சிறைக்கு சென்ற ...\nதிருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:\n“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...\nதூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி\nஜெனிவாவில் ஐநா மக்கள் மன்றத்தின் 38 வது மனிதஉரிமை மீறல் எதிர்ப்பு கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது.உலகநாடுகளின் பிரச்சனைகள் குறித்து பேசும் ஐநா மக்கள் அவையில் தமிழகத்தின் மிகப்பெரிய அவலமான ஏன் இந்தியாவில் கூட முன்எப்போதும் நடந்து இறாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேசி இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது காந்திய தேசத்தில் இப்படி ...\nஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது: திருமுருகன் காந்தி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில்தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , தமிமுன் அன்சாரி, இயக்குநர் பாரதிராஜா, அமீர், சீமான், உள்ளிட்ட பலர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து திருமண ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/twitter-refuse-appear-parliamentary-committee?qt-home_quick=0", "date_download": "2019-07-22T11:03:02Z", "digest": "sha1:4XNHGU2NGIRDMUJK7QYAXKLKMUTDL3N7", "length": 14484, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " நாடாளுமன்ற குழுவை அவமதிக்கிறதா டுவிட்டர்..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blogநாடாளுமன்ற குழுவை அவமதிக்கிறதா டுவிட்டர்..\nநாடாளுமன்ற குழுவை அவமதிக்கிறதா டுவிட்டர்..\nநாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக டுவிட்டர் நிறுவனம் மறுத்தது தொடர்பாக நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் இந்திய பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜேக் டோர்ஸி மற்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பம் குறித்து நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டுவிட்டர் சிஇஓ ஆஜராக வசதியாக 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. டுவிட்டர் அதிகாரிகளுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் ��ளிக்கப்பட்ட நிலையில், போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என டுவிட்டர் கூறியுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தை சேர்ந்த விஜய் கடே, நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவை பொறுத்தவரையில் டுவிட்டர் கணக்குகள், விதிமுறைகளை காண்பிக்க முடியாது எனக்கூறி உள்ளார். ஆஜராக மறுத்து நாடாளுமன்ற குழுவை டுவிட்டர் நிறுவனம் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக டுவிட்டர் நிறுவனம் மறுத்தது தொடர்பாக ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஆகியோர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் மத்திய அரசு தலையிட முடியாது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகும்கி யானைகளுக்கு டிமிக்கி கொடுக்கும் சின்னத்தம்பி..\nபிரியங்கா காந்தியை நம்பிய நெல்சன் மண்டேலா..\nஜீலை 19 : இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nஇன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழர் : ரூ. 20 லட்சம் பரிசு வழங்கிய பேஸ்புக்..\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை ��ரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nதமிழக எல்லைக்கு வந்தது காவிரி தண்ணீர்..விவசாயிகள் மகிழ்ச்சி..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/02/", "date_download": "2019-07-22T10:12:59Z", "digest": "sha1:NSU6CA2IWVKUU33EFT6WNZSX7PEOBGDB", "length": 21159, "nlines": 235, "source_domain": "www.thuyavali.com", "title": "February 2014 | தூய வழி", "raw_content": "\nAriticles Hot slider Video ஆய்வுகள் இஸ்லாம் கட்டுரை கேள்வி-பதில் தொழுகை நோன்பு பெண்கள் மருத்துவம் வெளியீடுகள் ஷீயாக்கள் ஹதீஸ்கள் ஹஜ்\n2/27/2014 08:11:00 AM 2 இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nதிருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன் 30:21)\nமரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n2/25/2014 08:21:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஅல்லாஹ் கூறுகிறான் ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)\nமரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம்.\n2/21/2014 06:51:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும்தற்கொலை செய்வதில்லை.\n2/19/2014 06:12:00 AM தொழுகை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஏக இறைவனின் திருப்பெயரால்... உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:\nவீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\n2/17/2014 05:21:00 AM பெண்கள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\n ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா ஆள் அசத்தலா இருக்கே இது நம்ம காதர் தங்கச்சி\nதங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும்.\nஇஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்\n2/13/2014 07:21:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)\n2/10/2014 05:15:00 AM 1 கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்(காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேட��கிறேன்).ஆதமின் சந்ததிகளே(காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்).ஆதமின் சந்ததிகளே ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.\nமதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..\n2/07/2014 06:28:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது. புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.\nமது அருந்த இஸ்லாத்தில் ஏன் தடை.\n2/04/2014 07:21:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:\nகேள்வி எண்: 12 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nபதில்: மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்த��ருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nமரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\nஇஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)\nமதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..\nமது அருந்த இஸ்லாத்தில் ஏன் தடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:56:36Z", "digest": "sha1:GM7EMCM5VX63R6POFQEKLWET66PCDQEQ", "length": 14511, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஈஸியாக அம���க்கலாம் மாடித்தோட்டம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்துக்குச் சென்று விட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் பெருகி வரும் நோய்களும் அதற்கு காரணமாக விளங்கி வரும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளும் நஞ்சான உணவையே மக்களுக்கு கொடுக்கிறது.\nவிவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், விவசாயம் செய்ய இடமில்லாதவர்கள் அனைவரும் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட அவற்றை சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. ஆனால் இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.\nமாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான். இதற்கென தனியாக ஒர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும், வழியும் உள்ளது. பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் ஆகிய பொருட்களில் செடிகளை வளர்க்கலாம்.\nஇந்த தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாக கொடுக்கலாம்.\nமண்கலவை தயாரானதும் உடனே விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாட்களில் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும்.\nவிதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது, அதே போல வழிய வழிய தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரை தெளிக்க உதவும் பூவாளியை பயன்படுத்துவது நல்லது. காய்கறிகளின் விதைகளைப் பயன்படுத்தின���ல், செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது.\nஇதுவே கீரையாக இருந்தால் பாத்தி அமைப்பது போன்று நடலாம். மேலும் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகை பொருள்களிலும் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.\nதொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளில் இருந்து எடுக்கலாம், கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதையானது நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவு செய்தால் போதுமானது.\nஅதன்பின்னர், மண்ணால் மூடிவிடவேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவு செய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை நேரடியாக நடவு செய்யலாம். விதை நட்டவுடன் பூவாளியைக் கொண்டு நீர் தெளிக்கலாம்.\nஅடுத்தது மாடித்தோட்டத்தில் முக்கியமானது ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலை தவிர்க்க வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து விடலாம். தற்போது பெரும்பாலான மக்கள் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்து வருகின்றனர்.\nவாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். காய்கள் பறிக்கும்போது முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். மாடித்தோட்டத்தில் முக்கியமானது காலநிலை, அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் அமைக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nதமிழக பறவைகளை அறிய ஒரு கையேடு\n← குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி\nOne thought on “ஈஸியாக அமைக்கலாம் மாடித்தோட்டம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/02/tamils.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:34:12Z", "digest": "sha1:LXQAM4HHV3YUWAC6AOYXIZI722AKJRGQ", "length": 16614, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tamils, sinhalese cannot live together - says ramadass - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n5 min ago 'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\n13 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n22 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n23 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\nMovies டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும் சேர்ந்-து வாழ மு-டி-யா-து - ராம-தாஸ்\nஇலங்-கை-யில் தமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும்-சேர்ந்-து வாழ-வே மு-டி-யா-து என்று பாட்-டாளிமக்-கள் கட்-சித் தலை-வர் டாக்--டர்- ராம-தாஸ் கூறி-யுள்-ளார்.\nஈரோட்-டில் நடந்-த மதி-மு-கவின் த-மி-ழ-க எ-ழுச்-சி -மா-நாட்-டில் ராம-தாஸ் பே-சு-கை-யில், ஒரேபட-கில் நாங்-கள் (வைகோ-) பய-ணம் செய்-தா-லும் தனிப் பட-கில் பய-ணம் செய்-யும் து-ணி-வுவை-கா-விற்-கு மட்-டு-மே உண்-டு.\nபிற-ரு-ட-யை விமர்-ச-னங்-க-ளைப் பொ-ருட்-ப-டுத்-தா-து இலங்-கைக்-கு வைகோ பட-கில் சென்-றுவந்-தார். இந்-தத் து-ணி-வு வே-று யா-ருக்-கும் வரா-து.\nஈ-ராட்-டு மாநாட்-டில் பிர-பா-க-ர-னின் ப-டம் இ-ருக்-கும், பு-லி-கள் மே-யும்- என்---றல்-லாம் ஒ-ருபத்-தி-ரி-கை எ-ழு-தி-ய-து. ஒ-ரு பத்-தி-ரி-கை வானத்-திற்-கும், பூ-மிக்-கு-ம் கு-தித்-த-து.\nஇ-லங்-கைப் பிரச்-சி-னை-யைக் கிளப்-பி, கம்-யூ-னிஸ்ட் கட்-சி தேசி-ய ஜன-நா-ய-கக் கூட்-ட-ணி-யைபிள-வு-ப-டுத்-த மு-யன்-ற-து. அந்-த எண்-ணம் தவி-டு பொ-டி-யா-ன-து. இலங்-கைப் பிரச்-சி-னை-யில்எனக்-கும், வைகோ-விற்-கும் ஒரே நாக்-கு-தான். இ-ரட்-டை நாக்-கு --இ-ருப்-ப-தா-க பொய் பிர-சா-ரம்மேற்-கொண்-டு வ-ரு-கி-ற-து.\nஇப்-பி-ரச்-சி-னை-யில் வாஜ்-பாய் அர-சுக்-கு எவ்-வி-த நெ-ருக்--க-டி-யை-யும் ஏற்-ப-டுத்-த- மாட்-டோம்.இலங்-கைப் பிரச்-சி-னை-யை வாஜ்-பாய் அர-சு தெளி-வா-க கவ-னமா-க கையாண்-டு வ-ரு-கி-ற-து.\nஇ-லங்-கை-யில், தமி-ழர்-க-ளும், சிங்-க--ளர்-க-ளும் ஒ-ரு-போ-தும் சேர்ந்-து வாழ மு-டி-யா-து. த-னிஈழம் ஒ-ன்-று-தான் தீர்--வு என அடித்-துச் சொல்-கி--றேன். இதில் என்-ன -த-வ-று இ-ருக்-கி-ற-து.\nஈழம் மலர்ந்-தால்-தான் தெற்-கா-சி-ய நா-டு-க-ளில் அமை-தி நில-வும். த-னி ஈழம் ம லர்ந்-த பிற-குஅ-து இந்-தி-யா-வு-டன் நட்-பு நாடா-க- இ-ருக்-கும். இன்--று இலங்-கை -இந்-தி-யா-விற்-கு நட்-பு நாடா-க--இல்-லை. து--ரோ-க நாடா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து என்-றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nகுழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி\nபைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\n இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/02/01/india-poll-panel-denies-permission-uma-bharati-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T09:47:25Z", "digest": "sha1:F3JBTK6S3IWXBV34M4EGSLS36J6GCJKH", "length": 15557, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு | Poll panel denies permission for Uma Bharti's rath yatra | உமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n7 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n12 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n15 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு\nலக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரத யாத்திரை நடத்த பாஜக தலைவர் உமா பாரதிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.\nவரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதயைடுத்து ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஊழலு குறி்தது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமம், கிராமமாக ரத யாத்திரை செல்ல பாஜக தலைவர் உமா பாரதி முடிவு செய்தார்.\nஆனால் ரத யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.\nஇது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், ரத யாத்திரை நடத்த பாஜகவினர் உறுதிச் சான்றிதழோ அல்லது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்படும் சான்றிதழோ சமர்பிக்கவில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒரு சான்றிதழை சமர்பித்தால் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்படும். இது குறித்து அந்த கட்சிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nயாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு\nகர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\nஅடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகி���து பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp uma bharti rath yatra பாஜக உமா பாரதி ரத யாத்திரை தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-kasturi-advices-the-students-who-failed-in-the-neet-exam-353236.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:38:33Z", "digest": "sha1:OGWEIJWIERXCAMISK6WSGY5Y4WK33HYY", "length": 22227, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்! | Actress Kasturi advices the students who failed in the Neet Exam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\n9 min ago 'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\n17 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n26 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nMovies டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்\nநீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பும் வழியில் உயிரிழப்பு- வீடியோ\nசென்னை: \"நீட்-க்கு எப்போது அரசியல் தீர்வு வருதோ வரட்டும்.. அதுவரைக்கும் மாணவர்கள் ஏன் வாழ்க்கையை வீணாக்கி கொள்ளணும், தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா கிடையாது\" என்று நடிகை கஸ்தூரி ஒரு பதிவு போட்டுள்ளார்.\nநீட் தேர்வு முடிவில் நேற்று நம்ம ஊர் மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பிரமுகர்கள், பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் நீட் தேர்வு பற்றி தங்களுக்குள்ள கோபதாபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் கஸ்தூரியும் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். எதுக்குமே தற்கொலை தீர்வாகாது என்பதை தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவில் சொல்லி மாணவர்களுக்கு தைரியமூட்டி உள்ளார். அந்த பதிவு இதுதான்:\n\"NEET தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி. நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ளவேண்டும்.\nஅதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி\nநம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக்காட்டியே அந்த நபரை மனஉளைச்சலில் வீழவைப்பதில் சூரர்கள்.. மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே\nதேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று மீண்டும் முயலவும் வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் counselling தேவைப்படுகிறது\nஇது போதாது என்று அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கைரீதியாக NEET ஐ எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக்கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவ���்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.\nNEET தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி. நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தாற்...https://t.co/Qa73oWCLLB\nபிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும் வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும் இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்...நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும் இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்...நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும் இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமா இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமாஎதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துகொண்டு உள்ளன தெரியுமா\nசந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே, உலகம் உருண்டை, சுழலதான் செய்யும், இல்லையா பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்... இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள் பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்... இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள் இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தை பார்க்காமலே போய்விடலாமா\nநாளை வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களை சந்திக்கவேண்டிவரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்க���ே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gomathi-marimuthu-not-getting-tamilnadu-state-honour-348260.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:46:26Z", "digest": "sha1:YXN6HWYAP3ONXUSLMUQFNASA64NV2GHK", "length": 18483, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான நிலையத்தில் வரவேற்க ஆளில்லை | Gomathi Marimuthu not getting Tamilnadu state honour - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n6 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n11 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எ��ிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n14 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான நிலையத்தில் வரவேற்க ஆளில்லை\nதங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு\nசென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க தமிழக அரசு சார்பில் ஒரு அதிகாரி கூட செல்லவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து (30).\nபெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.\n4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலிலும் லேட்டாக வேட்பாளர்களை அறிவிக்கும் கமல்\nஇவரது சொந்த ஊர், திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற குக்கிராமம் ஆகும். கோமதியின் வெற்றி, சாதனைகளுக்கு, ஊரோ, பொருளாதார பின்னணியோ தடையில்லை. உத்வேகம் இருந்தால் போதும் என்ற படிப்பினையை இளம் சமூகத்திற்கு கடத்திச் சென்றுள்ளது. இன்றைய இளம் தலைமுறைக்கு, கோமதி ஒரு ஆதர்ஷ நாயகியாக உருமாறிவிட்டார் என்றால் அது மிகையில்லை. நாடு முழுக்க இருந்தும் கோமதிக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால், தாய் மாநிலமான தமிழகத்தில், இவருக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளதா என்றால், இல்லை என்பதுதான் சோகமான பத��லாக இருக்கும்.\nஏனெனில், கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழர்கள், தாங்களே ஓடி வந்து, கோமதியை அழைத்து, பாராட்டு தெரிவித்தனர். ஆனால் கோமதி, நேற்று நாடு திரும்பியபோது, சென்னை விமானநிலையத்தில் அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் அமைச்சர்களோ, ஏன் அதிகாரிகளோ கூட வரவில்லை.\nகுறைந்தபட்சம், விளையாட்டுத்துறை ஆணையம் தரப்பிலும் எந்த அதிகாரிகளும் விமானநிலையத்துக்கு வரவில்லை. நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ள கோமதி மாரிமுத்துவை தமிழக அரசு இப்படியா நடத்துவது என்ற ஆதங்கம், பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.\nகோமதி மாரிமுத்துவின் வறுமை பின்னணிதான், அவருக்கான உரிய அங்கீகாரத்தை இந்த சமூகத்தில் பெற்றுத்தரவில்லையோ, ஜாதியும், பணமும் பக்கபலமாக இருந்தால்தான் தமிழ் மண்ணில் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்குமோ என்ற ஐயங்களை வெகு ஜனங்கள் மத்தியில் எழுப்பியுள்ளது இந்த நிகழ்வு. இதனிடையே, ரோபோ சங்கர் போன்ற, திரையுலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும், கோமதி மாரிமுத்துவிற்கு பொருளுதவிகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngomathi marimuthu tamilnadu government sports கோமதி மாரிமுத்து தமிழக அரசு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/union-minister-piyush-goyal-lives-in-history-and-political-l-352546.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:58:14Z", "digest": "sha1:CGJA6DP4B3FIAOKE4B4MK44F5I5NNLKW", "length": 18651, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல் | Union Minister Piyush Goyal lives in history and political life - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\njust now இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம். பி\n6 min ago திராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\n13 min ago சமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n54 min ago அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல்\nமும்பை: பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் என்ற முழுப்பெயரை கொண்டவர் பியூஷ் கோயல்.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 1964ம் ஆண்டு பிறந்தார். ���ியூஷ் கோயலின் தந்தை மறைந்த பிரக்ஷாக் கோயல், கப்பல் துறை அமைச்சராகவும், இரு முறை பா.ஜ.க தேசிய பொருளாளராகவும் இருந்துள்ளார்.\nஇவரது தாய் சந்திரகாந்தா கோயல் மும்பையில் இருந்து மகாராஷ்டிரா சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பியூஷ் கோயல் தீவிர சமூக சேவையாளரான சீமாவை மணந்தார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nமராட்டிய மாநிலத்தில் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த பியூஷ் கோயல், மும்பை அரசு கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். கோயல் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார்\nஇவர் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளார். முக்கிய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கு ஆலோசனை கூறும் வல்லுனராகவும் உள்ளார். பியுஷ் கோயல் இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகக் குழுவின் செயல் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஇவர் நிதியமைச்சகத்தின் நிலைப்பாட்டு குழுவில் உறுப்பினராகவும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோயல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பாஜகவில் சேர்ந்தது முதல் பல தேர்தல்களில் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொருளாளராகவும் கோயல் பதவி வகித்துள்ளார்.\nகடந்த 2002-ம் ஆண்டின் போது மிகப்பெரிய திட்டமான நதிகள் இணைப்பு பணியை முன்னெடுக்க இந்திய அரசால் பியூஷ் கோயல் பரிந்துரைக்கப்பட்டார்.\nதற்போது அவர் மராட்டிய மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.\nஇவர் கடந்த மோடியின் அமைச்சரவையில் மரபுசாரா மின்துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2016ல் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது சுரங்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.\nபின்னர் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண்ஜேட்லிக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பியூஷ் கோயல் வசம் நிதித்துறையும் ஒப்படைக்கப்பட்டது அவர் தான் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஇந்���ிலையில் தற்போது பியூஷ் கோயல் இரண்டாவது முறையாக மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npiyush goyal union minister maharashtra பியூஷ் கோயல் மத்திய அமைச்சர் மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cpi-mutharasan-says-govt-not-neglected-farmer-sucide-266534.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:06:24Z", "digest": "sha1:NNWWITMWO4NEIUAC2CD6BVLVRME4O64G", "length": 17723, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: முத்தரசன் | CPI Mutharasan says govt not neglected Farmer sucide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n7 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n23 min ago 8 வழிச்சா���ையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n26 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n31 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகள் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: முத்தரசன்\nசென்னை: விவசாயிகளின் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nதஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண் தொழில் வரலாறு கண்டிராத முறையில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை தருவதற்கு பிடிவாதமாக மறுத்து வருகின்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஏற்க மாட்டோம் என நிராகரித்து வருகின்றது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய நடுவண் அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு தவறான முன் உதாரணத்தை மேற்கொள்கிறது.\nஇயற்கையும் ஒத்துழைக்காத நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் இவ்வாண்டு ஒருபோக சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயத் தொழில் ஒன்றை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்காண விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வாழ்க��கை மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இதன் விளைவாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் தனது வயலில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரம் கிராமத்தை சோந்த குத்தகை விவசாயி அழகேசன் தான் சாகுபடி செய்த நிலத்திலேயே விதைநெல் முளைக்காதது கண்டு அதிர்ச்சியடைந்து மரணமடைந்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கீழத்திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ்கண்ணா தனது 3 ஏக்கர் வயலில் தெளித்த விதைநெல் முளைக்காத காரணத்தால் கூலி வேலைக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றுள்ளார்.\nவிவசாய நெருக்கடியால் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தினருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nகாவிரி பாசன மாவட்டங்களில் தற்கொலை அதிர்ச்சி மரணங்கள் தொடர்வது மிகுந்த கவலையளிப்பதாகும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று முத்தரசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nஇந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. போராட்டம் வெடிக்கும்.. முத்தரசன் எச்சரிக்கை\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nமாணவிகளிடம் தீவிரவாதிகள் போல சோதனை நடத்துவதா.. முத்தரசன் கண்டனம்\nகூட்டணிக்கு மறுப்பு தெரிவித்த கமலுக்கு ஏன் அழைப்பு... முத்தரசன் குழப்பம்\nநிர்மலா தேவி யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார்.. முத்தரசன் பளார் கேள்வி\nசேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் எத்தனை விவசாயிகளுக்கு பாதிப்பு\nதூத்துக்குடியையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது தேசதுரோக வழக்கு: முத்தரசன் பகீர்\nநீட் தேர்வு குறித்து பாஜக தலைவர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது : முத்தரசன்\nகாவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை- கமல் கருத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmutharasan sucide cpi cauvery water முத்தரசன் விவசாயிகள் தற்கொலை காவிரி டெல்டா சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-announced-party-meeting-on-17th-may-319666.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:36:57Z", "digest": "sha1:ZEFEHCA254RW4GB6O6Q4NDZOQCOCAVP4", "length": 13122, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் | DMK announced all party meeting on 17th of May - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n1 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n4 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n9 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n33 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nகாவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\nகாவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ\nசென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி தொடர்பான வழக்கில் ஒருவழியாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திமுக சார்பில் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்தக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனிய��ல் பதிவு இலவசம்\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \\\"தங்கம்\\\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nவரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஎல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. வருத்தத்தில் அழகிரி\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபையில் அருமை.. அதிமுக- திமுக அடித்துக் கொண்டாலும்.. இந்த ஒரு விஷயத்தில் நல்ல ஒற்றுமை\nஎன்.ஐ.ஏ. சட்டத்தில் என்ன திருத்தங்கள் திமுகவின் நிலைப்பாடு என்ன\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-kolai-valaku-case-filed-against-director-ramesh-selvan-285655.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:35:22Z", "digest": "sha1:Y5SC3EVZIW36VDZVFNDVZOUP2ERUA4BT", "length": 20052, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு | Swathi Kolai Valaku: Case filed against director Ramesh Selvan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n3 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n8 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n32 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n40 min ago 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nசுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு\nசென்னை: சுவாதி கொலை வழக்கு படத்தின் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன சுவாதி கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.\nசுவாதி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜெய சுபாஸ்ரீ என்ற சினிமா நிறுவனம் தயாரிப்பில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் இயக்குநர் ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடந்த 31ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களிடம் எந்த முன் அனுமதியும் இல்லாமல் இப்படம் எடுத்துள்ளனர். எனவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nமகள் இறந்து ஓராண்டு நிறைவு\nஎன் மகள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் நாங்கள் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு என்று என் மகள் பெயரில் வெளியாக உள்ள சினிமா டிரெயிலரைப் பார்த்து எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த படத்தில் எனது மகளின் வாழ்க்கையை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன். இது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் என மகள் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு. இதனால் அது தொடர்பான படத்தை எடுத்து வெளியிடுவது சட்ட விரோதமானதாகும். ஆகவே இப்படத்தை வெள���யிடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியிருந்தார்.\nசென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன், சுவாதியை படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை. படத்தை சுவாதியின் பெற்றோரிடம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தை சுவாதி குடும்பத்தாருக்கும் ராம்குமார் குடும்பத்தாருக்கும் தர தயாராக இருக்கிறோம் என்றார்.\nவழக்குப் பதிவு செய்ய புகார்\nஇதனிடையே சுவாதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த புகார் மனு ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சுவாதியின் பெற்றோரிடம் திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனர் தரப்பில் அனுமதி கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.\nசென்சார் போர்டிடம் அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரமேஷ் செல்வன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஎந்த விதமான முன் அனுமதியும் இன்றி சுவாதி கொலை வழக்கு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெயிலரும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்துள்ளோம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nநோய், கடன் பிரச்சினை தீர சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஹோமம்\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nகோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்\nதமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி\nவினோதினி, வித்யா, சோனியா, இந்துஜா... ஒருதலைக்காதலில் கருகிய பெண்கள்\nசுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்- ஹைகோர்ட்டில் வழக்கு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்\nரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்\nஇன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்\nசுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா\nசுவாதி கொலை வழக்கு படம்: இயக்குநருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathi ramkumar police case சுவாதி ராம்குமார் போலீஸ் வழக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48678663", "date_download": "2019-07-22T10:57:21Z", "digest": "sha1:P3WX7VFDLKYE6XTVQEVKX5OU35CAPTZN", "length": 12917, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "ஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை OmBirlaBJPKota/ Facebook\nஇந்திய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபாஜக தலைமையிலான இந்தக் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், ஓம் பிர்லாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததுள்ள நிலையில், புதிய மக்களவை உறுப்பினர்களின் பதவியேற்புடன் நேற்று புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், நேற்று, திங்கள்கிழமை தொடங்கியது.\nஇடைக்கால மக்களவை சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் வீரேந்திர குமார் செயல்பட்டு வரும் நிலையில், நாளை புதிய மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை, புதன்கிழமை, நடைபெறவுள்ளது.\nயார் இந்த ஓம் பிர்லா\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோட்டா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராம்நரைன் மீனாவைவிட சுமார் 2.8 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார் 56 வயதாகும் ஓம் பிர்லா.\nபாஜகவின் தேர்தல் வெற்றியில் இந்திய முஸ்லிம்களின் பங்கு\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை தீர்மானித்த பெண் வாக்காளர்கள்\n2014இல் மக்களவைக்கு முதல் முறை தேர்வாகும் முன், ராஜஸ்தான் மாநிலத்தில் 2003 முதல் 2014 வரை தொடர்ந்து மூன்று முறை தெற்கு கோட்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.\n1987இல் முதுநிலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ள ஓம் பிர்லா மாணவர் அரசியல் மூலம் அரசியலுக்கு வந்தவர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n1979ஆம் ஆண்டு கோட்டா மாவட்டம் குமான்புராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத் தலைவராக 17 வயதில் தேர்வானவர்.\nபாஜக இளைஞர் அணியின் மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்.\nராஜஸ்தான் மாநிலத்தின் 13வது சட்டமன்றப் பதவிக்காலத்தில் 500க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார் ஓம் பிர்லா என மக்களவை இணையதளம் தெரிவிக்கிறது.\nசொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள்\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஓம் பிர்லா தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ரூபாய் 4 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 737 மதிப்புள்ள சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனக்கு கடன் எதுவும் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.\nகோட்டா மாவட்டம் ராம்கஞ்மண்டி எனும் ஊரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்டவிரோதமாகக் கூடுதல்) மற்றும் 283 (பொது வழியை மறித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று பதிவானது.\nஇதனிடையே காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுவின் தலைவராக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தேர்வான அதிர் ரஞ்சன் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\n‘கழிவுநீரே இனி குடிநீர��’: தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்\nநேஷனல் ஜியாகிரஃபிக் போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2018/10/markham-mcnicoll-chef-depot-plaza.html", "date_download": "2019-07-22T10:45:34Z", "digest": "sha1:YWK3RL5SS3UJEWR5IGAI6Q4J526P63SC", "length": 12296, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "Markham & McNicoll - Chef depot plaza - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇளவேனிற்காலத்தை அறுசுவையுடன் வரவேற்க Markham & McNicoll - Chef depot plaza வில் உள்ள அறுசுவைகளின் அரசன் King விலாஸ் - தரும் இந்த வார சிறப்பு\nஊரில் சுவைத்த அதே ருசியில் ...\nஊர் வாழை இழை சாப்பாடு : கோழி, ஆடு, நண்டு, கணவாய், இறால், மீன் எதுவாயினும் $8.99\nசனி மற்றும் ஞாயிறுகளில் சுட சுட ஒடியல் மா கூல் $7.99\nஇந்த வாரம் முதல் அறிமுகமாகின்றது காத்தான்குடி Mutton கீமா சமோசா 3 for $2.00\nஇன்னும் உங்கள் ஊரின் மண்மணம் மாறாத உணவுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளவும் உங்கள் வீட்டு விசேஷங்களை கொண்டாடிட மண்டப வசதியுடன்\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்கும் நி...\nகல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தினால் மருதமுனை மக்களுக்கு ஜனாஸா வாகனம் கையளித்த நிகழ்வு\n(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஷினாஸ்;;) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறு...\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nBY; NILLANTHAN கன்���ியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://aanmigaarasoo.com/index.php/essay/item/30-2018-01-30-04-04-39", "date_download": "2019-07-22T09:42:19Z", "digest": "sha1:BRICTOFJTNTNQLP64HRXROFMG6QWC3NF", "length": 3379, "nlines": 24, "source_domain": "aanmigaarasoo.com", "title": "பைரவர் என்ற பெயரின் விளக்கம்", "raw_content": "\nஓம் சிவ சிவ ஓம்\nபைரவர் என்ற பெயரின் விளக்கம்\nசிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.\n“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்) இச்சொல் உணர்த்துகிறது.\nஇதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.\nபைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.\nமூவர்க்கும் தேவர்க்கும் காண்பதற்கரிய இறைவன்,காதலாகிக் கசிந்துருகி,அன்புருவாய் மாறும் அடியவர்க்கு,இறங்கி வந்து காட்சி தந்து கருணை புரியும் சிவ வடிவமே மஹாபைரவர் ஆகும். கலியுகத்தில் பேசும் தெய்வமே காலபைரவர் ஆவார்.\nஓம் சிவ சிவ ஓம்\nஓம் சிவ சிவ ஓம்\nஓம் சிவ சிவ ஓம்\nஓம் சிவ சிவ ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/304-2/", "date_download": "2019-07-22T09:41:45Z", "digest": "sha1:KQ3XTQWKZ5NX7MIIO6SH4E4DTNW2HB6L", "length": 2323, "nlines": 56, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "Past Issues | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள�� உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nஅன்னை அபிராமியின் அன்பைக் காட்டும் கதை\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1781", "date_download": "2019-07-22T10:44:09Z", "digest": "sha1:JBZJUOQSZHWWZCP7D7WUW4EBLD327JK2", "length": 14235, "nlines": 100, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "எழுத்து ஏற்படுத்திய மாற்றம்! | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஇன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது.\nநியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.\nஅந்தப் புத்தகத்தை படித்த கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் கல்லூரியின் (Valluvar College of Science and Management, Karur) சேர்மேன் திரு. செங்குட்டுவன் மற்றும் அவர்கள் மனைவி திருமதி. ஹேமலதா இருவரும் என்னை தொடர்புகொண்டு பேசினார்கள்.\nஅந்தப் புத்தகத்தில் நான் எழுதி இருந்த ஒரு கருத்து அவர்கள் கல்லூரியில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததை மிக அழகாக விவரித்து என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.\n‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி குறித்து நான் எழுதியிருந்த நிகழ்வில் இருந்த கருத்தினால் ஈர்க்கப்பட்டு இனி அவர்கள் கல்லூரியில் ‘ஸ்டாஃப் மீட்டிங்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கூட பயன்படுத்தப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக ‘HOD மீட்டிங்…’, ‘Lecturer மீட்டிங்…’, ‘Professor மீட்டிங்’ என்று மாற்றி விட்டதாகவும் சொன்னதோடு, அந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இன்றைய குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தேவையான Golden Words என்றும், ஒவ்வொரு வார்த்தையும் உண்மைய���ன் பிரதிபலிப்பாக இருந்தது என்றும், இப்படிப்பட்ட சிறந்த வழிகாட்டிகள்தான் இன்றைய இளைஞர்களுக்கு தேவை என்றும் மனதார பாராட்டினார்கள். 2000 மாணவ மாணவிகள் படிக்கின்ற அவர்கள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்து அவர்கள் மாணவ மாணவிகளுக்காக பேசவும் அழைப்பு விடுத்தார்கள்.\nஎன் எழுத்து ஒரு கல்லூரியில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நினைத்து மகிழ்ந்த அதே நேரம், இத்தகைய கருத்துக்களை எழுதத் தூண்டி என்னை ஒரு கருவியாக்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கும் நன்றி சொன்னேன்.\nகல்லூரியில் மாற்றத்தை உண்டாக்கிய கருத்து ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ புத்தகத்தின் பக்கம் 16-ல் உள்ளது.\n‘ஓட்டலுக்கு போகிறோம். ஏசி அறையில் சாப்பிடச் செல்கிறோம். ஓட்டல் சர்வருக்கும் அமக்கும் என்ன பாசப் பிணைப்பா ஏற்படுகிறது சாப்பாடு வீணாகி இருந்தால் சர்வரிடம் சத்தம் போடுகிறோம். வெளியில் வந்து ஓட்டல் முதலாளியை திட்டுகிறோம். கோபமாக வெளியில் சென்று விடுகிறோம். இது போன்ற கன்ஸ்யூமர் மனநிலையில் தான் இன்றைய கல்வி இருக்கிறது. பணம் கட்டுகிறோம். படிக்க வைக்கிறோம். ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை என்கின்ற மனோபாவம் பெற்றோர்களிடமும் மட்டுமில்லாமல், மாணவர்களிடமும் மேலோங்கி இருப்பது தான் நிதர்சனம். இந்த கன்ஸ்யூமர் மனநிலையினால் தான் குருவாக வணங்க வேண்டிய ஆசிரியர்கள், டீச்சர், லெக்சரர், புரொஃபசர் என்றெல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள் ஸ்டாஃப் என்று உயிர்ப்பில்லாமல் அழைக்கப்படுகிறார்கள்…’\nபுத்தகம் கிடைக்கும் இடம்: நியூ சென்சுரி புக் ஹவுஸ், 044-28482441\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிற��ு 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mydeartamilnadu.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-07-22T10:14:37Z", "digest": "sha1:HPWODQYXIQCN2FMEXDG4SJXMRV6HAEGY", "length": 3993, "nlines": 124, "source_domain": "mydeartamilnadu.blogspot.com", "title": "எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ் | Anisha Yunus", "raw_content": "\nஎனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்\nமண்ணின் சொற்களாய் இருந்த நாளில்\nநான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.\nசினத்தின் சொற்களாய் இருந்த நாளில்\nநான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.\nகிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்\nநான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.\nரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்\nபாபரிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை.... ஒரு மீள்பார்வை\nஎனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்\nஎன் - பிற தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=10&paged=850", "date_download": "2019-07-22T10:44:39Z", "digest": "sha1:2XV3QSL3FB7BG425ZJF3NTVPVYZ7RGFF", "length": 16355, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsIndia Archives - Page 850 of 891 - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் ��ன்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nகர்நாடகாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: 6 பேர் பலி\nகர்நாடகாவில் ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தவங்கரே என்னுமிடத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து, மெட்டி குர்கே என்ற இடத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து பயணிகள் அவசர அவசரமாக பேருந்தைவிட்டு வெளியேறினர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 3 பேர் உயிருக்கு ...\nபிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்\nதேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் குறித்து மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை தலைமை ...\nவாரணாசியில் கெஜ்ரிவால் இன்று தீவிர பிரசாரம்: வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டம்\nஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வாரணாசியில் போட்டியிடும் அர்விந்த் கெஜ்ரிவால், அப்பகுதியில் இன்று தனது பிரசாரத்தை துவங்கினார். டெல்லியில் இருந்து வாரணாசி வந்த அவருக்கு, ரயில் நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு மே மாதம் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மோடியை ...\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதன் இரு தலைவர்கள் மீது கீழ் கோர்ட்டில் நடந்து வரும் அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலின் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி அவரது மகன் அமித் சிபல் ஆதாயம் அடைந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் ...\nபறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.200 கோடி பறிமுதல்\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பணம் கை மாறுவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கணக்கில் காட்டாமல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் முதல் நாடெங்கும் தேர்தல் அதிகாரிகள் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அவர்களது சோதனையில் ரூ. ...\nதிருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் அங்கீகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழிவகுக்கவும் ...\nகல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதேர்தல் முடியும் வரை கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அறிவிப்பில், தேர்தல் காலங்களில் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடித் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய ...\nபீகாரில் வன்முறை: ஆம் ஆத்மி வேட்பாளர் கார் மீது துப்பாக்கி சூடு\nபீகார் மாநிலம் நாளந்தா பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர் காரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வேட்பாளர் பிரனவ் பிரகாஷ் காரில் உதர்பு என்ற இடத்தில் பிரசாரத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, 25 பேர் கொண்ட ஒரு கும்பல் திரண்டு இருந்தனர். அவர்கள் திடீர் என்று வேட்பாளர் ...\nவாரணாசி தொகுதியில் க��ஜ்ரிவால் நாளை பிரசாரம்\nபாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் நாளை பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதியிலும் காங்கிரஸ் தவிர ஆம்ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ...\nசீமாந்திராவின் வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி\nசீமாந்திரா பகுதியின் வளர்ச்சிக்கு உதவினால் மத்தியில் நரேந்திர மோடி உட்பட எந்த அரசுக்கும் ஆதரவு வழங்க தயார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-176.html", "date_download": "2019-07-22T10:35:24Z", "digest": "sha1:VVEUZQE2EKOTLD5CHYX2XZJRRN3SSJK7", "length": 39162, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சம்பாகர்! - சாந்திபர்வம் பகுதி – 176 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 176\nபதிவின் சுருக்கம் : இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்...\n பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்[1].(1)\n[1] \"முந்தைய பகுதியில், அல்லது பாடத்தில் ஒருவன் இளைஞனாக இருந்தாலும் மோக்ஷத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கலாம் என்று சொல்லப்பட்டது. யுதிஷ்டிரன், (வேள்வி செய்வதற்கு மிக அவசியமான) செல்வம் அந்த அறத்தை {மோக்ஷதர்மத்தை} அடைய தேவைப்படுமா என்று விசாரிக்கிறான். செல்வம் அவசியம் என்றால் ஏழைகளால் அவ்வறத்தை அடைய முடியாது. எனவே செல்வந்தனுக்கும், ஏழைக்கும் இன்பமும் துன்பமும் வரும் வழியைக் குறித்து விசாரிக்கிறான். இதுவே யுதிஷ்டிரனுடைய கேள்வியின் நோக்கம் என இங்கே உரையாசிரியர் விளக்குகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)\n[2] \"இந்த ஸ்லோகங்கள் பழைமையானவை என்று சொல்லப்படுகின்றன. அதன்படி நீலகண்டர், அவற்றைத் தன்னிடம் சொன்னது சம்பாகர் அல்ல, வேறு ஒருவர் என்று ஊகிக்கிறார். நான் உரையாசிரியரையே பின்பற்றுகிறேன்; ஆனால் இந்தப் பகுதியின் இறுதி ஸ்லோகத்தின் இலக்கணம், அவரை {நீலகண்டரை} ஆதரிப்பதற்காகத் திரிக்கப்பட்டிருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)\nசெல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்\nசெல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, \"நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது\" என்று அவனை நினைக்க வைக்��ிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)\nஅத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக\" என்றார்.(22)\nசம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்\" {என்றார் பீஷ்மர்}[3].(23)\n[3] [2]ம் அடிக்குறிப்பைக் காண்க. கும்பகோணம் பதிப்பில், \"இந்த இதிஹாஸமானது முன்காலத்தில் அஸ்தினாபுரத்தில் சம்பாகரென்னும் பிராம்மணரால் எனக்குக் கூறப்பட்டது. ஆகையால் (பொருள்களை விடுவதென்னும்) த்யாகமானது உத்தமமென்று சொல்லப்படுகிறது\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"சம்யாகர் என்ன சொன்னாரோ, அவை பழங்காலத்தில் ஹஸ்தினாபுரத்தில் அந்தப் பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 176ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nவகை சம்பாகர், சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங��க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பி��தீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/doctors-removed-female-reproductive-organs-of-a-man.html", "date_download": "2019-07-22T09:46:32Z", "digest": "sha1:7W3SI4N6UMG5Q2QWOOXOUXPPADTLSZYH", "length": 7886, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Doctors removed female reproductive organs of a man | India News", "raw_content": "\n'.. '29 வயது ஆணுக்கு'.. நடந்த விசித்திரமான ஆபரேஷன்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆண் நபர் ஒருவருக்கு பெண்பால் இனப்பெருக்க உறுப்பு இருந்துள்ளது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் மிகவும் அரிதாக 29 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்குள் பெண்பால் இனவிருத்திகான கருப்பையும், பெண்பால் இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத் தன்மையுடன் இருந்திருக்கிறது என்பதும் மருத்துவர்களின் பரிசோதனையின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து, இந்த நபரின் அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புப் பகுதிகள் உள்ளிட்டவை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. இதுபற்றி பேசிய மருத்துவர்கள் இந்த அரிதான நோய்க்குறியுடன் கூடிய 200 நோயாளி��ளை பார்த்துள்ளதாகவும், இதன் பெயர் Persistent Mullerian Duct Syndrome என்றும் விளக்கியுள்ளனர்.\nஅவ்வகையில் இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டாலும், azoospermia என்கிற நோய் இருப்பதால், இந்த நபருக்கு குழந்தை பாக்கியம் இராது என்றும் தெரிவித்துள்ளனர்.\n'இதெல்லாம் எங்க போய் முடியுமோ'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை\n'துப்பாக்கியை வைத்துக்கொண்டு'.. 'எம்.எல்.ஏ செய்த பதற வைக்கும் காரியம்'.. வைரலாகும் வீடியோ\n'வந்ததும் தெரியல.. போனதும் தெரியல'.. ‘ஒரு நொடியில்’ பெண்மணியை பதற வைத்த சம்பவம்\n'வினையான விளையாட்டு'.. 'ஓடாத.. சுட்டுடுவேன்'.. 3 வயது மகனுக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த சோகம்\n'7 வயது சிறுவனுக்கு'... நேர்ந்த கதி.. குடும்பமே சேர்ந்து செய்த பதறவைக்கும் காரியம்\n'.. டிராஃபிக் போலீஸிடம் வாகன ஓட்டி செய்த விநோத காரியம்\n'வீட்டு கார் பார்க்கிங்கில் நுழைந்ததும்'..'துப்பாக்கி முனையில்' .. மிரளவைக்கும் சம்பவம்.. வீடியோ\n'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'\n'வெறித்தனமாக' ஓடிவந்த காட்டு யானை... பதற வைத்த சிசிடிவி காட்சிகள்... முதியவருக்கு நேர்ந்த சம்பவம்\n'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை\n'.. '77 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்ட விமானம்'.. தரமான சம்பவம்\n சான்ஸே இல்ல'.. 'சென்னையில் நடந்த ஆச்சர்ய சம்பவம்'\nபட்டப்பகலில் போலிஸாரை வெட்ட முயன்ற வேன் டிரைவர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்\n'தீக்காயத்துடன் வந்த நபர்'.. நடுரோட்டில் பெண் போலீஸ்க்கு நேர்ந்த கொடூரம்\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'சொந்த சகோதரர் மற்றும் அவரது 14 மாத மகளுக்கு' பெண் பல் மருத்துவர் கொடுத்த தண்டனை\n‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்\nமற்றுமொரு பதைபதைப்பு சம்பவம்.. குரூரமாகத் தாக்கப்பட்ட இளைஞர்கள்.. காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=35630", "date_download": "2019-07-22T11:15:49Z", "digest": "sha1:4MAZTDF2H6OEYYCCB635KQXAHBKZNS36", "length": 84825, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Soottukkol Mayandi Swamigal | சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கில���்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nமுதல் பக்கம் » சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்\nகுன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என்பார்கள். ஆனால், நம் பாரத தேசத்தைப் பொறுத்தவரை குமரன் மட்டுமல்ல... குறைவில்லா அருளை வழங்கக்கூடிய சித்தர்களும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தில் உள்ள எண்ணற்ற மலைகளைச் சொல்லலாம். காலாங்கிநாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர் இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களோடு சம்பந்தப்பட்டது சதுரகிரி. பாம்பாட்டிச் சித்தர் தவம் இருந்து ஸித்துக்கள் புரிந்த இடம் மருதமலை. பின்னாக்குச் சித்தர் வசித்த பேறு பெற்றது சென்னிமலை. சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற எண்ணற்ற தவசீலர்கள் வாழ்ந்து, இறையருள் பெருகிய பூமி திருவண்ணாமலை. ஆதிசங்கரர், மகா அவதார் பாபாஜி போன்ற எண்ணற்ற மகா புருஷர்கள் உலவிச் சிறப்பித்த பிரதேசம் இமயமலை. தவிர வெள்ளியங்கரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற எண்ணற்ற மலைகள் ���ல்லாம் சித்தர்கள் அருள் நிரம்பிய சிலிர்க்க வைக்கும் சாகசச் சிகரங்கள்\nஇந்த வரிசையில் மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம் அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.\nஇந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.\nமாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும் காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம். இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.\nஇரா. தட்சிணாமூர்த்தி நம்மிடம், எங்கள் குலத்தையே வாழ வைத்து வரும் மாயாண்டி õசுவாமிகள் தன் காலத்தில் கண்ட கனவு ஒவ்வொன்றையும் அவரது அருளாசியுடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறோம். அவரது திருவாக்கின்படி மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக அமைந்திருக்கிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி-சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றுக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும் என்றார் அடக்கத்தோடு.\nஎங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை\nசோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்துவிட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமாள் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும் காண முடியும். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.\nமாயாண்டி சுவாமிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்த மலைக்கே அதிபதியாகத் திகழ்பவரும், பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவருமான காகபுசுண்டரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா\nபெறற்கரிய மிக அபூர்வமான ஆற்றல்களையும் தவ வலிமையையும் தன்னகத்தே க���ண்டவர் காகபுசுண்டர். இவர் சாதாரண பிறப்பல்ல... சிவபெருமானின் அற்புத சக்தியால் தோன்றியவர் என்பதை போகரும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.\nஉரைத்துமே புசுண்டரது பிறப்பைக் கேளாய்\nஉகந்த மதுவுண்டுஅன் னங்களிக் கும்போது\nபரைத்துமே பரிதிமுதல்சோ மனையும் தரித்த\nபராபரமும் பார்ப்பதியும் பார்த்தா ரத்தை\nநேர்ந்தணைய அன்னமங் கேநிறைகர்ப்ப மாயிற்றே\nஇரைத்துமே இருபதிற் றொன்று பிள்ளை.\nஅதாவது போகருடைய இந்தப் பாடல் சொல்லும் பொருளும் கதையும் இதுதான்.\nபுசுண்டரது பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன். கேள... (காகபுசுண்டர் என்பது பிற்போடு வந்த பெயர். ஆதியில் இவர் பெயர் புசுண்டர்) தேவலோகத்தில் ஒரு முறை சிவனுக்கும் சக்திதேவிக்கும் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. வந்திருந்தோருக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. அப்போது அங்கிருந்த சுண்டன் என்கிற காக்கையும், தேவியின் பரிவாரங்களை ஏழு அன்னப் பறவைகளும் மது உண்ட மிகுதியால் கூடிக் களித்தன. இதனால் ஏழு அன்னங்களும் இருபத்தோரு அன்னக் குஞ்சுகளையும், ஒரு காகத்தையும் முட்டையாக இட்டுக் குஞ்சு பொரித்தன. அந்தக் காக்கைக் குஞ்சே- பின்னாளில் காகபுசுண்டர்.\nகாகபுசுண்டரின் முதல் அவதாரம் இதுதான். இதன் பின்னர் பாம்பு, மனிதன் என்று எண்ணற்ற அவதாரம் எடுத்தார். எத்தனையோ கல்பம் வாழ்ந்தார். எத்தனையோ பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ பிரமாக்கள், விஷ்ணுக்கள், சிவபெருமான்கள் அழிந்து போனதையும், பிரளய காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்படும்போது இருந்த ஒரே ஒரு ஜீவன் -காகபுசுண்டர் மட்டுமே ஸ்ரீராமபிரானின் ஞானகுருவான வசிஷ்ட மகரிஷிக்கே பல அரிய அற்புதங்களைச் சொல்லிக் கொடுத்தார். வசிஷ்டரின் ஏழாவது பிறவி இது என்று அவருக்கே சொல்லி, திகைப்பை ஏற்படுத்தியவர் காகபுசுண்டர். நான்கு யுகங்களும் மாறி மாறி வந்ததை, தான் நான்கு முறை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார். இதே செய்தியை,\nசிறப்பாக எத்தனையோ யுகங்கள் கண்டு\nவேதமென்ற பிரம்மத்தி லடங்கிக் கொண்டு\nவெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே\nஎன்று இவரைப் பற்றிக் குறிப்பு சொல்கிறது காகபுசுண்டர் பெருநூல் காவியம்.\nபங்குனி மாத உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தார் காகபுசுண்ட���் என்பது ஒரு குறிப்பு. ஞான காவியம், காகபுசுண்டர் பெருநூல் காவியம், காகபுசுண்டர் மெய்ஞான விளக்க சூத்திர்ம, உபநிடதம்- இப்படிப் பல நூல்களை எழுதி உள்ளார் இவர். காகபுசுண்டர் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதே சித்தர் வழிபாட்டாளர்களின் நம்பிக்கை. காகபுசுண்டரின் மனைவி பெயர் பகுளாதேவி என்றும், தம்பதி சமேதராக இருவரும் கள்ளக்குறிச்சி அருகே தென் பொன்பரப்பு என்கிற கிராமத்தில் சமாதி அடைந்ததாகவும் ஒரு தகவல் (மாறுபட்ட கருத்தும் உண்டு).\nஆக, காகபுசுண்டரின் வரலாறு, மிகப் பெரிது. அதற்குள் நாம் போக வேண்டாம். மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கும் இந்தக் காகபுசுண்டர் மலைக்கு மச்சமுனி வந்து, உபதேசம் பெற்றுச் சென்றதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கிறார்கள் திருப்பரங்குன்றத்துக்காரர்கள். இருக்கலாம்தானே மதுரைக்கும் மச்சமுனிக்கும் தொடர்பு இருப்பதாக நூல்கள் தெரிவிக்கின்றன. மச்சமுனி சமாதி ஆனதே திருப்பரங்குன்றம் மலைதான். மலைக்கு மேல் அவரது சமாதி இருக்கிறது என்கிறார் மதுரை அன்பர் ஒருவர். அப்படி இருக்கும்போது தனக்கு உபதேசம் செய்த காகபுசுண்டர் குடிகொண்ட மலையை எந்நேரமும் தான் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக, மச்சமுனி இங்கே சமாதி ஆகி இருக்கலாமே (முரண்பட்ட கருத்துகளும் உண்டு).\nவாருங்கள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் வருவோம்\nமதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில்- அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும் ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரிகர்களும் பயன்படுத்தி வந்தனர்.\nகட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிற��ு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.\nமாயாண்டி சுவாமிகளின் அவதாரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர்- கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு மாயாண்டி எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.\nதான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்துவிட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்துவிட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.\nகுத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம் நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்ப���து உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.\nபள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிடகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் பார்த்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும் அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.\nஇந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவர் மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.\nமாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும் இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும் இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும் மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே உபதேசம் செய்வதற்��ு ஒரு குரு வேண்டுமே இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.\nஅவரைச் சந்தித்து, தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகிவிட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா இல்லையே துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும் மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்\nகன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம் ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.\nசௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.\nகாகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்- க. இருளப்ப கோனார். மதுரை வடக்கு மாசி வீதியில் தாளமுத்துப் பிள்ளை சந்தில் வசித்து வந்தார் இவர். இருளப்ப கோனாருக்கும் மாயாண்டி சுவாமிகளுக்கும் இருந்த தொடர்பு அவரது காலத்தோடு முடிந்துவிடாமல், அவரது சந்ததியில் வந்த சேதுமாதவ கோனார், ராமலிங்க கோனார், தட்சிணாமூர்த்தி கோனார் என்று இந்தப் பரம்பரையே மாயாண்டி சுவாமிகள் திருத்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. தற்போது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக (நான்காவது தலைமுறை) இருந்து வருபவர் க.இ.சே. ராமலிங்கக் கோனார்.\nஇருளப்ப கோனாரின் தந்தையார் கருப்பண்ண கோனாரை வளர்த்தவர் சுப்ரமண்ய கோனார். இவர் மதுரையில் அந்தக் காலத்தில் சிட் பண்ட் நடத்தி வந்தவர். சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு ஏற்பட்டதும், கருப்பண்ண கோனாரின் வாழ்க்கையில் ஒரு பிரகாசம் கூடியது. ஒரு கட்டத்தில் இருளப்ப கோனாரையும் தன் பங்குதாரராக ஆக்கிக்கொண்டார் சுப்ரமண்ய கோனார். மாயாண்டி சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆன்மிகத் தொண்டுகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு கருப்பண்ண கோனாருக்கு உதவியது என்றால், அது தெய்வீகச் செயலே கருப்பண்ண கோனார் காலத்துக்குப் பின், அவரது இறைப் பணிகளைத் தொடர்ந்தார் அவரது திருமகனான இருளப்ப கோனார்.\nதுவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் இருளப்ப கோனார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உத்ஸவ காலத்தில் சுவாமி வீதி உலாவின் போது தீவட்டி பிடித்து, அதற்குக் கூலியாக காலணா சன்மானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தவர் இருளப்ப கோனார். கூலியாகக் கிடைக்கும் காசு, அன்னை மீனாட்சி இட்ட பிச்சை என்பதாக அகமகிழ்வார் இருளப்ப கோனார். அப்படி இறைப் பணி செய்து சம்பாதித்த பணத்தையும் தெய்வீகக் காரியங்களுக்கே செலவழித்தார். சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்து தன்னால் முடிந்த தான தர்மங்களையும் நந்தவன கைங்கர்யங்களையும் செய்து வந்தார். ஆடி அமாவாசை தினத்தன்று மதுரை அழகர் கோயிலில் இருளப்ப கோனார் துவக்கி வைத்த அன்னதானச் சேவை இன்றும் நடந்து வருகிறது. சுந்தர ராமானுஜ தாசர் என்றே இருளப்ப கோனாரின் பரம்பரை இன்றளவும் போற்றப்பட��கிறது. இந்தப் பட்டத்தை இருளப்ப கோனாருக்கு வழங்கியவர் ஸ்ரீரங்கம் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளோடு இணைந்து அவரது நந்தவனக் கைங்கர்யத்துக்கு உதவினார். நந்தவனப் பணிகள் மேலும் சிறப்பதற்கும் தடை இல்லாமல் நடப்பதற்கும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இருளப்ப கோனாரின் அரும் பணிகளைப் பார்த்து வியந்த மதுரகவி சுவாமிகள் அவருக்கு சுந்தர ராமானுஜ தாசர் என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தார். வைணவப் பணிகளைப் பெருமளவு செய்து கொண்டிருந்ததால் ராமானுஜ தாசர்; மதுரையில் அழகர் கோயிலுக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், அங்குள்ள பெருமாளின் திருநாமமான சுந்தர்ராஜ என்பதில் இருந்து சுந்தர என்பதைச் சேர்த்து, சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாரை அழைத்தார் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்திலேயே பல காலம் தங்கி இருந்து, மதுரகவி சுவாமிகளின் திருப்பணிகளுக்கு உதவி, அவர் திருவரசு (மகா சமாதி) ஆன பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்தார் இருளப்ப கோனார்.\nமதுரைக்கு வந்த இருளப்ப கோனார், தனது ஆன்மிகப் பணிகள் இனிதாகத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார். ஒரு நாள் கீழப்பூங்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார். இருளப்பா... திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர். ஆரப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், கூடல்மலை போன்ற பகுதிகள்தான் அவரது நித்திய வாசம். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய். உன் வாழ்க்கை சிறக்கும்\nமிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து, அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் இருளப்ப கோனார். இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள். இவர் இருளப்ப கோனாரின் உறவினரும்கூட. மூக்கையா சுவாமிகளுடன் போய் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளைச் சந்தித்தார். மொளகா சாமீ ஒன்னை அனுச்சானா என்று கேட்டுவிட்டு, இருளப்ப கோனாரை ஆசிர்வதித்து, தன் அருட் பணிகளில் இணைத்துக் கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இருளப்ப கோனார் தன் காலத்தில் திரட்டிய செல்வத்தைக் கொண்டு திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் நிறைய இடங்களை வாங்கி, மாயாண்டி சுவ���மிகளின் அறிவுரைப்படி ஆன்மிகம் மற்றும் அறப் பணிகளைப் பிற்காலத்தில் நடத்தலானார்.\nமாயாண்டி சுவாமிகள் வெளி உலகுக்குத் தெரிய வந்த காலத்தில் கோரிப்பாளையத்தில் சின்னதாக ஒரு மடம் அமைத்து அங்கு தங்கி இருந்தார் அவர். இது 1904-1905-களில். வைகைப் பாலத்துக்கு அருகே (அப்போதே இந்தப் பாலம் இருந்தது) இந்த மடம் அமைந்திருந்தது. அப்போது ஒரு நாள் பாலத்தில் இருந்து இறங்கிப் பயணிக்கும்போது இந்த ஏரியாவில் (கோரிப்பாளையத்தில்) மணிச் சத்தமும் பஜனை முழக்கமும் கேட்கிறதே... என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், குதிரையை விட்டிறங்கி, மாயாண்டி சுவாமிகளின் மடத்தை ஒரு நாள் எட்டிப் பார்த்திருக்கிறார்.\nதிடீரென மடத்துக்குள் நுழைந்த ஆங்கிலேய பிரபுவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் மாயாண்டி சுவாமிகளின் பக்தர்கள். காரணம் அந்தக் காலத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்து மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்து வந்ததுதான். கோயில் சொத்துக்களைக் கபளீகரம் செய்தும் வந்தார்கள் சில துரைமார்கள்.\nமடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்தவாறும் வழிபாடுகளைக் கண்டு பிரமித்தவாறும் மாயாண்டி சுவாமிகளின் முன்னால் வந்து நின்றார் பிரபு. சுவாமிகளின் பக்தர்கள் பதைபதைப்புடன், சாமீ... நம்ம எடத்தைக் காலி பண்றதுக்கு வந்திருக்காரு போலிருக்கு என்றனர். மாயாண்டி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, டேய் அப்பு... நீங்க நெனைக்கிற ஆளு இல்லேடா இவன்... பூர்வ ஜன்மம் அவனை இங்கே இழுத்திட்டு வந்திருக்கு என்று பலருக்குப் புரிந்தும் புரியாமலும் பேசிய சுவாமிகள், பிரபுவைத் தன் அருகே வரவழைத்துப் பேசினார். ஒரு சில கேள்விகள் கேவ்வார் பிரபு. மடத்தின் செயல்பாடுகள் பற்றிச் சொன்னார் சுவாமிகள்.\nஅடுத்த சில நிமிடங்களில் அந்த ஆங்கிலேயப் பிரவுக்கு என்ன ஆனதோ, தெரியவில்லை. பொசுக்கென்று மாயாண்டி சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தார். சுவாமிகளின் பக்தர்கள் பெரிதும் வியந்து, அதன் பின்னர்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வந்த ஒரு சில நிமிடங்களிலேயே மாயாண்டி சுவாமிகளின் சக்தியை உணர்ந்து கொண்டார் ஆங்கிலேய பிரபு. அதுவரை முறையான பட்டா இல்லாமல் அங்கே நடந்து வந்த மடத்துக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் தந்தார் பிரபு (இப்போதும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள��� முதன் முதலாக அமைத்த இந்த கோரிப்பாளையம் மடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது). இதன் பிறகு காகபுசுண்டர் மலையில் மாயாண்டி சுவாமிகள் பெரிய அளவில் ஆன்மிகப் பணிகளைத் துவக்கியபோது அந்த ஆங்கிலேய பிரபுவே பல சந்தர்ப்பங்களில் நேரில் வந்து உதவி இருக்கிறாராம்.\nஇந்த ஆங்கிலேய பிரபு என்றில்லை. பல ஆங்கிலேய அதிகாரிகள் சுவாமிகளின் அனுக்ரஹத்துக்கு ஆளாகி உள்ளார்கள். சுவாமிகளின் மகத்துவம் அறியாமல் அவரை அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கிய சில வெள்ளைக்கார அதிகாரிகள்கூட, இவரது ஸித்த வேலைகளைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அருளாசியும் பெற்றிருக்கிறார்கள்.\nஒரு முறை மதுரையில் இருந்து மானாமதுரைக்கு ரயிலில் பயணித்தார் மாயாண்டி சுவாமிகள். லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள்தான் டிக்கெட் எடுத்து பயணிப்பார்கள். மகான்களுக்கு ஏது டிக்கெட் சித்தம் போக்கு சிவம் போக்கு என்பதாக சுவாமிகள் ஒரு மூலையில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்போது வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் சோதனை செய்து கொண்டிருந்தார். அதன்படி, மாயாண்டி சுவாமிகளிடம் வந்து, டிக்கெட்... டிக்கெட்.. என்று கேட்டார். சுவாமிகளிடம் இருந்து பதில் இல்லை. தியானத்தில் இருந்த சுவாமிகளை வலுக்கட்டாயமாக எழுப்பி, டிக்கெட் எங்கே சித்தம் போக்கு சிவம் போக்கு என்பதாக சுவாமிகள் ஒரு மூலையில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்போது வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் சோதனை செய்து கொண்டிருந்தார். அதன்படி, மாயாண்டி சுவாமிகளிடம் வந்து, டிக்கெட்... டிக்கெட்.. என்று கேட்டார். சுவாமிகளிடம் இருந்து பதில் இல்லை. தியானத்தில் இருந்த சுவாமிகளை வலுக்கட்டாயமாக எழுப்பி, டிக்கெட் எங்கே என்று கடுமையான குரலில் கேட்டிருக்கிறார். மாயாண்டி சுவாமிகளின் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர, வேறு பதில் இல்லை. பிறகு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.\nகடுப்பான வெள்ளைக்கார பரிசோதகர், இவரை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற முடிவுடன், அடர்ந்த ஒரு காட்டுப் பிரதேசத்தில் அபாயச் சங்கி��ியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடன் இருந்த பல பயணிகள் கேட்டுக்கொண்டும், அவர்களின் வேண்டுகோளை மதிக்காமல் சுவாமிகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார் பரிசோதகர். கொடிய மிருகங்கள் உலவும் ஆள் அரவமே இல்லாத அத்துவானக் காடு அது\nவருத்தமும் கோபமும் மகான்களுக்கு ஏது எதைப் பற்றியும் கவலைப்படாமல், சற்றுத் தொலைவு நடந்து சென்று, அங்கிருந்த பிரமாண்ட ஆல மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார் சுவாமிகளை விட்டுச் செல்லப் போகிறோமே எதைப் பற்றியும் கவலைப்படாமல், சற்றுத் தொலைவு நடந்து சென்று, அங்கிருந்த பிரமாண்ட ஆல மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார் சுவாமிகளை விட்டுச் செல்லப் போகிறோமே என்கிற பரிதாபத்துடன் பயணிகளான அவரின் பக்தர்கள் சிலர் கண்களில் நீர் கசிய பார்த்துக் கொண்டிருந்தனர்.\nரயில் மீண்டும் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது; பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் புறப்படுவதாக இல்லை. எப்படிப் புறப்படும் அகிலத்தையே இயக்கும் வல்லமை கொண்ட ஒரு மகானை இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு விட்டு எப்படி அந்த ரயில் புறப்படும் அகிலத்தையே இயக்கும் வல்லமை கொண்ட ஒரு மகானை இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு விட்டு எப்படி அந்த ரயில் புறப்படும் நெடு நேரத்துக்கு ரயிலைப் பரிசோதித்துப் பார்த்தும், அது புறப்படுவதாகத் தெரியவில்லை. ரயில்வேயில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மட்டும் இதன் காரணம் புரிந்தது. சுவாமிகளை இறக்கிவிட்டதனால்தான் இப்படி அவஸ்தைப்படுகிறோம். வாருங்கள். அவரிடம் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு, அவரையும் அழைத்து வந்து ரயிலைக் கிளப்புவோம் என்று சொல்ல... வண்டியின் டிரைவர் உட்பட சில பணியாளர்களும் பயணிகளும் ஆல மரத்தின் அருகே சென்றனர்.\nதியானத்தில் இருந்த சுவாமிகள் திடீரெனக் கண் திறந்தார். என்ன அப்பு. கூட்டமா வந்திருக்கீங்க.. வண்டி மானாமதுரைக்குப் போகணுமா என்று கேட்டார் புன்னகையுடன். அனைவரும் டிக்கெட் பரிசோதகரின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஆமா சாமீ... மானாமதுரைக்குப் போகணும். இந்த இடம் பயங்கரமான காடா இருக்கு. பல பேரு குடும்பம் குட்டியோட இருக்கோம் என்று கெஞ்சி குரலில் சொல்ல... அப்படியா... இதோ வந்திட்டேன் அப்பு... என்றபடி துள்ளிக் குதித்து ஓட்டமாகக் கிளம்பிய சுவாமிகள் வண்டியில் ஏறிக் கொண்டார். ஒரு மூலையில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார். இறங்கி வந்தவர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள, அடுத்த விநாடியே எந்த மக்கரும் செய்யாமல் ரயில் பெரும் சத்தத்துடன் கிளம்பியது.\nமானாமதுரை வந்தது. சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர், ஓட்டமும் நடையுமாக வந்து, சுவாமிகள் பிளாட்பாரத்தை விட்டு வெளியே போவதற்குள் அவரது திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். இப்படி சுவாமிகள் செய்த ஸித்து வேலைகளை நிறைய சொல்லலாம்.\nமாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.\nமதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் ராமசாமி என்கிற அந்தணர் தன் இல்லாளுடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். ஒரு நாள் இவர்கள் இல்லத்துக்கு எழுந்தருளினார் மாயாண்டி சுவாமிகள். தம்பதியரை ஆசிர்வதித்து, உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறப்பான். உலகம் மேன்மை அடைவதற்கு வேள்விகள் செய்வான். மாதா புவனேஸ்வரியின் அருளைப் பூரணமாகப் பெறுவான் அவன். சிறு பிராயம் வரை அவன் உங்களிடம் இருப்பான். பிறகு அவன் இந்த உலகத்துக்கே சொந்தம் ஆவான். அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை என்று சொல்லிப் போனார்.\nஅதன்படி ராமசாமி தம்பதிக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த சுப்ரமணியனே, ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆனார். மாயாண்டி சுவாமிகளின் திருவாக்குப்படி மாதா புவனேஸ்வரியின் அருளுக்குப் பாத்திரமானார். சேலம், புதுக்கோட்டை, சென்னை சேலையூர் போன்ற இடங்களில் ஸ்கந்தாஸ்ரம் அமைத்து, மாபெரும் வேள்விகள் நடத்தி, ஸித்தி ஆனதை பக்தர்கள் அறிவார்கள்.\nகாசு கொடுத்த இவன் பேச்சை உலகமே கேட்கும் என்று மாயாண்டி சுவாமிகளே ஆசிர்வதித்த சிறுவன்தான், பிற்காலத்தில் கிருபானந்த வாரியார் ஆனார் இந்த நன்றியை மறக்காத வாரியார் சுவாமிகள் 1987-ஆம் ஆண்டு நடந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டு, அவரது சிறப்புகளைக் கூட்டத்தார் மத்தியில் சிலாகித்துப் பேசினார்.\nஇருளப்ப கோனாருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும் அவரது வாழ்வு இருபத்தாறு வயதுக்குள் முடிந்துவிடும் என்றும் சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டு மனக்கவல��யில் இருந்த காலத்தில்தான் மாயாண்டி சுவாமிகளை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் இருளப்ப கோனார். திரளான பக்தர்கள் கூடி இருந்த அந்த மடத்தின் சூழ்நிலையைப் பார்த்ததும், மெய் மறந்தார் இருளப்ப கோனார். மாயாண்டி சுவாமிகளின் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்தார். மணக்கும் மலர் மாலைகள் மலைபோல் குவிந்து கிடக்க, அவற்றின் இடையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் சுவாமிகள் (சுவாமிகள் பெரும்பாலும் இதே நிலையில்தான் அமர்ந்திருப்பார்). இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனர்.\nமாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரைப் பார்த்துச் சிரித்தார். என்ன அப்பு... ஜோசியக்காரன் சொன்னதைக் கேட்டு கவலையில் இருக்கியா உனக்கு ஆயுள் உண்டு. இன்னும் நீ நிறைய அறப் பணி செய்ய வேண்டி இருக்கே என்று சுவாமிகள் திருவாய் மலர... இருளப்ப கோனார் அதிசயித்து அவரைப் பார்த்தார் ஒருவருடைய ஆயுளையே மாற்றும் திறன் மகான்களுக்கு உண்டு என்பது, இருளப்ப கோனார் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது. அதற்கான நிரூபணமாக, கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் உருவாக்கிய தியான மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள். ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள். விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார். ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார். எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை.\nமறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார். அப்பு... இனிமே ஒனக்குப் பிரச்னை இல்லை. ஆயுள் பலம் கூடிடுச்சு. தயங்காம ஆன்மிகப் பணி செய்.\nதன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார். ஆம் இனி, அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது. தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளுக்குத் தன்னையே என்றென்றும் அர்ப்பணிக்க வேண்டும் என்கிற நன்றிக் கடனால், சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார். இருந்த இடத்தில் இருந்தபடியே இருளப்ப கோனாருக்கு காசி தரிசனத்தைத் தன் ஸித்து வேலையால் செய்து காண்பித்தார் சுவாமிகள்.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று 1928-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார் மாயாண்டி சுவாமிகள். அதன்படி, 1930-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து, அப்பு... இந்த சட்டையைக் கழற்றிவிடலாமா என்று கேட்டுவிட்டு, சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். சுவாமிகளது ஆன்மா இறைவனுடன் இணைந்தது.\nதிருக்கூடல்மலையில் சுவாமிகள் தொடங்கிய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார் இருளப்ப கோனார். அடிவாரத்தில் ஸ்ரீவிநாயகரும் (மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதி மேல் இந்த விநாயகர் தான் பிரதிஷ்டை ஆகி இருக்கிறார்), மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணியும் (1909-ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக தினத்தன்று) பிரதிஷ்டை ஆனார்கள்.\nசித்த புருஷரான காகபுசுண்டர் தவம் இருந்த மலை என்று திருக்கூடல் மலையைக் கொண்டாடியவர் மாயாண்டி சுவாமிகள். இந்த மலை பிரபலமாக வேண்டும் என்பதில் சுவாமிகளுக்குக் கொள்ளை ஆசை இருந்தது. தன் பக்தர்களிடம் இப்படிச் சொல்வாராம்... மலைக்கு மேல் குடிகொண்ட தண்டபாணி தெய்வத்துக்குக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று மதில், பிராகாரம், மயில் மண்டபம், மூன்று நிலை ராஜ கோபுரம் போன்றவை அமைக்கப்பட வேண்டும். பெரும் பகுதி வேலை கருங்கல் திருப்பணியாய் அமைய வேண்டும். நான்கு கால பூஜை நடக்க வேண்டும். இயன்றவர்கள் பொருளுதவி தர வேண்டும் என்று குறிப்பிடுவாராம். மகானின் திருவாக்கு பொய்யாகுமா\nகாகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல்மலையின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகமும் முடிந்து விட்டது. மதுரைக்கே ஒரு மாபெரும் அடையாளமாக, ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. சுவாமிகள் தன் காலத்தில் வைத்து வணங்கிய ஸ்ரீஆறுமுகன், ஸ்ரீநடராஜர், ஸ்ரீதுவாரபாலர்கள் ஆகியோரின் மண் சிலைகளும் மலை மீது தரிசனம் தருகின்றன. தவிர இந்த மலையில் குடிகொண்ட உத்ஸவர் ஸ்ரீநவநீதப் பெருமாள் ஆடிப்பௌர்ணமியை ஒட்டி, வருடா வருடம் மானாமதுரை வரை வலம் செல்வார். சுமார் 250 கிராம மக்கள் இந்த தரிசனத்தில் திளைப்பார்கள். சுவாமிகளின் சூட்டுக்கோலும் ஜோதியுடன் இந்த யாத்திரையில் செல்லும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் தங்கி, கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்படும். இந்த வைபவம் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம்.\nதகவல் : மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2018/01/blog-post_16.html", "date_download": "2019-07-22T09:45:31Z", "digest": "sha1:J7M62XBMCWLB76SQ3NXB34B4G6EXG7FY", "length": 16900, "nlines": 282, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: பத்து வயசானா பங்காளி", "raw_content": "\nபாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).\n‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.\nஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.\nதனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nபாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.\n‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழ��தணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”\nமதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.\nகோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.\n“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது\n“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”\nகொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.\nபொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.\nஅமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.\nஎல்லாம் ஓர் நிலம் தான்”\nவிடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.\nசரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.\nபொன்னு பொருள் போகும் வரும்\nமேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு\nவெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன\nமேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு\nவெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன\nஇதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்\nபாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.\n“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.\nஅந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.\nபஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.\n“அண்ணன் என்ன தம்பி என்ன\nநம்பி நம்பி வெம்பி வெம்பி\nஇந்த உண்மையைக் கண்டவன் ஞானி”\nஇந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவ��ம் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.\nகலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, January 16, 2018\nவிளைவு நன்று என்றால் கோபங்கள் மறக்கப்படும்.\nஅருமையான கட்டுரை /சிறந்த பாடல் வரிகள் பொங்கல் வாழ்த்துக்கள்\n“அண்ணன் என்ன தம்பி என்ன அவசரமான உலகத்திலே /இது கண்ணதாசன் அவரது அண்ணன் மீது உள்ள கோபத்தில் எழுதியது\nகருத்துப் போட்டால் காண்பதில்லை ஏன்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nரஜினி – காலாவதியான கவர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/parliament-rahul-gandhi-forgets-to-sign-after-parliament-oath-rajnath-singh-prompts-2054689?ndtv_related", "date_download": "2019-07-22T10:21:43Z", "digest": "sha1:QYEUKUFHYO2Q4SVLEQM6WT5TNCGYZ2Y7", "length": 10420, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Rahul Gandhi Forgets To Sign After Parliament Oath, Rajnath Singh Prompts | எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல் - நினைவூட்டிய ராஜ்நாத் சிங்!!", "raw_content": "\nஎம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல் - நினைவூட்டிய ராஜ்நாத் சிங்\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு இன்னும் 2 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nவயநாடு எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் நடையைக் கட்டினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டுச் செல்லுமாறு ராகுலுக்கு நினைவூட்டினார். இது அவை உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று முறைப்படி எம்.பி.க்களாக பொறுப்பேற்று வருகிறார்கள். இன்றைய அவையின் தொடக்கத்தில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்பின்னர் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் சபாநாயகர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇன்று முக்கியமான அவை அலுவல் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவைக்கு முற்பகலின்போது வரவில்லை. இதனை விசாரித்த உறுப்பினர்கள் ராகுல் எங்கே என்று கேட்கத் தொடங்கினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் மதியம் அவைக்கு வந்த ராகுல் காந்தி எம்.பியாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இதன்பின்னர் அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் விறுவிறுவென நடையைக் கட்டினார். இதனை கவனித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டு செல்லுமாறு ராகுலை கேட்டுக் கொண்டார்.\nஇதன் பின்னர் திரும்பி வந்த ராகுல் எம்.பி.க்கான பொறுப்பு ஏற்பு சான்றிதழில் கையெழுத்திட்டார். இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சொந்த தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nஇருப்பினும் வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மக்களவை எதிர்க்கட்சி தலைவரை இதுவரையில் அறிவிக்கவில்லை. அந்த பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பார் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n''தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வேண்டும்'' - பாஜக தலைமை முடிவு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 2\nஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 2\nசூர்யாவின் கேள்விகளை வரவேற்கிறேன்: ஆதரவு கரம் நீட்டிய ரஜினிகாந்த்\n‘’காங்கிரசின் செல்ல மகள் ஷீலா தீட்சித்’’ – ராகுல் காந்தி உருக்கம்\nஅணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇனி இப்படி நடக்கக்கூடாது: அமைச்சரை எச்சரித்த வெங்கய்யா நாயுடு\nஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 2\nசூர்யாவின் கேள்விகளை வரவேற்கிறேன்: ஆதரவு கரம் நீட்டிய ரஜினிகாந்த்\nஅமெரிக்க உளவாளிகள் 17 பேர் கைது; சிலருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/who-will-cry-when-you-die.html", "date_download": "2019-07-22T09:47:32Z", "digest": "sha1:BP6BD5JFKVLHGEHUP6ZBV22DX3PB6EMP", "length": 13188, "nlines": 186, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Who will cry when you die?\" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்..", "raw_content": "\n\" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்..\n\"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...\n“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்\" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...\n1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...\nமோசமானவனஙங்க மூலம் இவங்கள மாதிரி வாழக்கூடாதுன்னு கத்துக்கிறோம்.\n2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.\n3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.\nஇரவு வேண்டாம். நல்ல அழுதுடுங்க,\n4. அதிகாலையில் எழ பழகுங்கள்.\nவாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.\nகலைஞர் இன்று வரை காலை 4 மணிக்கு தான் எழுகிறாராம்.\n5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.\nஅது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.\nநல்ல நண்பர்கள் மூலமே இது கிடைக்கும்.\n6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.\nஎங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.\n' இட்லியாக இருங்கள்' புத்தகத்தை படித்திருக்கிறீர்களா\n7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\n8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.\nசம்பாதிக்கும் நேரத்தை கூட குறைத்து அவர்களிடம் சந்தோசமாக இருங்கள்.\n9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.\n10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.\nவெகு காலையில் எழுவது கூட.\n11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.\nA. R. ரஹ்மான் கூட காரில் செல்லும் போது இளையராஜா பாடல்களைத் தான் கேட்பாராம்\n12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.\n13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.\n14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.\n15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.\n16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.\n17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.\n18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.\n19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே\nஇளையராஜா, ரஜினி, ....... \n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section22b.html", "date_download": "2019-07-22T10:39:29Z", "digest": "sha1:XHJCA7CKQAEC3EJEVK74CFJMB7HDRD6N", "length": 48776, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கீசகனைக் கொன்ற பீமன்! - விராட பர்வம் பகுதி 22ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 22ஆ\n(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 9)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம்: கீசகனுக்கும் பீமனுக்கு இடையில் நடந்த கைச்சண்டை; பீமன் கீசகனைக் கொன்றது; திரௌபதிக்குச் சமாதானம் கூறி தனது வசிப்பிடம் திரும்பியது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வேடம் மாற்றிக் கொண்ட பீமன், இரவில் குறித்த இடத்திற்கு முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டான். தான் தேர்ந்தெடுத்த வகைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கீசகன், பாஞ்சாலியைச் {திரௌபதியைச்} சந்திக்கும் நம்பிக்கையோடு, குறித்த நேரத்தில் ஆடற்கூடத்திற்கு வந்தான். குறித்த செய்திகளை நினைத்துக் கொண்டே அவன் {கீசகன்} அந்த மண்டபத்துக்குள் நுழைந்தான். ஆழ்ந்த இருளில் மூழ்கி இருந்த அந்தக் கூடத்திற்குள் நுழைந்த தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவன் {கீசகன்}, சற்று முன் அங்கு வந்து ஒரு மூலையில் காத்திருந்த ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட பீமனின் அருகில் வந்தான்.\nகிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} இழைக்கப்பட்ட அவமானத்தால் கோபத்தில் எரிந்து கொண்டு, தானே அந்தச் சூதனின் {கீசகனின்} மரணவுரு என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த பீமனை, சுடர்விட்டெரியும் நெருப்பைப் பூச்சி அணுகுவது போலவோ, சிங்கத்தை அணுகும் மெலிந்த விலங்கைப் போலவோ கீசகன் அணுகினான். காமத்தால் பீடிக்கப்பட்டு, ஆன்மாவும், இதயமும் குதூகலித்து, {திரௌபதி என்று நினைத்துக் கொண்டு} பீமனை அணுகிய கீசகன் புன்னகையுடன், “ஓ மெலிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நான் ஈட்டியிருந்த பலதரப்பட்ட எண்ணிலடங்கா செல்வங்களை எனது காப்பகத்தில் இருந்து, ஏற்கனவே உனக்குக் கொடுத்துவிட்டேன். நூறு பணிப்பெண்களையும், பல அழகிய ஆடைகளையும் {உனக்காகக்} கொடுத்துவிட்டேன். இவை யாவையும் தவிர, இளமை நிரம்பிய அழகிய பணிப்பெண்களால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை விளையாட்டுகளும் கேளிக்கைகளும் கொண்ட அந்தப்புரத்துடன் கூடிய மாளிகை ஒன்றையும் உனக்காகக் கொடுத்த பிறகே, நான் இங்கே விரைந்து வந்தேன். தீடீரெனப் பெண்கள் அனைவரும், “அழகிலோ ஆடையிலோ உமக்கு நிகரானவர் வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை” என்று என்னைப் புகழ ஆரம்பித்தனர்” என்றான் {கீசகன்}.\nஇதைக் கேட்ட பீமன் {கீசகனிடம்}, “நீ அழகாய் இருப்பது நன்று; உன்னை நீயே புகழ்ந்து கொள்வதும் நன்று எனினும், இத்தகு மகிழ்ச்சிகரமான தொடுதலை நீ ஒரு போதும் பெற்றிருக்க மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். நீ தீவிரத் தொடுதலை அடையப் போகிறாய். மேலும் வீரதீரச் செயல்களுக்கான வழிகளை நீ அறிந்திருக்கிறாய். காதற்கலையில் நீ கைதேர்ந்தவனாக இருக்கிறாய். நீ பெண்களுக்குப் பிடித்தமானவனாகவும் இருக்கிறாய். உன்னைப் போன்றவன் இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது” என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட அந்தக் குந்தியின் மகன் பீமன், திடீரென எழுந்து பெருஞ்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, “ஓ இழிந்தவனே {கீசகா}, பெரும் மலையைப் போன்ற ஒரு பலமிக்க யானை சிங்கத்தால் தரையில் இழுத்துச்செல்லப்படுவதைப் போல, இன்று உன்னை நான் தரையில் இழுத்துச் செல்வதை உனது சகோதரி {சுதேஷ்ணை} காண்பாள். நீ கொல்லப்பட்டால் சைரந்திரி {��ிரௌபதி} அமைதியாக வாழ்வாள். அவளது கணவர்களான நாங்களும் அமைதியுடன் வாழ்வோம்” என்று சொன்ன பெரும் பலமிக்கப் பீமன், {மலர்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கீசகனின் தலைமுடியைப் பற்றினான். இப்படித் தலைமுடியைப் பிடித்துப் பலமாக இழுக்கப்பட்ட பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையான கீசகன், தனது முடியை விரைவாக விடுவித்துக் கொண்டு, பீமனின் கரங்களைப் பற்றினான்.\nபிறகு கோபத்தால் எரிந்த மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவருக்குள்ளும், வசந்த காலத்தில் பெண்யானைக்காகச் சண்டையிடும் இரு பலமிக்க யானைகள் போலவோ, குரங்குகளில் சிங்கங்களும் சகோதரர்களுமான வாலிக்கும் சூக்ரீவனுக்கும் இடையில் பழங்காலத்தில் நடந்த மோதலைப் போலவோ, கீசக குலத்தின் தலைவனுக்கும் {கீசகனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் கைச்சண்டை நடந்தது. சமமாக வெறியூட்டப்பட்டு, வெற்றியில் ஆவலுடைய அந்தப் போட்டியாளர்கள் இருவரும் ஐந்து தலை பாம்புகளைப் போன்ற தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் நகங்களாலும், பற்களாலும் வேகம் கொண்ட கோபத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பலமிக்கக் கீசகனால், அந்த மோதலில் அவசரமாகத் தாக்கப்பட்டாலும் உறுதிமிக்கப் பீமன் ஓர் அடியேனும் தடுமாறாமல் இருந்தான்.\nஒருவர் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு, ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டு, பலமிக்கக் காளைகளைப் போல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்ட அவர்கள் இருவருக்கிடையில் நடந்த அந்தக் கடும் போர், சீற்றமிகு இரு புலிகளுக்கிடையில் நடந்த மோதலைக் கண்டது போலப் பயங்கரமாக இருந்தது. கோபத்தால் ஒருவரை ஒருவரே கீழே தள்ளிய இருவரும், மதங்கொண்ட இரு யானைகள் போல மோதிக் கொண்டனர். பிறகு பலமிக்கப் பீமன் கீசகனைப் பிடித்தான். அப்போது பலமிக்க மனிதர்களில் முதன்மையான கீசகன், பீமனை வன்முறையுடன் கீழே தள்ளினான். அந்த இரு போட்டியாளர்களும் தங்கள் கரங்களின் மோதலால் மூங்கிலைப் பிளக்கும் பெரும் ஒலியை ஏழுப்பினர்.\nபிறகு விருகோதரன் {பீமன்} பெரும் பலத்துடன் கீசகனை அறைக்குள் கீழே தள்ளி, புயற்காற்று மரத்தைத் தூக்கி வீசுவது போல, அவனை {கீசகனை} மூர்க்கமாகத் தூக்கி எறிய ஆரம்பித்தான். இப்படி அந்தப் போரில் பலமிக்கப் பீமனால் தாக்கப்பட்ட கீசகன் ��லமிழந்து போய் நடுங்கத் தொடங்கினான். எனினும், அவன் {கீசகன்}, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு அந்தப் பாண்டவனிடம் {பீமனிடம்} {சிக்காமல்} இழுபறி செய்தான். பிறகு, பீமனைத் தாக்கி, அவனை லேசாக அசையச் செய்த பலமிக்கக் கீசகன், தனது முட்டிகளால் தாக்கி அவனைத் {பீமனைத்} தரையில் சாய்த்தான். பலமிக்கக் கீசகனால் {தரையில்} சாய்க்கப்பட்ட பீமன், கையில் கதாயுதம் கொண்ட யமனைப் போல விரைவாக எழுந்தான்.\nஇப்படியே அந்தப் பலமிக்கச் சூதனும் {கீசகனும்}, அந்தப் பாண்டவனும் {பீமனும்}, தங்கள் பலத்தால் போதையுண்டு, ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து, நள்ளிரவில், அந்தத் தனிமையான இடத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சண்டையிட்டனர். அப்படி அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தால் கர்ஜித்த போது, வலுவான அந்தச் சிறந்த மாளிகை ஒவ்வொரு நொடியும் குலுங்கத்தொடங்கியது. பலமிக்கப் பீமனால் மார்பில் அறையப்பட்ட கீசகன் கோபத்தால் நிறைந்தாலும் ஓர் அடியும் நகர இயலவில்லை. பூமியால் தாங்கிக் கொள்ள முடியாது அந்தத் தாக்குதலை ஒரு நொடி தாங்கிய அந்தச் சூதன் {கீசகன்}, பீமனின் பலத்துக்கு அடங்கிக் கட்டுப்பட்டான்.\nஅவன் {கீசகன்} பலவீனமடைவதைக் கண்ட பெரும் பலம் கொண்ட பீமன் அவனைப் பலவந்தமாகத் தனது மார்பை நோக்கி இழுத்து, கடுமையாக அழுத்தத் தொடங்கினான். கோபத்தால் கடும் மூச்சு விட்டபடியே அந்த வெற்றியாளர்களில் சிறந்தவனான விருகோதரன் {பீமன்}, கீசகனின் தலைமயிரைப் பலவந்தமாகப் பற்றினான். அப்படிக் கீசகனைப் பிடித்த பீமன், பெரும் விலங்கைக் கொன்ற பசிகொண்ட புலியைப் போலக் கர்ஜித்தான். மிகவும் களைப்படைந்த அவனைக் {கீசகனைக்} கண்ட விருகோதரன், ஒரு விலங்கைக் கயிறால் கட்டுவதைப் போலத் தனது கரங்களால் கடுமையாகக் கட்டி அணைத்தான். பிறகு, உடைந்த எக்காளத்தைப் [1] போலப் பயத்தால் கதறிய கீசகன் உணர்வற்றதும், பீமன் அவனை நீண்ட நேரம் சுழற்றினான்.\n[1] //“வேறி” {veri} என்ற பதம், பேரிகை என்றும், எக்காளம் என்றும் பொருள் கொள்ளும். எனினும் எக்காளம் என்பதே இங்குச் சிறந்த பொருளைத் தருகிறது// என்கிறார் கங்குலி\nகிருஷ்ணையின் {திரௌபதியின்} கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, விருகோதரன் {பீமன்}, கீசகனின் தொண்டையைத் தனது கைகளால் பிடித்து நசுக்கத் தொடங்கினான். பிறகு தனது முட்டிகளைக் கொண்டு கீசகர்களில் இழிந்த அவனை {க���சகனை} இடுப்பில் தாக்கினான். அவனது {கீசகனின்} உடலில் இருந்த அங்கங்கள் எல்லாம் துண்டுகளாக நொறுங்கின. அவனது {கீசகனின்} கண் இமைகள் மூடிக் கொண்டன. ஒருவன் விலங்கைக் கொல்வதைப் போல விருகோதரன் {பீமன்} அவனைக் {கீசகனைக்} கொன்றான். முழுவதும் அசைவற்றிருந்த கீசகனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} அவனைத் தரையில் உருட்டத் தொடங்கினான்.\n“சைரந்திரியின் {திரௌபதியின்} அருகில் இருந்த இந்த முள்ளை {கீசகனை}, எங்கள் மனைவியைக் களங்கப்படுத்த எண்ணிய இந்தப் பாவியைக் கொன்றதால், நான் எனது சகோதரர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டு முழு அமைதியை அடைந்தேன்” என்றான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்} கோபத்தில் கண்கள் சிவக்க, மேனியில் இருந்து ஆடைகளும் ஆபரணங்களும் வீசி எறியப்பட்டு, கண்கள் உருள, இன்னும் உடல் நடுங்கிக் கொண்டிருந்த கீசகன் மீதிருந்த தனது பிடியை விட்டான்.\nபிறகு பலமிக்க மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது கரங்களைப் பிசைந்து கொண்டும், கோபத்தால் தனது உதடுகளைக் கடித்துக் கொண்டும், எதிரியை {கீசகனை} மீண்டும் மீண்டும் தாக்கி, பினகையைத் தாங்கியிருப்பவன் {சிவன்}, வேள்விக்காக மானை உருவமற்ற ஒன்றாக்க, அது தனது கோபத்தில் இருந்து தப்புவதற்காக எப்படிக் குறைத்தானோ, அதே போலக் கீசகனின் கரங்கள், கால்கள், கழுத்து தலை ஆகியவற்றை அவனது {கீசகனின்} உடலுக்குள்ளேயே அழுத்தித் திணித்தான் {பீமன்}. அனைத்து உறுப்புகளையும் அப்படித் திணித்து, அவனை {கீசகனை} வெறும் சதைப் பிண்டமாக்கிய வலிமைமிக்கப் பீமன், அதைக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டினான்.\nபிறகு பெரும் சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்}, அனைத்துப் பெண்களிலும் முதன்மையான திரௌபதியிடம், “பாஞ்சால இளவரசியே {திரௌபதியே} வா, வந்து இந்தக் காமாந்தகனான இழிந்தவன் எப்படி ஆனான் என்பதைப் பார்” என்றான். இப்படிச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமன் தனது காலால் அந்த இழிந்த பாதகனின் {கீசகனின்} உடலை அழுத்தினான். பிறகு ஒரு பந்தத்தை ஏற்றி திரௌபதியிடம் கீசகனின் உடலைக் காட்டிய அந்த வீரன் {பீமன்} அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ” என்றான். இப்படிச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமன் தனது காலால் அந்த இழிந்த பாதகனின் {கீசகனின்} உடலை அழுத்தினான். பிறகு ஒரு பந்தத்தை ஏற்றி திரௌபதியிடம் கீசகனின் உடலைக் காட்டிய அந்த வீரன் {பீமன்} அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ அழகான சுருள் முடி கொண்டவளே {திரௌபதி}. சிறந்த நிலையில் அனைத்து அறங்களுடன் இருக்கும் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவரும் கீசகன் கொல்லப்பட்டது போலவே, ஓ அழகான சுருள் முடி கொண்டவளே {திரௌபதி}. சிறந்த நிலையில் அனைத்து அறங்களுடன் இருக்கும் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவரும் கீசகன் கொல்லப்பட்டது போலவே, ஓ அச்சமுள்ளவளே, என்னால் கொல்லப்படுவார்கள்” என்றான் {பீமன்}.\nகிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} ஏற்புடைய அந்தக் கடினமான பணியைச் சாதித்தவன் {பீமன்}, கீசகன் கொல்லப்பட்டதும் தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, துருபதன் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} விடைபெற்றுக் கொண்டு விரைந்து மடைப்பள்ளிக்குத் திரும்பினான். பெண்களில் சிறந்த திரௌபதியும், கீசகனைக் கொல்லச்செய்த பிறகு துக்கம் அகன்று பெரும் மகிழ்ச்சியை அடைந்தாள்.\nபிறகு அந்த ஆடற்கூடத்தின் காவலாளிகளிடம் சென்று {திரௌபதி}, “வாருங்கள், பிற மனிதர்களின் மனைவியைக் களங்கப்படுத்தியக் கீசகன், எனது கந்தர்வக் கணவர்களால் கொல்லப்பட்டுக் கீழே கிடப்பதைப் பாருங்கள்” என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட காவலாளிகள் கையில் தீப்பந்தங்களுடன், ஆயிரக்கணக்கில், அந்த ஆடற்கூடத்திற்கு வந்தனர். பிறகு அந்த அறையை அடைந்து, ரத்தத்தில் நனைந்து தரையில் வீசப்பட்டுக் கிடக்கும் உயிரற்ற கீசகனைக் கண்டனர்.\nகரங்களற்றும், கால்களற்றும் இருக்கும் அவனைக் {கீசகனைக்} கண்டு அவர்கள் அனைவரும் துயரம் கொண்டனர். அப்படி அவர்கள் கீசகனைக் கண்டபோது அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். கீசகனை வீழ்த்திய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலைக் கண்ட அவர்கள், “இவனது கழுத்து எங்கே இவனது கால்களெங்கே” என்று கேட்டனர. இந்த நிலையில் கிடந்த அவனைக் {கீசகனைக்} கண்ட அவர்கள், அவன் {கீசகன்} கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்றே தீர்மானித்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கீசகவத பர்வம், கீசகன், திரௌபதி, பீமன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர��ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண��டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அ��ிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://microcosmos.foldscope.com/?p=61651", "date_download": "2019-07-22T09:46:45Z", "digest": "sha1:2T3M4SSHUL7Q5SYDMEP6A5VFCZRFZ3OP", "length": 4322, "nlines": 64, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "மாவு வண்டின் நுகர்வுக்கொம்பு – Microcosmos", "raw_content": "\nஇது நெல்லையில் செயல்பட்டுவரும் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 07.09.2018 அன்று நடைபெற இருப்பதை அறிந்து மாணவிகள் முன்பே பல மாதிரிகளை சேகரித்து வைத்திருந்தனர். குறிப்பாக கொசு, எறும்பு, வண்டுகள், மாவு வண்டு என்றதும் எது என்றேன். அது பல நாட்கள் பயன்படுத்தாத மாவில் இந்த வண்டு வளர்கிறது. அதனை எடுத்துவந்து பதிவு செய்தார். அற்புதமான பதிவு. மேலும் 5 நாட்கள் ஆன ஒய்னையும் பதிவு செய்தோம். அதில் ஈஸ்டு வளர்ந்திருப்பதையும் பார்த்து மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் மற்றும் தாவரவியல் மாணவர்கள் 1200 மாணவர்களும் (இளநிலை மற்றும் முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட) மற்ற துறை மாணவர்கள் 2800 பேரும் கண்காட்சியை கண்டு களித்தனர். அற்புதமான நிகழ்வு.\nPrevious Post கல்லூரியில் மடிப்புநுண்ணோக்கி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/paokakaisanakalaai-maiitata-paonamaanaikakama", "date_download": "2019-07-22T10:54:20Z", "digest": "sha1:HXUR3VZ4GUXFBEFGRZ5HEZUX24OX6I72", "length": 44936, "nlines": 298, "source_domain": "ns7.tv", "title": "பொக்கிஷங்களை மீட்ட பொன்.மாணிக்கம்! | | News7 Tamil", "raw_content": "\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\n\"கண்ணுக்கு முன்னால தப்பு நடக்குதா, குற்றம் செய்யறவன் மேல அந்த இடத்துலயே நடவடிக்கை எடு. அக்யூஸ்ட்டு எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் கவலைப்படாத, அத கோர்ட்டு பாத்துக்கும், விட்டுட்டு மட்டும் வந்துடாத, அப்படி வந்தா நீ போலீசே இல்ல” இது ஏதோ தமிழ்சினிமாவில் போலீஸாக நடிக்கும் ரீல் ஹீரோக்கள் பேசும் வசனமில்லை. 22 வருடங்களாக தன்னுடைய காவல்துறை வாழ்க்கையில் களத்தில் சக போலீஸாரிடம் இதே கருத்தை வலியுறுத்தியும், தன்னுடைய காவல்துறை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்தும் வாழ்ந்து காட்டி தமிழக இளைஞர்களின் ரியல் ஹீரோவாக மாறியிருக்கும் ஐஜி பொன்.மாணிக்கவேலின் வாரத்தைகள்தான் இவை.\nசட்டத்த தெரிஞ்சிகிட்டா சண்டைக்கு இடமில்லை; நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்களை பார்த்து போலீஸ் பயப்பட தேவையில்லை; விக்டிம்களை மதிக்கனும் அவர்களை மேலும் வருத்தக் கூடாது போன்ற அறிவுரையுடன் நீள்கிறது பொன்.மாணிக்கவேலின் பிரிவு உபசரிப்பு விழா உரை. சட்டம் குற்றவாளிக்கும், விக்டிம்கும் என்னென்ன உரிமைகளை வழங்கியுள்ளது. அதை விசாரிக்கும் காவல்துறையினர் பங்கு என்ன என சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்துள்ளார். சிலைகடத்தல் வழக்கில் அது பெரிதும் அவருக்கு கை கொடுத்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக ஏவப்பட்ட அனைத்து அம்புகளையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார் பொன்.மாணிக்கவேல். சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என உத்தரவிட்டதே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.\nஅதிரடி மற்றும் துணிச்சலான நடவட��க்கைகளுக்கு பெயர் பெற்ற குரூப் 1 அதிகாரியான ஜஜி பொன்.மாணிக்கவேல், 1996 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர். ராமநாதபுரத்தில் காவல்துறை காண்காணிப்பாளராக(எஸ்.பி) தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார் பொன்.மாணிக்கவேல். அதன்பின்பு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் காண்காணிப்பாளராக பணியாற்றியனார்.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டார். சேலத்தில் எஸ்.பியாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார். இந்த வழக்கை முன்னுதரணமாக வைத்து நேற்றைக்கு சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் நடந்த பிரிவு உபசரிப்பு விழாவில், ஒரு வழக்கில் எப்படி துப்பறிய வேண்டும் என சக போலீசாரிடம் தனக்கே உண்டான பாணியில் நகைச்சுவையாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\nகோவை குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் சேலம் கொலை வழக்கு போன்ற பல வழக்குகளை சிறப்பாக கையாண்டார். பின்பு விழுப்புரம் DIG, சென்னை மத்திய குற்றப்பிரிவு, திருச்சி ரயில்வே காவல்துறை, தமிழக பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட உயர் பதவிகளில் பொன்.மாணிக்கவேல் பணியாற்றியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் SPயாக இருந்தபோது காவல்துறையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் என்ற திட்டத்தை தொடங்கினார். பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் காவல்துறை உயரதிகாரிகளிடம் பாராட்டை பெற்றது.\nசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து பணியிலிருக்கிறார் பொன்.மாணிக்கவேல். இடையில், ரயில்வே ஐ.ஜியாக மாற்றினார்கள். ஆனாலும், நீதிமன்றத் தலையீடு காரணமாக, 2017 ஜூலை முதல் கூடுதல் பொறுப்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார்.\nசிலைக்கடத்தல் வழக்கை கையிலெடுத்த 90 நாட்களிலேயே 1013 ஆண்டு பழமையான முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் உலக மகாதேவியின் சிலையை கண்டுப்பிடித்து அசத்தினார் பொன்.மாணிக்கவேல். தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவது முறியடிப்பு என தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டு ஒரு முழுமையான போலீஸ் ஆபிசராக தன் பதவிக்காலம் முழுவதும் வலம் வந்துள்ளார் ஜ.ஜி.பொன்.மாணிக்கவேல்.\nஎந்தவொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வை தருபவர் என்பதால் வரலாற்று கதைகளில் வரும் மன்னன் சாலமன் என பெயரிட்டு சக காவலர்கள் அழைப்பதுண்டு.\nஅரை நூற்றாண்டு காலம் வேரூன்றி கிடந்த சிலை கடத்தல்களை அதன் ஆணிவேரை பல இன்னல்களுக்கு இடையே தன்னுடைய துப்பறியும் திறனையும், சட்ட நுணுக்கங்களையும் பயன்படுத்தி பலமாக அசைத்து வெளியே எடுத்துப் போட்டு, வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். சிலைக்கடத்தல் தொடர்பாக எந்த விஷயமும் வெளியே வந்துவிடக்கூடாது என்று சிபிஐ-க்கு இந்த சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மாற்றிவிட வேண்டும் என அதிகார வர்க்கம் துடிதுடித்துப்போனது.\nசிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் பிரிவே விசாரணை செய்யும் என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என விசித்திரமான வாதத்தை முன்வைத்தது தமிழக அரசு. இருப்பினும் நீதிமன்றம் தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.\nஇந்திய பெருமுதலாளிகளின் உருவாக்கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் குஜராத் மாநில தொழிலதிபர்களின் தோட்டங்களைத் தோண்டி பல சிலைகளை மீட்டெடுத்து அதிகார வர்க்கத்தினை ஆடச் செய்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழகத்தை தன்னுடைய தொழில் நுணுக்கங்களால் சிலைப்போல செதுக்கியவர் சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் தனக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி-யில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்.பி ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்து விசாரணை ஆவணங்களைக் கேட்டதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்குப் பின்னால் சதி நடப்பதாகவும், தன் குழு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.\nஓய்வு பெறும் தேதி நெருங்க நெருங்க சுழன்று வேலை பார்த்தார் பொன்.மாணிக்கவேல். பதவிக்காலம் முடியும் வரை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக சிலை கடத்தல் விஷயங்களை வெளியே கொண்டு வருவேன் என்றும் உறுதி அளித்தார். சொன்னபடியே இயன்றவரை செய்தும் முடித்தார். இப்படியாக கடத்தல் பின்னணிகளை திறமையாகவும் சிறப்பாகவும் கண்டுபிடித்த பொன் மாணிக்கத்திற்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து சம்பளமின்றி கூட சிலைக் கடத்தல் வழக்குகளை கண்காணிக்கத் தயார் என பேட்டியளித்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.\n90களின் காலகட்டம், அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் அதிவேகமாக பரவிக் கொண்டிருந்தது. எந்த அளவிற்கென்றால், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும்படியாக பரவியிருந்தது. காவல்துறை போன்ற ஒரு துறையில் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், அந்த துறையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெளிய வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், எளிதாக நேர்மையிலிருந்து விலக நேரிடும்.\nஅந்த காலகட்டத்தில் காவல்துறையில் பணிக்கு வந்தவர்தான், இன்று நேர்மையின் உருவமாக விளங்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'ஓய்வு குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி\n​'திரவ சோப்பு, எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலப்பட பால்; அதிர்ச்சியில் மக்கள்\n​'அமெரிக்காவிற்கு வர்த்தக விமானத்தில் பயணம் செய்யும் பாக் பிரதமர்\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்க��கள்.\nசென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.\nசந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.\n“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி\n“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்” - முதல்வர் பழனிசாமி\nநீர் மேலாண்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” - முதல்வர் பழனிசாமி\n\"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்\" - நடிகர் சூர்யா\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.\nஅசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.\nதமிழகத்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.\nகர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு\n“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...” - சென்னை வானிலை மையம்\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nநாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மான��்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி ��ம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\nகர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட��� விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nநீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா\nIMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..\n“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...\nஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...\nபிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா\nகர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்\nஎம்.பி.பி.��ஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...\nமுகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/cinema/25/6/2019/avengers-endgame-will-release-soon-extra-scenes", "date_download": "2019-07-22T10:51:58Z", "digest": "sha1:VOC44IJ5LWZFB34GYGSWYKFDBKTOGU2K", "length": 30203, "nlines": 290, "source_domain": "ns7.tv", "title": "நீக்கப்பட்ட காட்சிகளுடன் மீண்டும் வெளியாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்! | Avengers Endgame will release soon with extra scenes! | News7 Tamil", "raw_content": "\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநீக்கப்பட்ட காட்சிகளுடன் மீண்டும் வெளியாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், மீண்டும் வெளியாக இருக்கிறது.\nஉலகளாவிய வசூல்சாதனையில் தற்போது இரண்டாவது இடத்திலுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சில நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் சில ஆச்சரியங்கள் இணைக்கப்பட்டு இன்னும் இரு தினங்களில் அதாவது ஜூன் 28ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை மார்வெல் நிறுவனத்தின் மேலாளர் கெவின் பெய்ஜி அதிகாரப்பூர்வமாக தனியார் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்��ுள்ளார். இந்த செய்தியை கேட்டு உலகளாவிய மார்வெல் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படம் முடிந்த பிறகான சிறப்புக்காட்சியும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது அவெஞ்சர்ஸ் எண்ட் கேமை அடுத்து, மார்வெல்லின் அடுத்த படத்திற்கான தொடர்ச்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n​'ஓய்வு குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி\n​'திரவ சோப்பு, எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலப்பட பால்; அதிர்ச்சியில் மக்கள்\n​'அமெரிக்காவிற்கு வர்த்தக விமானத்தில் பயணம் செய்யும் பாக் பிரதமர்\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள்.\nசென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.\nசந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.\n“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி\n“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்” - முதல்வர் பழனிசாமி\nநீர் மேலாண்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” - முதல்வர் பழனிசாமி\n\"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்\" - நடிகர் சூர்யா\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.\nஅசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.\nதமிழ��த்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.\nகர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு\n“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...” - சென்னை வானிலை மையம்\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nநாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட��ம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் ���ொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\nகர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணி���ள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nநீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா\nIMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..\n“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...\nஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...\nபிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா\nகர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்\nஎம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...\nமுகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-worst-cyclone-since-1993-hit-the-delta-belt-334400.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:31:39Z", "digest": "sha1:N4JR2JF66HBRVJ66DFFYP7WNHEETXZIO", "length": 17181, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்டா மாவட்��ங்களில்.. 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா - வெதர்மேன் | Tamilnadu weatherman says Worst Cyclone since 1993 to hit the Delta belt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago 'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\n11 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n19 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n20 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்டா மாவட்டங்களில்.. 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா - வெதர்மேன்\n25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை: 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்டா மாவட்டத்தை கஜா புயல் தாக்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன் தினம் இரவு கரையை கடக்க தொடங்கியது. பின்னர் நேற்று காலை கரையை கடந்தது.\nஇது டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nகஜா போன்ற புயல் வந்தால்.. தாங்குமா சென்னை.. சந்தேகம்தான்\nடெல்டா மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சீற்றத்துடன் கஜா புயல் தாக்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தை நோக்கி வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்து, மத்திய மாவட்டங்கள் வழியாகக் கேரளா நோக்கிச் செல்கிறது.\nகேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும் போது வலுவிழந்த ஆழ்ந்த புயலாகச் செல்லும். தமிழகத்தைத் தாக்கி சேதப்படுத்திய வர்தா புயலுக்கு அடுத்தார்போல், கஜா புயலைக் கூறலாம்.\nஅதுமட்டுமல்லாமல், கடந்த 1993-ம் ஆண்டுக்குப்பின் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்த கடுமையான சேதங்களை விளைவித்தது கஜா புயலாகும். டெல்டா மாவட்டங்களுக்குள் நுழைந்ததில் இருந்து கஜா புயல் மிகவேகமாக நகர்ந்து சென்றது.\nநிலப்பகுதியைக் கடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலில் சென்று கஜா புயல் வலுவிழந்து, ஏறக்குறையத் தமிழகத்தை கடந்து விட்டதால், கஜாபுயல் குறித்த வதந்திகளையும், மீண்டும் கஜா வருகிறது என்பது போன்ற வீடியோக்களையும் நம்ப வேண்டாம் என்றார் அவர்.\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்��ழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-satellites-join-search-operations-to-locate-missing-an32-no-success-yet-353061.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:41:25Z", "digest": "sha1:7HJCSNP5KGKEHVGIV333AO3LRHDAD32K", "length": 14239, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ | ISRO satellites join search operations to locate missing AN-32; No success yet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n3 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n6 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n11 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n35 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ\nகவுகாத்தி: அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியோடு, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஅசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று மதியம் சுமார், 12.27 மணிக்கு, புறப்பட்டது.\nஇந்த விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள், கட்டுப்பாட்டு அறைக்கும், விமானத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல் உடனடியாக, விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. சுகோய் - 30 போர் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப் படை விமானங்கள் தேடுதல் வேட்டைக்கு களமிறக்கப்பட்டன.\nஇந்நிலையில், மாயமான விமானத்தை மீட்கும் பணியில், இந்திய விண்வெளி ஆய்வு மைப்பான, இஸ்ரோ உதவி நாடப்பட்டுள்ளது. இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியுடன���, இரு மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. ரிசாட் உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nகடற்படையை சேர்ந்த அமெரிக்க தயாரிப்பு பி8ஐ விமானம் உள்ளிட்ட பல விமானங்களும் இன்று முதல் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ..நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2.. எப்படி நடக்கும்\n27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள் சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்\nகாந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nChandrayaan 2 Launch Live: நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான் 2\nமாபெரும் வெற்றி.. சந்திராயன் 2 விண்கலத்துடன் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\n'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\nசந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும்.. இனி தொழில்நுட்ப கோளாறுக்கு வாய்ப்பில்லை.. இஸ்ரோ தலைவர்\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ அறிவிப்பு\nசந்திராயன் 2 விண்கலம் திடீரென நிறுத்தம்.. நடந்தது என்ன.. கடைசி நிமிடத்தின் பரபரப்பு தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro air force plane இஸ்ரோ விமானப்படை விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/officers-inspection-government-bus-depot-building-299112.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:35:33Z", "digest": "sha1:DMFXQORXNUN4I7ZLC35AUJPZJ2DORC2F", "length": 12511, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகை விபத்து எதிரொலி: பழைய பணிமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் - வீடியோ | Officers inspection in Government bus depot building - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n3 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை ச���ல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n8 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n32 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n40 min ago 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nநாகை விபத்து எதிரொலி: பழைய பணிமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் - வீடியோ\nபழைய பணிமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் - வீடியோ\nநாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து முதல்வரிடம் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பணிமனை கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nஅமைச்சரின் உத்தரவுபடி அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் building collapse செய்திகள்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nஇமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்\nகந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து... பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு\nசென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்\nமெக்சிகோவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கி விழுந்த கட்டிடங்கள் அதிர வைக்கும் வீடியோ\nசோமனூர் பேருந்து நிலைய கட்டிட விபத்து... ககன்தீப்சிங் பேடி விசாரணை தொடங்கியது\nசோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விபத்து... உதவிக்கு ஃபேஸ்புக்கில் அழைப்பு\nகோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிட விபத்து...கல்லூரி மாணவி உள்படி 5 பேர் பரிதாப பலி\nமும்பையில் அடுத்தடுத்து சோகம்: கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக உயர்வு\nமும்பையில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டடம்: 11 பேர் பலி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு\nகொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.... இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/159367?ref=home-section-lankasrinews", "date_download": "2019-07-22T10:17:05Z", "digest": "sha1:EI5XII7ZEV5F46SQ7ZXWJBJ73K2R7Q3I", "length": 7286, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 டீஸர் யூடியூப்பில் 3Dயில் பார்க்கலாமா? ரசூல் பூக்குட்டி வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n2.0 டீஸர் யூடியூப்பில் 3Dயில் பார்க்கலாமா ரசூல் பூக்குட்டி வெளியிட்ட தகவல்\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப��பில் இருந்து வருகிறது 2.0. வரும் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று (13 செப்டம்பர் 2018) காலை 9 மணிக்கு திரைக்கு வரவுள்ளது.\nஒரே நேரத்தில் 2D மற்றும் 3D யில் டீஸர் வெளியிடப்படவுள்ளது. அதற்காக இந்தியாவில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரத்யேகமாக 3Dயில் திரையிடப்படவுள்ளது.\nஇந்நிலையில் யூடியூப்பில் 3Dயில் பார்க்க GoogleCardboard அல்லது எதாவது VR Headset பயன்படுத்தியும் பார்க்கலாம். அதற்காக ஸ்பெஷல் 3D சவுண்ட் எபக்ட் பயன்படுத்தியிருப்பதாக ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/193041?ref=archive-feed", "date_download": "2019-07-22T09:34:25Z", "digest": "sha1:CRLQOHI74AJTMXZHIHWIAJL2QKRXVD6S", "length": 7728, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டுப் படைகளின் பிரதானி மெக்ஸிக்கோவிற்கு விஜயம் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டுப் படைகளின் பிரதானி மெக்ஸிக்கோவிற்கு விஜயம்\nகூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன மெக்ஸிற்கோவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளர்.\nஇன்றைய தினம் காலை அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாறு அவர் மெக்ஸிக்கோ புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nமெக்ஸிக்கோவின் 208ம் சுதந்திர நினைவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவின் பேச்சாளர் ருவான் பிரேமவீர தெரிவித்துள்ளார்.\nமெக்ஸிக்கோவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சல்வடோர் சினிபியோகஸ் ஸிபிடாவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இலங்கையின் சார்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த பங்கேற்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 19ம் திகதி அட்மிரால் விஜேகுணவர்தன நாடு திரும்புவார் என பேச்சாளர் பிரேமவீர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் பங்கேற்க முடியாமை குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nம���கப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/category/world-news/page/2/", "date_download": "2019-07-22T10:51:16Z", "digest": "sha1:KIDCJQD3TXVVUVALJNP7EKASYJQ6CFIA", "length": 8973, "nlines": 63, "source_domain": "eastfm.ca", "title": "world news – Page 2 – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nசுட்டெரிக்குது வெயில்…அமெரிக்க மாகாணங்களில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெப்பம் 46 ...\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nநிகழ்ச்சி நடத்தும் போது மேடையிலேயே உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்… இந்திய வம்சாவளியை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் ஒருவர், துபாயில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்திய ...\n“ஹபீஸ் சையத் கைது செய்யப்பட்டது கண் துடைப்பு நடவடிக்கை”\nகண்துடைப்பு நடவடிக்கை… ஜமாத் உத் தவா அமைப்பின் ஹபீஸ் சையதை பாகிஸ்தான் அரசு கைது செய்திருப்பது கண் துடைப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை, பாகிஸ்தான் ...\nஅமெரிக்காவில் இரண்டு துணை மின்நிலையங்களில் தீ விபத்து\nமின் விநியோகம் நிறுத்தம்… அமெரிக்காவில் இரு துணை மின்நிலையங்கள் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியதால் மின்விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்நாட்டின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மாடிசான் நகரில் ...\nநியூயார்க் நகரில் குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போட்டி\nஅடடா… அழகு குழந்தைகள் தவழ்ந்து செல்லும் அழகு… அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது. மன்ஹட்டனில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் ...\nபதிலடியாக பிரிட்டனின் ஸ்டெனோ இம்பெரோ கப்பலை பிடித்த ஈரான்\nகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்… ஈரான் பறிமுதல் செய்து வைத்துள்ள தங்கள் நாட்டின் எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளதால் இருநாடுகள் இடையே பதற்றம் ...\nவிண்கலன்கள் வடிவிலான வீடுகளை உருவாக்கிய அமெரிக்க நிறுவனம்\nவிண்கலன்கள் வடிவிலான வீடுகள்… அமெரிக்காவின் ஏர்பிஎன்பி என்ற நிறுவனமானது, விண்கலன்கள் வடிவில் உருவாக்கியுள்ள வீடுகள், கவனம் ஈர்த்துள்ளன. அப்போலோ 11 விண்கலத் திட்டத்தின் 50ஆவது நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ...\nஇறந்து விட்ட எஜமானரின் சவப்பெட்டியின் மீதிருந்து முன்னங்கால்களை அகற்ற மறுத்த நாயின் பாசப்போராட்டம்\nஇறந்துவிட்ட எஜமானரின் சவப்பெட்டியின் மீதிருந்து முன்னங்கால்களை அகற்ற மறுத்த நாய் ஒன்றின் பாசப்போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் மனதை இந்த காட்சிகள் நெகிழ செய்து வருகிறது. பெரு நாட்டின் ...\n50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்\nபதில் கடிதம் எழுதிய சிறுவன்… இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தை கண்டெடுத்த சிறுவன் பதில் கடிதம் எழுதியுள்ளான். ஐரே (Eyre) ...\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் திருவிழா\nசேற்றுத்திருவிழா… தெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் திருவிழா நடைபெற்று வருகிறது. தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள போரியாங் நகரத்தில் ஆண்டு தோறும் சேற்றுத் திருவிழா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/technology/", "date_download": "2019-07-22T10:01:22Z", "digest": "sha1:AELXWSCN23IOVIVIPALVQAKQ5C2ZOFEQ", "length": 8433, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தொழில்நுட்பம் Archives - TickTick News Tamil", "raw_content": "\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nசந்திரயான் 2 விண்கலம், விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதற்காக மார்க் 3 ராக்கெட்டை ஏவும் ஒத்திகை நிறைவடைந் துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஜூலை 15 ஆம் தேதி விண்ணில்…\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன் மூலம், அதன் அதிவேக இணைய சேவை…\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nசில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார், அப்போது கீபேட் மேலே…\nதிருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா; கேரளா அரசு திட்டம்\nஇந்தியாவின் முதன்முறையாக 'இஸ்ரோ'-வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளதுதிருவனந்தபுரத்தில், 'இஸ்ரோ'வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது.…\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nஹன்சா வெர்மாFaceApp Explained : தற்போது ஃபேஸ் ஆப் என்ற ஒரு ஆப் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதோடு அது சில செய்திகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்…\nகூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கூகுள் க்ரோம்…\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nIndian Air Force Mobile Game: வேகமாக வளர்ந்துவரும் வீடியோ கேம் மோகத்திற்கு ஏற்ப, இந்திய விமானப்படை தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஓஸ் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் விமானப்படை…\nMoon Mission Delay: ‘சந்திராயன் 2’ – தாமதம் ஏன்\nஅமிதாப் சின்ஹாIndia Moon Mission Delay: இஸ்ரோவின் சந்திராயன் 2 நிலவு திட்டம்: குறிப்பிட்ட அந்த நாளில் ஏவப்பட்டிருந்தால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 17 நாட்களும் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில்…\nஆடை படத்தில் காட்டியதை நான் முன்பே பார்த்து விட்டேன்.\n'மேயாத மான்' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் 'ஆடை'. நேற்று திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று…\nடிக்டாக் மீண்டும் இந்தியாவில் தடை செஞ்சுருவாங்களா, ஜூலை 22 பிறகு தெரியும் முடிவு\nஇந்தியாவில் மிகவேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டு, பின் கடும் நிபந்தணைகளுடன் தடை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/congress-headquarters-renewal-work-started-lucknow?qt-home_quick=0", "date_download": "2019-07-22T11:13:31Z", "digest": "sha1:A7JFJ34FGPJUAPUKGA3ZU3SHRDFIPF2N", "length": 13849, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " லக்னோ வரும் பிரியங்கா காந்தி: தொடங்கியது காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogலக்னோ வரும் பிரியங்கா காந்தி: தொடங்கியது காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி\nலக்னோ வரும் பிரியங்கா காந்தி: தொடங்கியது காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, லக்னோ வருவதையொட்டி, காங்கிரஸ் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கட்சிப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு இன்று அவர் வருகை தருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதி பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும், அவருடன் வருகை தருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, கட்சியின் மாநில தலைமை அலுவலகம் வரை, அவர்களை பேரணியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும், அந்த நகரம் முழுவதும் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபாகிஸ்தானுக்கு உதவும் சவூதி அரேபியா : ரூ. 71,000 கோடி முதலீடு செய்ய திட்டம்\nமத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கடன்...\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடலுக்கு பொது மக்கள��� அஞ்சலி\nவெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்\nசந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்..\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nதமிழக எல்லைக்கு வந்தது காவிரி தண்ணீர்..விவசாயிகள் மகிழ்ச்சி..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_6395.html", "date_download": "2019-07-22T10:25:55Z", "digest": "sha1:RQCGW5LFNNRDIPNB6HZA757BQAILBQ2W", "length": 13237, "nlines": 65, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் நீதிக்கதைகள் - பேராசை பெரும் நஷ்டம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / நீதிக் கதைகள் / சிறுவர் நீதிக்கதைகள் - பேராசை பெரும் நஷ்டம்\nசிறுவர் நீதிக்கதைகள் - பேராசை பெரும் நஷ்டம்\nAugust 15, 2012 சிறுவர் கதைகள், நீதிக் கதைகள்\nதிருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.\nஒரு நாள், வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.\nவியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதை கிணற்றுக்குள் விட்டுத்தண்ணீர் எடுக்கத்தொடங்கினான்.\nகிணற்றுக்குள் இருந்து \"யார் இங்கே தண்ணீர் எடுப்பது' என்ற பயங்கரமான குரல் கேட்டது.\nஅஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், “ஐயா நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார் நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்\n“விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.\n'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.\n ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.\n\"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். “விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.\nஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.\n ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.\n காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே என்ன செய்வ���ு\nநல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.\n'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.\n“வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.\n“அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.\nவண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.\nவீட்டுக்குள் ஓடினான். “இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போல செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.\nவண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். “என்னங்க வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.\nஅவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, “வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.\nநன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.\nஅப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.\nஅந்த இடத்தில் மந்திரக்கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.\nஅவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய \"பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு\" என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.\nபாடம் : பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்..\nசிறுவர் நீதிக்கதைகள் - பேராசை பெரும் நஷ்டம் Reviewed by Dinu DK on August 15, 2012 Rating: 5\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1", "date_download": "2019-07-22T09:54:55Z", "digest": "sha1:OIUN6RRILN6M26K6LQADAU65LLOMVYPM", "length": 8778, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி\nமண்வளம் பாதிக்கப்படாமல் பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்து பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.செல்வராஜீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பாதாவது:\nஉப்புத் தன்மை மற்றும் கார்தன்மை உள்ள பாசன நீரை விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்து வருதால் மண்வளம் பாதிப்பதோடு விளைச்சலும் குறைய வாய்ப்புள்ளது.\nமேலும், விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை பயன்படுத்தி வருவதால் உப்புத் தன்மையுள்ள நீரால் பாசன கருவிகள் குறுகிய காலத்திலே பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது.\nஇதுப் போன்றக் காரணங்களால் பராமரிப்பு செலவும் அதிகமாக்கூடும்.\nமேற்படி குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பாசன நீரை பரிசோதனை செய்து மண்வளம் பாதிக்கப்படாமல் நீரின் தன்மைக்கேற்ப பயிர் செய்வது விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்ககூடியதாகும்.\nமாதிரி பாசன நீரை எடுப்பதற்கு சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்த வேணடும்.\nகிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரின் மாதிரி சேகரிக்கும் பொழுது பம்புசெட்டிலிருந்து 10 முதல் 30 நிமிடம் வரை நீர் வெளியேறிய பின்னர் நீர் மாதிரியை சேகரித்தல் நல்லது.\nபின்னர் ஆய்வுக்கு அனுப���பி பரிசோதனையின் ரிசல்ட்டின் படி வேளாண்மைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்படி விவசாயத்தில் ஈடுபட்டால் மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையான அளவுக்கு விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.\nமேலும் இது குறித்த தகவல்களை அறிய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரப் பகுதியில் உள்ள களப் பணியாளர்களை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை விவசாயத்தில் நெல்லி →\n← கால்நடைகளுக்கு கரும்புத்தோகை தீவனம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=706&cat=10&q=Courses", "date_download": "2019-07-22T10:22:17Z", "digest": "sha1:LNPYA2C4VZNPHQMAV5BLGYHJSZUX322P", "length": 11478, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன். | Kalvimalar - News\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஜூலை 26,2009,00:00 IST\nஇன்ஜினியரிங்கைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் புதிது புதிதாக பல படிப்புகள் வந்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் படிப்பு எது என்றால் பொத்தாம் பொதுவாக இன்ஜினியரிங் படிப்பு எனக் கூறலாம். பிற படிப்புகளைப் படிப் பவரோடு ஒப்பிடுகையில் இன்ஜினியரிங் அடிப்படைகளைப் படித்திருப்பவர் எதையும் எளிதாக புரிந்து கொள்வார் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கை.\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், நியூக்ளியர் என இன்ஜினியரிங் படிப்புகள் சிறகடித்து விரிந்துள்ளன. இத் துறையில் ஒருவர் மிளிர அடிப்படையில் அவருக்குத் தேவையானது பகுத்தாராயும் மற்றும் தொழில்நுட்பத் திறன். இதில் சிலவற்றை படிப்பும் பிறவற்றை அவரது இயல்பான ஆர்வமும் கற்றுத் தரும். எனவே இன்ஜினியரிங் படிப்பை மற்றுமொரு படிப்பாக மட்டும் படிக்காமல் அதற்குத் தேவையான உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கடின உழைப்போடும் படித்தால் கட்டாயம் இதில் சிறப்பாக உருவாக முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி துறையில் நுழைய விரும்பும் எனக்கு இத் துறை பற்றிய தகவல்களையும் அதில் நுழையும் முறை பற்றிய தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/10/Bhishma-Parva-Section-045.html", "date_download": "2019-07-22T10:40:42Z", "digest": "sha1:2AFCNT3JLHUHJFR2C6JYKO5F57X2C6C5", "length": 27701, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Attack and counterattack! | Bhishma-Parva-Section-045a | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி ��ுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/01/217712", "date_download": "2019-07-22T09:43:22Z", "digest": "sha1:ZFPM4ZSRYCAPX67YFTGFDWKYTAIIKSUH", "length": 11323, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்! அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வலுக்கும் பதற்றம் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வலுக்கும் பதற்றம்\nஓமான் வளைகுடாவில் எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.\nஓமான் வளைகுடா பகுதியில் நோர்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஓமான் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்களை குறி வைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன.\nஎனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே மேற்கொண்டதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா, அது குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஎனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்திருந்ததுடன், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் கூறியுள்ளது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறாயினும், ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.\nமேலும், சிறிய படகில் வந்த ஈரானிய படையினர் வெடிக்காத குண்டுகளை கப்பலுக்கு அருகில் வந்து சேகரிப்பது போலான காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.\nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே என்ன பதற்றம்\n2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன.\nஒபாமா ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் ஈரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.\n2018ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.\nஇந்த நடவடிக்கை பல நாடுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.\nமே மாதம் டிரம்ப், ஈரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்து கொள்வதாக ஈரான் தெரிவித்தது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Health&num=4292", "date_download": "2019-07-22T10:54:09Z", "digest": "sha1:6QFNQPXQAHND77LOMCD4GYGIKYACAFRW", "length": 6137, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெட���ந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகழுதை பாலில் மறைந்துள்ள அழகின் இரகசியம்\nமற்ற விலங்குகளின் பாலை காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்த பால் வகையாக கழுதைப்பால் இருக்கிறது. கழுதைத் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சரிசமமான அளவில் இருப்பதால் கழுதைப் பாலை அருந்துபவர்களுக்கு அத்தனை விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப் பெற்று உடல் வலிமையையும், உற்சாகமான மன நிலையையும் கிடைக்கின்றது.\nஅத்துடன் கழுதைப்பால் தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றான ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. மனிதர்களின் தாய்ப்பாலில் இருக்கும் காரத்தன்மை 7 முதல் 7.5 pH அளவாக இருக்கிறது. அதே நேரத்தில் கழுதைப் பாலின் காரத்தன்மை 7 முதல் 7.2 pHஅளவாக இருக்கிறது. எனவே கழுதை பாலை வளரும் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கழுதைத் பாலில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. இந்த கால்சியம் சத்து வளரும் குழந்தைகளின் எலும்புகளை மிகவும் வலிமை பெறச் செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.\nபழங்காலத்தில் எகிப்திய பேரழகியும், அரசியுமான கிளியோபாட்ரா தனது சரும அழகை காப்பதற்கு தினமும் கழுதை பாலில் குளியல் மேற்கொண்டதாக கூறப்படுவதுண்டு. இது குறித்து பலரும் பலவித கருத்துகளை கூறினாலும். தற்காலங்களில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களில் கழுதைப்பால் சேர்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. கழுதைப்பால் மனிதர்களின் தோலில் ஈரப்பதம் தன்மையை அதிக நேரம் நீடித்திருக்கச் செய்ய உதவுகிறது. எனவே தான் இவை அழகு சாதனப் பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. கழுதை பாலை முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக் கொண்டு 20 நிமிடம் கழித்து குளிப்பவர்களுக்கு சருமத்தில் இருக்கின்ற கரும்புள்ளி��ள், எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை நீங்கி இளமையான தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/unnodui-kaa-movie-review/", "date_download": "2019-07-22T09:32:40Z", "digest": "sha1:5H7NPOKLHOE7YCO5J23ZWXIKLE2TMZPP", "length": 23102, "nlines": 134, "source_domain": "nammatamilcinema.in", "title": "உன்னோடு கா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஉன்னோடு கா @ விமர்சனம்\nஅபிராமி மெகா மால் சார்பில் நல்லம்மை ராமநாதன் தயாரிக்க, பிரபு, ஊர்வசி, ஆரி ,மாயா, பால சரவணன், மிஷா கோஷல் ஆகியோர் நடிப்பில்,\nஅபிராமி ராமநாதன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி ஆர் கே என்பவர் இயக்கி இருக்கும் படம் உன்னோடு கா . ரசிகர்களோடு பழம் விடுமா படம்\nதென் தமிழ்நாட்டு கிராமமான சிவலிங்க புரம் என்ற ஊரில் ஒரே சமூகத்தை சேர்ந்த மக்களுக்குள் பகை வளர்ந்து, ஊரை வேலி கட்டி இரண்டாகப் பிரித்ததோடு,\nஐந்து தலைமுறையாக இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று கொள்கிறார்கள் .\nஐந்தாம் தலைமுறையில் இந்த இரண்டு தரப்புகளை சேர்ந்த ஜெயவேலுவும் (பிரபு) கீர்த்தி வாசனும் (கை தென்னவன்) மாமன் மச்சான் உறவோடு நண்பர்களாகவும் பழகுகிறார்கள் .\nஜெயவேலுவின் மனைவி ராஜ லக்ஷ்மி (ஊர்வசி) . கீர்த்தி வாசனின் மனைவி வான்மதி (ஸ்ரீரஞ்சனி)\nஜெய வேலுவுக்கு ஒரு மகனும் கீர்த்தி வாசனுக்கு ஒரு மகளும் பிறந்து ஒருவரும் பாலகர்களாக இருக்கும்போது , இரண்டு தரப்புக்கும் மோதல் வெடிக்கிறது .\nகீர்த்தி வாசனை ஜெய வேலுவே வெட்டிக் கொல்ல வேண்டிய சூழல் .\nஆனால் ஜெயவேலு அதை செய்யாமல் இருப்பதோடு , ஜெயவேலு , கீர்த்தி வாசன் இருவரும் தங்கள் குடும்பத்தோடு தப்பித்து சென்னை வந்து செட்டில் ஆகிறார்கள் .\nஜெயவேலு சிற்பங்கள் கலைப் பொருட்கள் விற்பனையகம் நடத்துகிறார் .\nபிள்ளைகள் வளர்ந்த நிலையில் ஜெயவேலுவின் மகன் சிவாவுக்கும் ( ஆரி) கீர்த்தி வாசனின் மகள் அபிராமிக்கும் (மாயா), திருமணம் செய்து வைக்க ஆசைப்பட,\nஆனால் அவர்கள் இருவரும் சின்ன வயசு முதலே எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்\nசிவாவின் நண்பன் பகத்சிங்கும் (பால சரவணன்) மாயாவின் தோழி அழகிய வடிவுடைய சுந்தராம்பாளும் (மிஷா கோஷல்) காதலிக்கின்றனர் . ஆனால் சிவாவும் அபிராமியும் ஆளுக்கொரு ஐடியா தந்து,\nபகத் சிங் – அழகிய வடிவுடைய சுந்தராம்பாள், இ��ுவரின் காதலும் கல்யாணத்தில் முடியாமல் தடுத்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு சிவா – அபிராமி சண்டை வளர்ந்து கொண்டே போகிறது\nசுந்தராம்பாளின் அப்பா காசி (மன்சூர் அலிகான்) சிலைகளை திருடி விற்கும் கடததல்காரன் மற்றும் தாதா . ஜெயவேலுவோடு சேர்ந்தால்,\nகடத்தல் தொழிலில் இன்னும் கொழுக்கலாம் என்று அவன் விரும்ப , நேர்மையாளரான ஜெயவேலு அதற்கு ஒப்பவில்லை .\nஇதற்கிடையே சிவலிங்க புரதத்தைச் சேர்ந்த இரண்டு குரூப்பும் ஜெயவேலுவையும் கீர்த்தி வாசனையும் போட்டுத் தள்ளுவதற்காக தேடும் முயற்சியில் வெற்றி அடைந்து இருவரையும் சிவலிங்கபுரத்துக்கு கடத்துகிறது .\nஅங்கே இருவரும் ஒற்றுமையாக நின்று பகைக்கான காரணத்தைத் தேட , அஞ்சு தலைமுறைக்கு முன்னாள் ஒரு கோழி முட்டை யாருக்கு சொந்தம என்பதில் வந்த சண்டை அது என்பது புரிகிறது .\nஇரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி பகையை முடித்து வைக்கின்றனர் ஜெயவேலு , கீர்த்திவாசன் இருவரும் .\nஅதே வேகத்தில் இருவரும் சென்னைக்கு போய் எப்படியாவது சம்மந்தி ஆகி விடவேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே காசிக்கு தன மகள் சுந்தராம்பாள் பகத்சிங்கை காதலிப்பதை சம்மதமில்லை .\nஎனவே . அவன் பகத் சிங்கை போட்டுத் தள்ள முடிவு செய்ய, நண்பனைக் காப்பாற்ற சிவா ,\nதான் சுந்தராம்பாளை விரும்புவதாக நடிக்கிறான் . அதை நம்பும காசிக்கு சிவா மாப்பிள்ளையாக டபுள் ஒகே .\nசிவாவின் இந்த நடிப்பால் ஏற்படும் குழப்பங்களும் தீர்வுமே இந்தப் படம்\nபடத்தின் முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்தான். வண்ணம், கால கட்டங்களுக்கு ஏற்ப டோன்கள், ஒளி ஆளுமை, கேமரா நகர்வுகள், ஃபிரேமிங் என்று,\nஎல்லாமும் எல்ல்ல்ல்லாமும் அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது.\nமுதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அந்த ஹீரோயிசம் தொடர்கிறது .பாடல்களை ஸ்லோ மோஷனில் படமாக்கி இருக்கும் விதம் எல்லாம் ஆசம் அட்டகாசம்\nஎடுத்த உடன் ஸ்லோ மோஷனில் ஒரு கலவரம், அடுத்து ஒரு இளம் ஜோடி ஓடிப் போய்விட்டதாக தகவல் வர , அதைக் கேட்டு இரண்டு குடும்பமும் சந்தோஷப் படுவது.. என்று படத்தின் ஆரம்பம் அமர்க்களம் .\nஇது லாஜிக் பார்க்கக் கூடாத வசனம் நிறைந்த காமெடி முயற்சிப் படம் என்பதை ஆரம்பத்திலேஎ உணர்த்தி விடுகிறார்கள் .\nஅதற்கும் முன்பாக , கருவில் இருக்கும்போதே சிவாவுக்கும் அபிராமிக்கு சண்டை என்பதும் சுவாரஸ்யம்தான் .\nஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் நிறைந்து இருந்தாலும் நடிப்பில் முதலிடம் ஊர்வசிக்கே . சின்னச் சின்ன எகஸ்பிரஷன்கள், மலையாள வாசனையை சுத்தமாக வென்றெடுத்த வசன உச்சரிப்பு,\nஏற்ற இறக்கம் எல்லாம் அபாரம . (அட வசன உச்சரிப்பில்தாங்க \nநடிப்பில் அடுத்த இடம் மாயாவுக்கு . வித்தியாசமான அந்த முகம் சின்னச் சின்ன உணர்வுகளை கூட படார் படர் என்று மாற்றி வசீகரிக்க, உடல் மொழிகளிலும் அசத்துகிறார் மாயா .\nமன்சூர் அலிகானும் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார் .\nபிரபு , ஆரி, பால சரவணன், மிஷா கோஷல் , தென்னவன் , எஸ் எஸ் பாஸ்கர், சாம்ஸ், நாராயணன், என்று எல்லோரும் கேரக்டருக்கு பொருத்தமாகவோ,\nஅல்லது காமெடிக்கு சிரததையோடு முயன்று சில இடங்களில் வெற்றியும் பெறுபவர்களாகவோ இருக்கிறார்கள்\nகாசியின் அடியாளாக நடித்து இருக்கும் சின்னத்திரை இயக்குனர் நந்தகுமார் ஃபிரஷ்ஷாக கவர்கிறார் வாழ்த்துகள் \nஒரு காட்சியிலாவது இயற்கையாக நடித்தால்தான் சம்பளம் என்று மட்டும் சொல்லி விட்டால் போதும் .நடிகை ஸ்ரீரஞ்சனி மூலம் தயாரிப்பாளர்களுக்கு நிறைய்ய்ய்ய்ய பணம் மிச்சமாகும் .\nஇசையமைப்பாளர் சத்யாவின் பாடல்கள் இனிமை .\nபோன தலைமுறவரை ஏதாவது ஓர் எழுத்தை ஒழுங்காக உச்சரிக்க முடியாத குறைபாட்டோடு சிலர் இருப்பார்கள் . அருட் செல்வர் ஏ பி நாகராஜனின் புராணப் படம் ஒன்றில்,\nஇப்படி ஒரு கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார் ஆச்சி மனோரமா (திருமால் பெருமை\nஅந்த வகையில் ர என்ற எழுத்தை த என்று உச்சரிக்கும் சிறுமிகளின் குரலில் வரும் ”ஊதே வெதட்டி. வெதட்டி .. ”பாடல் அபாரம் . இப்படிதாங்க எதாவது வித்தியாசமா முயற்சி பண்ணனும்\nஇரண்டாம் பகுதியில் ஏகப்பட்ட டிராக்குகள் ஒன்று சேர்ந்து ஓவர் லோடு ஆகிறது . சாம்ஸ் கதாபாத்திரம் ஆரம்பம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது .\nஆனால் கடைசியில் அது கதையில் ஒன்றுமே செய்யாத நிலையில் அதை டோட்டலாக ரிமூவ் பண்ணி இருக்கலாம் .\nகேரக்டர்கள் அதிகம் இருக்கும்போது காட்சிகள் ரொம்ப சிம்பிளாக இருக்க வேண்டும் . அது இல்லை\nஇதுபோன்ற கதைகளில் சுவாரஸ்யத்துக்காக, உற்சாகமாக தறிகெட்டு யோசிப்பதில் தப்பில்லை . அப்படித்தான் திரைக்கதையில் முயன்று இருக்கிறார் ஆர் கே .\nஆனால��� அதில் கொஞ்சமாவது யதார்த்தம் இருந்தால்தான் அந்த உற்சாக முயற்சிகள் சுவையாகவும் இருக்கும் .\nபடத்தின் டைட்டிலில் திரைக்கதை வசனம் இயக்கம் ஆர் கே என்று போட்டு விட்டு அப்புறம் கதை அபிராமி ராமநாதன் என்று போடப்பட்டு கடைசியாக தயாரிப்பு நல்லம்மை ராமநாதன் என்று டைட்டில் முடிகிறது\nகல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் .. இந்த லிஸ்டில் புதுசானாலும் டைரக்டர் என்ற வாசகமும் சேர்க்கப்பட வேண்டும் .\nஒரு படத்தில் இயக்குனரின் பெயர் ஒன்று முதலில் வர வேண்டும் அல்லது கடைசியாக தலைமை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரவேண்டும் .\nடைரக்டர் பெயருக்குப் பின்னால் ஒரு பெயர் வர வேண்டும் என்றால், அது அந்த டைரக்டரை விட சீனியர் டைரக்டர் ஒருவர் டைரக்ஷன் மேற்பார்வை செய்து இருந்தால் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்\nஅதுவும் திரைக்கதை வசனம் இயக்கம் என்று பெயர் போட்ட பிறகு கதை என்ற டைட்டில் வருவது எல்லாம் ஏற்புடையது அல்ல\nஉன்னோடு கா .. குடும்பக் கனி\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nNext Article கோ 2 விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2011/05/", "date_download": "2019-07-22T10:51:57Z", "digest": "sha1:HSKPFITOL3UXU3CRR5DWCYTNLNGX4YYP", "length": 15764, "nlines": 382, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "May 2011 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nசேலம் ARRS நடிகை நதியா\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice -\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam -\nஆர்.எம்.கே.வி பட்டு சேலைகள் RMKV Silk Sarees\nஆர் எம் கே வி பட்டு சேலைகள்\nLabels: காமெடி சிரிப்பு / Comedy\nதமிழ் வெளி Tamil Veli\nசேலம் ARRS நடிகை நதியா\nஇரட்டை பசு அரிசி Twin Cow Rice\nசக்தி சூரியகாந்தி சமையல் எண்ணெய்\nகோபுரம் மஞ்சள் & குங்குமம் Gopuram Kungumam\nஆர்.எம்.கே.வி பட்டு சேலைகள் RMKV Silk Sarees\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்��ால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (8)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/category/rajinikanth/", "date_download": "2019-07-22T10:51:46Z", "digest": "sha1:22SRSFVVBSIWVC7J5QQHALVMOT64OO75", "length": 2410, "nlines": 59, "source_domain": "www.kollywoodbro.com", "title": "Rajinikanth Archives - kollywoodbro", "raw_content": "\nபொங்கல் என்று 70% திரையரகத்தை வாங்கிய படம்,விசுவாசம் Vs பேட்ட\nஇப்பொழுது தல அஜித் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் சுற்றலா சென்று விட்டு ந சென்னைக்கு வந்தார் எந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. பேட்டையும் விஸ்வாசம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது கூடவே சிம்புவின் வந்த ராஜாவாதான்...\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/category/trailer/", "date_download": "2019-07-22T10:51:42Z", "digest": "sha1:SN76GJTIDEXA5WZ54HQPAPRYYVM54CNZ", "length": 3446, "nlines": 74, "source_domain": "www.kollywoodbro.com", "title": "Trailer Archives - kollywoodbro", "raw_content": "\nசிம்பு – வந்த ராஜாவா தான் வருவேன் படத்தின் டீஸர் 1\nசிம்பு வின் வந்த ராஜாவைத்தான் வருவேன் படத்தின் டீஸர் வெளியாகி ஏறுகின்றது ஆதாவது இப்படத்தின் டீஸர் ப்ரோமோ வெளியாகிவித்தது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆனா லைக்கா இந்த படத்தின் டீஸர் ப்ரோமோ தனது ட்விட்டர் வெளியிட்டது இதோ...\nசர்க்கார் படத்தின் புதிய டீஸர்\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4127", "date_download": "2019-07-22T10:26:39Z", "digest": "sha1:X4WR6Q5PAW7NFF7VUNCZYT6VITQAJPPN", "length": 8063, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Naveena Kaala India - நவீன கால இந்தியா » Buy tamil book Naveena Kaala India online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : பிபட் சந்திரா,தமிழாக்கம்:இரா. சிசிபாலன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: இந்தியா, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், தகவல்கள்\nசாலையின் திருப்பம் வாழ்வின் தரிசனங்கள்\nஇந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்.\nஇந்தியாவில் காலனியாதிக்கம் நிலைபெறுவதற்கான சமூக்க் காரணிகள்,காலனியக் கொள்கைகள்,கொள்கைகளுக்கான எதிர்விளைவுகள்,சமூக மறுமலர்ச்சி,தேசிய இயக்கத்தின் எழிச்சி ஆகியவற்றை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் பிபன் சந்திரா விவரிக்கின்றார்.\nஇந்த நூல் நவீன கால இந்தியா, பிபட் சந்திரா,தமிழாக்கம்:இரா. சிசிபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nசெய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nசெய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum\nசமூகமும் இயற்கையும் - Samugamum Iyarkkaium\nஅணு அறிவியல் வளர்ச்சி - Anu ariviyal valarchi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukkal\nகடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan\nகுடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar\nமின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book) - Minn Vibathukalai Thavirkkum Muraikal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/submersible-water-pumps-for-sale-kandy-13", "date_download": "2019-07-22T11:02:18Z", "digest": "sha1:XZCG6JBAD3ZEFDBVBKO564A3EBLDECCH", "length": 7030, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் : Submersible Water Pumps | கண்டி | ikman.lk", "raw_content": "\nSellfast |Jayasinghe Advertising மூலம் விற்பனைக்கு30 மே 7:11 முற்பகல்கண்டி, கண்டி\n0779829XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்ப���தும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779829XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nSellfast |Jayasinghe Advertising இருந்து மேலதிக விளம்பரங்கள்\n45 நாட்கள், கண்டி, கார்டன்\n45 நாட்கள், கண்டி, கார்டன்\n8 மணித்தியாளம், கண்டி, கார்டன்\n49 நாட்கள், கண்டி, கார்டன்\n3 நாட்கள், கண்டி, கார்டன்\n5 நாட்கள், கண்டி, கார்டன்\n57 நாட்கள், கண்டி, கார்டன்\n56 நாட்கள், கண்டி, கார்டன்\n57 நாட்கள், கண்டி, கார்டன்\n45 நாட்கள், கண்டி, கார்டன்\n45 நாட்கள், கண்டி, கார்டன்\n18 நாட்கள், கண்டி, கார்டன்\n1 நாள், கண்டி, கார்டன்\n46 நாட்கள், கண்டி, கார்டன்\n45 நாட்கள், கண்டி, கார்டன்\n54 நாட்கள், கண்டி, கார்டன்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/mobile-phone-accessories?categoryType=ads&models=magna", "date_download": "2019-07-22T11:00:22Z", "digest": "sha1:4ZDR6NXQYYGC3G2PPYKU5IBUNWIYGV4V", "length": 4559, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள கையடக்கத் தொலைபேசி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nவாதுவ உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதி��ிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/216623?ref=archive-feed", "date_download": "2019-07-22T09:45:45Z", "digest": "sha1:GHADYC4W4MUDDDKFWWOLYZWU3FMLEY3J", "length": 6824, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு : வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு : வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்\nஇலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.\n15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=4403", "date_download": "2019-07-22T10:42:38Z", "digest": "sha1:HTA2UG5HCI4ROTKEKOXNB4PQR6K4TRU5", "length": 36993, "nlines": 200, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "டெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தே��ையா மொபைலும் ஆப்பும்? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nகுழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nபெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு…\nஒருமுறை என் உறவினர் ஒருவர் தன் இரண்டு வயது பேத்திக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். சாப்பிடும் வரை பேத்தியின் கண்கள் மொபைல் APP வீடியோ கேம்ஸில். சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்ததும் மொபைலை பாட்டியிடம் கொடுத்துவிட்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியது.\nகுழந்தை சாப்பிடும்போது மட்டும் Wi-Fi சுவிட்சை ஆன் செய்வாராம். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கும்போது குழந்தைக்குத் தெரியாமல் ஆஃப் செய்துவிடுவாராம். வீடியோ கேம்ஸ் இயங்காமல் நிற்கும்போது கவனம் வேறு திசையில் திரும்புவதாகச் சொன்னார். அப்படிப் பழக்கப்படுத்தி இருந்தார்.\nஇதனால் வீடியோ கேம்ஸ் பார்க்கும் நேரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சாப்பாடும் முழுமையாக உள்ளே செல்கிறது.\nஇப்படிச் செய்யாமல் சாப்பிடும்போது வீடியோ கேம்ஸ் எதற்கு என கட்டுப்படுத்தத்தொடங்கினால் சாப்பாடும் முழுமையடையாது. வீடியோ கேம்ஸின் மீதான வெறியும் அடங்காது.\nகுழந்தைகளாகட்டும், இளைஞர்களாகட்டும் முதலில் பழக்கங்களை வழக்கப்படுத்துவோம். பின்னர் அவர்களாகவே அவற்றுக்கான எல்லைகளை வகுத்துக்கொள்வார்கள்.\nபிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் உதவக்கூடிய ஆப்கள் உள்ளன.\nஅன்பு, பாசம், நேசம், அரவணைப்பு என உணர்வுகளால் ஆளக்கூடிய அப்பா அம்மா குழந்தைகள் உறவுமுறையை இன்று தொழில்நுட்பம் ஆளும்நிலை வந்துவிட்டது.\nகுழந்தைகளுக்கு எழுத்துக்களையும் ஒலிகளையும் வண்ணங்களையும் வீடுகளில் தாத்தா பாட்டிகளும் அப்பா அம்மாக்களும் கற்றுக்கொடுத்த காலம்போய் இன்று ஆப்கள் சொல்லிக்கொடுக்கின்றன. ஆப்கள் டியூஷன் எடுக்கின்றன. ஆப்கள் கதை சொல்கின்றன. பாட்டு சொல்லித் தருகின்றன. A-Z எல்லாமே ஆப் மயம்தான்.\nஇவ்வளவு ஏன் குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாய்க்கு உதவக்கூ���ிய பேறுகால ஆப்களும் உள்ளன.\nகுழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கல்வி, பொழுதுபோக்கு, மருத்துவம் என பல்வேறு பிரிவுகளில் ஆப்கள் உள்ளன.\nமுன்பெல்லாம் வெப்சைட்டுகளில் கிடைத்த தகவல்களும் வசதிகளும் இன்று மொபைல் ஆப்களாக வடிவமெடுத்துள்ளன.\nஇப்படி ஏராளமான ஆப்கள் கொட்டிக்கிடக்கின்றன… நாம்தான் அவற்றை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். Rating & Reviews பார்த்து நல்ல மதிப்பீடுகள் பெற்ற ஆப்களை மட்டும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஇங்கு சொல்லப்பட்ட ஆப்கள் உதாரணத்துக்காக சொல்லப்பட்டவையே. எனவே பயன்படுத்தும் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.\nஆப்களே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு முழுமையான தீர்வாகாது.\nபிள்ளைகளின் பயன்பாடுகளுக்கு உதவுகின்ற ஆப்கள் போலவே அவர்களின் பாதுகாப்புக்கும் உதவுகின்ற ஆப்கள் உள்ளன. ஆனால் ஆப்களே பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கான முழுமையான தீர்வாகாது.\nசமீபத்தில் ‘Go Put Your Strength to work’ என்ற நான் படித்த ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்.\n‘போரை நிறுத்துவது என்பது வேறு; அமைதியை உருவாக்குவது என்பது வேறு. நோயை குணப்படுத்துவது என்பது வேறு; ஆரோக்கியத்தை உருவாக்குவது என்பது வேறு. பலவீனத்தைப் போக்குவது என்பது வேறு; பலத்தைப் பெருக்குவது என்பது வேறு. இரண்டுக்கும் வெவ்வேறு மனநிலைகள், வெவ்வேறு முயற்சிகள், வெவ்வேறு உத்திகள் தேவைப்படுகின்றன.’\nஅதுபோலதான் பிள்ளைகளை கண்காணிக்கவும் பாதுகாக்கவும் ஆப்களை பயன்படுத்துவது என்பது வேறு… பிள்ளைகளை மனதளவில் பாதுக்காப்பாக இருக்கக் கற்றுக்கொடுப்பதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் வேறு வேறு…\nஆப்கள் மூலம் ஓரளவுக்கு அவர்களின் இருப்பிடத்தை, செல்லும் இடங்களை, போன் கால்களை, மெசேஜ்களை, பார்வையிடும் வெப்சைட்டுகளை, பயன்படுத்தும் கேம்ஸ்களை கண்காணிக்கலாம், கட்டுப்படுத்தலாம். ஆனால் எந்நேரமும் இதே வேலையாக இருப்பது என்பது இயலாத காரியம்.\nஇதைவிட பிள்ளைகளை பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுத்து பழக்குவது மிக முக்கியம்.\nஉங்கள் பிள்ளை மொபைலை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என தெரிந்துகொள்ள சின்ன டெஸ்ட்…\nஉங்கள் குழந்தைகளிடம் என் போனில் சிக்னல் கிடைக்கவில்லை. உன் மொபைலை கொடு… பேசிவிட்டுத் தருகிறேன் என சொல்லிப் பாருங்கள்…\nஉங்கள் ���ிள்ளை பதட்டப்படாமல் உங்களிடம் மொபைலைக் கொடுத்தால் அவர்கள் மொபைலை சரியாகப் பயன்படுத்துகிறார்கள் எனக் கொள்ளலாம்.\nஅதைவிட்டு அவர்கள் பதட்டப்பட்டு வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மெசேஜ்களை டெலிட் செய்வதில் முனைப்பு காட்டினாலோ அல்லது மொபைலை கொடுப்பதில் சுணக்கம் காட்டினாலோ அவர்கள் மனதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம்.\nஅதுபோல உங்கள் பிள்ளைகள் உங்கள் மொபைலில் கேம்ஸ் விளையாட எடுக்கும்போது ‘மேசேஜ்களை பார்க்காதே… என் வாட்ஸ் அப்பை நோண்டாதே’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அவர்களும் அதையே பயன்படுத்துவார்கள்.\nLife 360 என்ற ஆப்பில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் குரூப் உருவாக்கிக்கொண்டு அவர்களை முழுமையாகக் கண்காணிக்க முடியும். கண்காணிப்பது என்று சொல்வதைவிட பாதுக்காப்பை கொடுக்க முடியும் என்று சொல்லலாம்.\nநாள்முழுவதும் அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை டிராக் செய்யும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் பிள்ளைகளும் பெற்றோர் எங்கிருக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளலாம். பெற்றோரும் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ளலாம். பெற்றோர் அலுவலகத்தில் இருந்து டிராஃபிக்கில் மாட்டி இருந்தால் அவர்கள் வீட்டுக்கு வர எவ்வளவு மணிநேரம் ஆகும் என்பதை அறியலாம்.\nஇதுபோல ஏராளமான பேரண்டிங் கன்ட்ரோல் சாஃப்ட்வேர்களும், ஆப்களும் இணையதளத்திலும் ஸ்மார்ட்போனிலும் பிள்ளைகளை கண்காணிப்பதற்கு உதவுகின்றன.\nஇதுபோன்ற ஆப்களை பயன்படுத்துவதை விட முக்கியமான வேறொரு அடிப்படை விஷயம் ஒன்றுள்ளது.\nபிள்ளைகளின் மனதளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளச் செய்யும் பக்குவத்தை வளர்த்துவிட வேண்டும்.\nசந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஜெனலியா அப்பா வீட்டை விட்டு காதலன் ஜெயம்ரவி வீட்டிற்கு சிலகாலம் வந்து தங்கியிருப்பார். காதலன் வீட்டினர் சற்று வசதியானவர்கள். அவர்கள் சாப்பிடும்போது சாப்பாடு மேலே சிந்தாமல் இருப்பதற்கு கழுத்தில் துணி கட்டிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஆனால் ஜெனலியா அப்படிச் செய்யாமல் சாப்பிடும்போது ‘என்ன உங்க வீட்டில் இதெல்லாம் சொல்லித் தரவில்லையா’ என்று கேட்க ‘மேலே சிந்தாமல் இருக்க துணி கட்டிக்கொள்ள கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் சிந்தாமலேயே சாப்பிடக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என் அப்பா…’ என்று சொல்லும் தத்துவத்தை நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களோடும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.\nநாம் இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் போலவே இன்டர்நெட் மூலம் மற்றொரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு சைபர் வேர்ட் எனலாம். அந்த உலகத்துடனும் ஒன்றி வாழப் பழக வேண்டும். அப்படியில்லையென்றால் நான் தனிமைப்படுத்தப்படுவோம்.\nஆப்களே தேவையில்லை என ஒதுக்கிவிட முடியாது. ஆப்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதுதான் முக்கியம்.\nகுழந்தைகளுக்கு மொபைலும் ஆப்களும் முக்கியம்தானா\nவிகடன் டிவியில் வெளியான என்னுடைய கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோ வெளியான பிறகு எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களை அலசி ஆராய்ந்து குழந்தைகளுக்கு மொபைலும் ஆப்களும் முக்கியம்தானா என்பது குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாக, விரிவாக…\nநீங்கள் எல்லாம் என்ன மொபைல் ஆப்களிலா வளர்ந்தீர்கள், மொபைலா பாட்டும் கதையும் சொல்லிக்கொடுத்தன, குழந்தைகளிடம் மொமைல் ஆப்ஸ் கேம்ஸ்களை ஏன் பழக்கப்படுத்த ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பது ஒரு சாராரின் கருத்து.\nகணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நாட்களில் குழந்தைகளை பெரும்பாலும் பாட்டி தாத்தாக்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் குளிக்க வைப்பதற்கும், தூங்க வைப்பதற்கும் டிவியில் கார்ட்டூன் சேனல்களையோ, யு-டியூபில் குழந்தைகளுக்கான ரைம்ஸ்களையோ அல்லது மொபைல் ஆப்களில் கதைகளையோ அல்லது கேம்களையோ காட்டித்தான் அவர்களை சமாளிக்க முடிகிறது.\nதாத்தா பாட்டிகள் கதைகள் சொல்லலாம்தான். பலரும் சொல்லிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளும் எத்தனை நேரம்தான் தாத்தா பாட்டி முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கும்\nஸ்மார்ட் போன்களும், யு-டியூப் மற்றும் ஆப்களும் பிரபலமாவதற்கு முன்பெல்லாம் அனிமேஷன் சிடிக்கள் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்தன.\nநாங்கள் எங்கள் நிறுவனத்தில் தயாரித்த குழந்தைகளுக்கான மழலை மெட்டுக்கள், மழலை சந்தங்கள், குழந்தைகளுக்கான கந்தர் சஷ்டிக்கவசம், இராமாயணம், தினம் ஒரு பழம், தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்திப் பாடல்கள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற அனிமேஷன் சிடிக்கள் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அந்த சிடிக்களை கம்ப்யூட்டரில் ஓடவிட்டித்தான் சாப்பாடு கொடுப்பதாக பல பெற்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஅதற்கடுத்து குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல்கள் வர ஆரம்பித்தன. அதற்கடுத்து இப்போது மொபைல் ஆப்ஸில் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள்.\nஇப்படி கால மாற்றத்துக்கு ஏற்ப குழந்தைகளை சமாளிக்க ஏதேனும் ஒரு யுக்தி தேவையாகவே இருக்கிறது.\nகுழந்தைகள் சாப்பிட வைக்க மொபைலை ஏன் அவர்களிடம் கொடுக்கிறீர்கள் மாறாக கதைகள் சொல்லலாம், அவர்களுடன் விளையாடலாம் என ஆயிரம் வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி செல்லும் குழந்தைகளை காலை வேளையில் பள்ளிக்குக் கிளப்பும் நேரத்தில் இதெல்லாம் சாத்தியமா\nமுந்தைய தலைமுறையில் பெரும்பாலும் வீடுகளில் அப்பா அம்மா மட்டும் இருப்பதில்லை. தாத்தா பாட்டி அத்தை மாமா என்று கூட்டுக்குடும்பமாக நிறைய உறவுகளின் முகங்களைப் பார்த்து வளர்ந்தன குழந்தைகள்.\nசாப்பிடும் குழந்தைகளைச் சுற்றி அம்மா பாட்டி அத்தை என சுற்றி ஒரு கூட்டமே உற்சாகப்படுத்தும். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டவும், நாய் பூனை இவற்றுடன் பேசிக்கொண்டே அவற்றுக்கு ஒரு வாய் சாப்பாடு குழந்தைக்கு ஒரு வாய் சாப்பாடு என குழந்தைகளை ஊக்கப்படுத்தி சாப்பாடு ஊட்ட வைத்த காலமெல்லாம் இருந்தனதான். இல்லை என நானும் சொல்லவில்லை.\nசாப்பிட வைக்க வேண்டும், தூங்க வைக்க வேண்டும், குளிக்க வைக்க வேண்டும் இப்படி நாள் முழுவதும் குழந்தைகளை முழுமையாக கவனித்துக்கொள்ளும் கட்டாயச் சூழலில் சில மணி நேரங்கள் குழந்தைகள் ஆப்பிலோ அல்லது யு-டியூபிலோ கதைகளையும், பாடல்களையும் பார்ப்பதிலோ அல்லது கேம்களை விளையாடுவதினாலோ தவறே இல்லை.\nஆனால் 24 மணி நேரமும் மொபைலில் கேம்ஸ் என அடிக்ட் ஆகும்போதுதான் பிரச்சனை ஆரம்பம்.\nநாம் தொந்திரவின்றி வேலை செய்வதற்காக குழந்தைகள் கைகளில் மொபைலை கொடுத்துச் செல்வதும், டிவியில் கார்ட்டூன் சேனலை ஆன் செய்துவிட்டு செல்வதுமான பழக்கத்தை வழக்கப்படுத்தினால் குழந்தைகள் அவற்றுக்கு அடிக்ட் ஆகத்தான் செய்வார்கள்.\nடிஜிட்டல் சாதனங்களை நாமும் அளவோடு பயன்படுத்தி குழந்தைகளுக்கும் அதையே வழக்கப்படுத்தினால் எந்தக் கு��ந்தையும் எதற்கும் அடிக்ட் ஆகாது என்பது நிதர்சனம்.\nநம்மைப் பார்த்துத்தானே வளர்கின்றன குழந்தைகள். யோசிப்போம்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஇந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகள் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்களின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.\nஇந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர்கள், வெப்சைட்டுகள், ஆப்கள், நிறுவனங்களின் பெயர்கள், அவற்றின் தயாரிப்புகள், புகைப்படங்கள், லோகோ மற்றும் காப்புரிமை ஆகிய அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையுடையது.\nஆப் ஆகட்டும், வெப்சைட் ஆகட்டும், சாஃப்ட்வேர் ஆகட்டும் அதன் வடிவமைப்பாளர்கள் அவற்றில் எப்போது வேண்டுமானாலும் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது இதில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்சைட்டுகள், ஆப்கள் மற்றும் சாஃப்ட்வேரின் வடிவமைப்பில் அவர்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதற்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.\nNext டெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nPrevious டெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிள��க் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=4286", "date_download": "2019-07-22T10:57:21Z", "digest": "sha1:RKDSTNI5Q3E4JODR37ZE7UG4CMP6MECG", "length": 2984, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகாரைதீவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய போதை ஒழிப்பு வீதி நாடகம்\nபோதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக கலாச்சார பிரிவு நடாத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (10) காரைதீவு தபால் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு. ஜெகராஜனின் வழிகாட்டலில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ரி. கமலநாதனின் தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் காரைதீவு கமு/விபுலானந்த மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-07-22T09:34:52Z", "digest": "sha1:FK3BMQVTNY5Z42LFW27BR6O5RSYDW43Q", "length": 6159, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அனந்த் வைத்தியநாதன்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nபிக்பாஸ் முதல் சீசனைப் போல இல்லை இரண்டாவடு சீசன் என்பதுதான் பொதுமக்களின் பொதுவான பார்வை. ஆனால் அதையும் சர்ச்சையாக்கி பேச வைத்துள்ளனர் இன்று.\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/blog-post_84.html", "date_download": "2019-07-22T10:24:23Z", "digest": "sha1:7N6NRT2MWPK6EHECAL4ERGOW4FICD4AD", "length": 13378, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வீட்டுக்கடன் வாங்கும் முன் திட்டமிடுங்கள்", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கும் முன் திட்டமிடுங்கள்\nசொந்த வீட்டு கனவை நனவாக்கும் அஸ்திரமாக வங்கிக்கடன்கள்இருப்பதால் அதுவே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது.அத்துடன் வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், வீடுவாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் சாதகமான அம்சங்களைகொண்டிருக்கின்றன. எனினும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்புசரியான திட்டமிடலுடன் செயல்பட்டால்தான் விரைவாகவீட்டுக்கடனை முடிக்க வேண்டும்.\nகுறிப்பாக நம்முடைய பட்ஜெட் தொகை எவ்வளவு அதில்வங்கிக்கடனாக எவ்வளவு தொகையை வாங்கப்போகிறோம் அதில்வங்கிக்கடனாக எவ்வளவு தொகையை வாங்கப்போகிறோம்அதனை எப்படி திரும்ப செலுத்த போகிறோம்அதனை எப்படி திரும்ப செலுத்த போகிறோம் என்பது குறித்துஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் நாம் எதிர்பார்க்கும் தொகைமுழுவதையும் வீட்டுக்கடனாக பெற்றுவிட முடியாது.\nநம்முடைய வருமானத்தை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்பதான்வீட்டுக்கடன் தொகை நிர்ணயிக்கப்படும். அத்துடன் சொத்துமதிப்பில் 80 சதவீதம்தான் கடனாக கிடைக்கும். மீதம் இருக்கும் 20சதவீதத்தை முன்தொகையாக (மார்ஜின் மணி) உடனடியாகசெலுத்த வேண்டியிருக்கும். அந்த தொகை நம்முடைய சேமிப்புதொகையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த தொகைக்கும்கடன் வாங்க நினைப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.\nஏனெனில் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு அதை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணை தொகை (இ.எம்.ஐ), குடும்ப மாதசெலவீனங்கள் உள்ளிட்டவை மாத வருமானத்தை ஆக்கிரமித்துவிடும். அப்படியிருக்கையில் வீட்டு கடனுக்கான முன்பண தொகையையும் கடனாக பெற நேர்ந்தால் மேலும் பணநெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் வீட்டுக்கடனுக்கான வட்டியை விட இத்தகைய கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.\nபெரும்பாலானோர் தனிநபர் கடன், நகைக்கடன், கிரெடிட் கார்டுகடன் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றின் மூலம் முன்பணம்செலுத்துவதற்கான கடனை பெறுவதற்கு முயற்சிப்பார்கள். இந்தகடன்களின் வட்டி விகிதம் வாங்கும் அசல் தொகைக்கு பாதிக்குமேல் வட்டித்தொகையாக அமைந்திருக்கும்.\nஇக்கடன்களை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டியிருக்கும் என்பதால் மாதந்தோறும் தவணை தொகையும் அதிகமாக செலுத்தவேண்டியிருக்கும். ஏற்கனவே வீட்டுக்கடனுக்கு மாதத்தவணைசெலுத்தும் நிலையில் இதற்கும் சேர்த்து கூடுதல் பணம் செலவழிக்கவேண்டியிருக்கும். இது குடும்பத்தின் நிதி ஆதாரத்தைபாதித்துவிடக்கூடும். திடீரென்று அவசர தேவைகளுக்கு பணம்தேவைப்படும் பட்சத்தில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும்.குறிப்பாக ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும்போது புதிதாக கடன்கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.\nஅதையும் எதிர்கொண்டு கடன் பெறும் பட��சத்தில் மூன்று வகையான கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படும். இதுதவிர இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கியிருக்கும் வீட்டுக்கடனுக்கு மட்டும்தான் வரிச்சலுகை பெறமுடியும். வீட்டுக்கடனுக்கான முன்தொகையை செலுத்துவதற்காக வாங்கும் தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன் இனங்களுக்கு வருமான வரி விலக்கு சலுகையை பெற முடியாது.\nசொந்த வீடு வாங்குவதற்கு முடிவு செய்துவிட்டாலே இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சேமிக்க தொடங்க வேண்டும். அந்தசேமிப்பு தொகையின் மூலம் முன் பண தொகையை திரட்டுவதற்குதிட்டமிட வேண்டும். அத்துடன் வேறு ஏதேனும் கடன் வாங்காமல்இருக்க வேண்டும். ஏனெனில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்புவேறு ஏதேனும் கடன் வாங்கி இருந்தால் அதற்கேற்ப வீட்டுக்கடன்தொகை குறையும்.\nஏற்கனவே உங்கள் வருமானத்தின் அடிப்படையில்தான் கடன்கிடைக்கும் பட்சத்தில் இந்த இதர கடனும் உங்கள் சொந்த வீட்டுகடன் தொகையை குறைத்துவிடும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதேபோல் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு மாதத்தவணை தொகையை சரிவர செலுத்தி வர வேண்டும்என்பதுடன், விரைவாக கடனை முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.கடன் கால அளவை குறைப்பதன் மூலம் வீட்டுக்கடனுக்கான வட்டிதொகையில் கணிசமாக சேமிக்கலாம். வீட்டுக்கடனும் விரைவாக முடிந்துவிடும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/05/blog-post_17.html", "date_download": "2019-07-22T10:09:58Z", "digest": "sha1:FVNZM6CZS5ZIFI2VJ76UL6A33GYDXSRY", "length": 7714, "nlines": 231, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: அன்பு வித்தியாசம்", "raw_content": "\nஞாயிறு, 17 மே, 2015\nரூபன் ஞாயிறு, மே 17, 2015\nஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், மே 18, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/05/01181635/leelai-movie-reveiw-actor-actr.vpf", "date_download": "2019-07-22T09:48:47Z", "digest": "sha1:QNIZCWSDY4RFJQYCO6RL5NOY4RVLKEPR", "length": 16008, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "leelai movie reveiw actor actress || லீலை", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅழகான காதல் கதை. கல்லூரி மாணவி மலர். மாணவிகளுக்கு வலைவீசும் ரோமியோ கார்த்திக். தன் தோழிகளை ஏமாற்றிய கார்த்திக் பெயரை கேட்டாலே மலருக்கு வெறுப்பு.\nமுகம் தெரியாமலேயே இருவருக்கும் போனில் மோதல். சில மாதம் கழித்து சந்தர்ப்ப வசத்தால் இருவருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அங்கு கார்த்திக்கிடம் இருந்து தோழிக்கு வந்த போனை மலர் தற்செயலாக எடுத்து பேச, கார்த்திக் குரலை கேட்டு மீண்டும் எரிந்து விழுகிறார்.\nஒருநாள் மலரை நேரில் பார்த்த கார்த்திக் அவளது அழகில் மயங்கி காதலிக்க துடிக்கிறார். ஆனால் பெயரை கேட்டாலே வெறுப்பாளே. யோசித்தான், சுந்தர் என பெயரை மாற்றி மலருக்கு காதல் வலை வீச அவளும் விழுந்தாள்.\nபிரிய முடியாத அளவுக்கு காதல் வளர்கிறது. திருமண பேச்சு வரும்போது சுந்தருக்கு மனம் கூசுகிறது. தான் கார்த்திக் என உண்மையை போட்டு உடைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மையை சொன்னால் காதல் முறிந்துவிடுமே என பயந்து திருமணத்துக்கு தயக்கம் காட்டுகிறான்.\nகடைசியில் சஸ்பென்ஸ் முடிச்சை அழகாக அவிழ்த்து இருக்கிறார் டை��க்டர் ஆன்ட்ரூ லூயிஸ். அனுபவசாலி போல் குழப்பம் இல்லாமல் கதையை அலுப்பு தட்டாமல் நகர்த்தி செல்கிறார்.\nஆனால் கார்த்திக் ஒவ்வொரு முறையும் போன் செய்து மலருக்கு அட்வைஸ் சொல்லும் போது அவன் மீது சந்தேகம் வராதது ஏனோ யதார்த்தமாக காதல் கதையை சொல்லியிருப்பது சபாஷ்.\nகாத்திர்க் + சுந்தராக மும்பை கதாநாயகன் ஷிவ். வாட்டசாட்டமான உடம்பு நம்மூர் இளசுகளுக்கு பிடிக்கும். மலரை வெறுப்பதும், அவள் காதலுக்கு ஏங்குவதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nஅறிமுக நாயகி மான்சி துருதுருவென்று இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லாமல் நாம் பார்க்கும் மாணவியாக இளம் என்ஜினீயராக கண்முன் நிற்கிறார். இறுதி காட்சியில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சியில் பெண்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.\nசந்தானத்தின் காமெடி படத்தில் ஹைலட். சீரியசாக செல்லும் காதல் கதையில் ரிலாக்ஸ் ஏற்படுத்துகிறார். அவர் வரும் போதெல்லாம் சிரிக்க தயாராக இருக்க வேண்டும்.\nவேல்ராஜின் ஒளிப்பதிவில் பவுர்ணமி நிலா, நட்சத்திரங்கள், கடல் அலையின் பின்னணியில் அற்புதம். சதீஷ் சக்ரவர்த்தி இசையில் பாடல்கள் மெலடியாக ஒலிக்கிறது.\nஆபாசம் இல்லாத லீலை. கல்லூரி இளசுகளை கவரும்.\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஉணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல்- உணர்வு விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு- கடாரம் கொண்டான் விமர்சனம்\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nமக்களின் பாதுகாவலன் - கூர்கா பட விமர்சனம்\nவைரலாகும் அஜித்தின் செல்பி திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா வழியில் தமன்னா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\n��ங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/farmers-perform-rituals-to-get-sufficient-rainfall-355063.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T10:43:05Z", "digest": "sha1:FLECUTQ7MJWHHDH5K7J4TJX4T3LWBGGY", "length": 16443, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது? | Farmers perform rituals to get sufficient rainfall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுத காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.\nநாடு முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும் முக்கிய நக��ங்களிலும் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அரசு சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nமழை வேண்டி பல்வேறு கோயில்களில் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இன்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயிகள் பருவமழைக்காக காத்துகிடக்கின்றனர். வயல்களில் காரிப் பயிர்களான நெல் விதைகளை விதைக்க தயாராக உள்ளனர்.\nஆனால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வினோதமான முறையில் பெண்கள் பூஜைகளை செய்து மழையை வரவழைக்கின்றனர்.\nஎருதுகள் பூட்டப்படும் ஏர் கலப்பையை பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிலத்தை உழுதனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில் ,நாங்கள் மழை வேண்டி நிலத்தை உழுகிறோம். ஜெனக மன்னர் காலத்தில் இருந்தே பெண்கள் கலகலப்பையை பிடித்து வயல்களில் ஏர் உழுதால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.\nவருணனை வேண்டி பெண்கள் ஏர் உழுவதும் 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பழக்கம். இதன் மூலம் மழை பெய்தால் எந்தவித கஷ்டமமும் இல்லாமல் பயிர்களை விளைவிக்க முடியும் என பெண்கள் நம்புகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஃபேன், லைட் யூஸ் செஞ்சதுக்கு ரூ 128 கோடி கரண்ட் பில்லா.. இவ்ளோ பெரிய தொகையை யோகி கூட கட்டமாட்டாரே\nமோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\nஉபியில் 10 பேர் படுகொலை.. என் மகன் வயசுதான் இருக்கும் கொன்னுடாங்க.. கொதித்த பிரியங்கா காந்தி கைது\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்\nகாதலித்து த���ருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி\nஅதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்\nநாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/216303?ref=archive-feed", "date_download": "2019-07-22T10:05:28Z", "digest": "sha1:22YYMTYAH35RZUWFPBQIKHEA2W3R67MA", "length": 6631, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர்\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (31) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_2935.html", "date_download": "2019-07-22T11:18:10Z", "digest": "sha1:ZBCXEZCSL56JCF7AY5N74XEV52ATRVSQ", "length": 14330, "nlines": 191, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : மாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்சு", "raw_content": "\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்சு\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் என்று கலெக்டர் சங்கர் பேசினார்.\nவேலூரில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் தேசிய ஓவியப்போட்டி நடந்தது. ஓவியப்போட்டியை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 400 பள்ளிகளில் இருந்து 450 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் கலெக்டர் சங்கர் பேசியதாவது:–\nமாணவர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும். அதற்காக நீங்கள் சபதம் ஏற்கவேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரியாகவோ, டாக்டராகவோ வர முடியும். இதனை நீங்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.\nஇங்கு நடைபெற உள்ள ஓவியப்போட்டியில் 5 முதல் 8 வயது வரை உள்ளவர்களுக்கு பச்சை நிற பிரிவாகவும், 9 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு வெள்ளை நிற பிரிவாகவும், 13 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு நீல நிற பிரிவாகவும், மாற்று திறனாளியாக உள்ளவர்கள் சிறப்பு பிரிவினராக கருதப்பட்டு 5 முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கு மஞ்சள் நிற பிரிவாகவும் 11 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு சிகப்பு நிற பிரிவாகவும் கலந்து கொண்டு உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇவ்வாறு கலெக்டர் சங்கர் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் இந்திய குழந்தைகள் நல சங்க செயலாளர் திலகவதி ராமய்யா, முதன்மை கல்வி அலுவலர் வெ.செங்குட்டுவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்.அருண்மொழி, வி.ஐ.டி. பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியை ஏ.எம்.விஜயலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் இந்திய குழந்தைகள் நலச்சங்க இணை செயலாளர் சாரதா ராமநாதன் நன்றி கூறினார்.\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார���ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்ச...\nநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்\nதகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள...\nமாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்\nபிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி...\nபள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி ...\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆ...\nபள்ளிகளுக்கு திடீர் \"விசிட்' அடித்து ஆசிரியர் வேலை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை ...\nஆசிரியர் படிப்பு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல...\nஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,201...\nபோலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாது...\nதனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அ...\nம.பி., பள்ளிகளில் பகவத் கீதை பாடம் : காங்கிரஸ் எதி...\nஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு\n282 தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்\nஇக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்ப...\nஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவி...\nமாணவர்களுக்கு ���ல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் ...\nஉதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப...\nதேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்\nதேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உ...\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்ச...\nஉங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்\n\"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2016/07/blog-post_18.html?showComment=1539318070874", "date_download": "2019-07-22T11:18:55Z", "digest": "sha1:TF3NOOGYFOT7WQRNQKLGOLHHQNBZYY7V", "length": 7279, "nlines": 170, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : AEEO Transfer Application", "raw_content": "\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/events/", "date_download": "2019-07-22T11:07:12Z", "digest": "sha1:PRUK2SX2KCBYHUY4S35GFV36GT6TB6NP", "length": 12950, "nlines": 186, "source_domain": "aanmeegam.co.in", "title": "Festivals & Events | Spiritual events | Devotional Events | Hindu Festivals", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில் புதிய முறையில் தரிசன ஏற்பாடு | Sani Peyarchi arrangements\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம்\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால் வழிபாடு...\n“இன்று கூர்ம ஜெயந்தி ” திருமால் வழிபாடு சுபிட்சத்தை தரும் \nஇன்று 20-06-2019 தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி\nஇன்று தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி ஜூன் 20-06-2019, ஆனி 05, வியாழக்கிழமை சங்கடஹர...\nவைகாசி மாதம் விசேஷங்கள் வைகாசி 1, மே 15, புதன் – ஏகாதசி. திருவையாறு மாதப் பிறப்பு தீர்த்தம்...\nRahu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி 2019 பலன்கள்\nமீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Meenam rasi...\nகும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Kumba rasi palangal...\nமகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Magara rasi...\nவிருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Viruchigam...\nதுலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Thulam rasi...\nமிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Miduna rasi...\nமேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Mesha rasi...\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் | Thaipusam special...\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள், Thaipusam special informations 1. தைப்பூசம்...\nதை மாதத்தின் முக்கிய நாட்கள் தை மாத‌ சிறப்புகள் | Thai month...\nதை மாதத்தின் முக்கிய நாட்கள் தை மாத‌ சிறப்புகள், Thai Month special events சூரியனின் தேர்ப்பாதை...\nNew year 2019 Rasi palan | புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n2019 புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள், 2019 Rasi palan and parigarangal வரும்...\nMeena rasi guru peyarchi palangal 2018-19 மீன இராசி அன்பர்களே… இந்த குருபெயர்ச்சி உங்களை வெற்றி பெற...\nKumba rasi guru peyarchi palangal 2018-19 கும்ப இராசி அன்பர்களே… இந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும்...\nMagara rasi guru peyarchi palangal 2018-19 மகர இராசி அன்பர்களே…. இந்த குருப்பெயர்ச்சி உங்களைப் பலர்...\nThanusu rasi guru peyarchi palangal 2018-19 தனுசு இராசி அன்பர்களே….. இந்த குருப்பெயர்ச்சி சுபச்...\nViruchigam rasi guru peyarchi palangal 2018-19 விருச்சிக இராசி அன்பர்களே…. இந்த குருப்பெய்ர்ச்சி பல...\nThulam rasi guru peyarchi palangal 2018-19 துலாம் இராசி அன்பர்களே…. இந்த குருப்பெயர்ச்சி தொட்டதை...\nKanni rasi guru peyarchi palangal 2018-19 கன்னி இராசி அன்பர்களே… இந்த குருமாற்றம் சிறுசிறு...\nSimma rasi guru peyarchi palangal 2018-19 சிம்ம இராசி அன்பர்களே… இந்த குருமாற்றம் அவ்வப்போது...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 22.07.2019...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் |...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8089", "date_download": "2019-07-22T10:03:05Z", "digest": "sha1:4UV2T2MEKGN52ZBHOYM35PWZZGODLDJW", "length": 10958, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Padoa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Padoa\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nGRN மொழியின் எண்: 8089\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Padoa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27710).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74987).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74986).\nபாடல்கள் 1 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A03981).\nபாடல்கள் 2 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C74988).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBiak: Padoa க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Padoa எங்கே பேசப்படுகின்றது\nBiak: Padoa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Biak: Padoa\nBiak: Padoa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:17:06Z", "digest": "sha1:EWX6DYKS22HBJZ7FXHQ4VLORUZIDFIU3", "length": 10749, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கைரி ஜமாலுடின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கைரி ஜமாலுடின்\n“அரசியல் சில சமயங்களில் அதன் மோசமான தேற்றத்தை வெளிப்படுத்தும்\nகோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்த ஆடவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் நிறைந்த காணோளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து...\n“தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது\nரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி, தோல்வியின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு விசயங்களை அனாவசியமாக உலறிக் கொண்டிருக்கிறது என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார். அம்னோ இடைக்கால தலைவரான, முகமட் ஹசானின்...\nரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி\nரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான...\nஅம்னோ-பாஸ்: தீவிர மதம், இனக் கருத்துகள் மக்களை எல்லா நேரங்களிலும் கவராது\nகோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் அரசியல் ஒத்துழைப்பு தேசிய முன்னணியின் பொதுக் கொள்கைக்குள் உடன்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் அம்னோ கட்சி இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுதின் கூறினார். மலேசியா, பல்லின மக்களைக்...\nபிஎஸ்எச்: பிரதமரின் தூண்டுதலால், நிறுத்தப்பட்ட உதவித்தொகை தொடரப்படும்\nகோலாலம்பூர்: பிரதமரின் தூண்டுதலால் குறைந்த வருமானத்தைப் பெறும் (பி40) திருமணமாகாத தனித்து வாழ்வோருக்கும், மார்ச் மாதம் 100 ரிங்கிட் வழங்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னதாக, திருமணமாகாதவர்களுக்கு...\nஅன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்\nகோலாலம்பூர்: இனவாத அரசியலால் பிளவுப்பட்டிருக்கும் நாட்டினை, மீண்டும் ஒன்றுபட்ட நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கே உள்ளது என கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார். முன்னாள் அம்னோ இளைஞர்...\nஇசா, கைரி, ரபிசி: மீண்டும் சந்தித்த அரசியல் நண்பர்கள்\nகோலாலம்பூர்: நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியப் பிறகு பலர், அவரது அந்த முடிவினை சீர்தூக்கிப் பார்க்குமாறு கூறிவரும் வேளையில், ஒரு சிலர் கட்சியில் நிலவும் உட்குழப்பங்கள்தான் அவரது...\nபதவி துறந்த இசாவுக்கு கைரி, ரபிசி ஆதரவு\nகோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...\nஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்\nகோலாலம்பூர்: கடந்த சில நாட்களில் அம்னோ கட்சியை விட்டு பெரும்பாலான நாடாளுமன்றத் தலைவர்கள் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வகையில், முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற...\nஅம்னோவில் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும்\nகோலாலம்பூர்: கைரி ஜாமாலுடின் அம்னோ கட்சித் தேர்தலைக் கூடுமான வரையில் விரைவுப் படுத்தும்படி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்ததாக அம்னோ கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியாகுவதைத் தடுக்கும் முயற்சியாக இது அமையும்...\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cooking/89572/", "date_download": "2019-07-22T09:33:06Z", "digest": "sha1:FZK5QF3TMLYVC3NS6JT4IUKSRIPFDUIB", "length": 9107, "nlines": 84, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பிரெட் பக்கோடா | Bread pakora - TickTick News Tamil", "raw_content": "\nபிரெட் பக்கோடா | Bread pakora\nதேவையான பொருட்கள் :பிரெட் – 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் – 2 நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் – 2 நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை :பிரெட்டை துண்டுகளாக கட் பண்ணி வைத்து கொள்ளவும்.பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் பக்கோடா ரெடி.\nகுழந்தைகளின் வயிறு செரிமானத்திற்கு-அரைக்கீரை மசியல்\nஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி பொதுவாக அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் சமையல் இப்போது கற்றுக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளுடைய…\nNextதிடீரென கடலுக்குள் தரையிறக்கப்பட்ட விமானம் , வெளிவந்த அதிர்ச்சி வீடியோ.\nPrevious « \"கரை சேர்க்கும் படகுகளே\" டாக்டர் ராமதாசின் வாழ்த்து செய்தி\nஜோடி நம்பர் ஒன் … (மாம்பழமாம் மாம்பழம் )\nகோடை விடுமுறையை மேலும் இனிப்பானதாக்கும் கைங்கர்யத்தை செய்வது மாங்காய் சீசன் என்று சொன்னால் மிகையாகாது..\"அய்யே \nதேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ,பிரியாணி அரிசி - 1/2 கிலோ, பிரியாணி மசாலா - 1½ டீஸ்பூன்,…\nதேவையான பொருட்கள் தோல் துருவிய மாங்காய் - 1 கப்,காய்ந்த மிளகாய் - 8,பச்சை மிளகாய் - 2,கொள்ளு -2…\nதிரைப்பட இயக்குநர்கள் ச��்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/thala-ajith-hairstyle-in-thala59/", "date_download": "2019-07-22T10:51:39Z", "digest": "sha1:ID4IX3HGTUFYZEX3SZWAR6EZSUYNPBW2", "length": 4369, "nlines": 70, "source_domain": "www.kollywoodbro.com", "title": "அடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல் - kollywoodbro", "raw_content": "\nHome Ajith அடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த த��வல்\nவிஸ்வாசத்தின் படத்தின் வெற்றின் பிறகு தல அஜித் அடுத்த படத்தின் இயக்குனர் H.வினோத் உடன் படம் நடித்து வருகிறார்\nபடத்தின் பெயர் இன்னும் ஆறிவிக்கவில்லை ஆணால் படத்தின் பூஜை தொடங்கி இப்பொழுது ஷூட்டிங் காண இடம் தேடிவருகின்றனர்\nதல 59 படம் பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த படத்தி தல அஜித் ஹேர் ஸ்டைல் வெறும் பிளாக் முடியில்\nஇருப்பார் என்று தகவல் வெளியாகி வருகின்றது ஆணால் பிங்க் படத்தில்\nஅமிதாப் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இருப்பார் ன்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleஅடிச்சி தூக்கு விஸ்வாசம் பாடல்\nNext articleபாகுபலி படத்தின் இணையான சாதனை படைத்த விஸ்வாசம் என்ன சாதனை தெரியுமா\nதல-59 படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சதவீதம் முடிந்ததா- செம்ம அப்டேட் இதோ\nமங்காத்தா 2 ரெடி வெங்கட் பிரபு அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தின் மாநாடு எப்போ ரிலீஸ் தெரியுமா\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/trisha/", "date_download": "2019-07-22T10:17:09Z", "digest": "sha1:6JYCAQBNENGL444ZW7OTQC7FDBXABXWO", "length": 4958, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "Trisha | | Chennaionline", "raw_content": "\nரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் நிலையில், பேட்ட படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும்\n‘வி லவ் யூ தலைவா’ வெளியானது பேட்ட டீஸர்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் நடிப்பில் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது – திரிஷா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ப���ரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தை அடுத்து, தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933467/amp", "date_download": "2019-07-22T10:28:26Z", "digest": "sha1:YRTRM5Y52N3ATLHTJOGXWZXUGT5FZJED", "length": 8849, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கருங்குளம் ஒன்றிய பகுதியில் தீவிர பிரசாரம் குளங்கள் தூர்வார நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nகருங்குளம் ஒன்றிய பகுதியில் தீவிர பிரசாரம் குளங்கள் தூர்வார நடவடிக்கை\nஓட்டப்பிடாரம், மே 14: குளங்கள் தூர் வார நடவடிக்ைக எடுக்கப்படும் என ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா பேசினார்.\nஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா நேற்று கருங்குளம் வடக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட மியாகான்பள்ளி, அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, அகரம், உழக்குடி, கலியாவூர், காலாங்கரை, விளாத்திகுளம், கோனார்குளம், நானல்காடு, பாறைக்காடு, வல்லநாடு ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கிராமங்களில் சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் பெயரளவுக்கே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதைய ஆட்சியால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை எண்ணிப்பார்த்து திமுகவுக்கு வாக்களித்து தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.\nகஞ்சா, மது விற்ற முதியவர்கள் கைது\nஎட்டயபுரம் தாலுகாவை விவசாயிகள் முற்றுகை\nகோவில்பட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்\nகாமராஜர் பள்ளியில் விளையாட்டுப் போட்டி\nதூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் மண்புழு உரம் தயாரிப்பு பயிலரங்கு\nஆழ்வார்திருநகரி அருகே பரிதாபம் பைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\nகழுகுமலை அருகே ஊரணி தூர்வாரும் பணி துவக்கம்\nசாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் நாசரேத்தில் 20ம்தேதி மின்தடை\nதூத்துக்குடியில் ஜூலை 20ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nமின்னல் தாக்கி தொழிலாளி பலி\nமுத்தாலங்குறிச்சி குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்த ரூ.3.43 கோடி மாயம் கலெக்டரிடம் கிராம மக்கள் நலக்குழு புகார்\nசொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடி மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டம்\nவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பிளம்பர் குடும்பத்தினர்\nமுன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது மணியாச்சி அருகே கேட்பாரற்று கிடக்கிறது\nமக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.33 கோடி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nலோடு ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது+\nஊரணியை தூர்வார வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா முற்றுகை\nகாமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்+\nதிருச்செந்தூர் ரயிலடி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/why-thanga-tamilselvan-defeated-very-badly-in-theni-loksabha-constituency-351873.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:58:28Z", "digest": "sha1:4BXVKST6S4MTUXOIEJ3PXJB3UIJ3VMUS", "length": 16746, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடப்பாவமே.. இப்படியா தோற்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.. ஓபிஎஸ் மகன் வெற்றியின் பின்னணி | Why Thanga tamilselvan defeated very badly in Theni Loksabha constituency? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n15 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n18 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n23 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n26 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nஅடப்பாவமே.. இப்படியா தோற்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.. ஓபிஎஸ் மகன் வெற்றியின் பின்னணி\nஅதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி -வீடியோ\nதேனி: தேனி தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தோல்விக்கு பின்னணியில் ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிமுக எம்எல்ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச் செல்வன், ஆட்சிக்கு எதிராக தினகரனுடன் சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகும். இந்த லோக்சபா தேர்தலில் தேனி லோக்சபா தொகுதியில் அமமுக வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டார்.\nஅதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்துக்கு பெரும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தங்கத் தமிழ்ச் செல்வன் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.\nஆட்டம் ஆரம்பம்...பிரியங்கா கணவர் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை திடீர் மனு\nரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளை பெற்ற நிலையில், தங்கத் தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். எங்கு இப்படி சறுக்கியது என்பது பற்றி தங்கத் தமிழ்ச் செல்வன் தரப்பு ஒரு சர்வே எடுத்துள்ளது. அதில், பல வாக்காளர்களும், அதாவது, தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு வாக்களிக்க விரும்பியவர்களும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டதாக தெரிவித்தார்களாம்.\nகடந்த 20 வருட காலமாக தங்கத் தமிழ்ச் செல்வன் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தவர். எனவே, கிராமப்புற பாமர மக்கள், அவர் இரட்டை இலையில்தான் போட்டியிடுகிறார் என்றுதான் நினைத்தார்களாம். ஆக, தங்கத் தமிழ்ச் செல்வனுக்குதான் ஓட்டு போட்டோம் என சொல்லிக்கொண்டே இரட்டை இலையில் வாக்களித்துள்ளனர்.\nவடிவேலு நடித்த தமிழ் சினிமா ஒன்றில், யாருக்கு ஓட்டு போட்டீங்க என வடிவேலு கேட்கும்போது, உங்களுக்குத்தான் போட்டேன் என வாக்காளர்கள் பதில் அளிப்பார்கள். நன்கு விசாரித்தால், ஏணி சின்னத்திற்கு ஒரு குத்து, தென்னை மர சின்னத்திற்கு ஒரு குத்து என விரிவாக சொல்வார்கள். அப்படியாகியுள்ளது தங்கத் தமிழ்ச் செல்வன் நிலைமையும்.\nரவீந்திரநாத் மற்றும், தங்கத் தமிழ்ச் செல்வன் நடுவேயான போட்டியில் பலன் பெற்றது ���ாங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். வேறு மாவட்டத்தை சேர்ந்த அவர், தொகுதிக்கு புதிது என்றாலும், 4,28,120 லட்சம் ஓட்டுக்களை பெற்று அசத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\nஎம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்\nஅவரை தூண்டில் போட்டு இழுத்தோம்.. தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஸ்டாலின் பகிர்ந்த அசத்தல் ரகசியம்\nநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/138375", "date_download": "2019-07-22T10:09:20Z", "digest": "sha1:K5HUW54W44C3QGD5GR3VMWVZPTZ4ZMUE", "length": 19704, "nlines": 343, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ் படகு விபத்து; நேரில் பார்த்த மாணவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் - JVP News", "raw_content": "\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nதற்கொலைத் தாக்குதல் நடந்த பின் தேவாலயத்தில் பதை.. பதைக்கும் சில காட்சிகள்..\nபிக்பாஸை விட்டு வெளியேற சொல்கிறார்கள்.. கமல்ஹாசன் பதிலடி\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nசக போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்... அனல் பறக்கும் பிக்பாஸில் எதிர்பார்க்காத தருணம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழ் படகு விபத்து; நேரில் பார்த்த மாணவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்\nயாழ்.சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் உயிரிழந்த மாணவர்கள் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்துள்ளார்கள் எனவும், உயிரிழப்பதற்கு முன் மாணவர்கள் எதாவது அருந்தியுள்ளார்களா என அறிந்து கொள்ள மாணவர்களின் உடல்கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமண்டைத்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றிருந்த போது சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கொண்டு 7 மாணவர்கள் கடலுக்குள் சென்றிந்த நிலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.\nஇதனை தொடர்ந்து கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் 6 மாணவர்களினதும் சடலங்களும் மீட்க்கப்பட்டிருந்தது.\nமீட்கப்பட்ட சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நண்பகல் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மேற்படி உயிரிழப்பு தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கமைய உயிரிழந்த மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்டவைத்திய அதிகாரி யினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்கள் இறப்பதற்கு முன்னர் எதாவது அருந்தியுள்ளார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .\nஅந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே அவர்கள் ஏதாவது அருந்தியுள்ளார்களா என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என கூறினார்.\nமேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2 மாணவர்கள் சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்து கொண்டு கடலுக்குள் செல்ல முயன்றதாகவும் அதன் பின்னர் மற்றவர்கள் அதில் ஏறியதாகவும் பின்னர் கடலுக்குள் சென்றதும் படகு கவிழ்ந்தே மாணவர்கள் தண்ணீருக்குள் வீழ்ந்ததாகவும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது எனவும் சம்பவ இடத்திலிருந்த மற்றைய மாணவர்கள் கூறுகின்றனர்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/ram/", "date_download": "2019-07-22T10:26:03Z", "digest": "sha1:EKPNFTZ2ERG6MEIBOL4ZYKYGIYIOEX6H", "length": 5738, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "ram Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுத்த ‘HILARITY INN’\nஅறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது ’சவரக்கத்தி’. இத்திரைப்படம் மக்களாலும், பத்திரிக்கையாளர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் மற்றும் லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஸ்கின், பூர்ணா . ஆதேஷ் , அஸ்வத், மோகன் நடிப்பில் , மிஸ்கின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்க, அவரது தம்பி ஜி ஆர் …\n. / குறும்படம் / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nரத்தமயமான ஒரு குறும்படப் போட்டி\nஜூன் 14 உலக ரத்த தான நாள் . அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் … ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் …\nஇன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் …\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-07-22T10:40:52Z", "digest": "sha1:D6IUDYHS3CRIBXX2HLRCJ42SWRZMF72B", "length": 6265, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: செயலிழப்பு", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nசான்றிதழுக்காக உடல் செயலிழந்த கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவி\nலக்னோ (05 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் சான்றிதழ் பெறுவதற்காக உடல் செயலிழந்த தன் கணவரை முதல்வர் அலுவலகத்திற்கு மனைவியே தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17411-cbse-appeal-to-supreme-court.html", "date_download": "2019-07-22T09:35:27Z", "digest": "sha1:C4PJEBSY7M7STHVISXL5623UY7SI2XY5", "length": 11092, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "நீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு!", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nநீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு\nபுதுடெல்லி (16 ஜூலை 2018): நீட் தேர்வு தமிழில் கேள்வி குளறுபடியாக இருந்த நிலையில் கருணையின் அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\n‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. இதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.\nஇதற்கிடையே சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.கே.ரங்கராஜன் சி.பி.எஸ்.இ. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதனை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது கேவியட் மனு தாக்கல் செய்தார்.\nஇப்போது ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராக செய்யக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2018–ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் ‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்��ு மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழிபெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’ என சிபிஎஸ்இ மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n« ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் கவுரவம் மகிழ்ச்சியில் காவிரி டெல்டா மக்கள் மகிழ்ச்சியில் காவிரி டெல்டா மக்கள்\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்\nடாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/top_cat_news.php?topid=15&talias=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-22T10:03:15Z", "digest": "sha1:DT4GCKWPO6IJDIMEWKSSKNGKKWWIXOV7", "length": 8268, "nlines": 73, "source_domain": "www.nntweb.com", "title": "Welcome to NNT Web / News Now Tamil", "raw_content": "\nஉயிர் காக்கும் உற்ற தோழன் ஹெல்மெட்டை உதாசீனம் செய்யலாமா\nசிறப்புக் கட்டுரை: திருமதி. கல்கி “நான் ஏன் ஹெல்மெட் போடனும் நான் வேகமாப் போறது இல்லையே, டிராபிக் ரூல்ஸ் பார்த்துத் தானே வண்டி ஓட்டுறேன். என்னோட பாதுகாப்ப பற்றி போலீசுக்கு...\n``பழைய நீராதாரங்களை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்பதே தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி\" - தண்ணீர் அமைப்பு சொல்லும் தீர்வு\nதமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து திருச்சியில் உள்ள தண்ணீர் அமைப்பின் செயலாளரும், சமூக ஆர்வலருமான கே.சி.நீலமேகம் ``தண்ணீர் பிரச்னைக்கு, பழைய...\nஎட்டு வடிவ நடைப் பயிற்சியால் எட்டிப் போகும் நோய்கள்\nசிறப்புக் கட்டுரை: க. சண்முக வடிவேல் பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற பல இடங்களில் எட்டு வடிவத்திலான நடைபாதை வரையப்பட்டு,...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 ஆண்டுகள் பழமையான லகுலீசர் சிற்பம் கண்டுபிடிப்பு\nசிறப்புக் கட்டுரை ஆறகழூர் பொன்.வெங்கடேசன் தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கம் வட்டத்தை சேர்ந்த வரஞ்சரம் என்ற ஊரில் உள்ள...\n“சரணடைந்த கதிர்வேலுவை போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுன்ட்டர் என்று திசை திருப்புகின்றனர்’ - மக்கள் கண்காணிப்பகத்தின் களஆய்வு வெளிப்படுத்தும் உண்மைகள்\nசேலத்தில் போலீஸ் அதிகாரிகளை வெட்டி விட்டு தப்ப முயன்ற கதிர்வேல் என்பவர் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி வியாழக்கிழமையன்று குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்ற பகுதியில்...\nசேலம் மாவட்டத்தில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசிறப்புக் கட்டுரை ஆறகழூர் பொன்.வெங்கடேசன்தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில் கண்டறிந்த 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட...\n‘அழுக்கு மூட்டையும்’- அடாத நாடகமும். - மறந்தே போய்விட்டது\nசிறப்புக் கட்டுரை பா.ஏகலைவன், பத்திரிகையாளர் இன்று, ஒரு நாடகத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாள். ஈழ மண்ணில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு எதிராக, ‘இந்திய அரசே போர் நிறுத்தம் செய்ய...\nபாதுகாப்பான இரவு நேரப் பயணங்களுக்குப் பயனுள்ள சில ஆலோசனைகள்\nசிறப்புக் கட்டுரை திருமதி கல்கி நம்மில் பலரும் பகல் நேரங்களை விடவும் மாலை அல்லது இரவு நேர பயணங்களையே அதிகம் விரும்புவோம். இதற்கு எல்லோராலும் சொல்லப்படுகின்ற காரணம் பகல்...\n1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை\nசிறப்புக் கட்டுரை 2 ஆறகழூர் பொன்.வெங்கடேசன் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர்...\nஎட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக முதலில் வழக்குப் போட்டுத் தடுத்து நிறுத்தியது நான்தான்; அன்புமணியல்ல - தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேட்டி\nசிறப்புக் கட்டுரை 1 ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி பசுமைச்சாலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. அதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=C.+Vijayaraghavan&si=2", "date_download": "2019-07-22T10:29:53Z", "digest": "sha1:WINHQ3WLKX4SFLSI2RHFTQXL3HXPKDNH", "length": 11191, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy C. Vijayaraghavan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n12 books, Theeran, பஞ்சபட்சி சாஸ்திரம், நட்சத்திர கோயி, நள்ளிரவில், வாழும், மதக்கலவரங்கள், ப. பரமசிவம், ambrosia, தியாகசீலர், கருவூரா, தீபஷ்வினி, clinic, முன்னேற மூன்றே சொற்கள், திருக்குறள் பரிமேலழகர் உரை\nஔவை அருளிய ஞானபோதம் முக்திக்கு ஓர் திறவுகோல் -\nபெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும் -\nமார்க்ஸ் பார்வையில் இந்தியா -\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nசிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் -\nதிருக்குறள் மூலம் மட்டும் - Thirukkural\nஔவையார் அருளிய அற நூல்கள் மூலமும் உரையும் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி) - Avvaiyaar Aruliya Aranoolgal\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2012/09/", "date_download": "2019-07-22T09:43:54Z", "digest": "sha1:JKK43QZCSWQQMIANH46YS7UVM3UCBGEP", "length": 10716, "nlines": 187, "source_domain": "www.thevarthalam.com", "title": "September | 2012 | தேவர்தளம்", "raw_content": "\nவழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது … Continue reading →\nமுக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nதேவர் புகழ் தற்போது முகநூலில் இளைஞர்கள் தங்கள் ஆர்வமிகுதியால், பசும்பொன் திருமகனின் தலையை மட்டும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களில் ஒட்டி வெளியிடுகின்றனர். அவரின் கையில் அரிவாளை கொடுக்கின்றனர். உண்மையில் தேவரின் புகழை பரப்ப வேண்டும் என்றால் இளைஞர்கள் அனைவரும் தேவரின் வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டும். அவரது பேச்சுக்களை வாசித்து அறிய வேண்டும். அதன் … Continue reading →\n(தேவர் சமுதாயத்தை சார்ந்த திரைக்காவியம்) படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி – மதுரை மாவட்ட பகுதியை … Continue reading →\nதேவர்தளத்திற்கு வணக்கம், உங்களது தேவர் தளம் மிக தரமாக செப்பனிட்டமைக்கு நன்றி அதில் சில வரலாற்று விசயங்களை பதிந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குற்றப்பரம்பரை மற்றும் நேதாஜி பற்றி படிக்கும்போது தேவரின்&சுபாஷ் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நான் முக்குலத்தோர் இல்லை. பல நாட்கள் ஏங்கியதுண்டு அக்குலத்தில் பிறக்காததற்கு. காரணம் நான் தேவர் வீட்டு … Continue reading →\nபொய்யான PCR வழக்குகளால் சூறையாடப்படும் பெண்கள்\nமாணவிகளின் கல்வியை அழித்து ஒழிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள்: – பிரபாகரன் (அச்சமில்லை இதழ்) பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை. ‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/AR-STOP.html", "date_download": "2019-07-22T10:12:51Z", "digest": "sha1:IU5ZOAYV5KHBZ6DNUEGYMVZEDHPV7XOF", "length": 10434, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.\nபுகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nகொழும்பு காலி முகத்திடலில் நடைபெறயிருந்த மாபெரும் இந்த இசைநிகழ்ச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­��ை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமா\nஇலங்கைக்கு சர்வதேச ரீதியிலுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ளவும் இலங்கையின் கெளரவத்தை தூக்கி நிறுத்தவுமே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதே��� நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/naamtamilar-pamaka.html", "date_download": "2019-07-22T10:12:55Z", "digest": "sha1:Z3LTZVBE2ECAKUJQ3RYANAWJXV4DADD2", "length": 17052, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "தே.மு.தி.கவை பின்னுக்கு தள்ளும் நாம் தமிழர், பா.ம.க! வெளியான புது கருத்துக் கணிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதே.மு.தி.கவை பின்னுக்கு தள்ளும் நாம் தமிழர், பா.ம.க வெளியான புது கருத்துக் கணிப்பு\nதமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு செய்தி ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.\nதனித் தனியாக கட்சிகளைப் பிரித்துப் பார்த்தால் பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் வருகின்றன.\nவரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டுள்ள பிரபல செய்தி ஊடகம் ஒன்று, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் தாக்கம் குறித்தும் அலசியுள்ளது.\nஇதில் முக்கியமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு. பலரும் இந்தக் கட்சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்ற ஊகத்தில் இருந்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் தலை தூக்கியுள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.\nஉங்கள் வாக்கு யாருக்கு என்று கேட்கப்ப��்ட கேள்விக்கு, அதிமுக முதலிடத்தையும், திமுக 2வது இடத்தையும் பிடித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி அதாவது தேமுதிக தலைமையிலான அணி 3வது இடத்தில் உள்ளது.\nபாமகவுக்கு நான்காவது இடம், நாம் தமிழர் கட்சி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக கருதப்படுவது பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி.\nபாஜகவுக்கு 6வது இடம்தான் கிடைத்துள்ளது. கட்சிகள் அடிப்படையில் பிரித்துப் பார்த்தால் நாம் தமிழர் 4-வது தெரிவாக மக்கள் மத்தியில் இருப்பதை அறிய முடியும்.\nதிமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவு 8.55 சதவீதம். பாமகவின் ஆதரவு 4.47 சதவீதம். நாம் தமிழருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 2.12.\nதேமுதிக கூட்டணியில் மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. சராசரியாகப் பார்த்தால் அக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் 1.45 சதவீத ஆதரவு வருகிறது. அப்படிப் பார்க்கும்போது சதவீத அடிப்படையில் பாமகதான் 3வது சக்தியாக உள்ளது. 4வது இடம் நாம் தமிழருக்கு.\nதேமுதிக உள்ளிட்டோருக்கு அதற்கு அடுத்த இடம்தான். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பாமகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே. எனவே அவர்களது சொந்த செல்வாக்கை அறிய இந்த கருத்துக் கணிப்புகள் உதவும்.\nமேலும் தெற்கு, மேற்கு மண்டலங்களில் நான்காவது பெரிய கட்சியாக நாம் தமிழருக்கு ஆதரவு காணப்படுகிறது. பிற மண்டலங்களிலும் கூட இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.\nசீமானின் கருத்துகள் தீவிரமாக இருந்தாலும் கூட அவரது செயல்பாடுகள் மக்களிடையே நன்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும் இந்தக் கருத்துக்கணிப்பு புலப்படுத்துகிறது.\nவரும்காலங்களில் சற்று சீரிய வகையில் உறுதியுடன், தெளிவாக செயல்படும்போது நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வளர்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.\nதற்போதைய நிலையில் பாமகவுக்கு அடுத்த இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதே மிகப் பெரிய சாதனைதான். இது முதல் தேர்தல் என்பதாலும், இப்போதுதான் அலை ஏற்படுத்தி வருகிறது என்பதாலும் இந்தத் தேர்தலை தனது நிலையை பரீட்சித்துப் பார்க்க நாம் தமிழர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான ��ழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமா\nஇலங்கைக்கு சர்வதேச ரீதியிலுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ளவும் இலங்கையின் கெளரவத்தை தூக்கி நிறுத்தவுமே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495629/amp", "date_download": "2019-07-22T09:49:10Z", "digest": "sha1:EYANJJHRFAU3BAUPRR4LECMFLIH6X2ZX", "length": 15825, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "How to set up a ballot for local elections ?: The state election commission issued by the 2 nd government | உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பது எப்படி?: 2வது அரசாணை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம் | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பது எப்படி: 2வது அரசாணை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்\nசென்னை, மே 16: வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் வழக்கு, வாக்காளர் பட்டியல் உள்பட பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. அதற்கு பதில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை ஐந்து முறை இவர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான வழிமுறைகளை கடந்த வாரம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் வாக்காளர்���ளின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ெவளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:\nடவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் ஒரு வார்டில் 1200 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 வாக்காளர்களும் இருந்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1200 முதல் 2400 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1400 முதல் 2800 வாக்காளர்களும் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். இந்த வாக்காளர்கள் அனைவரும் ஒரு பகுதிக்குள் வந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும். இரண்டு பகுதிக்குள் இருந்தால் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அந்த வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2400 முதல் 2600 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2800 முதல் 4200 வாக்காளர்களும் இருந்தால் அந்த வார்டில் 3 வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். இந்த வார்டில் இரண்டு பகுதிகள் இருந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், , அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகைகளில் ஒரு வாக்குச்சாவடி என்று மூன்று வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். மூன்று பகுதிகளில் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழிமுறைகளின் தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடவில்லை என்று செயல் அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் உறுதி அளிக்க வேண்டும். மாநகராட்சிகளில் தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடியின் பட்டியல் இருந்து எந்த ஒரு வாக்காளரும் விடுபடவில்லை என்று வருவாய் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் உறுதி அளிக்க வேண்டும். இந்த பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் , 3ம் நிலை நகராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரது அலுவலகம், தேர்தல் நட��்தும் அலுவலர்களின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் மற்றும் அலுவலக பயன்பாடு, பொது மக்கள் மற்றும் ேவட்பாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்ேவறு ேதவைகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியின் பட்டியலையும் 100 காப்பிகள் படியெடுத்து வைத்திருக்க வேண்டும்.\nவேலூரில் வெற்றிக்கனியை பறித்திடுவோம் ; கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு\nமழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்... அமைச்சர் வேண்டுகோள்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது....வைகோ பேட்டி\nஅனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில்தான் முழு சுதந்திரம் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவிளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி\nஎட்டு வழிச்சாலையை நான் ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக பேரவையில் முதல்வர் பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல்: தயாநிதி மாறன் எம்பி அறிக்கை\nஅமமுகவில் இருந்து அதிமுகவிற்கு ஆள்பிடிப்பு முதல்வர் நடத்திய பேரம் குறித்த ஆடியோ விரைவில் வெளியாகும்: டி.டி.வி தினகரன் பேட்டி\nஇ. கம்யூனிஸ்ட் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு\nநடிகர் சூர்யாவின் மனிதாபிமான கல்வி அறப்பணிகள் பாராட்டத்தக்கவை: வைகோ அறிக்கை\nஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்\nதமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது : தேனியில் ஸ்டாலின் பேச்சு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க மற்றொரு எம்எல்ஏ முடிவு\nடெல்லி பாஜக-வின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபிரியங்கா தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் டி.ராஜா\nதினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்\nவேலூர் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-22T10:56:07Z", "digest": "sha1:QJB6O25FVLJR44HUMOTGTJPYEVFKBMMO", "length": 14418, "nlines": 180, "source_domain": "tamil.starlivenews.com", "title": "வேலைவாய்ப்பு – Tamil News", "raw_content": "\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என …\nஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/2017 பணி: கனரக வாகன டிரைவர் (Heavy Vehicle Driver) காலியிடங்கள்: 05 தகுதி: …\nராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..\nராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பணி: ராணுவத் தொழில்நுட்ப வீரர் தொழில்நுட்பப் பிரிவு …\nகோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….\nகோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 12.07.2017 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 49 பணி: அலுவலக உதவியாளர் தகுதி: 8ம் …\nபேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 400 பணியிடங்கள்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு …\nலட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி:விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2017\nலட்சுமி விலாஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர். பணி: புரபேஷனரி அதிகாரி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 20 – 30க்குள் இருக்க வேண்டும் …\nகிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை:விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2017\nகிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 16 காலியிடங்கள் விவரம்: Steno Typist – 11 தகுதி: பத்தாம் வகுப்பு …\nஅஞ்சல் துறையில் 1072 கிராமின் டாக் சேவகர்கள் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017\nமத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் 2017 – 2018-ம் ஆண்டிற்கான 1072 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1072 பணியிடம்: ஒடிசா …\nமத்திய அரசு அலுவலகத்தில் கணக்காளர், சுருக்கெழுத்தர் வேலை:விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2017\nசென்னையில் செயல்பட்டு வரும் “National Biodiversity Authority” நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Accounts Officer சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 Office/ Computer Assistant சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 …\nஉதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை சேவை துறையில் காலியாக உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119174", "date_download": "2019-07-22T10:54:16Z", "digest": "sha1:365YNXRLRT5QI35UIZSGA3JXEAPJ7UPF", "length": 14117, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி\nஉலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.\nஉலககோப்பை கால்பந்து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் ��ணியுடன் மோதியது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் துவங்கியது.\nபோட்டி துவங்கிய 13-வது நிமிடத்திலேயே மைதானத்தின் நட்டநடுவிலிருந்து பெல்ஜியம் வீரர் டி புருய்ன் பந்தை மிக அருமையாக ஃபெலானிக்குக் கொடுக்க டி-சர்க்கிளுக்கு வெளியே அவரால் சரியாக பந்தை கையாள முடியவில்லை. இருந்தாலும் அவர் ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது. இதனால் ஒரு கார்னர் விளைந்தது.ஹசார்ட் கார்னர் ஷாட் பிரேசில் கோலுக்கு அருகில் தூக்கி விடப்பட அருகில் எந்த ஒரு பெல்ஜியம் வீரரோ, சிகப்புச் சட்டையோ கண்ணுக்குத் தெரியவில்லை. வந்த கார்னர் ஷாட்டிற்கு கேப்ரியல் ஜீஸஸ், பெர்னாண்டினியோ இருவரும் எம்பினர் பெர்னாண்டினியோ தலையால் முட்டித் தள்ள நினைத்தார் ஆனால் அது அவரது தோளில் பட்டு கோல் வலைக்குள் சென்றது. அருகில் ஒரு பெல்ஜியம் வீரர் கூட இல்லாத போது எதற்காக இப்படி ஒரு ஷாட்டை அவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரியாத புதிர். பிரேசிலின் செல்ஃப் கோலில் பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.\nதொடர்ந்து போட்டியில் பெல்ஜிய அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் கெவின் டே ப்ருன்னே தன் அணி சார்பாக மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார். கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்ற பெல்ஜிய அணியை பழி வாங்கும் முனைப்பில் செயல்பட்ட பிரேசில் அணியின் ஆட்டம் முதல் பாதியில் பொய்த்து போனது.\nதொடர்ந்து இரண்டாம் பாதியிலும் பிரேசில் அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த பெல்ஜிய அணி வீரர்கள், பிரேசில் அணியினரின் கோல் அடிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரெனாடோ அகஷ்டோ கோல் அடிக்க அந்நாட்டு ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட பெல்ஜிய அணி அற்புதமான முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரும் ஆட்டத்தில் ஜொலிக்காதது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.\nதொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்ஜிய அணி இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.\nஇந்த ஆட்டத்தின் தன்மையை பிரேசில் பயிற்சியாளர் ���ிட்டே ரத்தினச்சுருக்கமாக இவ்வாறு கூறினார்:\n“மிகவும் பிரமாதமான கால்பந்தாட்டம், இரு அணிகளும் பிரமிக்கத்தக்க உத்திகளைக் கொண்டு ஆடியது. இப்போது வலியுடனும், கசப்புடனும் நான் இருந்தாலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன், கால்பந்தாட்டத்தை விரும்புகிறீர்களா இந்த ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக நாம் இதில் ஈடுபடாமல் பார்த்தோமானால் இன்றைய பிரேசில்-பெல்ஜியம் ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டம். முக்கோண பாஸ்கள். இடவல வல இட மாற்றங்கள், தடுப்பாட்டங்கள், கோல் தடுப்புகள், ஆஹா இந்த ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக நாம் இதில் ஈடுபடாமல் பார்த்தோமானால் இன்றைய பிரேசில்-பெல்ஜியம் ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டம். முக்கோண பாஸ்கள். இடவல வல இட மாற்றங்கள், தடுப்பாட்டங்கள், கோல் தடுப்புகள், ஆஹா என்ன ஒரு அழகான ஆட்டம் என்ன ஒரு அழகான ஆட்டம்\nஆம். இப்படித்தான் இருந்தது இந்த ஆட்டம்\nஉலககோப்பை கால்பந்து பிரேசில் அணி தோல்வி பெல்ஜிய அணி வெற்றி 2018-07-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்\nஉலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்\nஅர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்\nஉலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vck-protest-against-thilagavathi-murder-issue", "date_download": "2019-07-22T10:19:38Z", "digest": "sha1:C6AVTLWWXB32XCI4PIEIQN7WMIYMTBSV", "length": 13125, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " திலகவதி படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogதிலகவதி படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிலகவதி படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்���ைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nகல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் , “ திலகவதி படுகொலை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தமிழக காவல்துறை மீது நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார்.\nமேலும், காவல்துறையினருக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் சாதி, மதம் அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு அவர்கள் பணியக்கூடிய போக்கு உள்ளதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜூன் 6 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம்..\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு..\nகாவலர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகழிவறைகளை சுத்தம் செய்ய தான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள���ன் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Asian%20Games.html", "date_download": "2019-07-22T10:03:59Z", "digest": "sha1:UDOP4MFNTPGIVWNKAZCODA3W2UO7YZOP", "length": 8347, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Asian Games", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nபறிக்கப் பட்ட ஆசிய தடகளப் போட்டியில் வென்ற பதக்கம் - வீடியோ\nமறக்க முடியுமா புதுக்கோட்டை சாந்தியை. இவரின் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற பதக்கம் பாலின குற்றச் சாட்டின் பேரில் பறிக்கப் பட்டது. இன்று வரை பறிக்கப் பட்ட அவரது பதக்கத்திற்கு விடை இல்லை.\nசாதி பெருமிதம் பேசாமல் சாந்தி பெருமிதம் பேலாம்.\nகிழிந்த செருப்புடன் ஒடினேன் - தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nசென்னை (27 ஏப் 2019) : கிழிந்த செருப்புடன் ஓடி பயிற்சி பெற்று தங்கம் வென்றுள்ளேன் என்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள்\nஜகார்த்தா (30 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 10 வது தங்கம்\nஜகார்த்தா 29 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 10 வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nநாம் தமிழர��� கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/11/insulting-public-official-legal-action.html", "date_download": "2019-07-22T09:52:19Z", "digest": "sha1:BZ5QXHIUSAK5ITRLSBOXND6BRYDBBYCZ", "length": 28477, "nlines": 147, "source_domain": "www.newbatti.com", "title": "மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தரை தூற்றிய தேரர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை !!! - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தரை தூற்றிய தேரர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை \nமட்டக்களப்பில் அரச உத்தியோகத்தரை தூற்றிய தேரர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை \nமட்டக்களப்பில் பெளத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் ஏசியுள்ள சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்ைகை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்\nஇனவாத செயற்பாடுகளு்ககு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்\nநல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் ��னவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகி்றேன்.\nநேற்று இரவு ( 15 ) சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்\nகிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா என்ற சந்தேகத்தை இவ்வாறான தொடர் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.\nபெரும்பான்மையின தேரர் ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் அதற்கு எதிராக செயற்பட முனைவதும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் விடயம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇலங்கை நீதித்துறை கட்டமைப்பில் தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அதற்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது என்பதுடன் இந்த தேரர் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.\nஇந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை தேரராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்,\nஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இந்த தேரரின் நடவடிக்கையினை கண்டிப்பதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும்.\nஅது மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சக அரச ஊழியர் ஒருவரை தூற்றப்படுவதை பார்த்துக் கொண்டு அருகில் இருந்து கைகட்டி வாய்மூடி மௌனமாக இருப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் குறித்த அதிகாரிகள் மீதும் எவ்வித தயவு தாட்சணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nசட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்றால் எமது எதிர்கால இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன உத்தரவாதம் இருக்கின்றது\nஇறக்காமத்தில் அண்மையில் சிலை வைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்படும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தயா கமகே பதவி விலக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்.\nஇவ்வாறான அரசியல்வாதிகளின் தவறான முன்னுதாரணங்களின் மூலமே இவ்வாறான நடவடிக்கைகள் பகிரங்கமாக அச்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .\nஆகவே சிறுபான்மை மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கி அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி சமூகங்களிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்த முற்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்,\nஇனவாதம் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நான் மீ்ண்டும் வலியுறுத்துகின்றேன்.\nஅது மாத்திரமன்றி பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎனவே ஜனாதிபதியும் பிரதமரும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்தி அதன் பண்புகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகையில் அது குறித்து சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த தேரர் மாத்தரமன்றி இனவாதத்தைப் பேசுவோர் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறான செயற்பாடுகள் முளையில் கிள்ளி எறியப்படாவிட்டால் கடந்த 30 தசாப்தங்களாக நம் நாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் மீண்டும் தோற்றம் பெற வழி வகுக்கலாம் என்பதால் நல்லாட்சி அரசு தேரர்களாக இருந்தாலும் சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகிழக்கில் அனைத்துக்கட்சிகளும் அனைத்து இனத்தைச் சாரந்தவர்களும் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போது இடமளிக்க முடியாது எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் அரச உத்தியோகத்தரை தூற்றிய தேரர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என க��ழக்கு முதலமைச்சர் பணிப்புரை \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8163", "date_download": "2019-07-22T10:38:59Z", "digest": "sha1:ZMS4X6V5Y6NN4QBMAFD3M7C7AQZLHYLX", "length": 6748, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்? » Buy tamil book தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்? online", "raw_content": "\nதேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்\nஎழுத்தாளர் : க. அபிராமி (K. Abirami)\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nமூவரைவென்றான் மாணவர்களுக்கு நேர மேலாண்மை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம், க. அபிராமி அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (க. அபிராமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகணினி ஓர் அறிமுகம் (ஈசி பிசி)\nவிளம்பரம் - ஓர் அறிமுகம்\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nதாத்தா சொன்ன புதிர் கணக்குகள்\nபயண இலக்கியம் அங்கும் இங்கும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்ணுரிமை . சில பார்வைகள் - Pennurimai Sila Paarvaigal\nமௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸூம் - Mouna Imaalayamum Amaithi Alpesm\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77512/cinema/Kollywood/Raashmika-tears-during-shooting.htm", "date_download": "2019-07-22T09:34:26Z", "digest": "sha1:SHAU2BSDG4NOOHHE4EXNQF3365EXWB23", "length": 10875, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை அழவைத்த இயக்குனர் - Raashmika tears during shooting", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅழுது கொண்டே வெளியேறிய மோகன் வைத்யா | புகைப்பிடிக்கும் பிரியங்கா : வெளுத்து வாங்கும் ரசிகர்கள் | '96' ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா | ஆடை அமலாபால் | தெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் யார், யார் | வாழ்த்து சொன்னதை நம்பாத மதுஷாலினி | மலையாளத்தில் தோல்வியில் முடிந்த விஜய்சேதுபதியின் அறிமுகம் | அக்னிப் பரீட்சையில் 67 வயது இயக்குனர் | 10 ஆண்டில் 100 படங்கள் | மம்முட்டியிடம் செல்லுபடியாகாத பேஸ் ஆப் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை அழவைத்த இயக்குனர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கிற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ராஷ்மிகா. தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வரும் இவர், தமிழில் கார்த்தி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவையான நிகழ்வு பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா.\nஒருநாள் சற்று தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாராம் ராஷ்மிகா. படப்பிடிப்பு தளத்தில் இருந்த யாரும் அவருடன் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். அதற்கான காரணம் தெரியாமல் குழம்பிய ராஷ்மிகா, இந்த நிலை தொடரவே அப்செட் ஆகி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டாராம்.\nஅதன் பிறகுதான் படத்தின் இயக்குனர் ராஷ்மிகாவிடம் சென்று, படப்பிடிப்பு குழுவினர் செய்த குறும்புத்தனமான விளையாட்டு என்று கூறினாராம்.. அதுவும் எதற்காக என்றால் அன்றைய தினம் படப்பிடிப்பில் ராஷ்மிகாவின் முகம் சோகமாக இருக்கும்படியான காட்சிகளை படமாக்க வேண்டி இருந்ததால் அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் அனைவரும் திட்டமிட்டு இதை செய்தோம் என்று இயக்குனர் விளக்கிய பின்னர் தான் நிம்மதியானாராம் ராஷ்மிகா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவில்லன் ஆனார் வெங்கட்பிரபு சோஷியல் மீடியா ஸ்டார் விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபுகைப்பிடிக்கும் பிரியங்கா : வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nகண்களால் கற்பழிப்பு புகார்: இஷா குப்தா மீது ஓட்டல் அதிபர் வழக்கு\nபிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nமகனின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட கேப்ரியல்லா\nபிகினியில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட மலைக்கா அரோரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅழுது கொண்டே வெளியேறிய மோகன் வைத்யா\n'96' ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா\nவாழ்த்து சொன்னதை நம்பாத மதுஷாலினி\nமலையாளத்தில் தோல்வியில் முடிந்த விஜய்சேதுபதியின் அறிமுகம்\nசாஹோவில் பயன்படுத்திய வாகனங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933755/amp", "date_download": "2019-07-22T10:07:27Z", "digest": "sha1:3SLSV6LYX4OAUTSV3U227BF4CNMV3FXM", "length": 10342, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டுக்கோட்டையில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடு தகுதி சான்று தற்காலிகமாக நீக்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி | Dinakaran", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடு தகுதி சான்று தற்காலிகமாக நீக்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி\nபட்டுக்கோட்டை, மே 15: பட்டுக்கோட்டையில் நடந்த ஆய்வில் 4 பள்ளி வாகனங்களின் குறைபாடு கண்டறிந்து அதற்கான தகுதி சான்று தற்காலிகமாக நீக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை சேர்ந்த 39 தனியார் பள்ளிகளின் 267 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை பட்டுக்கோட்டை ஆர்டிஓ பூங்கோதை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து அனைத்து தனியார் பள்ளிகளை சேர்ந்த வேன் டிரைவர்ளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் விளக்கி கூறினார்.\nஅப்போது அவர் பேசுகையில், டிரைவர்கள் மனது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் சீக்கிரம் தூங்கி நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அதேபோல் வண்டியில் ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தால���ம் உடனடியாக இன்சார்ஜிடம் சொல்லி சரி செய்ய வேண்டும். இது ஏனோதானோ என்று செய்வது கிடையாது. என்னுடைய எதிர்காலம் என்னுடைய பையனிடம் உள்ளது. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு மிகவும் சிரமப்பட்டு பணத்தை கட்டி பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். எனவே டிரைவர்கள் சாலை விதிகளை மதித்து ஒரு பள்ளி குழந்தைக்கோ, ஒரு பஸ்சுக்கோ எந்தவிதமான டேமேஜ் ஏற்படாமல் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்றார். ஆய்வின் முடிவில் 4 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அந்த 4 வாகனங்களின் தகுதி சான்றை தற்காலிமாக தகுதி நீக்கம் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.\nஒருவர் கைது உழவர் கடன் அட்டை உதவியுடன் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nமணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்\nமக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறை\nகாற்று, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக குறுவை நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரம் தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்\nநகை திருடிய 2 பேர் கைது\n2 பேருக்கு கத்தி குத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமுதல்வருக்கு மனு மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால் தகராறு\nபொதுமக்கள் அவதி காஞ்சிபுரம் ஆதிஅத்திவரதரை தரிசனம் செய்ய பட்டுக்கோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்\nபாதாள சாக்கடை அடைப்பால் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம்\nநாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை) தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலைய பகுதி:\nஅப்பர் கயிலை காட்சி விழாவையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி\nநாட்டுப்படகு, விசைப்படகுகளின் மீனவர் பிரச்னைக்கு தீர்வாகாததால் கூட்டம் ஒத்திவைப்பு\nபள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nலாரி சிறைபிடிப்பு பேராவூரணி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு வீடு தேடி சென்று சத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி\nமகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் மணல் கொள்ளையை கண்டித்து பொதுமக்கள் மறியல்\nமக்கள் நேர்காணல் முகாம் 63 பேருக்கு வீட்டுமனை பட்டா\nகுடந்தை பஸ்ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத வாலிபர் சாவு\nகள்ளபெரம்பூர் ஏரி தூர்வாரும் பணியை துவங்கிய மக்கள்\nகும்பகோணம் காவிரி- வீரசோழன் தலைப்பில் குடிமராமத்து பணி ஆய்வு\nராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:30:41Z", "digest": "sha1:56N4CYERYX3D6KYUKTP2IFJRQRKK3LD5", "length": 4306, "nlines": 85, "source_domain": "perambalur.nic.in", "title": "அறிவிப்புகள் | சிறிய வெங்காயம் உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம் | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க தேதி கடைசி தேதி\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கூறுகளில் அறிவிப்புகள் ஏதுமில்லை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/film-director-actor-samuthirakani-helped-the-gaja-victims-334929.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T09:54:01Z", "digest": "sha1:YX3SLA7HMRVJFX4SBHJUDNTVKUHX6R7E", "length": 17189, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமுத்திரக்கனி அனுப்பி வைத்த ஜெனரேட்டர்.. சார்ஜ் போட்டு மகிழ்ந்த டெல்டா மக்கள்! | Film Director and Actor Samuthirakani helped the Gaja victims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n14 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n18 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n21 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத���தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமுத்திரக்கனி அனுப்பி வைத்த ஜெனரேட்டர்.. சார்ஜ் போட்டு மகிழ்ந்த டெல்டா மக்கள்\nசமுத்திரக்கனி அனுப்பி வைத்த ஜெனரேட்டர், மகிழ்ந்த டெல்டா மக்கள்\nசென்னை: புயல் பாதித்த மக்களுக்கு இயக்குனர் சமுத்திரகனி புது தினுசா உதவி செய்து வருகிறார்.\nபுயலால் புரட்டி போட்ட வாழ்வை மீட்டெடுக்க தனிநபர்கள், இயக்கங்கள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் என எல்லாருமே களமிறங்கி உள்ளனர். இதில் பிரபலங்களும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.\nஅந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியும் மக்களுக்கு உதவ நினைத்தார். அதற்காக மக்களுக்கு என்ன மாதிரியான உதவி செய்யலாம் என யோசித்தார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதைக்கு தேவை ஒன்று சாப்பாடு, இன்னொன்று கரண்ட். சாப்பாடு நிறைய பேர் கொண்டுபோய் கொடுத்து வருகிறார்கள். அரசும் தயாரித்து பொட்டலங்களை தந்து கொண்டு இருக்கிறது.\nமற்றொன்று கரண்ட். விழுந்து கிடக்கும் மரங்களை சீர்செய்யவே காலம் பிடிக்குமாம். அதனால் ராத்திரி பகலாக மின்வாரிய ஊழியர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். எனவே கரண்ட் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு செல்போனில் சார்ஜ் போட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.\nதாங்கள் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்பதை சொல்லக்கூட செல்போன்தேவை கட்டாய தேவை. எனவே செல்போனில் சார்ஜ் இல்லாமல் அவதிப்படுவர்களுக்காகவே ஜெனரேட்டரை அனுப்பி வைத்துள்ளார் சமுத்திரகனி. ஜெனரேட்டரை பாதிப்படைந்த மக்களுக்கு அனுப்ப காரணமே செல்போனில் சார்ஜ் போடுவதற்குத்தானாம்.\nஇதையடுத்து சமுத்திரகனி கொடுத்த ஜெனரேட்டரை பார்த்த மக்கள் எல்லோருமே பல நாள் சார்ஜ் இல்லாம கிடந்த செல்போன்களை எடுத்து வந்���ு சார்ஜ் போட்டுக் கொண்டனர். அதோடு சமுத்திரகனிக்கும் நன்றி சொன்னார்கள். புயலால் வாழ்வை தொலைத்தவர்களுக்கு எல்லோரும் ஒரு வகையில் உதவி செய்து வரும் நிலையில் சமுத்திரகனியின் இந்த வித்தியாச உதவியும் பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது.\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone gaja victims கஜா ஜெனரேட்டர் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-wishes-prakash-raj-his-political-journey-338271.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:26:36Z", "digest": "sha1:BS2756R7IE36URDXWL47S7RPP3QKLWBY", "length": 13718, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களது அரசியல் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துகள்- நடிகர் கமல்ஹாசன் | Kamal Haasan wishes Prakash Raj for his political journey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n14 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n15 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n27 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\nஉங்களது அரசியல் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துகள்- நடிகர் கமல்ஹாசன்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nசென்னை: உங்களுடைய அரசியல் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துகள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை கூறிய கையோடு தான் அரசியலில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளேன் என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. நேற்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் தான் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக தெரிவித்திருந்தார்.\nஇவருக்கு ஜிக்னேஷ் மேவானியும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவாக உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜூக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nகமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியல் பயணம் இனிதே நிறைவேற பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள் என கமல் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வ���த்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan prakash raj politics கமல்ஹாசன் பிரகாஷ் ராஜ் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-22T10:30:47Z", "digest": "sha1:FDHQLIOQJDMJOIITIUXXI3D6AOPIH6DS", "length": 19926, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட் News in Tamil - சுப்ரீம் கோர்ட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nசென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக...\nSaravana Bhavan Rajagopal : தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக சரவணபவன்...\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nசென்னை: சரவணபவன் ராஜகோபால் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மரணம் பற்றிய செய்திகள் இன்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிற மாநிலங்களில் வழங்க போவதாக சொல்லிவிட்டு, தமிழை தவிர பிற மொழிகள் அடங்கிய பட்டியல்...\nகர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா\nடெல்லி: கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதில் குமாரசாமி ஆட்ச...\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை- உச்சநீதிமன்றம் கேள்வி- வீடியோ\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் ...\nகோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை-வீடியோ\nபோராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே என கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை...\nஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பான வழக்கு- ஆகஸ்டில் இறுதி விசாரணை\nடெல்லி: ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக தொடரப்பட்ட பொத...\nஉள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை: தமிழக அரசு பதில்-வீடியோ\nஉள்ளாட்சித் தேர்தல் இப்போது நடத்துவதற்கான சூழல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் வீடுகளில் சிபிஐ சோதனை\nடெல்லி: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர...\nடிஜிபி நியமனம் 6 மாதமாக மாற்றம், உச்சநீதிமன்றம் அதிரடி\nடிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் மொழிகளில் தமிழ் இல்லை.. ஸ்டாலின் வேதனை\nசென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் மொழிகளில் தமிழ் இல்லாதது வேதன...\nகொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என...\nபிற மொழிகளிலும் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் சூப்பர் உத்தரவு.. எல்லாம் சரி.. ஆனால் தமிழை காணோமே\nடெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிற மாநிலங்களில் வழங்க போவதாக சொல்லிவிட்டு, தமிழை தவிர பிற ...\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை - சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் சுளீர் க...\nயாருக்கு அதிகாரம்.. கிரண் பேடி கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.. புதுவை அரசுக்கும் செக்\nடெல்லி: புதுவை அமைச்சரவை கூட்ட முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம...\nசேலம் 8 வழிச்சாலை திட்டம்.. வாயில் கருப்பு துணி கட்டி 23 கிராமத்தினர் போராட்டம்\nடெல்லி: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை எதிர்...\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு.. மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்\nசேலம்: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முற...\nபோராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை\nடெல்லி: போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே என கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை தெரி...\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம்: ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கும் சின்மயி\nசென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக சென்னையில் ஆர்ப்...\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி: அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு வெறும் ஒன்றரை ந...\nஉள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nடெல்லி: உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடத்துவதற்கான சூழல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக ...\nசர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nடெல்லி: சர்வதேச சட்ட மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய தலைம நீதிபதி ரஞ்சன் கோகாய் ரஷ்யா செல்ல உ...\nஇதோ.. இதுதான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சொன்ன முக்கிய வழக்குகள்\nடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வாரம் இந்த வழக்குகளைத்தான் விசாரிக்கப் போகிறார்.இந...\nடிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை.. முடிவு மதுரை ஹைகோர்ட் கையில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: டிக்-டாக் செயலி மீதான தடை குறித்த வழக்கில், வரும் 24ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை கிளை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil143.do.am/index/0-43", "date_download": "2019-07-22T10:00:29Z", "digest": "sha1:XBCRZ3NWU4TQI7MSBLIGCT5R5UG426B4", "length": 7810, "nlines": 34, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - கருப்பான பெண்கள் நிறமாக மாற", "raw_content": "\nMain | கருப்பான பெண்கள் நிறமாக மாற | Registration | Login\nகருப்பான பெண்கள் நிறமாக மாற\nகருப்பான பெண்கள் நிறமாக மாற\nகருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....\nபியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.\nமுகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.\nமுதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.\nமேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.\nசிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.\nநன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.\nகுங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.\nஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.\nவெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/29331-after-37-years-struggle-freedom-fighter-finally-got-pension.html", "date_download": "2019-07-22T11:24:02Z", "digest": "sha1:VBE3POOBSDGHMRFUMRPPBL3PYMX5MH6L", "length": 11792, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஓய்வூதியம் பெற 37 ஆண்டு போராட்டம்... தியாகிக்கு ஏற்பட்ட அவலம் | After 37 Years Struggle Freedom Fighter Finally Got Pension", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nஓய்வூதியம் பெற 37 ஆண்டு போராட்டம்... தியாகிக்கு ஏற்பட்ட அவலம்\nநாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் சுதந்திர போராட்ட வீரர் ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் காந்தி. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற இவர், தியாகிகள் பென்‌ஷனை பெற கடுமையாக போராடியுள்ளார். இவர், தன்னுடைய 16வது வயதில், நேதாஜி படையில் சேர்ந்தார். 1942-ல் ஆங்கிலேயே அரசுக்கு எதிரான போரில் இவர் பங்கேற்றார். போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இவர், பர்மா சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு பர்மாவில் வசித்து வந்த இவர், 1964ம் ஆண்டு பர்மா அகதியாக தமிழகம் வந்தார்.\n1980ம் ஆண்டு முதல் இவர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை பெற முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி தியாகியாக ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nதொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வரவே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, \"தான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்கான போதுமான ஆதாரங்களை காந்தி தாக்கல் செய்துள்ளார். இவருக்கு நேதாஜி படையின் கேப்டனாக இருந்த லட்சுமி காந்தி அளித்த சான்றிதழ்களையும் அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். தன்னுடன் சிறையில் இருந்த, தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் இதர தியாகிகள் பட்டியலையும் ஆதாரத்தையும் காந்தி தாக்கல் செய்திருக்கிறார்.\nஅனைத்தையும் ஏற்க மறுத்துவிட்டு, வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுத்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. அதிகாரிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. இரண்டு வாரத்துக்குள் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1980 ஜூலை மாதம் அவர் முதன்முறையாக விண்ணப்பித்திருக்கிறார். அந்த தேதியில் இருந்து கணக்கிட்டு நான்கு வாரங்களுக்குள் அதை செட்டில் செய்ய வேண்டும்\" என்று உத்தரவிட்டார்.\nஅதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், மேல் முறையீடு செய்யாமல், தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அளித்து அவருக்கு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரும் எண்ணமுமாக இருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டிய���ளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திரயான் -2 : நாசாவை விஞ்சிய இஸ்ரோ \nமுதல்வர் பிறந்த கிராமத்தில் ஜாக்பாட்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இனாம்\nகோவை: சினிமா பாணியில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கைது\nகர்நாடக சட்டப்பேரவை கூத்துக்களை கண்டித்து பொதுநல வழக்கு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/37029-engineering-application-fee-can-t-be-paid-by-dd-or-pay-order-says-anna-university.html", "date_download": "2019-07-22T11:23:57Z", "digest": "sha1:7BFGHXFLLL6XE66FREQV6G3IYFT3G76Q", "length": 9245, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பி.இ கட்டணத்தை டி.டி மூலமாக செலுத்த முடியாது: அண்ணா பல்கலை.பல்டி! | Engineering Application Fee can't be paid by DD or Pay order, says Anna university", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nபி.இ கட்டணத்தை டி.டி மூலமாக செலுத்த முடியாது: அண்ணா பல்கலை.பல்டி\nபொறியியல் படிப்புக்கான விண்ணப்பக்கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்த முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது. கணினி வசதி இல்லாத மாணவர்கள் நேரடியாகவும் விண்ணப்பிக்கும் பொருட்டும் அரசு சார்பில் 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇதையடுத்து ஆன்லைனில் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்தலாம் என இன்று காலையில் நடைபெற்ற விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. ஆனால் பிற்பகல் விசாரணையில் அப்படியே தனது கூற்றை மாற்றியுள்ளது. \"விண்ணப்பக் கட்டணத்தை டிடி, வரைவோலை மூலம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே மையங்களுக்கு சென்று தான் நேரடியாக சென்று ரொக்கமாக செலுத்தலாம். மைய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பேங்க் மூலமாக அந்த பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\nகருகும் தமிழக கல்வித் துறை\nபயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc0NDk0NTMxNg==.htm", "date_download": "2019-07-22T09:33:20Z", "digest": "sha1:PEOKEVDSQ2EV4WECAOQOGLIATNPNMZXH", "length": 12743, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nஆசிய உணவு வகைகளில் சோயா சாஸ் பெரிய இடத்தை வகிக்கிறது. உணவில் சுவையையோ நிறத்தையோ கூட்டுவதற்கு இது, சமையலில் பயன்படுத்தப்படுகிறது.\nபோத்தல்களில் தயாராகக் கிடைக்கும் சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது\n- சோயா மொச்சை, கோதுமை, உப்பு-இவை சாஸின் மூலப்பொருள்கள்\n- பொறுக்கி எடுக்கப்பட்ட சோயா மொச்சையும் கோதுமையும் நன்கு அரைக்கப்பட்டுக் கலக்கப்படுகின்றன. அந்தக் கலவை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது.\n- பின்னர் அந்தக் கலவை 27 டிகிரி செல்ஸியஸுக்குக் குளிர்விக்கப்படுகிறது. கலவை, பதமான நிலைக்கு வந்ததும் அதில் ஒருவகைப் பூஞ்சனம் கலக்கப்படுகிறது.\n- மூன்று நாள்களுக்குக் கலவை, துளையுள்ள கலன்களில் நொதிக்க வைக்கப்படுகிறது. இதுவே சோயா சாஸுக்கு நிறத்தைத் தருகிறது.\n- கோஜி எனப்படும் இந்தக் கலவையுடன், தண்ணீர், உப்பு, ஈஸ்ட், Lactic acid-ஆகியவை சேர்க்கப்படுகின்றன. கலவை மீண்டும் 6 மாதங்களுக்கு நொதிக்க வைக்கப்படுகிறது.\n- ஆறு மாதங்களுக்குப் பின் அந்தக் கலவை வடிகட்டப்படும். அதில் கிடைக்கும் சக்கையிலிருந்து சோயா சாஸ் பிரிக்கப்பட்டுக் கொதிக்கவைக்கப்படும். பின்னர் அது போத்தல்களில் அடைக்கப்படுகிறது.\n- பாரம்பரிய சோயா சாஸ் தயாரிப்பு முறை நிறைவுபெற சுமார் மூவாண்டுகள் வரை பிடிக்கும். நவீன இயந்திரங்களின் உதவியால், அந்த நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது.\nநல்ல தூக்கத்துக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழி\n”கட்டிப் பிடி வைத்தியம் நல்லது”\nபெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும் ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/blog-post_4171.html", "date_download": "2019-07-22T11:13:37Z", "digest": "sha1:TT3I4TLBV743UTLUJD5SMKLYVISAZMNR", "length": 15936, "nlines": 179, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ்\" பட்டியலிட உத்தரவு", "raw_content": "\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ்\" பட்டியலிட உத்தரவு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.\nஈரோடு மாவட்டத்தில் சி.இ.ஓ.,வாக பொன்குமார் இருந்த போது, எஸ்.எஸ். எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, அம்மாணவ, மாணவிகளின் திறனை அறிந்து, அவர்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்தப்பட்டது. சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், கூடுதல் வகுப்புகள், அலகு தேர்வுகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி சதவீதம் உயர்த்தப்பட்டது.\nமாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு கூட வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், பொதுத்தேர்வில், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் வெற்றியை பெற்றது. அடுத்து வந்த சி.இ.ஓ., வை.குமார், இப்பணிகளுடன், மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் என நடத்தி, அதே இடத்தை தக்க வைத்தார்.\nஇவரை தொடர்ந்து சி.இ.ஓ.,வாக இருந்த ஸ்ரீதேவி முயற்சியால், எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வில், 13 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ப்ளஸ் 2 தேர்வில் அவர் ஆர்வம் காட்டாமல், கோட்டைவிட்டார்.\nகடந்த ஆக., 19ல், சி.இ.ஓ.,வாக, அய்யண்ணன் பொறுப்பேற்றார். நடப்பு கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சி.இ.ஓ., செய்து வருகிறார்.\nபல பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை \"ஏ, பி\" போன்ற பிரிவிலும், சுமார் ரகம், மிகவும் குறைவாக படிப்போரை \"சி, டி\" என்ற வரிசையிலான வகுப்பிலும் படிக்க வைப்பதாகவும், சில பள்ளிகள் சுமாரான மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதுபற்றி ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்தோம். கற்றல் திறன் குறைவாக (ஸ்லோ லேனர்ஸ்) உள்ள மாணவர்களை பட்டியலிட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், நாட்குறிப்பில் குறிப்பிட்டு, அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் படிக்கும் அனைத்து திறன் கொண்ட மாணவர்களுக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப, கூட��தல் கவனம் செலுத்தியும், சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்தும், கூடுதல் தேர்வுகள் நடத்தியும் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nநடந்து முடிந்துள்ள காலாண்டு தேர்வு முடிவின்படி, இப்பட்டியல் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் அவர்களது முன்னேற்றம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான தேர்ச்சிக்கு வழி செய்யப்படும், என்றார்.\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்ட...\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப...\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி ம...\nஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nநீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2014_09_07_archive.html", "date_download": "2019-07-22T11:20:41Z", "digest": "sha1:GSXN4FHSFCNY4D3FH44JM3XTCYJ57CVH", "length": 9037, "nlines": 152, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : 2014-09-07", "raw_content": "\nவெளிநாட்டுப் பெண்களின் சேவை ....\nசென்னை கத்திட்ரல் இலவச பாடசாலை பள்ளிக்கு பார்வையிடச் சென்றேன் நான் II std. ABL Class பார்த்து கொண்டு இருந்த போது பள்ளி வளாகத்துக்குள் Innova car வந்தது அதில் 5 foreign ladies இறங்கினார்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என் அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்துவிட்டு வந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம் ஒருமுறை CFAFT சொல்லித்தருவார்கள் என்று கூறினார் அதே நேரத்தில் santhome பள்ளி உதவி தலைமை ஆசிரியர் என்னை சந்திப்பதற்காக வந்து 15 நிமிடம் பேசிவிட்டு சென்றார்\nபள்ளி தலைமை ஆசிரியை என்னிடம் CRAFT Class ஐ பார்க்கலாம் எனக் கூறினார் 2 floor ல் வகுப்பு அறையில் அந்த 5 foreignerரும் தரையில் அமர்ந்து HOUSE MODEL நன்றாக செய்து காட்டினார்கள் நான் வியந்து போனேன் அனைத்து பொருள்களும் கொண்டு வந்து குழுவாக மாணவர்களை வைத்துகொண்டு தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் வழியாக சொல்லி பயிற்சி அளித்தனர்\nநம் ஊரில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு HOUSE WIFE என்று சொல்கிறோம் ஆனால் நான் பார்த்த அந்த 5 பெண்களும் HOUSE WIFE தான் ஆனாலும் சேவையே குறிகோளாக செயல்படுவது பாராட்டும் படியாக இருந்தது நாமும் சேவை செய்வோம் .....\nஇதோ அந்த CRAFT CLASS புகைப்படம்\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை த��டங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nவெளிநாட்டுப் பெண்களின் சேவை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/31648-2015-10-20-11-40-26", "date_download": "2019-07-22T10:25:58Z", "digest": "sha1:REGPQDGSGHD7ETVVD3VP57ZTBPRB6J7Y", "length": 54193, "nlines": 150, "source_domain": "periyarwritings.org", "title": "ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 7 இராஜாஜி 1\nஇம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.\nஆனால் காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால்,\n1. முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம்.\n2. முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம்.\n3. முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம்.\n4. முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம்.\n5. முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம்.\nஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஇன்று தமிழ் நாட்டில் எந்த முனிசிபாலிட்டியிலாவது கண்டிராக்ட் ராஜ்யம் நடக்கின்றது என்றால் அது காங்கரஸ் கைப்பற்றிய முனிசிபாலிட்டியாகிய சென்னை கார்ப்பரேஷனிலும், சேலம் முனிசிபாலிட்டியிலும் மற்றும் சில காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள இடங்களிலும்தான் நடைபெற்று வருகிறது என்று சந்தேகமறக் கூறலாம்.\nஇந்த மாதிரியாக கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடக் காரணம் என்னவென்போமானால் கார்ப்பரேஷன் கவுன்சில் ஸ்தானத்துக்கு காங்கரஸ்காரர்கள் ஆட்களை பொறுக்கும்போது மனதார தெரிந்தே ஜீவனத்துக்கு பொதுவாழ்வைத் தவிர வேறு வழியில்லாத, மார்க்க மில்லாதவர்களைப் பொறுக்கினார்கள். அப்படி பொறுக்கி எடுத்தவர்களுக்கு சட்டசபையில் செய்தது போல் வெற்றிபெற்ற பின்பு அவர்களுக்கு ஏதாவது மாதச் சம்பளம் போட்டு முனிசிபாலிட்டி பணத்தையாவது மாதாமாதம் கொடுத்து வந்திருந்தால் அந்த கவுன்சிலர்களுக்கு லஞ்சத்தினால் பிழைக்க வேண்டியதான அவசியம் வந்திருக்காது. அப்படிக்கில்லாமல் ஜெயிலுக்குப் போனவர் என்றும், கூட்டத்தில் பாடக்கூடியவர் என்றும், பிரசாரம் செய்யத் தகுந்தவர் என்றும், மேடைகளில் பேசத் தகுந்தவர் என்றும், காலித்தனத்தில் கெட்டிக்காரர் என்றும், மற்றவர்களை வைவதில் வீரர் என்றும் இப்படியாகப் பல காரணங்களைக் கருதியும் சில தொண்டர்களின் காலித்தனத்துக்குப் பயந்தும், கண்டபடி அபேக்ஷகர்களைப் பொறுக்கி எடுத்ததால் அவர்கள் கண்டிப்பாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தால் பிழைத்து லஞ்சத்துக்கு தக்கபடி நிர்வாகத்தில் அபிப்பிராயம் கொடுத்துத் தீர வேண்டிய அவசியத்திற் குள்ளாய்விட்டார்கள். கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமா���ினதற்கும், தாண்டவமாடுவதற்கும் காங்கரஸ்காரர்கள் இந்த உண்மையான காரணத்தை ஒப்புக் கொள்ளாமல் \"ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஆட்களை காங்கரசில் சேர்த்து காங்கரஸ் அபேட்சகர்களாக அவர்களை நிறுத்தியதால் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினார்கள்\" என்று காங்கரஸ் பத்திரிகையான \"தினமணி\" காரணம் எழுதி லஞ்சத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இன்றும் கூடத்தான் காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களை பொறுக்கி இருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவது கட்சியைப் பொறுத்ததா, ஆளைப் பொறுத்ததா என்பதை ஓட்டர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்சியைப் பொறுத்ததென்றால் காங்கரசுக்கு வந்தும் ஏன் ஒருவன் லஞ்சம் வாங்க வேண்டும் ஆளைப் பொறுத்ததென்றால் கட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டும் ஆளைப் பொறுத்ததென்றால் கட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டும் அப்படியானாலும் \"காங்கரசுக்கு கால் ரூபாய் கொடுத்துவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியனும் யோக்கியனாய் விடுவான்\" என்று கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னது என்ன ஆயிற்று\nநிற்க, முனிசிபாலிட்டிகளில் ஜில்லா போர்டுகளில் லஞ்சம் கூடாது என்பது நாட்டில் எல்லாக் கட்சியாருடையவும், எல்லாத் தனிப்பட்ட மனிதருடையவும் அபிப்பிராயமேயாகும். எந்த கட்சியிலும் லஞ்சம் வாங்குவது ஒரு திட்டமாக இல்லை. ஆனால் இதுவரை காங்கரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சி கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக எதிரிகளால் கூடச் சொல்லப்படவில்லை. இப்படி இருக்க காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆக போகிறோம் என்று சொல்லுவதில் ஏதாவது நாணையமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nஒவ்வொரு ஊர்களிலும் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிக்கு நிறுத்தி இருக்கும் ஆட்களின் ஜாப்தாவைப் பார்த்தால் அந்த ஆட்களில் பலர் லஞ்சம் வாங்காமல் அவர்கள் எப்படி ஜீவனம் செய்ய முடியும் என்று யோசித்தால் காங்கரசால் லஞ்சம் நிறுத்தப்பட்டுவிடுமா என்பது விளங்கிவிடும்.\nமற்றும் மனைவி இருக்கிற காங்கரஸ் கவுன்சிலர்களே சிலர் சென்னை கார்ப்பரேஷனில் பெண் சிப்பந்திகளிடம் ஒழுக்க குறைவாக நடக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுமானால் மனைவி யில்லாத கவுன்சில் மெம்பர்கள் நாணையமாக நடந்து ��ொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் சொல்ல முடியும் பெரிய மனிதர்களாகவும், சமுதாயத்தில் மரியாதையும் கண்ணியமும் விரும்பி மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டியவர்களுமான கனவான்கள் என்கின்றவர்களை விட சமுதாயத்தில் எவ்வித மரியாதையும் பொறுப்பும் இல்லாத சாதாரண மனிதர்கள் மெம்பர்களாவார்களானால் அவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்களாகவும், நாணையமுள்ளவர்களாகவும் கனவான்கள் போலவும் நடந்து கொள்ள முடியும் என்று கேட்கிறோம். ஆகவே காங்கரசானது உண்மையில் முனிசிபாலிட்டியில் லஞ்சத்தையும், ஒழுக்க ஈனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கருதுமாகில் அது முதலில் காங்கரசில் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லாமலும் நிறுத்தும் ஆட்களில் அம்மாதிரியான ஆட்களாவதற்கு இடமில்லாதவர்களாகவும் பார்த்து நியமித்து இருக்க வேண்டும்.\nஇதுவரை பல இடங்களிலிருந்தும் நமக்கு வந்திருக்கும் காங்கரஸ் அபேட்சகர் லிஸ்டுகளிலிருந்து பார்ப்போமானால் காங்கரசின் பேரால் போடப்பட்டிருக்கும் நபர்களில் பலர் தாங்கள் நாணையக் குறைவாகவும் ஒழுக்க ஈனமாகவும் நடந்து கொள்ளுவதுடன் மற்ற யோக்கியமான ஆட்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கெடுத்துவிடக் கூடியவர்கள் என்றே காணப்படுகின்றனர். ஆதலால் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி களுக்கு லஞ்சத்தை ஒழிப்பதற்காக போகிறோம் என்பது சுத்த ஹம்பக் என்பதோடு பலர் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதற்காகவே இப்படிச் சொல்லி கொண்டு போகிறார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது.\nஇனி கண்டிராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் யோக்கியத்தைப்பற்றி சிறிது யோசிப்போம். காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள எந்த ஸ்தாபனத்தில் இன்று கண்டிராக்ட் ராஜ்யம் இல்லை என்று சொல்ல முடியும் சென்னை கார்ப்பரேஷன் மேயராய் இருந்த தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கு கார்ப்பரேஷனில் கண்ட்றாக்ட் சம்மந்தமிருந்தது என்பது ரிக்கார்டுகள் மூலமாய் ருசு செய்யப்பட்டு அது அவருக்காகக் கொடுக்கப்பட்ட இரசீது மூலமாய் ருஜúவாகி அந்த இரசீதுகளும் பிரசுரிக்கப்பட்டு செட்டியார் சென்றவிடமெல்லாம் இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டு செட்டியார் அவர்களும் பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு கூட்டங்களிலிருந்தும் பின்புறமாய் ஓடினதோடு அன்று முதல் இன்று வரை அவர் பாவம் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் தலை காட்டக்கூட பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறதை யாரும் எந்த காங்கரஸ்வாதியும் மறுக்க முடியாது.\nமற்றும் சென்னை கார்ப்பரேஷனில் அரிசி கண்றாக்டில் ஒரு சாயபு கவுன்சிலர் கலந்திருந்ததாயும் புத்தகக் கண்டிறாக்ட்டில் ஒரு பார்ப்பன கவுன்சிலர் அதுவும் சட்டசபை மெம்பர் கவுன்சிலர் சம்மந்தம் வைத்திருந்ததாயும், ஸ்டேஷனரி சாமான்களிலும், மாட்டுக்கு தீவனம் முதலியவைகளிலும் வேறு பல காரியங்களிலும் ஜாதிக்கொருவர் என்று சொல்லத்தக்க வண்ணம் கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு சம்மந்தமிருப்பதும் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சொல்லிக் காட்டிக் கொள்ளுவதும் காங்கரஸ் பத்திரிகைகளான \"தமிழ்மணி\" \"நம் நாடு\" \"வினோதினி\" முதலாகிய பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிப்படையாயும், சூசனையாகவும் வருவதை யார்தான் இல்லை என்று மறுக்க முடியும் இவைகள் எல்லாம், காங்கரஸ் கமிட்டியார் லஞ்சம் வாங்கின கவுன்சிலர்களை விசாரித்தபோது பல வழிகளில் வெளியாகவில்லையா\nகாங்கரஸ் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளில் கண்டிராக்ட் ராஜ்யமில்லாமல் யார் ஒழுங்காய் நடந்து கொண்டார்கள் என்று எந்த காங்கரஸ்வாதியாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். போர்டிலுள்ள காங்கரஸ் மெம்பர்களுக்கு கண்ட்றாக்ட் கொடுக்கவில்லை என்றுதானே திருநெல்வேலி, திருவண்ணாமலை போர்ட் பிரசிடெண்டுகள் மீது காங்கரஸ்காரர்கள் நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது மெம்பர்களும், மேயர்களும், பிரசிடெண்டுகளும் நடந்து கொள்ளும் யோக்கியதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று சவால் விடுகிறோம்.\nகாங்கரஸ் மந்திரிகளுக்கு சர்க்கார் பணத்தில் மோட்டார்கார் வாங்கினார்களே அதில் அவர்கள் நடந்து கொண்ட யோக்கியதை என்ன என்று பார்ப்போம். முதலாவது கார்களுக்காக டெண்டர் கேட்கவில்லை என்பதோடு அவை மந்திரிகளுக்கு வேண்டியவர்கள் என்பவர்களான பார்ப்பனர்களிடமே வாங்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சட்டசபையில் கேள்வி வந்தபோது ஒரு மந்திரியார் அன்று வரை அதாவது அந்த கேள்வி கேட்கப்படும் வரை அந்த மோட்டார்கார் சப்ளை செய்த கம்பெனியார் யார் என்று எனக்குத் தெரியாது என்ற�� பதில் சொன்னாராம். இது உண்மையாக இருக்க முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம் கார் வாங்கும்போது அந்த கம்பெனியார் யார் என்று தெரியாமல் இருந்தாலும் இருக்க நியாயமுண்டு. கார் வாங்கிய பிறகு 6 மாத காலமாய் அதைப் பற்றி பத்திரிகைகளில் புகார்களும், மந்திரிகளின் மீது குறைகளும் பறந்து கொண்டிருந்த காலத்தில்கூட அந்த மந்திரியாருக்கு அவை எந்தக் கம்பெனியில் வாங்கியது என்று அதுவரையில் தெரியாமல் இருந்தது என்றால் அவரும் அது வரையில் அதைப்பற்றிய விஷயம் தமக்கு எட்டமுடியாமல்படி அவ்வளவு தூரம் காதை அடைத்துக் கொண்டிருந்தார் என்றால் இதை உலகத்தில் எட்டாவது அதிசயமெனத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது\nஅதுதான் போகட்டும். சேலம் வாட்டர்வர்க்ஸ் குழாய் வேலை கண்டிராக்டில், மந்திரி சபையும், கண்டிராக்ட் ராஜ்யம் ஆய்விட்டதற்கு காங்கரஸ்காரர்கள் இதுவரை என்ன பதில் சொன்னார்கள் சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.\nஇது கூட மந்திரிகளுக்கு தெரியாமல் போன கம்பெனியா அல்லது தங்களுக்கு அக்கரை இல்லாமல் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயமாய் இருந்ததா என்று கேட்கிறோம்.\n\"பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்களைத்தான் வீட்டுக்குள் எடுத்து எறியும்படி செய்யுமே தவிர வீட்டுக்குள் இருக்கும் சாமானை வெளியில் எறியச் செய்யாது\" என்று ஒரு பழமொழி உண்டு.\nஅதுபோல் நமது பார்ப்பன மந்திரிகள் தெரியாமலும் லட்சியம் இல்லாமலும் கவனிக்காமலும் எந்த காரியம் தூக்க வெறியில் செய்தாலும் அவையெல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான் அனுகூலமாகவும் பார்ப்பனர்களைத் தேடிப் போகக் கூடியதாகவும்தான் இருக்குமே தவிர அவை ஒன்றுகூட பொதுவாகவோ, பார்ப்பனரல்லாதார் ஒருவருக்காவது பயன்படக் கூடியதாகவோ இருப்பதில்லை.\nஆகவே இப்படிப்பட்ட மந்திரிகளையும், மேயர்களையும், பிரசிடெண்டுகளையும், காங்கரஸ் மெம்பர்களையும் கொண்ட காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியில் கண்டிராக்ட் ராஜ்ஜியத்தை ஒழிக்கிறோம் என்பது \" எனக்கு பயித்தியம் தெளிந்துபோய்விட்டது. உலக்கை எடுத்துக்கொடு அதை கோவணமாய் கட்டிக்கொண்டு வெளியில் வருகிறேன்\" என்று அடைப்பட்டுக் கிடக்கும் ஒரு பயித்தியக்காரன் கேட்பது போல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிற���ு. அடுத்தாப்போல் முனிசிபாலிட்டியில் பணக்காரர்கள் வராமல் தடுக்க வேண்டும் எனப்படுவதைப் பற்றி யோசிப்போம்.\nஎந்த ஸ்தாபனத்திலாவது பணக்காரர்கள் வராமல் தடுக்க யாராலாவது முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் பணக்காரன் ஏன் தடுக்கப்பட வேண்டும் பணக்காரன் ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டதால் இனி பாப்பர்கள் முனிசிபாலிட்டிக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்கிற ஒரு மாறுதலுக்கு ஆகவா பணக்காரன் ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டதால் இனி பாப்பர்கள் முனிசிபாலிட்டிக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்கிற ஒரு மாறுதலுக்கு ஆகவா என்று கேட்கிறோம். காங்கரசால் நிறுத்தப்பட்டவர்களுக்குள் பணக்காரர்கள் இல்லையா என்று கேட்கிறோம். காங்கரசால் நிறுத்தப்பட்டவர்களுக்குள் பணக்காரர்கள் இல்லையா அல்லது சுயேச்சையாய் நின்று இருக்கிறவர்களுக்குள் பணக்காரர்கள் அல்லாதவர்கள் இல்லையா அல்லது சுயேச்சையாய் நின்று இருக்கிறவர்களுக்குள் பணக்காரர்கள் அல்லாதவர்கள் இல்லையா\nஅப்படிக்கிருக்க சில பணக்காரர்களிடம் மாத்திரம் இந்த காங்கரஸ் பரிசுத்தவான்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்று யோசித்துப் பார்த்தால் காங்கரஸ்காரர்கள் சில பணக்காரர்களை வேண்டாம் என்பதற்கு காரணம் விளங்காமல் போகாது.\nசர்க்காரோ காங்கிரஸ்காரர்களோ நாட்டின் சகல தொழிலையும், வர்த்தகத்தையும் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் முனிசிபாலிட்டியிலிருந்து பணக்காரர்களை விலக்க முடியுமே ஒழிய மற்றபடி இதில் காங்கரஸ்காரர்கள் பணக்காரர்களைப் பற்றிப் பேசுவது, கடைந்தெடுத்த காலித்தனமும் அயோக்கியத்தனமுமேயாகும். ஏனெனில் தாங்கள் செய்ய முடியாததைப் பேசுகிறார்கள் என்பதோடு இப்படிப் பேசும் காங்கரஸ்காரர்களிலேயே பலர் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரர் வீட்டு எச்சில் தொட்டிகளை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரரால் உதைத்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்றும் அறியக் கிடப்பதாலேயே சொல்லுகிறோம். உதாரணமாக தஞ்சாவூர் காங்கரஸ் பாப்பர் பக்தர்கள் தோழர் நாடிமுத்து பிள்ளையிடம் ஏழாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் தோழர் சாமியப்ப முதலியாரின் \"பணக்கார ராஜ்யத்தை\" ஒழித்தார்கள். இப்படியே தான் இருக்கும் மற்றும் தமிழ் நாட்ட���ல் \"பணக்காரர்கள் ராஜ்யம்\" ஒழிக்கப்பட்ட யோக்கியதை. ஆகவே இந்த சாக்கும் அருத்தமும், பொருத்தமும், நாணையமும் மற்றதென்றே சொல்லுவோம். பிறகு முனிசிபாலிட்டிகளில் வகுப்பு வாதம் ஒழிப்பது என்பது பற்றி யோசிப்போம்.\nஇன்று இந்தியாவில் எங்கு வகுப்பு வாதம் இல்லை என்று சொல்ல முடியும் காங்கரஸ் சட்டசபைகள் பூராவும் வகுப்புவாத சபைகளாகவே இருக்கின்றன.\nகாங்கரஸ் \"வெற்றி\" பெற்ற பிறகே நாட்டில் வகுப்பு வாதம் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து வருகிறது. வகுப்பு வாதம் இல்லாவிட்டால் சென்னை அசம்பளியில் தோழர் கனம் முனிசாமிபிள்ளையைக் காட்டி முக்கால் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கண்களிலும் தோழர் யாகூப் ஹாசன் சேட்டைக்காட்டி ஒரு கோடி முஸ்லிம்கள் கண்களிலும் தோழர் ராமநாதனைக் காட்டி இரண்டுகோடி தமிழ் மக்கள் கண்களிலும் இந்தப் பார்ப்பனர்கள் மண்ணைப் போட்டிருக்க முடியுமா என்று கேட்கிறோம். வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள்தான் பிரதிநிதிகளாக இருந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nவகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் சென்னை இரண்டு சட்ட சபைக்கும் பார்ப்பனர்களே தலைவராக ஆகி இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nவகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியாரும் பார்ப்பனர்களாய் வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nவகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் இந்தியாவில் காங்கரஸ் காரர்கள் கைப்பற்றிய ஆறு மாகாணங்களிலும் பிரதம மந்திரிகள் ஆறு பேரும் பார்ப்பனர்களாகவே வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nவகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பட்டங்கள் விட்ட பார்ப்பனரல்லாதார் அனுபவம் பெற்றவர்களும் 10, 20 வருஷம் பொது வாழ்வில் உழைத்து மதிப்பு பெற்றவர்களுமிருக்கும்போது காங்கரஸ் துரோகிகளுக்கு மந்திரி வேலை கிடைத்து இருக்குமா\nவகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் மந்திரிகளான 5 தமிழ் மெம்பர்களில் 4 பேர்கள் காங்கரஸ் துரோகிகளாகவும் வகுப்புவாதிகளாகவும் இருந்தவர்களே மந்திரிகளாக வந்திருக்க முடியுமா\nகடைசியாக ஒன்று குறிப்பிடுகிறோம். காங்கரசில் வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் காங்கரசுக்காக எவ்வளவோ உழைத்தவரும் எவ்வளவோ தியாகம் செய்தவரும் கல்வி விஷயத்தில் சென்னை மாகாணத்தில் நிபுணரும், கல்வி இலாக்கா தலைவராய் இருந்து அனுபவம் பெற்றவருமான தோழர் சி.ஆர். ரெட்டியார் இருக்க கல்வி இலாக்கா (யூனிவர்சிட்டி) தொகுதிக்கு சி.ஆர். ஆச்சாரியார் நிறுத்தப்பட்டு மந்திரி பதவியும் பெற்றிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.\nஇப்படியே காங்கரசின் வகுப்புவாதத்துக்கு இனியும் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டலாம்.\nஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம் இல்லையா என்பதற்கு கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி கட்சியாக, கார்ப்பரேஷன் காங்கரஸ் மீட்டிங்கில் 3 தடவை தெரிந்தெடுக்கப்பட்டவரும் கார்ப்பரேஷன் பொது மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்பட்டவருமான தோழர் சிவசைலம் பிள்ளைக்கு பதவி கொடுக்காமல் ஒழுக்கத்துக்கும் நாணையத்துக்கும் விரோதமாக ஒரு பார்ப்பனருக்கு அந்த பதவி கிடைத்திருக்குமா என்பதும் கார்ப்பரேஷன் தலைமை உபாத்தியாயர் வேலைகள் காலியாவதெல்லாம் பார்ப்பனருக்கே போய்க் கொண்டிருக்குமா என்பதுவுமே போதுமான ஆதாரமாகும்.\nஇவ்வளவு சமாதானமும் போறாது என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அட்ஹாக் கமிட்டியார் அபேக்ஷகர்களை தெரிந்தெடுக்கும் போது பார்ப்பனர்களை மாத்திரம் அவர்களது எண்ணிக்கைக்கு மேல் 100க்கு 200 - வீதம் 300- வீதம் சில இடங்களில் 500 வீதம் அதிகமாக தெரிந்தெடுக்கப்படுவதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம். இனியும் காங்கரஸ்காரர்கள் பதவிபெற்றால் தங்களுக்குள் வகுப்பு வாதம் கிடையாதென்றும் ஆனால் பார்ப்பனர் என்கின்ற ஒரு வகுப்பார்தான் யெல்லாவற்றிற்கும் தகுதி உள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டு சர்வம் பார்ப்பனமயமாய் ஆக்கிவிடுவார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.\nஇனிக் கடைசியாக காங்கரஸ் எதிரிகள் ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்ற விட்டு விட்டால் சுயராஜ்யம் தடைபட்டு போகும் என்பதைப் பற்றி யோசிப்போம்.\nசுயராஜ்யம் என்பதற்கும் முனிசிபாலிட்டிக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது என்பது முதலில் கவனிக்கப்படத் தக்கதாகும்.\nசட்டசபை என்பது ஒரு நாட்டில் ஆட்சி நடக்க சட்டம் செய்யும் ஸ்தாபனமாகும். ஆதலால் அங்கு சட்ட வல்லவர்கள் சென்று சுயராஜ்யத்துக்கு சட்டம் செய்யலாம். அதுவும் அதற்கென்று ஏற்கென��ே ஏற்பட்டுள்ள சட்டத்திற்கு அடங்கி சட்டம் செய்யவேண்டும். ஆனால் முனிசிபாலிட்டிகளோ அப்படி அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டப்படி நடப்பதற்கு ஆக ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அங்கு சுயராஜ்ய சம்மந்தமாகவோ, வேறு எந்த விதமாகவோ ஒரு சட்டமும் செய்ய முடியாது. செய்தாலும் செல்லாது.\nமுனிசிபாலிட்டியில் செய்யக் கூடியதெல்லாம் சர்க்கார் கட்டளைப்படி வரிவிதித்து சர்க்கார் மிரட்டலுக்கு பயந்து வரி வசூலித்து ஊருக்குள் உள்ள ரோடுகளை பராமரிக்கவும், தெருக்கள் கக்கூசுகள் சுத்தம் செய்யவும், சுகாதாரம், கல்வி ஆகியவைகளை நிர்வகிக்கவுமே ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அதற்கும்கூட முனிசிபாலிட்டிகளுக்கு ஜவாப்தாரிகளல்லாத மேல் அதிகாரிகளும் நிபுணர்களும் உண்டு. அவ்விஷயங்களில் அவர்கள் சொன்னபடிதான் முனிசிபல் கவுன்சிலர்கள் கேட்க வேண்டுமேயொழிய முனிசிபல் கவுன்சிலர்கள் சொல்லுகிறபடி அவர்கள் கேட்கமாட்டார்கள்.\nஇவை தவிர நேரிட்டு நிர்வாகம் நடத்த சர்க்காருக்கு ஜவாப்தாரி ஆனவரும், கவுன்சிலர்க்கு ஜவாப்தாரி அல்லாதவருமான நிர்வாக அதிகாரி ஒருவர் ஒவ்வொரு முனிசிபாலிட்டிக்கும் உண்டு. அப்படி இருக்க முனிசிபாலிட்டியில் என்ன சுயராஜ்யம் பெற முடியும். இப்படிப்பட்ட முனிசிபாலிட்டியில் யார் போனால்தான் எப்படிப்பட்ட சுயராஜ்யம் எப்படி தடைப்பட்டு விடும் என்று கேட்கிறோம்.\nமுனிசிபல் கவுன்சிலராவதற்கு தகுதியான யோக்கியதா பக்ஷமும் தனிப்பட்ட நாணையமும் ஒழுக்கமும் இல்லாத அயோக்கியர்களும் கவுன்சிலர்களாவதற்காக செய்துகொண்ட சூழ்ச்சிகளும் இழிவான தந்திரங்களும்தான் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று சொல்லும் காரணமாகுமே தவிர மற்றபடி அதில் சிறிதும் நாணையமில்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்.\nபொதுவாக மேற்கண்ட எல்லாவற்றையும்விட முனிசிபாலிட்டியில் காங்கரஸ்காரர்களல்லாதவர்கள் செல்ல இடம் கொடுத்தால் சுயராஜ்யம் வருவது தடைப்பட்டுப் போகும் என்று சொல்வது மகா மகா அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் மனதறிந்து பேசும் போக்கிரித்தனமான பேச்சாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். ஏனெனில்,\nஇந்தச் சாக்கினால்தான் பார்ப்பனர்கள் முனிசிபாலிட்டிகளில் தங்களை யோக்கியதைக்கு மீறி ���ள் நுழைய முடிகின்றது. உதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொள்ளுவோம். இந்த 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு ஒருவர் மாத்திரமே புக முடிந்தது. இப்போது சுயராஜ்யத்தை அவசரப்படுத்துவது என்னும் பேரால் 3, 4 பார்ப்பனர்கள் அபேக்ஷகர்களாய் முன்வந்து விட்டார்கள். மற்ற பல ஊர்களில் இதைவிட அதிகம் பேர் இந்தச் சாக்கில் உள்ளே புகப் பார்க்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே பார்ப்பனப் பத்திரிக்கைகள் பல இந்த அயோக்கியத்தனமான சாக்கினை சொல்லுகின்றன.\nஆகவே இந்தக் காரணத்தால்தான், இதுவே பார்ப்பனர்கள் பொது ஸ்தாபனங்களுக்கு அருகதை அற்றவர்கள் என்பதையும் பொதுநலங்களில் நாணையமற்றவர்கள் என்பதையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்களாகும்.\nஆகையால் அவ்வவ்விடங்களிலுள்ள முனிசிபல் ஓட்டர்கள் ஒவ்வொருவரும் பார்ப்பனர்களாய் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட தகுதியையும் நாணையத்தையும் உரிமையையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தங்கள் ஓட்டுகளை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அப்படிக்கு இல்லாத பக்ஷம் முனிசிபாலிட்டிகள் கட்சிச் சண்டைகளுக்கு இடமாகவும், காலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு புகலிடமாக அதிக வரிகள் கொள்ளை போவதுடன் முனிசிபல் வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nதோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 17.04.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T09:41:12Z", "digest": "sha1:4Q52QWYIPXR6ILL5POAK77ATV7RHA7TC", "length": 4928, "nlines": 115, "source_domain": "serangoontimes.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nஇணைய அரவம் – 2\nகுடை தந்த கொடை – வாசகர் வட்ட ஆண்டுவிழா\nசலீம் ஹாதி – ஒரே நாள் ஒரே வெள்ளி\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஇணைய அரவம் – 2\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் க��ண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118482", "date_download": "2019-07-22T10:52:26Z", "digest": "sha1:WWGMOI3Z3VSVSKGHTPMNOYXD4GR7IQR7", "length": 17285, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் போராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் போராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்பதா இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆவேசமாக கூறினார்கள்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.\nஅங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தை சமூக விரோதிகளே நடத்தினார்கள் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறி சென்றார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு ��திராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக வின் குரலை அப்படியே ஒலிக்கிறார் என்றும் கடுமையான விமர்ச்சனம் வந்துகொண்டு இருக்கிறது\nஇந்த நிலையில், போலீஸ் தடியடியில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் கருத்து குறித்து ஆவேசமாக பதிலளித்தனர்.\nதேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கூறியதாவது:-\nஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் முதலில் பேட்டி கொடுத்து விட்டு, அதன்பிறகு பணம் கொடுத்து இருந்தால் அந்த பணத்தை வாங்கி இருக்க மாட்டோம். எங்களிடம் நன்றாக பேசிவிட்டு, ஆஸ்பத்திரிக்கு வெளியில் இப்படி பேட்டி கொடுத்தது வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய எங்களை சமூக விரோதிகள் என்பதா இதற்கு அவர், வருத்தம் தெரிவிக்க வேண்டும்.என்று கூறினார்\nதடியடியில் காயம் அடைந்த பிளஸ்-2 முடித்த மாணவி பினோலின் பிரியங்கா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராடினோம். போராட்டத்துக்கு சிறு குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் நாங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும். எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது தேவை இல்லாத வார்த்தை. இந்த மனநிலையில் அவர் எங்களை சந்தித்து இருக்க கூடாது. போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினிகாந்த். போராட்டம் நடத்தினால்தான் தமிழகம் நல்ல மாநிலம் ஆகும். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.\n10-ம் வகுப்பு மாணவி டிசானி கூறுகையில், “நான் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். ரஜினிகாந்த் சாரை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது முதுகில் தட்டிக்கொடுத்து பேசினார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்ற பிறகு, எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்��ு எதிராக பொதுமக்கள்தான் போராடினோம். சமூக விரோதிகள் யாரும் போராடவில்லை. நாங்கள் குடும்பமாக சென்றுதான் போராடினோம். அந்த வார்த்தையை அவர் கூறியிருக்க கூடாது. அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.\nதிரேஸ்புரத்தைச் சேர்ந்த எடிசன் கூறுகையில், “கடந்த 22-ந்தேதி நடந்த சம்பவத்தின்போது போலீசார் என்னை கைது செய்து வல்லநாடு, புதுக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் வைத்து இருந்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். தடியடி சம்பவத்தில் எனக்கு காயம் இருப்பதால் நான் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளேன். ரஜினிகாந்தின் இந்த கருத்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சமூக விரோதிகள் யாரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடவில்லை. போராட்டம் நடந்தால்தான் நல்ல தமிழ்நாடு உருவாகும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் நாங்கள் இதைவிட வேகமாக போராடுவோம். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.\nபோராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் 2018-06-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘காலா’ படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு: ரஜினிகாந்த், ரஞ்சித்துக்கு நோட்டீஸ்\nரஜினியின் காலா படத்தின் ‘செம வெயிட்’ பாடல் யூடியூப்பில் வெளியிட்டார் தனுஷ்\nரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு\nரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு \nநேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு\nகாலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும் – ரஜினிகாந்த் பேச்சு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/p/p.html", "date_download": "2019-07-22T09:40:23Z", "digest": "sha1:EM3OI2GWLJIDQDTYCT6D5IYWJU4WWRY4", "length": 18940, "nlines": 286, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: புறநானூறு Purananuru", "raw_content": "\nகி.மு. காலத்தில் தமிழரின் வெளிவாழ்க்கை\nபுறநானூறு (புறம் 400) பாடல் தொடுப்பு\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 135...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 134...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 133...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 132...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 131...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 130...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 129...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 128...\nசூரிய கிரகணம் Solar Eclipse\nஇசைநடை நடனம் - உலகப்போட்டி Rhythmic Worlds 2011 Mo...\nஇந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.\n1 தமிழ்நூல் வெளி (1) Agananuru (398) Aim (2) AinguruNuru (3) God (5) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) Literature-drops இலக்கியத் துளி (3) MullaiPattu (1) Natrinai (402) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Tirikaṭukam (107) Tirukkural – the civilisation of life (4) Tolkappiyam (40) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (1) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (23) அறிவோம் (56) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (5) இணைய தளம் (14) இரட்டைப்புலவர் (11) இனியவை நாற்பது (43) இன்னாநாற்பது (43) இன்னிலை (33) ஈட்டி70 (6) உடல் (2) உடல்-கலை (4) உயிரினம் (11) உலகநீதி (15) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (14) கம்பராமாயணம் (391) கலித்தொகை (153) கலை (17) கலைத்தொழில் (2) கல் (39) களவழி40 (43) காசு (13) காணொளி (21) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கைந்நிலை (33) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சொல் (22) தமிழகம் (3) தமிழியல் (21) தமிழ் (4) தமிழ்-எண் (20) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (508) திருக்குறள் பார்வை (10) திருக்குறள் பாவுரை (68) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (14) திருவருட்பா (2) திருவாசகம் Tiruvasagam (6) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியம் (434) நல்வழி (42) நற்றிணை (414) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (4) நீதிநெறி விளக்கம் (103) நெடுநல்வாடை (2) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (96) பரிபாடல�� (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (312) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (34) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (4) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) யாப்பு (1) வரலாறு (57) வாழ்வியல் (26) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (15)\nதிருக்குறள் - பன்னோக்குப் பார்வை Tirukkural Multi-focus\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nTamil language தமிழ் அறிவோம்\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Jarkhand.html", "date_download": "2019-07-22T09:33:04Z", "digest": "sha1:MNWV64IFDZKR2YISW6QSVJTXJBH56EY5", "length": 6395, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Jarkhand", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nஜாமீன் வேண்டுமெனில் இதை செய்யுங்கள் - நீதிபதி பிறப்பித்த விசித்திர உத்தரவு\nராஞ்சி (28 ஆக 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டவர்களுக்கு நீதிபதி விசித்திர உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்���\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/ezhumin-press-meet-photos/", "date_download": "2019-07-22T09:58:31Z", "digest": "sha1:KCHDKOYBGW76DJKXRQKYHWUP5TX2MJCP", "length": 10820, "nlines": 174, "source_domain": "4tamilcinema.com", "title": "எழுமின் - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்", "raw_content": "\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு ��ுகைப்படங்கள்\nவையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் எழுமின். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில், கணேஷ் சந்திரசேகர் பாடல்கள் இசையில் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா நடித்திருக்கிறார்கள்.\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n‘வெள்ளைப் பூக்கள்’ குழுவினர், ஓர் அறிமுகம்\nவெள்ளைப் பூக்கள் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nநடிகை மகிமா நம்பியார் புகைப்படங்கள்….\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nசாய் அற்புதம் சினிமாஸ் தயாரிப்பில், செல்வசேகரன் இயக்கத்தில், செல்வகணேஷ் இசையமைப்பில், விக்ராந்த், அர்த்தனா பினு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் வெண்ணிலா கபடி குழு 2.\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nவி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், பிரதீப் குமார் இசையமைப்பில், அமலா பால், ரம்யா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆடை.\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:35:05Z", "digest": "sha1:RMYJNJU2ABSD6HMCF54CBGQPTQJEL5A5", "length": 45006, "nlines": 764, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இன ஒதுக்கல் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇந்தியக் ‘குடியரசின்\" இன ஒதுக்கல்\nFiled under: இன ஒதுக்கல், தமிழரங்கம் — முஸ்லிம் @ 8:48 பிப\nஇந்தியக் ‘குடியரசின்” இன ஒதுக்கல்\nசங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த “”பந்த்”ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.\nஇந்திய நீதிமன்றங்களின்/நீதிபதிகளின் இந்த முனைப்பு, எல்லா வழக்குகளுக்கும் கிடைப்பதில்லை; அதிலும் பாதிக்கப்பட்டோர் முசுலீம்களாகவோ, தாழ்த்தப்பட்டோராகவோ இருந்து விட்டால், நீதிமன்றங்களின் இயல்பான வேகம்கூடச் சுணங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட வழக்குகள் விசாரணை கட்டத்தைத் தாண்டவே பல ஆண்டுகள் ஆகிவிடுவதோடு, குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பவைக்க அரசாங்கமே குழி பறிக்கும். நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகள் கூட, இப்படிப்பட்ட அபாயத்தில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு, மும்பய்க் கலவரம், குஐராத் இனப்படுகொலை, கோவை இந்துவெறி கலவரம் என நீளும் இந்தப் பட்டியலில், “”துலினா படுகொலை வழக்கும்” சேர்ந்து விட்டது.\nஅரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகருக்கு அருகில் உள்ள துலினா புறக்காவல் நிலையம் முன்பாக, வீரேந்தர், தயாசந்த், டோடாராம், ராஜூ, கைலாஷ் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து மதப் பயங்கரவாதிகளாலும், மேல்சாதி வெறியர்களாலும் அக்.15, 2002 அன்று அடித்தே கொல்லப்பட்டனர். “”அந்த ஐந்து இளைஞர்களும் பசு மாட்டைக் கொன்று, அதன் தோலை உரிப்பதாக” வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் மேல்சாதி வெறியர்களைத் தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இப்படுகொலையைச் செய்தது என்பதும் ஜஜ்ஜார் நகர போலீசார் இதற்குப் பக்கபலமாக இருந்துள்ளனர் என்பதும், இப்படுகொலை நடந்த ஓரிரு நாட்களிலேயே அம்பலமானது.\nஇப்படுகொலை பற்றி விசாரிக்க அரியானா மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.ஆர்.பன்ஸ்வால் கமிசனின் விசாரணையில், “”அந்த ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களுள், வீரேந்திரும், தயாசந்தும் தோல் வி��ாபாரம் செய்வதற்கு அரசு உரிமம் பெற்றவர்கள்; சம்பவம் நடந்த நாளன்று, அவர்கள் ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்த தோல்களை விற்பதற்குச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். ஜஜ்ஜார் நகர போலீசார், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொலைக் குற்றத்திற்குச் சப்பைக் கட்டும் முகமாகத்தான், “சட்ட விரோதமாக மாட்டுத் தோலை உரித்ததாக’ அந்த ஐந்து தாழ்த்தப்பட்டோர் மீதும் பொய் வழக்கு ஜோடித்தனர்” என்ற உண்மைகள் மீண்டும் சந்தேகத்திடமின்றி நிருபிக்கப்பட்டன.\n“”தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியவர்கள், போலீசாரைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால்தான், தங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என விசாரணையின் பொழுது கூறி, போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். போலீசாரின் இந்த வடிகட்டிய பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட விசாரணை கமிஷன், “”துலினா புறக்காவல் நிலையம் முன்பாக ஒரு பெரும் கும்பல் திரண்டதையும்; அக்கும்பல் இந்து மதவெறியையும், மேல்சாதி வெறியையும் தூண்டிவிடும்படி முழக்கம் போட்டதையும் போலீசார் அனுமதித்தனர். இதன் முடிவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.\n“”இப்பிரச்சினை மாலை 6.15க்குத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரவு 9.45 மணிக்குத் தொடங்கி 10.15 வரை நடந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும் கூட, போலீசார் அக்கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்ஸ்வால் விசாரணைக் கமிசன் குறிப்பட்டுள்ளது.\nசுருக்கமாகச் சொன்னால், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் கும்பல் தலைமையில் நடந்த கொலைக்கு, அரியானா போலீசுத்துறை உடந்தையாக இருந்துள்ளது. ஆனாலும், ஜஜ்ஜார் நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், எந்தவொரு போலீசுக்காரன் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தப்படவில்லை. ஜஜ்ஜார் நகரின் துணை போலீசு கண்காணிப்பாளர், துலினா புறக்காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 13 போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், இந��த 13 போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்ற “மாபெரும் தண்டனை’ அளிக்கப்பட்டது.\nஇப்படுகொலை, எதிர்பாராதவிதமாக திடீரென நடந்துவிட்ட சம்பவம் அல்ல. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தளும் “”முசுலீம்கள் பசுக்களைக் கொல்கிறார்கள்” என்ற வதந்தியைப் பரப்பி, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மதக்கலவரங்களை நடத்தி வந்தன. இப்படு கொலை நடந்த மறுநாளே, அவ்விரண்டு அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொன்ற “”எழுச்சியுற்ற இந்துக்களை”ப் பாராட்டி, ஜஜ்ஜார் நகரில் ஊர்வலம் நடத்தின. “”மனித உயிரைவிட, பசுவின் உயிர் விலைமதிப்பற்றது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன” என்பதை மேற்கோளாகக் காட்டி, இப்படுகொலையை நியாயப்படுத்தினார், விசுவ இந்து பரிசத்தின் துணைத் தலைவர் ஆசார்யா கிரிராஜ் கிஷோர். ஆனாலும், இப்படுகொலை தொடர்பாக மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் (ஊர்வலம், பத்திரிகை பேட்டி) தொடர்பாகக்கூட, எந்தவொரு ஆர்.எஸ்.எஸ்.காரன் மீதும் வழக்கு போடப்படவில்லை.\nஆர்.எஸ்.எஸ்.ஐப் போலவே முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைப் பரப்புவதில் முனைப்பாகச் செயல்பட்டுவரும் “”ஆரிய சமாஜம்” என்ற அமைப்பு, ஜஜ்ஜார் நகரில் பசு பராமரிப்பு மையமொன்றை நடத்தி வருகிறது. “”இம்மையத்தின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொல்லும் படித் தூண்டிவிட்டதாக” சில போலீசார் பன்ஸ்வால் கமிசனிடம் சாட்சியம் அளித்துள்ளனர். எனினும், இப்படுகொலையில் அவர்களின் பங்கு பற்றி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.\nமாறாக, ஆரிய சமாஜம் இப்பசு மையத்தில் நடத்திய சாதி பஞ்சாயத்தில் கலந்துகொண்ட போலீசாரும் அரசு அதிகாரிகளும் இப்படுகொலை தொடர்பாக “”அப்பாவிகளை”க் கைது செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு ஏற்ப, இப்படுகொலையில் நேரடித் தொடர்புடைய, அடையாளம் தெரிந்த 14 “”அப்பாவிகளின்” பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்காமல், போலீசார் காப்பாற்றிவிட்டனர்.\nஇப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. கொ���்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட வீரேந்தரின் தந்தை ரத்தன் சிங், விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, “” வழக்கு முடிந்து விட்டதாக”க் கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார், ஒரு போலீசு அதிகாரி.\nஇவ்வழக்கில் “”நீதி” நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் “”அடிமாட்டைக் கூடக் கொல்லக் கூடாது” என்ற இந்து மதவெறிக் கட்டளையைச் செயல்படுத்துவதில், ஆரிய சமாஜம் இப்படுகொலையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.\nதுலினா படுகொலை நடப்பதற்கு 15 ஆண்டுகள் முன்பாக, உ.பி. மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 42 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அரசு பயங்கரவாதிகள் நடத்திய படுகொலை.\nபாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபட, அக்கோயிலின் கதவை இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி திறந்துவிட்ட பிறகு, 1987 ஏப்ரல்மே மாதங்களில் உ.பி.யிலும், டெல்லியிலும் இந்துமுசுலீம் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. அந்தச் சமயத்தில், உ.பி. மாநில பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார், ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 50 முசுலீம்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். முராத் நகருக்கு அருகில் உள்ள கங்கை கால்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள், நேருக்கு நேராக நிற்க வைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்; குண்டு பாய்ந்த 50 முசுலீம்களின் உடல்களும் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டன. ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டில் 42 முசுலீம்கள் மாண்டு போனார்கள். 20 ஆண்டுகாலமாக நடந்துவரும் இந்தப் படுகொலை பற்றிய வழக்கு, வாய்தாவிசாரணை என்ற ஊறுகாய்ப் பானைக்குள் முடங்கிக் கிடக்கிறது.\nஇப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, கொல்லப்பட்ட முசுலீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீசு அதிக��ரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.\n· இப்படுகொலை அம்பலமானவுடனேயே, அது பற்றி “”சி.பி.சி.ஐ.டி” விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், “”அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாக”க் குறிப்பிடப்பட்டுள்ளது.\n· குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n· இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.\n“”அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்” காரணம் கூறப்பட்டுள்ளது.\nஇப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக் கையை வெளியிட மறுத்து வருகிறது, உ.பி. அரசு. கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும் இந்த நயவஞ்சகத்திற்குப் பதிலாக, உ.பி. அரசு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தால், பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு வழக்குச் செலவாவது மிச்சமாயிருக்கும்\nஇந்திய நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுள், ஒன்றாக இந்த வழக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியக் “குடியரசில்’, தாழ்த்தப்பட்டோரும், முசுலீம்களும் இரண்டாம்தரக் குடிமக���களாக நடத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான், இந்த வழக்குகள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/11797-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-22T10:27:55Z", "digest": "sha1:F6TRKV5ZSKWTQ2IB6VKBRUZWKHLMNRKQ", "length": 107928, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nஇராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தற்திற்குரிய நிகழ்வு அன்ரன் பாலசிங்கம்\nஇராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு எனவும் அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் என்.டி.ரி.வி என்ற இந்திய செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.\n1991ல் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுவதானால்இ அது மிகவும் துரதிஸ்டவசமானதொரு நிகழ்வு வரலாற்றில் மிகப்பெரியதொரு தவறு. அதற்காக நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம் எனத் தெரிவித்ததோடு\nஇந்திய அரசும் இந்திய மக்களும் இந் நிகழ்வை பெரிய மனதுடன் மன்னித்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்;துள்ளார்.\nஇராஜீவ் காந்தியின் மரணத்தையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக மௌனமாக இந்தியா இருந்து வருவதாகவும்இ இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையான பங்கை வகிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ள பாலசிங்கம் அவர்கள்இ\nவிடுதலைப்புலிகள் இந்திய அரசுடன் புதியதொரு உறவைக் கட்டியெழுப்பத் தயாராகியுள்ளதாகவும்இ இந்தியாவின் பிராந்திய நலன்களிற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதனையும் எப்போதும் இனிமேல் செய்யமாட்டார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அச் செவ்வியில் குறிப்பிட���டுள்ளார்.\nஆனால் இந்தியா இனப்பிரச்சினை விவகாரத்தில் நடுவர் நிலை வகிக்க விரும்பினால் அது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென பேட்டியாளரின் கேள்வியொன்றிக்கான பதிலில் தெரிவித்த பாலசிங்கம் அவர்கள்\nஅண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள்இ ஆயுதப்படைகள் மக்களைக் கொல்வதை அனுமதிக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்ததை மேற்கோள் காட்டியதோடுஇ இந்தியாவின் இவ்வாறான இராஜதந்திரத் தலையீடே இன்றைய நிலையில் எமது மக்களைப் பாதுகாக்கத் தேவையானது எனவும் தெரிவித்துள்ளார்.\nராஜிவ் காந்தி கொலை பாரிய துன்பியல் சம்பவம், வருந்துகிறோம், என்கிறார் பாலசிங்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை ஒரு வரலாற்று ரீதியான தவறு என்றும் ஆனால் இதை இந்தியாவும் இந்திய மக்களும் மறந்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டு, இந்தச் சம்பவத்தைப் பின் தள்ளிவிட்டு, இனப்பிரச்சினையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.\nஇந்தியத் தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பாலசிங்கம் அளித்த பிரத்யேக பேட்டியொன்றில், இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nராஜிவ் காந்தி கொலையைப் பொறுத்த வரையில் அது ஒரு பாரிய துன்பியல் சம்பவம் என்றும், அது குறித்து தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் நலன்களுக்கு எதிராகத் தாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் என்று இந்திய அரசுக்கு உறுதிமொழிகள் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால், விடுதலைப்புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு அதன் விளைவாக இந்தக் கொலை நடந்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அண்டன் பாலசிங்கம், இந்திய ராணுவத்துக்கு எதிராக தாங்கள் ஒரு போரை இரண்டு வருடமாக நடத்தியதாகவும், இறுதியாக இலங்கை அரசுடன் ஒரு சமரசம் பேசி இந்தியப்படையை 90 நாளில் அங்கிருந்து வெளியேறச் செய்தோம். இதனைத் தொடர்ந்து இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையும் இடம் பெற்றது. அந்தச் சம்பவத்தை பொறுத்தவரை அது ஒரு பெரிய அனர்த்தம் என்று நான் கூறுகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துன்பியல் சம்பவம் இது. அது குறித்து ந��ங்கள் வருந்துகிறோம் என்றார்.\nமேலும் பாலசிங்கம் கூறுகையில், இந்தியா விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. அரச அடக்குமுறையில் இருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே அது வழங்கப்பட்டது.\nஆனால் அதற்கான நோக்கம் ஒரு தனியான நாட்டை உருவாக்குவதல்ல, தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளத்தான் அது வழங்கப்பட்டது என்றார் பாலசிங்கம்.\n1983 முதல் 1987 வரை இந்தியத் தலையீடு இருந்தது, அந்த வேளையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது, அந்த சந்தர்ப்பத்தில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண இந்தியா முயன்றது என்று கூறிய பாலசிங்கம், ஆனால் அது ஒரு சிக்கலான சரித்திரம், இந்தியா முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து விடுதலைப்புலிகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை, ஏனென்றால் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தவில்லை என்றார்.\nஇந்தியாவில் இருப்பது போன்ற ஒரு கூட்டாட்சி முறையை இந்தியா பரிந்துரைத்திருந்தால் அப்போது நாம் நிச்சயமாக சாதகமாக பதிலளித்திருப்போம். ஆனால் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட மாகாண நிர்வாகம் தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்றார் பாலசிங்கம்.\nபாலசிங்கம் கருத்துக்களால் இந்திய நிலையில் மாற்றம் இராது என்கிறார் பத்திரிகையாளர் ராம்\n'இந்திய நிலையில் மாற்றம் இராது' ராம்\nராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்திய மக்களைக் கவர எடுக்கப்பட்டுள்ள ஒரு சாதுர்யமான முயற்சி மட்டுமே என்று பிரபல இந்திய பத்திரிகையாளர் என்.ராம் கூறியுள்ளார்.\nஇது குறித்து தமிழோசைக்கு வெளியிட்ட கருத்துக்களில், இத்தகைய படுகொலை சம்பவங்கள் குறித்து யாரும் தங்களது வருத்தங்களை வெளியிடலாம் அது மட்டுமே போதாது என்றார். இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் விஷயத்தில் பாரிய மாற்றம் இருக்கும் என்று தான் கருதவில்லை.\nதமிழகத்தைப் பொறுதத வரை, இலங்கையில் நிலவும் வன்முறை காரணமாக தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகள் குறித்து அனுதாபமும், பொதுவாக இலங்கைத் தமிழருடன் ஒருவித தோழமை உணர்வும் இருந்தாலும், தமிழக மக்கள், இலங்கைத் தமிழர்கள��யும், விடுதலைப்புலிகளையும் பிரித்தே பார்க்கிறார்கள் என்று ராம் கூறினார்.\nஇந்துப்பத்திரிகை ராம், துக்ளக் பத்திரிகை சோ போன்ற பாப்பணர்கள் எதுக்கெடுத்தாலும் புலி எதிர்ப்பு நிலைகொண்டவர்கள். பி.பி.சி தமிழோசையும் அதே உணர்வுடன் செயர்படுகிறது. இந்திய நிலையிலும், தமிழகத்தமிழர்கள் நிலையிலும் மாற்றம் வந்தாலும், இந்தப்பாப்பணர்களின் நிலையில் மாற்றம் வராது. தந்தை பெரியார் பாம்போடு பாப்பணரையும் ஒப்பிட்டுச் சொன்ன கருத்துதான் யாபகத்தில் வருகிறது.\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nஇதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். தூயவன், வர்ணன், வினித் போன்றவர்கள் பதில் அளிப்பார்கள்\nஇந்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டி\nஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nஓமண்ணை வடிவாகத் தான் கேட்டனாங்கள் அது ஏன் ராமுக்கு கதைக்கும் போது குரல் இப்படி நடுங்குது. இந்தியச்சனத்தின் ஒட்டுமொத்த குரல் போல, ஓளிபரப்பாகி கொஞ்ச நேரத்தில் அறிக்கையை விடுகின்றார். ஆனால் பாவம் அவர்\nஇந்திய மக்கள் புலிகளை ஆதரிக்க கூடாது என்ற ஆதங்கம் குரலில் நடுங்க வைக்குது.\nபாப்பாணச் சீலடிப்பதை விடுவோம். ஆனால் சுனாமி நடந்த நேரம் இத்தனையாயிரம் மக்கள் செத்ததைப் பொறுப்படுத்தாமல், தேசியத்தலைவருக்கு துன்பம் நிகழ்ந்தது என்று சிங்களப்பத்திரிகைகளும், கறுணா( இவரின் பிரபாகரன் வியாக்கியனாம் தனி ஜோக். அதை விடுங்கோ)வும் சொன்னதை வைத்துக் கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டவரில்லோ)வும் சொன்னதை வைத்துக் கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டவரில்லோ அப்போதே தெரியும் தானே இவருக்கும் எப்படிப் புலிக்காச்சல் இருக்குது என்று\nசனத்தைப் பற்றி கவலையில்லாமல், இப்படிப் புலம்பும் இவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கி��்றீர்கள் ஏனென்றால் அவருக்கு மட்டுமல்ல புலிக்காச்சல் என்று தெரியும் ஏனென்றால் அவருக்கு மட்டுமல்ல புலிக்காச்சல் என்று தெரியும்\nஇந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு\n\"\"ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''\nஇப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.\nபுலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வழங்கிய பேட்டியின் சில பகுதிகளை தனது அறிவிப்புக் கருத்துகளோடு ஒளிபரப்பிய அந்தச் செய்தி நிறுவனம் அதைத் தொடர்ந்து இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா இவ்விடயம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைப் பேட்டியாக வெளியிட்டது.\nஅன்ரன் பாலசிங்கத்தின் கருத்துத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:\nகேள்வி: ராஜீவ் காந்தி கொலைக்குப் புலிகளே பொறுப்பு என்பதை எல்லோரும் அறிந் திருந்தாலும் எப்போதும் புலிகள் இப்போது போல அதை ஏற்றுக்கொண்டு மறந்துவிடுமாறு கோரியது கிடையாது. ஆகவே, இந்திய மக்களும் இந்திய அரசும் இந்தக் கட்டத்தில் அப்படி நடந்து கொள்ளமுடியுமா\nபதில்: புலிகளின் பேச்சாளரின் அறிவிப்பு அவர்கள் பக்கத்தில் ராஜீவ் கொலையில் அவர்களின் சிக்கல் நிலை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம்தான். கடந்த பதினைந்து ஆண்டு களாக அது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.\nபுலிகளின் தலைவர்கள் இது தொடர் பாக இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் டுள்ளனர்.\nஇந்நிலையில் இதனை மன்னிக்கும்படியோ, இது குறித்துத் தாராளமாக நடந்து கொள்ளும் படியோ கோருவது பயங்கரவாதம், வன் முறை, அரசியல் படுகொலை ஆகியவை பற் றிய கொள்கையை அங்கீகரிப்பது போலவே அமையும். ஆகவே, புலிகள் புரிந்த திடுக் கிடச் செய்யும் இந்தக் குற்றத்தை இந்திய மக் களால் மறக்கவே முடியாது.\nகேள்வி: கடைசியில் எப்படியும் நாம் முன்னோக்கி நகரத்தானே வேண்டும் இந் தப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஓர் அரசி யல் தீர்வு காண இலங்கை முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஒருபுறம் கைக்கொள்ளும்போது ஏதோ ஒரு கட்டத் தில் இந்தத் துன்பியல் கொலை பின்தள்ளப் பட்டுத் த��னேயாகவேண்டும்\nபதில்: அப்படி அவர்களால் இலகுவாகக் கூறமுடியும். ஆனால், அவர்கள் தொடர்ந் தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை அடிப் படையிலான அரசியலில்தானே நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்பு கின்றது.\nஅமைதி முயற்சியை நாங்கள் ஆதரிக்கி றோம். அது தடம்புரள்வது கவலைக்குரியது. நன்மையான எண்ணம் அங்கு நிலைக்கும் என நம்புகின்றோம். இலங்கையில் எல்லா விடயங்களும் ஜனநாயக, அமைதி வழியில் தீர்க்கப்படவேண்டும். வன்முறை, படுகொலை கள், இராணுவ வழிமுறைகள் மூலம் எந்த விடயத்துக்கும் தீர்வுகாணமுடியாது.\nகேள்வி: இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகின்ற நிலையில், இவ்விடயத்தில் இந்தியா அதிகளவில் நேரடிப் பங்களிப்பு வழங்கவேண்டும் எனப் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் கூறி யிருக்கின்றார். இவ்விடயத்தில் இந்தியா நடு நிலையாளராக (மெடிஅடொர்) பங்கு வகிக்க முடியுமா\nபதில்: புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. உலகின் வேறு பல பெரிய நாடுகளிலும் அதற்கு எதிராகத் தடையுள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும் தடையை அறிவித்துள்ளது.\nவன்முறைகளைக் கைவிடுவதாக அறி வித்து பேச்சு மேசைக்குத் திரும்புவது புலிக ளைப் பொறுத்தது.\nகேள்வி: ஆனால் இதில் முரண்பாடு உள்ளதே. பல கட்சிகள் குறிப்பாக உங்கள் அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் யாழ்ப்பாணத் தமிழர் என்ற விடயம் வரும்போது இந்தியாவின் அதிக செயல்பாடான பங்களிப்பை வற்புறுத்துகின் றார்களே\nபதில்: அது வித்தியாசமான கேள்வி. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் ஜனநாயக முறையில் தீர்வு காணும் எந்த முயற்சிக்கும் நாங்கள் முழு ஆதரவு வழங்கு கின்றோம். ஆனால், அதையும் இதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்காதீர்கள்.\nகேள்வி: கடைசியாக ஒரு கேள்வி. இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோச மான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றா\nஇந்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பே��்டி\nஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா\nம்.. ஆர் நடுங்கி நடுங்கி பேட்டி குடுத்ததெண்டு இன்னுமெருக்க கேட்டுப்பாருங்கோ.. கடைசியிலை இந்திய உத்தியோகபூர்வ அறிக்கை பற்றியும் செய்தியிலை சொல்லியிருக்கு.. இந்தாங்கோ லிங்..\nதமிழ்மக்கள் கொல்லப்படும் செய்தி கேட்கும் போது காது கேட்காதவன் மாதிரியும், சிங்கள இராணுவம் சாகும்போது பந்திபந்தியாக அறிக்கை விடும் பக்கசார்புச் செவிட்டுப் பயல் என்றா எம்மையும் நினைத்தீர்கள் ஏற்கனவே கேட்டபடியால் தான் சொல்கின்றோம்\nபிபிசிக்காரன் கேட்கும்போது வார்த்தை தேடிக் குலையும் ராமின் குரல் விளங்கவில்லையோ இப்படி ஒரு நடுக்கம் அவருக்கு முன்பே இருந்ததில்லையே\nமுழுமையாக ஒளிபரப்பாமல் இந்திய அரசு திருட்டுத்தனம் செய்திருக்கலாம். இந்திய அரசு என்ன முடிவாவது எடுக்கட்டும். ஆனால் இது மக்கள் மனத்தில் புலிகள் மீதான வெறுப்பை குறைக்கும் என்பது உண்மை. பலருக்கு புலிகள் இது குறித்து ஆதங்கம் தெரிவிக்காதபடியால் தான் சிறிய ஊடல் இருந்தது. அது கடந்த தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு தொடர்பாக, தமிழக ஊடகங்களில் எதிரொலித்தது. எனவே இந்த கடடத்தால் றோவிற்கு ஒரு சாட்டை விளப்போகின்றது.\nமக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தை நடுங்கும் குரலால் ராமோ, சோ(மாரி) யாராலும் ஒண்டும் செய்யமுடியாது.\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம் - Wednesday, June 28, 2006\nராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் \"\"ஆழ்ந்த வருத்தம்'' தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுடன் \"\"புதிய உறவுக்கு'' அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா \"\"செயலூக்கமான பங்காற்ற'' முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n1991 மே 21-ம் தேதி பெண் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, \"\"மாபெரும் வரலாற்று சோகம்'' என்று அவர் கூறியுள்ளார்.\nஅந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற��காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.\nகடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசையும், இந்திய மக்களையும் அழைக்கிறோம்... மாறுபட்ட கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.\nஇந்திய அரசுடன் புதிய நல்லிணக்கத்தை, புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.\nகடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணுகுமுறையைப் பின்பற்றினால், இலங்கை இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா ஆக்கபூர்வமான பங்காற்ற வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு பாலசிங்கம் பேட்டியில் கூறியுள்ளார்.\nராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளின் பங்கை, பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான பாலசிங்கம் போன்ற புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை.\nராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஆரம்பத்தில் புலிகள் கடுமையாக மறுத்து வந்தனர். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரூபித்த பிறகே அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.\nஆனந்த் சர்மா: இது பற்றி, இந்திய அரசு சார்பில் உடனடியாக கருத்து தெரிவித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nபுலிகள் இழைத்த கொடிய குற்றத்தை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள். பாலசிங்கத்தின் கூற்று, ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்பது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோரும் நன்கறிந்த உண்மை என்றார் ஆனந்த் சர்மா.\nஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டியை பெருவாரியான இந்தியர்கள் வரவேற்கிறார்கள்.... இந்தியா இனியும் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கைப் பிரச்சினைக்கு (இராணுவரீதியாக அல்ல) பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு....\nபுலிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நியாயமான பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்....\nசில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.\n1980 களின் பின்பகுதிகளில் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் தான் அதை பார்க்க வேண்டும். அந்த காலப் பகுதியில் முன்னால் பிரதமமந்திரியும் எதிர்கட்சித் தலைவருமான ரஜீவ் கொலை மாத்திரம் அல்ல பல வரலாற்று தவறுகள் நடந்தது அதன் விளைவாக பல துன்பவியல் சம்பவங்கள் நடந்தது. இவற்றில் அதிகப்படியா இழப்புகளை சந்தித்தது தமிழ் இனம் என்றதை மறந்துவிடக்கூடாது.\n15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.\nஇளைப்பாறிய அமைதிப்படை அதிகாரிகள் முதல் மறைந்த ஜே என் டிக்சிற் இன் கருத்துக்கள் பல தமது தவறான மதிப்பீடுகளை உணர்ந்தவர்களாக, புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை மக்களிடம் அவதானித்ததாக தமது புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇவற்றை மேற்கோள் காட்டி இந்திய தரப்பில் பிழையை ஒத்துக் கொள்கிறார்கள், இந்தியா ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளிற்கும், பாலியல் வன்புணர்விற்கும் மன்னிப்பு கேருகிறது என்று தமிழர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஇங்கு கலாநிதி பாலசிங்கம் விட்ட பிழை என்டிரிவி இக்கு மாத்திரம் பிரத்தியேகமாக அந்த பேட்டியை வழங்கியது. அந்த பேட்டி முழுவடிவத்தில் தொலைக்காட்சியிலும் சமாந்தரமாக ரிரிஎன் போட வேண்டும், முன்கூட்டியே இணையத்திலும் சமாந்தரமாக போடுவதாக இருந்தால் அது தமிழ்நெற் இல் வெளியிடபட்டிருக்க வேண்டும்.\nபார்பணிய வரட்டுக் கொளரவ ஆதிக்கத்திலிருந்து இந்திய வெளியுறவுக் கொள்ளை இன்னமும் முழுமையாக விடுதலை பெறவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nவணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்பு இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:\nவணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்ப�� இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:\nஇந்திய மக்கள் இந்தப் பேட்டியை வரவேற்கிறார்கள்.... இதுவரை இந்தியாவில் ஈழத்தமிழரை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காண்பித்த நொண்டிச்சாக்கு \"ராஜிவ் மரணம்\".... இனி அவர்களால் இந்த நொண்டிச் சாக்கை சொல்ல முடியாது.... 1983ல் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த ஒரு அலையை ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேட்டி மூலமாக மீண்டும் ஏற்படுத்தப் போகிறார் என்பது என் கணிப்பு....\nதமிழக அரசுத் தலைமையும் இனி எந்த நெருடலும் இன்றி மத்திய அரசை நெருக்கலாம்.... ஆனந்த சர்மா என்ற மத்திய அமைச்சரின் பேட்டி நிச்சயமாக இந்திய அரசின் குரல் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாம்... ஆனந்த சர்மா பொதுவாக ஜெயலலிதா போன்ற இந்திய அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்.... ராஜிவின் நண்பர்.... அவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.... ஆனாலும் சோனியாவைப் பொறுத்தவரை ராஜிவின் மரணத்தை அவர் எப்போதே மறந்து மன்னிக்கத் தயாராகி விட்டார்.... நளினியின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னபோதே சோனியா தமிழருக்கு எதிரானவர் அல்ல என்பது எங்களுக்குப் புரிந்து விட்டது....\nஅமைதிப்படை செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ளவே சோனியா விரும்புவார்... அனேகமாக இந்திய அரசு நேரடியாக பேச்சுவார்த்தையில் தமிழருக்கு ஆதரவாக பங்கேற்கும் என்று இங்கே பேசிக்கொள்கிறார்கள்... இதனால் அது அமெரிக்கா போன்ற நாடுகளின் பகையையும் சம்பாதிக்கவும் தயாராகி விட்டது என்றும் பேச்சிருக்கிறது....\nஆனாலும், ஐ.நா. செயலர் பதவியை இலங்கை வேட்பாளர் பெற்று விட்டால் அது இந்தியாவுக்கும் சரி.... ஈழத்தவர்க்கும் சரி பின்னடைவாகவே முடியும்.... அங்கே இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஈழத்தவருக்கு சரி, இந்தியருக்கும் சரி ஆதரவான ஒரு செயலாக அமையும்.... சசி தரூர் கேரளாவைச் சார்ந்தவர்.... ஈழத்தில் நடந்த பேரினவாத படுகொலைகளை நன்கு அறிந்தவர்....\nஇதுபோலவே இந்திய அரசும் கவுரவத்தை விட்டு அமைதிப்படையின் அராஜகத்துக்கு ஒருமுறை மனம் திறந்து மன்னிப்பு கேட்டால் எந்தவித மனஸ்தாபமும் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து....\nதனி ஈழம் வெகு விரைவில் அமையும்.....\nசில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமா��ியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.\n15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.\nகுறுக்காலபோனவன் போன்றவர்களின் கருத்துக்கள் மீண்டும் மலர்ந்து வரும் ஈழத்தமிழர் - இந்தியர் உறவை கெடுக்கும் வண்ணமே எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்....\nமன்னிப்பு கேட்பது என்பது உயர்ந்தப் பண்பு.... தமிழன் எங்கேயும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தவறியதில்லை என்பது வரலாறு....\nவிடுதலைப்புலிகள் \"மன்னிப்பு\" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் மிகவும் உயர்ந்திருக்கிறார்கள்.... குறுக்காலப் போனவன் சொன்னமாதிரி தாழ்ந்து ஒன்றும் போய் விடவில்லை....\nபுலிகள் இப்போது இந்திய மனங்களை வென்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது....\nஇந்தியாவே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.... இது இந்தியாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி தான்.....\nஇன்னொரு விஷயம்.... இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் என்.டி.டி.வி புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி கண்டிருக்க முடியுமா என்பதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்....\nபுலிகளுக்கும் - இந்திய அரசுக்கும் பரஸ்பர நல்லெண்ணம் ஏற்படவே இந்தப் பேட்டி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....\nசென்னையில் தானே இருக்கிறீர்கள்.... சென்னைத் தமிழர்களின் மன உணர்வை சரியாகப் பிரதிபலித்திருக்கிறேனா\nநேற்றைய தினம் பேட்டியைப் பார்த்ததில் இருந்தே பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசி சந்தோஷப்பட்டேன்... நிறையப் பேர் இதை வரவேற்றே கருத்து சொன்னார்கள்.... ஒரு சிலர் மட்டும் (அவர்கள் எப்போதும் அப்படித்தான்) இதை புலிகளின் தந்திரம் என்றெல்லாம் சொன்னார்கள்....\nமேலும், ஆண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளால் இனி எக்காலத்திலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று உறுதி அளித்திருப்பது பாராட்டத்தக்கது....\nஇதை வரவேற்க மனமில்லாதவன் இந்தியன் மட்டுமல்ல மனிதனே கிடையாது.....\nஇனியாவது இந்தியா இந்தியராணுவம் செய்த செயல்களுக்கு தமிழர்களிடம் வருந்தம் தெரிவிக்கட்டும். அது இருபக்கமும் சுமுகஉறவை ஏற்படுத்தும்.\nதவறு செய்பவன் மனிதம். அதை மன்னிப்பவன் தெய்வம். இந்தியா மன்னிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை ஆர்வம்.\nஅன்பின் லக்கிஜி துரதிஸ்டவசமாக நான் இந்தியாவில் இல்லை. ஆனாலும் எனது பெற்றோர் அங்குதான் உள்ளார்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nபொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில் தெரியவருவதாவது, பொன்னாலையில், குறித்த மதத்தை சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர். எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர். பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. ��ங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர். பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர் அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். அதன் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர். இதேவேளை, மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் எவர் பொன்னாலை மற்றும் கல்விளானுக்குள் நுழைந்தாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/60910\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். \"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்\" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிக��யொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; \"ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்\" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” \"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது\" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, \"பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்\" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். \"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்\" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்பு���் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன் சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன்\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா ��மெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலி���ின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா என்று அவரிடம் கேட��டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. \"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள் முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயான் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும் நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\n10 நபர்கள் 45 பேருக்கு சட்டப்படி இந்த அடி அடித்துள்ளார்கள் என்றால் என்ன சொல்லவது ஜக்கி சான், ஜெட்லீ, சம்மொ, டொனி ஜா, டொனி யென் போன்ற martial art நடிக வீரர்கள் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள். சுவரா இந்த இனதெரியாதோர் இவர்களின் வில்லன்களின் அடியாட்களாக இருக்கும்\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-07-22T10:51:42Z", "digest": "sha1:BSUZVNHJMS6TDIAHKOHBB7IYUM5OKHM4", "length": 3228, "nlines": 39, "source_domain": "eastfm.ca", "title": "பராமரிப்பில்லாத கார்களுக்கு அபராதம்… துபாய் உள்ளாட்சி நிர்வாகம் அறிவிப்பு – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nபராமரிப்பில்லாத கார்களுக்கு அபராதம்… துபாய் உள்ளாட்சி நிர்வாகம் அறிவிப்பு\nபராமரிப்பில்லாத கார்களுக்கு அபராதம்… வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், பொது இடங்களில், பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படும் கார்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அந்நாட்டு உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்படி நிறுத்தி வைக்கப்படும் கார்களுக்கு, முதலில் ‘நோட்டீஸ்’ வழங்கப்படும். 15 நாட்களுக்குள், சரி செய்யப்படாவிட்டால், கார் பறிமுதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா ரகசிய ஆவணங்களை சீனாவிடம் வழங்கிய பெண் அதிகாரிக்கு சிறை தண்டனை\nபாகிஸ்தானில் நின்றிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/08/blog-post.html", "date_download": "2019-07-22T10:04:44Z", "digest": "sha1:PPNMDUKK5FBF4TJ67CRYWCUSNTBOVNLB", "length": 32261, "nlines": 227, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் மார்க்கம் | தூய வழி", "raw_content": "\nHot slider ஆய்வுகள் வெளியீடுகள்\nஇஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் மார்க்கம்\n‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (2:284)\nஇந்த வசனம் அல்லாஹ்வின் அறிவைப் பற்றிப் பேசுகின்றது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். இரகசியம், பரகசியம் இரண்டும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றே என்று கூறுகின்றது. அவன் உள்ளங்களில் உள்ளவற்றையும் அறிந்தவன்.\n‘நீங்கள், உங்கள் உள்ளங்களில் உள்ளதை மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிவான். மேலும், வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என (நபியே) நீர் கூறுவீராக\n‘வார்த்தையை நீர் சப்தமிட்டுச் சொன்னாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மறைவானதையும் நன்கறிவான்.’ (20:7)\nஇந்தக் கருத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன. அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். அது குறித்து அவன் உங்களை விசாரிப்பான். நாடியவர்களை அவன் மன்னிப்பான். நாடியவர்களைத் தண்டிப்பான் என்று கூறுகின்றது. உள்ளத்தில் உதிக்கும் தப்பான, தவறான எண்ணங்களுக்கும் விசாரனைகள் உண்டு என்பது நபித்தோழர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. உள்ளத்தில் எந்தக் கெட்ட எண்ணங்களும் எழாவண்ணம் வாழ்வது கஷ்டமே என அவர்கள் பயந்தனர். எனவே, இது குறித்து நபி(ச) அவர்களிடம் முறையிட்டார்கள். இது பற்றி இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.\n‘இந்த வசனம் அருளப்பட்ட போது அது நபித்தோழர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தது. எனவே, அவர்கள் நபி(ச) (அவர்களிடம் வந்து முழங்காலில் விழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே தொழுகை, நோன்பு, ஜிஹாத், ஸதகா என எமது சக்திக்குட்பட்ட அமல்களைச் செய்யுமாறு நாம் பணிக்கப்பட்டோம். அவற்றை நாம் செய்கின்றோம். இதோ இப்போது இந்த ஆயத்து உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. இதைச் செய்ய நாம் சக்தி பெற மாட்டோமே என தமது கவலையை வெளியிட்டனர். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செவியேற்றோம், மாறு செய்தோம் என்று கூறியது போல் நீங்களும் கூற விரும்புகின்றீர்களா தொழுகை, நோன்பு, ஜிஹாத், ஸதகா என எமது சக்திக்குட்பட்ட அமல்களைச் செய்யுமாறு நாம் பணிக்கப்பட்டோம். அவற்றை நாம் செய்கின்றோம். இதோ இப்போது இந்த ஆயத்து உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. இதைச் செய்ய நாம் சக்தி பெற மாட்டோமே என தமது கவலையை வெளியிட்டனர். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செவியேற்றோம், மாறு செய்தோம் என்று கூறியது போல் நீங்களும் கூற விரும்புகின்றீர்களா கூடாது நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம். இதில் நாம் தவறு விட்டால்) எங்கள் இறைவனே மன்னித்து உன்னிடமே மீள வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறுங்கள் என்று கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம் எங்கள் இறைவனே மன்னித்துவிடு. உன் பக்கமே மீள வேண்டியுள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் இதை ஏற்று வாயால் சொன்ன போது அதை ஒட்டி (2:285) வசனம் அருளப்பட்டது.\n‘இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.’ .(2:285)\nநபியுடைய ஏவலை அவர்கள் செய்த போது, 2:283 வசனத்தை அல்லாஹ் மாற்றி,\n‘எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே. அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே ‘எங்கள் இரட்சகனே நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக எங்கள் இரட்சகனே எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக எங்கள் இரட்சகனே எதில் எமக்கு சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக எம்மை மன்னித்து விடுவாயாக எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக’ (2:286) என்ற வசனத்தை அருளினான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ) ஆதாரம்: முஸ்லிம் 125-199\nஇந்த நிகழ்ச்சி நபித்தோழர்களின் ஈமானிய உணர்வைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே வேளை, அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் சட்டங்கள் கட்டளைகள் எதுவாக இருந்தாலும் பூரண மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளத் தயங்கக்கூடாது. ‘உள்ளம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது இறை செய்தியாக இருக்காது’ என ஹதீஸ்களை மறுப்பவர்கள் கூறுவது தவறு என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.\n‘இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்��ளும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.’ (2:285)\nஇந்த வசனத்தில் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதை இறைத்தூதரும் ஈமான் கொண்டார். முஃமின்களும் அதாவது நபித்தோழர்களும் ஈமான் கொண்டார்கள் என்று கூறப்படுகின்றது. அத்துடன் அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும் அவர்கள் ஈமான் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அல்லாஹ்வையும் மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும் நபித்தோழர்கள் ஈமான் கொண்ட முறை சரியாக இல்லாவிட்டால் அல்லாஹ் இப்படிக் கூறியிருக்கமாட்டான்.\nஎனவே, அவர்களின் ஈமான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைகின்றது. அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும், வேதங்களை, தூதர்களை, மலக்குகளை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான சரியான முன்மாதிரியை நாம் நபித்தோழர்களிடம் இருந்து பெறலாம் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைகின்றது.\nஎனவே, அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும் என்பதற்கு பின்வந்தவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் நபித்தோழர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதே சரியான முறையாகும் என்பதை இந்த வசனத்திலிருந்து புரியலாம்.\n‘எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அது சம்பாதித்ததன் நன்மை அதற்குரியதே. அது சம்பாதித்ததன் தீமையும் அதற்குரியதே ‘எங்கள் இரட்சகனே நாம் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக எங்கள் இரட்சகனே எமக்கு முன் சென்றோர் மீது சுமத்தியது போன்ற சிரமத்தை எம்மீது நீ சுமத்தி விடாதிருப்பாயாக எங்கள் இரட்சகனே எதில் எமக்கு சக்தி இல்லையோ அதை எம்மீது சுமத்தி விடாதிருப்பாயாக எம்மை மன்னித்து விடுவாயாக எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக மேலும், எங்களுக்கு அருள் புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்���ு எதிராக எமக்கு உதவி புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன். எனவே, நிராகரிப்பாளர்களான கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி புரிவாயாக\nஇது அல்லாஹ் முஃமின்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய பிரார்த்தனையாகும். மறதி, தவறுதல் போன்றவற்றுக்கு மன்னிப்பு வேண்டப்படுகின்றது. அத்துடன் சக்திக்கு மீறிய கடமைகள் சுமத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பும் வேண்டப்படுகின்றது.\n நாம் மறந்து விட்டாலோ, தவறிழைத்துவிட்டாலோ எம்மைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக\n‘நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.’ (33:5)\nஇந்த வசனம் தவறுதலாக நடக்கும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு என்கின்றது.\n‘நமது வசனங்கள் குறித்து (குதர்க்கத்தில்) மூழ்கியிருப்போரை நீர் கண்டால் அவர்கள் வேறு பேச்சில் மூழ்கும் வரை (நபியே) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கச் செய்துவிட்டால் ஞாபகம் வந்ததன் பின் அநியாயக்காரர்களான அக்கூட்டத்தாருடன் நீர் அமர்ந்துவிட வேண்டாம்.’ (6:68)\nஇந்த வசனத்தின் மூலம் மறதிக்கு மன்னிப்பு உண்டு என்பதை அறியலாம்.\nநபியவர்கள் இந்த ஆயத்தை ஓதிய போது அல்லாஹ் ‘ஆம்’ அதாவது, மறதிக்கும் தவறுக்கும் மன்னிப்பு உண்டு என்றான் என ஹதீஸ்கள் கூறுகின்றன. (முஸ்லிம்: 125-199)\nமுன்னைய சமூகங்கள் மீது சுமத்தப்பட்டது போன்ற பாரத்தை எம்மீது சுமத்தாதிருப்பாயாக என்ற பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் குர்ஆனைப் படிக்கும் போது புரியலாம். மார்க்கம் கஷ்டமாக மாறாது என்பதையும் புரியலாம்.\nஇந்த இரண்டு ஆயத்துக்களும் அல்லாஹ் எமக்குக் கற்றுத்தரும் அற்புத துஆவாகும். இதை இரவில் தூங்கும் பொது ஓதிக் கொண்டு உறங்குவது சிறப்பாகும்.\n* கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\n* ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n* இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது..\n* அல்குர்ஆன் கூறும் தேனீ + தேன் ஆராய்ச்சி படிப்பினை....\n* இஸ்லாம் சொல்லிற்கு அமைதி ,சாந்தி, சமாதானம்\n* கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...\nLabels: Hot slider ஆய்வ���கள் வெளியீடுகள்\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஇரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...\nமுஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மா...\nஇஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் மார்க்கம்\nஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிர...\nஇணைவைக்கும் சமூகத்தை எவ்வாறு தூய இஸ்லாத்திற்கு அழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/category/tamil-small-screen-news/page/3/", "date_download": "2019-07-22T10:00:04Z", "digest": "sha1:MTFT2MMORP75XK3IGHZ5SNBXF7Y7LCNZ", "length": 11779, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "Television Archives - Page 3 of 33 - 4tamilcinema", "raw_content": "\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபுதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி\nதூள் சினிமா தினம் தினம்\nவிஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்\nவிஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற புத்தம் புதிய தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கண்ணம்மா என்ற இளம் பெண் அனைவருக்கும் உதவும் நல்ல குணம்...\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nவிஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘Mr & Mrs சின்னத் திரை’. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள்,...\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nநான்கு வருடங்களுக்குப் பிறகு டிவியில் மீண்டும் குஷ்பு\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nஅவ்னி டெலி மீடியா தயாரிப்பில், ஏ.ஜவஹர் இயக்கத்தில் குஷ்பு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தொடர் லட்சுமி ஸ்டோர்ஸ். சுரேஷ், நட்சத்திரா, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ், சுதா ரவிச்சந்திரன், சுரேஷ், ஹுசைன் அஹ்மது...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் ‘சினிமா சினிமா’ சுற்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் டாப்...\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்க போவது யாரு 8’ தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘ராமர் வீடு’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதுவரையில் ராமர்...\nவிஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்\nவிஜய் டிவியில் வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ‘சிவா மனசுல சக்தி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி...\nவிஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’\nவிஜய் டிவியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது. சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரைக்குப் பின்னால் அவர்களது திறமை, காதல், அன்பு ஆகியவை எப்படி...\nவிஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’\nவிஜய் டிவியின் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்க போவது யாரு’. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று ஜனவரி 19 முதல், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது....\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159189?ref=all-feed", "date_download": "2019-07-22T10:18:23Z", "digest": "sha1:3TYP6BLWKDD7GDR7AW4EMENTKHYWTTIJ", "length": 7242, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏ.ஆர். ரகுமான் இசை இல்லை ஆனால் ரஜினியின் பேட்ட படத்தில் இசைப்புயலின் கனெக்ஷன்- ��ூப்பரப்பு - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஏ.ஆர். ரகுமான் இசை இல்லை ஆனால் ரஜினியின் பேட்ட படத்தில் இசைப்புயலின் கனெக்ஷன்- சூப்பரப்பு\nதாறுமாறுமாக நேற்று சமூக வலைதளமே திணறும் அளவிற்கு ரஜினியின் பட தகவல் வந்தது. படத்தின் பெயர் பேட்ட என்று வர வழக்கம் போல் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nசர்கார், பேட்ட படங்களை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இரண்டு ஃபஸ்ட் லுக் போஸ்டர்களையும் டிரண்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் ரஜினி படத்துக்கு அனிருத் இசை என்றாலும் ஏ.ஆர். ரகுமான் கனெக்ஷன் உள்ளது.\nஅதாவது ரஜினியின் ஃபஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஏ.ஆர். ரகுமானின் YM ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.\nஅடு��்தகட்ட படப்பிடிப்பிற்காக பேட்ட படக்குழு லக்னோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5NjAwNDIzNg==.htm", "date_download": "2019-07-22T09:33:48Z", "digest": "sha1:AYCHKYJLE2BLTFM5M6TX5ONELNUFVZ5M", "length": 11364, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "லாரியில் இருந்து சிதறிய பணம்! அள்ளி எடுத்துச் சென்ற மக்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nலாரியில் இருந்து சிதறிய பணம் அள்ளி எடுத்துச் சென்ற மக்கள்\nஅமெரிக்காவின் ஜார்ஜியாவில் லாரியில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் சாலையில் இருந்து அள்ளிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஆஷ்ஃபோர்ட் டன்வுட்டி (Ashford Dunwoody) நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென கதவு திறந்த காரணத்தினால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நோட்டுக்கள் சிதறின.\nஇதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி, சிதறிய பணத்தை எடுத்துச் சென்றனர்.\nபணம் சாலையில் கிடப்பதைக் கண்டதும் அதை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் புரிவதாகவும், ஆனாலும் இது திருட்டுக்குச் சமம் என்பதால் நேர்மையோடு வந்து திருப்பித் தருமாறும் டன்வுட்டி காவல்துறை கோரியுள்ளது.\nபணத்தின் சீரியல் எண்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.\nFace App மூலம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..\n நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nசவரி முடியில் போதைப்பொருள் கடத்தி பரபரப்பு ஏற்படுத்திய நபர்\nவிண்கலன்களைப் போன்ற வீடுகளைக் கட்டமைத்த நிறுவனம்\nதமிழுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/price", "date_download": "2019-07-22T10:25:47Z", "digest": "sha1:BTWLU6HSB2Y6L3WHPPCMPKAPUCTGAUCS", "length": 6119, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஇன்றைய (21-07-2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(20-07-2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(16/07/19) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஉலகக்கோப்பை: இந்திய அணியின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா\nஇன்றைய(06/07/19) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(04/07/19) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்.\nஇன்றைய (30.06.2019) பெட்ரோல், டீசல் விலை: மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெட்ரோல் டீசல் விலை\nஇன்றைய (28.06.2019) பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய (21.06.2019) பெட்ரோல், டீசல் விலை: மக்களை சற்று குஷிப்படுத்திய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று ஒரே நாளில் உச்சத்தை எட்டிப்பிடித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nமீன் சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு ஓர் அசத்தலான செய்தி\nஇன்றைய (15.06.19) பெட்ரோல்., டீசல் விலையால் அதிர்ச்சியிலும்., த���யரிலும் வாகன ஓட்டிகள்.\nஇன்றைய (08.06.2019) பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅதிரடியாக குறைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை.\nமீண்டும் உச்சத்தை எட்டிப்பிடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nமக்களை ஆறுதல் படுத்திய பெட்ரோல் விலை.\nஇன்றைய தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/12/7.html", "date_download": "2019-07-22T11:18:03Z", "digest": "sha1:FYANYCWXFJEIWF4LGYTSAYA5HB5NU35Z", "length": 15020, "nlines": 184, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : 7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!", "raw_content": "\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.இந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும். இதன்படி, கடந்த ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2006, ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇதன் அடிப்படையில், ஏழாவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பை, எதிர்பார்த்து, மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், வெளியிட்ட அறிவிப்பில், ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து விட்டார் என, குறிப்பிட்டு இருந்தார்.லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வருவதற்கு முன், சம்பள கமிஷன் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள், இதனால், பயன் அடைவர். சமீபத்தில், நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், நிதி மானிய கோரிக்கைக்கு ஒப்புதல் வாங்கப்பட்டது. இதில், இரண்டாவது, துணை மானிய கோரிக்கையாக, 3.5 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டது. இது, ஏழாவது சம்பள கமிஷனுக்கு ஒதுக்கீடு செய்வதற்காகத்தான் என கூறப்படுகிறது. ஏழாவது சம்பள கமிஷன், அமைப்பது தொடர்பான வேலைகளை, நிதி அமைச்சகம் துவக்கவிட்டது. இதற்கான, காபினட் ஒப்புதலை பெறுவதற்காக, குறிப்பாணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும், இரண்டொரு வாரங்களில், அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தற்போதுள்ள நடைமுறைப்படி, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி, கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப்படுவார். உறுப்பினர்களாக, அதிகாரிகளும், பொருளாதார வல்லுனர்களும் இடம் பெறுவர். இதற்கிடையில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 1995ன் கீழ், 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் ப...\nதமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும்...\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\n9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்\nஇய்க்குநர் எம்.சிவக்குமாரின் சினிமாவின் இரண்டாம் ந...\nசேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக ...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட...\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசத...\nபள்ளிக் கல்வித் துறை - பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக...\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அத...\nவிடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் ...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சா...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மா...\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3716", "date_download": "2019-07-22T10:45:14Z", "digest": "sha1:XJHJWR6WKL3HJEFGYNHTJCK4VXKXC32Q", "length": 15372, "nlines": 115, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஃபேஸ்புக் இங்கிதங்கள்! | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஅண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது.\nநான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன்.\nஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து, தனிப்பட்ட முறையில் மெசஞ்சரிலும் சென்று வேண்டுக��ள் விடுக்காதீர்கள்.\nஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த ஒரு தகவலையே திரும்பவும் மெசஞ்சரில் அனுப்பி வைக்காதீர்கள். அப்படி அனுப்பிக்கொண்டிருந்தால் உங்கள் தகவலை மெசஞ்சரில் அவர்கள் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஏதேனும் உதவி என கேட்கும்போது உங்கள் வேண்டுகோள் அவர்கள் பார்வைக்குச் செல்லாமல் போகும்.\nநன்கொடை போன்ற விஷயங்களை உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆன நண்பர் என்றாலே தவிர தனிப்பட்ட முறையில் மெசஞ்சரில் கேட்காதீர்கள்.\nபொதுவில் ஃபேஸ்புக்கில் போடும் பதிவுகளைப் பார்த்தே, உதவும் வாய்ப்பு இருந்தால் உங்கள் நண்பர்(கள்) உதவ முன்வருவார். உதவ முடியாத சூழல் என்றால் மெசஞ்சரில் சென்று தனிப்பட்ட முறையில் கேட்டாலும் உதவப் போவதில்லை.\nஉங்கள் பதிவுகளுக்கு லைக், கமென்ட் ஏன் போடவில்லை என கேட்டு இன்பாக்ஸில் தொல்லைக் கொடுக்காதீர்கள். லைக் கமென்ட் என்பது அவரவர் விருப்பம்.\nஃபேஸ்புக் என்பதும் நாம் வாழுகின்ற சமூகம் போலதான். தரம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.\nஃபேஸ்புக் நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடம்தான் என்றாலும் பலரும் வந்து செல்லும் இடம் என்பதால் நம் எண்ணங்களை கண்ணியத்துடன் வெளிப்படுத்துவோம்.\nநம் வீட்டு பிள்ளைகளும் நட்புத் தொடர்பில் இருப்பார்கள். நம்மைப் பார்த்துதான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதை மனதில் வைத்து வார்த்தைகளில் நயத்தைக் கூட்டுவோம்.\nஃபேஸ்புக்கில் படிக்கின்ற எல்லாவற்றுக்கும் லைக்கும், கமென்ட்டும் போட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் லைக் போடலாம்.\nஉங்களுக்கு ஏதேனும் எழுதத் தோன்றினால் அதை உங்கள் எண்ண ஓட்டத்தில் உங்கள் சொந்த கருத்துக்களை பதிவாக எழுதுங்கள்.\nஎல்லோருக்கும் சமூகவலைதளங்களில் பேசவும் எழுதவும் உரிமை இருப்பதால் அவரவர்கள் தங்களுக்கு தோன்றுவதை பதிவு செய்கிறார்கள். அதில் நீங்கள் கமென்ட் போட்டு அதற்குள் நுழைவதை தவிர்த்தாலே பாதி பிரச்சனைகள் குறைந்துவிடும்.\nஎப்படி கமென்ட் போட்டாலும் நான்குபேர் அதற்கு எதிர்வினை செய்வார்கள். நம் கமென்ட்டுகளால் யாருடைய எண்ணத்தையும் மாற்ற முடியப் போவதில்லை. அனைவருமே ஏற்கெனவே ஒரு டெம்ப்ளேட்டுடன் வளர்ந்தவர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.\nமேலும் அவரவர்களுக்கென்று தன��� நட்பு வட்டம் வைத்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இலக்கிய மக்கள், சினிமா குழுவினர், பதிப்பாளர் இப்படி… அவர்கள் அவர்களுக்குள் லைக்கும், கமென்ட்டும் போட்டுக்கொள்வதை பார்க்கலாம். அவர்கள் வட்டத்தை விட்டு யாரும் வெளி நபர்களுக்கு லைக்கும் கமென்ட்டும் போடுவதில்லை பெரும்பாலும்.\nஎனவே, உங்களுக்கு என நட்பு வட்டமும் அதில் நல்ல புரிதலும் இருந்தால்மட்டும் அவர்களை பின் தொடருங்கள். கருத்துத் தெரிவியுங்கள். இல்லை என்றால் எல்லாவற்றையும் படியுங்கள், ரசியுங்கள்… என்ஜாய் செய்யுங்கள்.\nஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள்… ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல.\n(மின்னம்பலம் டாட் காமில் மார்ச் 9, 2019 சனிக்கிழமை வெளியான கட்டுரையின் ஒரு பகுதி)\nTags: எழுத்தும் பேச்சும்கட்டுரைகள்தொழில்நுட்பம் 2019\nNext கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல\nPrevious மகளிர் தினம் 2019\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?paged=31", "date_download": "2019-07-22T10:42:24Z", "digest": "sha1:LLBC7WRAGB27XYBI57WSNI24OHRPV5YL", "length": 15980, "nlines": 107, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Compcare K. Bhuvaneswari | Page 31", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘மணிமேகலை பிரசுரம்’ ரவி தமிழ்வாணன்\n2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் எங்கள் முதன்மைப் பணியாக இருந்தாலும் எழுத்து என் உயிர்மூச்சு. என் சாஃப்ட்வேர் துறையில் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அறிவை எழுத்துவடிவில் அச்சு புத்தகமாகவும், இ-புத்தகமாகவும் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாகவே வெளியிட்டு அதிலும் முத்திரைப் பதித்து வருகிறோம். என் 12 வயதில் இருந்தே என் படிப்புடன் இணைந்து என் கற்பனையை எழுத்துவடிவில் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால்…\n‘கண்ணதாசன் பதிப்பகம்’ காந்தி கண்ணதாசன்\n2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. இதை ஒரு நாள் விழா வைத்து கொண்டாடிவிடாமல் இந்த வருடம் முழுவதும் என் புரொஃபஷனில் என்னுடன் பயணித்த அத்தனை நல்லுள்ளங்களையும் நேரில் சந்திக்க நினைத்து அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. 1992-களில் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் மூலம் நாங்கள் சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் முதன்மையாகவும்…\n சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணியாக சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் என்றிருந்த நிலையில் எங்கள் படைப்புகள் மூலம் நான் கற்றறிந்த தொழில்நுட்பங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளி���ிட ஆரம்பித்தேன். என் அறிவுத் திறமையை எழுத்துக்கள் மூலம் புத்தகமாக வெளிவர யார் பிள்ளையார் சுழி போட்டது தெரியுமா\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன். என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி குழும பத்திரிகைகளும் அடங்கும். என் 12-வது வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே…\n‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்\n ‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால் அவ்வளவுதான். முடியவே முடியாது….’ – சமீபத்தில் நான் படித்த ஒரு ஃபேஸ்புக் பதிவு….\nதிரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர். தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும்…\n எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், தினமலர் நாளிதழுக்கும் எனக்கும் பாலமாகத் திகழ்ந்த இவரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யார் இவர் என்னுடன் சேர்த்து என் குடும்பத்தையும் மதிக்கின்ற மனிதர்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கும் என் மனோபாவத்திற்கு ஏற்ப திரு. சேது நாகராஜன் எனக்கு ஓர் உயரிய…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்���ுவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2019-07-22T09:55:08Z", "digest": "sha1:T4P4FMUPULDPZFZTDHB3CB5GO4GEGVPY", "length": 8725, "nlines": 95, "source_domain": "tamil.starlivenews.com", "title": "ஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை / ஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nகுருதியர��வி (Blood Falls) என்பது கிழக்கு அண்ட்டார்ட்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகின்றது. இக் குருதியருவி டெய்லர் பனியாற்றில் இருந்து கிழக்கு அண்ட்டார்டிக்காவில் உள்ள விடோரியா லாண்டு என்னும் இடத்தில் மக்மர்டோ உலர் பள்ளத்தாக்கு (McMurdo Dry Valleys) பகுதியில் உள்ள டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள பனி மூடிய மேற்கு பானி ஏரி (Lake Bonney) மீது விழுகின்றது.\nஇரும்பு-அதிகம் உள்ள மிகு உப்புநீர் (மீயுப்புநீர்) அவ்வப்பொழுது பனியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே வெளிப்படுகின்றது. பனியாற்றின் அடியே ஏறத்தாழ 400 மீ ஆழத்தில் இருந்து உப்புநீர் வெளிப்படுகின்றது.\n1911 இல் ஆத்திரேலிய| புவியியலாளர் தாமசு கிரிபித் டெய்லர் என்பார் சிவப்புநிற படிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். முதன்முதலில் இவ்விடத்தை கண்டுபிடித்ததால் இவர் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகின்றது.\nபனிக்கட்டியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே கிடைத்த உபுப்புமிகுந்த நீரை (மீயுப்புநீரை) சோதித்துப் பார்த்த பொழுது அது ஆக்சிசன் இல்லாமல் (ஆக்சிசன் அற்று) இருந்ததையும், சல்பேட்டும், இரும்பு மின்மவணுக்களும் (ferrous ion) கூடுதலாக இருந்ததை அறிய முடிந்தது.\nடெய்லர் பனியாற்றின் அடியாழத்தே எவ்வாறு கடுங்குளிரில், ஒளிபுகமுடியாத ஆழத்தில், ஆக்சிசன் இல்லா சூழலில் உப்புநீரில் எவ்வாறு மில்லிய ஆண்டுகளாக நுண்ணுயிர்கள் வாழ்ந்திருந்தன\nPrevious பீர் குடிக்கலாம் வாங்க…..\nNext இராமாயணம் மகாபாரதத்தில் அனுமன்\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nசித்தோர்கார் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. சித்தோர்கார் …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வ��ல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119177", "date_download": "2019-07-22T10:54:21Z", "digest": "sha1:JAACGMFR2GKQLO7U425SSNEYL77ZDK4U", "length": 9144, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ் - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nஉருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி.\n21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று முடிவில் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன. 8 அணிகள் கால்இறுதி சுற்றில் எஞ்சி நிற்கின்றன. இதுவரை நடந்துள்ள 56 ஆட்டங்களில் 146 கோல்கள் பதிவாகியுள்ளன. இதில் பரபரப்பான கடைசி 10 நிமிடங்களில் மட்டும் 31 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சாதனை எண்ணிக்கையாக இந்த தொடரில் மொத்தம் 28 பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் 21 கோலாகமாறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nமுக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில்இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன இதில் ஒரு கால்இறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்சும், உருகுவேயும் கோதாவில் குதித்தன. சற்று மந்தமாக ஆட்டம் நடந்து வந்த நிலையில், 40வது நிமிடத்தில் வரானே கோலடிக்க 1-0 எ�� பிரான்ஸ் முன்னிலை வகித்தது.\nஉருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் கடைசியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.\nஇந்தநிலையில், ஆட்டத்தின் இறுதியில், உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.\nஅரை இறுதியில் பிரான்ஸ் உருகுவே அணி வீழ்ந்தது 2018-07-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/vaazhvin-thadangal", "date_download": "2019-07-22T09:30:21Z", "digest": "sha1:EA52CYIY4FJQON4T7ZBYFBRJRFM5H53A", "length": 8533, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "வாழ்வின் தடங்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » வாழ்வின் தடங்கள்\nஎந்தக் காலவரிசையிலும் அடங்காத வகையில் தன் நினைவிலிருந்து சொல்வதுபோல சித்தலிங்கையா பல அனுபவங்களை இந்தத் தன்வரலாற்றுப் பிரதியில் முன்வைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த ‘ஊரும் சேரியும்’ நூலின் இரண்டாவது பகுதியாக ‘வாழ்வின் தடங்கள்’ உருவாகியிருக்கிறது. தனித்தனியாகப் படிக்கும்போது, ஒவ்வொன்றும் ஒரு சின்ன அனுபவக்குறிப்பைபோன்ற தோற்றத்தை அளித்தாலும் பிரதியை முழுக்க வாசித்த பிறகு அனைத்துக் குறிப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னைத்தானே முழுமைப்படுத்திக்கொள்ளும் விசித்திரம் நிகழ்வதை வாசகனால் எளிதாக உணர்ந்துவிட முடியும். பெரிய நாவலின் சின்னச்சின்ன அத்தியாயங்களைக் கலைத்துவைத்துத் தொகுத்ததுபோல சித்தலிங்கையாவின் தன்வரலாறு அமைந்திருக்கிறது. ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் பண்பாட்டுச்சூழலில் இவை அனைத்தும் நிகழ்ந்திருப்பதை, கலையின் கண்களால் பார்த்து எழுதியிருக்கிறார் சித்தலிங்கையா.\nஅவர் கவிஞர் என்பதால் ஒவ்வொரு சம்பவத்தையும�� கவிதைக்கே உரிய நெகிழ்ச்சியோடு அழகோடும் கோத்துக்கொண்டே செல்கிறார். சம்பவங்களிடையே அவர் விட்டுச் சென்றிருக்கும் இடைவெளியின் ஊடாக வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் இன்னொரு கோணத்தில் தூண்டிவிடுகிறார் என்றே சொல்லவேண்டும். முப்பது நாற்பது ஆண்டுக்கு முன்னால் நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்கள் ஒரே சமயத்தில் நேற்று நடந்ததுபோன்ற உணர்வையும் வெகுகாலத்துக்கு முன்பே நடந்ததுபோன்ற உணர்வையும் அளிப்பது ஆச்சரியம்.\nவாழ்வின் தடங்கள்: சித்தலிங்கையாவின் தன்வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc2MzUxMjE5Ng==.htm", "date_download": "2019-07-22T09:33:08Z", "digest": "sha1:VIXMIZ6LK3YSZLO3OMNXFPYTRJLXLRQL", "length": 12978, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "உங்கள் அழகை பாதுகாக்கும் 10 விஷயங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉங்கள் அழகை பாதுகாக்கும் 10 விஷயங்கள்\n* தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்புடன் தூங்க செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும்.\n* தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம்.\n* வெயிலில் சென்றால் சன்ஸ் கிரீம் போட்டு கொள்ளவும். சூரியனில் இருந்து வரும் கதிர் முகத்தை காயப்படுத்தும். இதனாலே பல முக பிரச்சனை வருகிறது. சன்ஸ் கிரிம் தேர்வும் முக்கியம். இதனை அருகில் உள்ள மருத்துவரை கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரின் தோல் ஏற்ப இது மாறலாம்.\n* நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.\n* தினமும் ஏதேனும் செய்து உடலில் இருந்து வேர்வை வெளியேற்றுவது அவசியம். இதற்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம். இதனால் சருமம் பொலிவடையும்\n* எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தின் பாதியில் சிறுநீர் கழிக்க கூட எழுந்திரிக்க கூடாது. முழுமையாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், சருமத்தில் தேனைப் பூசி கொண்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்\n* குறைந்தது ஒரு நாளுக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஆரஞ்சு, தர்ப்பூசணி சாப்பிடவும். இது சருமத்தை குளுமையாக வைத்திருக்கும்.\n* தினமும் முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்து கொள்ளவும் இதனால் முகத்தில் உள்ள ஆசிட் வகைகள் நீக்கப்பட்டு சருமம் பளபளக்கும்\n* மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ ஸ்பா சென்று மசாஜ்கள் செய்து கொள்ளலாம்\n* மன உளைச்சல் அறவே கூடாது. மன உளைச்சல் சருமத்துக்கு கேடு. அகமே புறம். புறமே அகம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா...\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புற���தி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/216693?ref=archive-feed", "date_download": "2019-07-22T09:56:05Z", "digest": "sha1:V6S7IA3GG6JQKRE6EPA6YION2X5NYDO5", "length": 8071, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்\nஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் (David McKinnon) வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஆளுநரின் இல்லத்தில் இன்றைய தினம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது.\nவட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது.\nஇதேவேளை, கனேடிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து யாழ்ப்பாண கல்வியில் வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் அகதிகள் பிரச்சனை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்தாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8526-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/content/", "date_download": "2019-07-22T10:24:54Z", "digest": "sha1:OL3E3T2ZQLDLFEGYUJ75RFBWGBAYGLRX", "length": 20098, "nlines": 267, "source_domain": "yarl.com", "title": "தமிழரசு's Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nராசவன்னியர���க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nதமிழரசு replied to தமிழரசு's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நின��வு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழரசு replied to தமிழ் சிறி's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னு��் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nதமிழரசு replied to தமிழரசு's topic in எங்கள் மண்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF3/", "date_download": "2019-07-22T10:35:00Z", "digest": "sha1:EEZXJHK5S3JRR3OLKESBKZLZFZRLQPLB", "length": 20991, "nlines": 114, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "அபிராமி 3 | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nஅறிந்தேன்,எவரும் அறியா மறையை;அறிந்து கொண்டு\nசெறிந்தேன், நினது திருவடிக்கே; திருவே\nபிறிந்தேன், நின்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்\nமறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே\n“ங்கா,ங்கா,” என்ற காதில் நிறுத்தாமல் ஒலித்த அழுகையில் கண்விழித்தாள் சத்யா. பக்கத்தில் குழந்தை குகன் பசியில் அழுது கொண்டிருந்தான். அடித்துப் பிடித்து எழுந்தாள் அவள் மணி பதினொன்று என்றது கடிகா��ம். இவ்வளவு நேரமாகவாத் தூங்கி விட்டாள். அடித்துப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருக்கும் குழந்தையை ஓடிச் சென்று தொட்டிலிருந்து தூக்கி பசியாற்றினாள்.\n அதுவும் குழந்தை அழுவது கூத் தெரியாமல் அவமானமாக இருந்தது சத்யாவிற்கு.\n“ரொம்ப நேரம் அழுதுயாக்குட்டி ரொம்பச் சாரிடா ராஜா” என்றபடி மகனைத் தழுவிக் கொடுத்தவள், தன்னைச் சுற்றியும் பார்த்தாள். அம்மா சென்று இரண்டு நாட்களாகச் சுத்தப்படுத்தாது விட்டிருந்த\nபடுக்கை அறை குமட்டிக் கொண்டு வந்தது. பாப்பாவோடு வீட்டுக்கு வந்த நாளிலிருந்து எல்லா வேலையும் அம்மாவே பார்த்துக் கொண்டார். இரவில் குழந்தை அழுத போது கூடக் கமலா உடனே வந்து கூட மாட உதவி செய்வார். குழந்தை பசியாறும் போது இவளுக்கும் மிதமான சூட்டில் பால் கொண்டு கொடுப்பார். அம்மா கிளம்பிச் சென்ற இரண்டு நாட்களில் அவள் இல்லாமல் குழந்தையையும் பார்த்துக் கொண்டு, வீட்டையும் பார்த்துக் கொள்வது உடம்பு களைத்து விட்டது போல. அது தான் தூங்கி விட்டாள் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் சத்யா\n“உன் அம்மா ரொம்பப் பெரிய சோம்பேறி சின்னக் குட்டி”\nஎன்று மகனின் உள்ளங்காலைத் தடவிய படி சின்னப் பிஞ்சுடன் பேச, பசியாறிக் கொண்டிருந்த மகன் தாயின் முகத்தைப் பார்த்து பூவாய்ச் சிரித்தான். மகனுடன் கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டே சத்யாவிற்கும் வயிற்றும் பசிக்க ஆரம்பித்த்த்து. மகனின் வேலை முடியட்டும் என்று பசியைப் பொறுத்துக் கொண்டாள் சத்யா.\nதாய்க் கையிலிருக்கும் வரை விளையாடுவது தான் தன்னுடிய முக்கியமான வேலை என்று நினைத்த குட்டிக் குகன் தாயின் மார்பில் முட்டுவதும் அவள் முகத்தைப் பார்த்துச் சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தான்.\nமகன் இப்போதைக்குப் பசியாறப் போவது இல்லை என்று தோன்ற குழந்தையைப் படுக்கையில் விட்டு விட்டு கழிப்பறைக்கு ஓடினாள். மகன் மீண்டும் அலறும் முன் தன் வேலையைப் பார்க்க வேண்டுமே. தாயின் அணைப்பின் கதகதப்புக் குறையவும் மீண்டும் அழ ஆரம்பித்தான் குகன்.\nஅவனுடைய அம்மாவை அப்படித்தானே அவனால் அழைக்க முடியும்.\nஅவதி, அவதியாய் தன் வேலையை முடித்து வந்து குழந்தையைத் தூக்கியவள் அவனை ஒரு கையில் வைத்துக் கொண்டே மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.\nமதியம் இரண்டு மணி அளவில் மனமும் உடலும் சுருண்டு போக ��ீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தாள். குழந்தைக்கு வயிற்றுப் பசி அடங்கவில்லையோ என்னவோ அவன் கையில் இருக்கும் வரை அமைதியாய்த் தூங்கினான். அவள் கையை விட்டு இறக்கினால் அழுதான்.\nதன் மேலேயே சத்யாவிற்குக் கோபம் வந்தது. ஒரு சின்னக் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியவில்லையா இவளுக்கு\nஆனால் கோபத்தை தன் மேலேயே எப்படிக்காட்டுவது\nகணவன் சந்திர சேகரை அழைத்தாள்\nஇரண்டு முறை முயன்றும் அவன் கை பேசியை எடுக்க வில்லை.\nகுழந்தையை மடியில் கிடத்தியபடியே கணவனுக்குத் தன்னை உடனே அழைக்கும் படி மின்னஞ்சல் அனுப்பினாள்.\nகணவன் உடனேக் அவளை அழைக்கவில்லை என்றதும் அவள் ஆத்திரம் அடக்க முடியாமல் வளர்ந்தது.\nஅவள் ஆத்திரம் தெரியாமல் கைக் குழந்தையும் அழுது அழிச்சாட்டியம் பண்ணியது.\nஆத்திரமும் கோபமும் நேரமாக நேரமாக அழுகையாக மாறியது.\nயாராவது ஒரு இருபது நிமிடம் குழந்தையைப் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவள் தோழிகள் இருவரும் வெளியே சுற்றப் போயிருப்பார்கள். சத்யாவிற்குக் குழந்தைப் பிறந்தவுடன் அவர்கள் அவளை அவ்வளவாகச் சேர்ப்பதில்லை. அம்மா இருக்கும் போது அம்மாவின் சமையல் புகழ்ந்து பாடிச் சாப்பிட வந்து விடுவார்கள் ஆனால் இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே காணோம். தோழிகள் மேலே பொறாமையாக இருநத்து சத்யாவிற்கு. எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் அவர்கள். இவள் மட்டும் தான் இங்கே தனியாக் கைக் குழந்தையுடன் அல்லாடிக் கொண்டிருக்கிறாள். குழந்தை என்று வருவதற்கு முன்னால் கேக் செய்யும் வகுப்பு, பல வித வர்ணங்கள் பற்றிய வகுப்புக்கள் , வீட்டு அலங்கார கைவேலை வகுப்பு என்று பல இடங்களில் தோழிகளுடன்சுற்றிய சத்யா இப்போது தனியாக ஒரு பெரிய பொறுப்பைச் சரியாகச் செய்ய முடியாமல் திண்டாடினாள்.\nதுணைக்கு யாரும் இல்லாமல் கணவனை மீண்டும் மீண்டும் கைப் பேசியில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்தாள்\nஅவளுடைய தொல்லைத் தாங்காமல் சந்திரசேகர் எடுத்தவுடனே எரிந்து விழுந்தான்\n“மனுஷனை வேலை பார்க்க விட மாட்டியா\nஇல்லை சந்தர் கொஞ்சம்யாருக்கிட்டையாவது பேசணும் போலச் சத்யா சொல்ல\nமுக்கியமான மீட்டிங்கில் இருந்தேன் ஐந்து நிமிஷத்திற்கு ஒரு தடவை உன் போன் சரியான நச்சு\nபோனை எடுக்கலைன்னா நான் பிஸியா இரு��்பேன்ண்னுத் தெரியாதா” அவன் கத்த\nஆத்திரமாய் இருந்த சத்யாவும் கத்த ஆரம்பித்தாள்\n“நீங்க மட்டும் தான் வேலைப் பார்க்கிறீங்களா\nநானும் இந்தக் குட்டியோட போராடிட்டு இருக்கேன். இன்னும் குளிக்க் கூட இல்லை”.\n“சத்யா நீ குளிக்காத து பெரிய பிரச்சனையா இங்கே தலை மேல கத்தித் தொங்குது விவரம் தெரியாமா சின்னப் பிள்ளையாட்டம்” அலுத்துக் கொண்டான் சந்திர சேகர்.\n“ஆமா நான் சின்னப் பிள்ளை தான் வாங்க நீங்களே வந்து உங்க பையனை நல்லாப் பாத்துக்கோங்க ஆத்திரத்தோடு அழுகையும் கலந்தது.”\n“சை” என்று வெறுப்புடன் போனை வைத்து விட்டான் சந்திர சேகர்.\nஅழுது கொண்டே படுத்தாள் சத்யா. குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்தவள் மனம் தாயை நாடியது.அவர் சொல்லி விட்டுப் போன புத்தி மதிகளும் மனதில் நின்றது.\n“ சத்யா அபிராமி முன்னாலே விளக்கு ஏத்தி வைச்சா மட்டும் பத்தாது அவளைப் பெருமைப் படுத்துற மக்ளா நீ நடந்துக்க முயற்சி பண்ணனும். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எரிச்சல் படறதும் பொறுமை இழக்கிறதும் நல்லது இல்லை. உன் கணவனுக்கு நீ தான் நம்பிக்கைக் கொடுக்கணும் உன் சந்தோஷத்திற்கு நீ அவரை எதிர்பார்க்காதே “\nஎன்று அவளை மடியில் போட்டுக் கொண்டு தாய் பிரசவத்திற்கு முன்னால் பேசியது நினைவுக்கு வந்த்து. அம்மாவிடம் பேசினால் மனதில் கொஞ்சம் தெம்பு வரும் என்று தோன்றியது. அம்மா இப்போது மாயாவிடம் தன் அமெரிக்கக் கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார்.\nமனம் மாயாவையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தது.\nஇதே மாயாவாய் இருந்தால் எல்லாவற்றையும் சுலபமாகச் சமாளித்து இருப்பாள். அவர்கள் இருவரில் அவள் தான் புத்திசாலி . கணக்கில் சத்யா முதல் வகுப்பில் மதிப்பெண் வாங்கியதற்குக்கே காரணம் மாயா தானெ.\nசெய்யும் எதையும் சரியாகச் செய்ய ஆசைப் படுவாள். எந்தப் பிரச்சனையையும் எளிதாகச் சிரித்துச் சிரித்தே சமாளிப்பாள்.\nதனக்குத் திருமணமாகி அமெரிக்கா போய் விட்டால், தங்கள் நட்பும் முடிந்து விட்டதே என்று சத்யா ரொம்பக் கவலைப் பட்ட போது நான் மிஸ ஸ் சிவாவாக மாறிவிட்டால் நம் நட்பு வலுப்படத் தானே செய்யும் என்று குறும்பாக உடனே விடை சொன்னவள் மாயா\nதோழியின் குறும்பை ரசித்தவள் காரியத்தை நிறைவேற்றிய விதத்தை நினைத்தவுடன்\nசத்யாவிற்கு முகமும் மனமும் மலர்ந்தது. அம்மா கூட இருந்த வரை அம்மாவிடம் கொஞ்ச மட்டுமே சத்யாவிற்கு நினைவிருந்தது.அம்மா வந்த புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்குப் போனில் பேசினார்கள் தான். அப்புறம் அண்ணன் சிவா வேலை விஷயமாகச் சிலகாலம் ஜெர்மனி செல்லவும் முதலில் அங்கே தனியாக இருக்கும் மகனிடம் பேசத் தான் அம்மா ஆசைப்பட்டார்.\nமாயாவும் அவளை மின்னஞ்சலில் கூடத் தொடர்பு செய்ய முயலவில்லை. சரி அம்மா அப்பாவும் அமெரிக்கா வந்ததும் அம்மா வீட்டில் மாயாவும் கொஞ்சிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்தாள் மாயா.\nஇங்கே சந்திரனுடன் இவள்அடிக்கடி சண்டிபோட அம்மா புத்தி மதி சொல்ல அதை மாயாவிற்கு எழுத சத்யாவிற்குத் துணிவில்லை. மாயாவும் புத்தி சொல்ல வந்து விட்டால் அவளுக்குத் தாங்காது\nஇப்போது அவளைக் கூப்பிட்டுப் பேசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற தன் வீட்டை அழைத்தாள் சத்யா.\nஅபிரமி 4 அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-07-22T10:33:45Z", "digest": "sha1:56EIXRVJ65FMJRQFUJMDYW5BZZHR5E2X", "length": 10610, "nlines": 122, "source_domain": "tamil.starlivenews.com", "title": "இறால் பிரியாணி – Tamil News", "raw_content": "\nHome / சமையலறை / இறால் பிரியாணி\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:\nநம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும்.\nஇறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது.\nஇறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பா���ுகாக்கும்.\nஇறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.\nஇறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.\nஎனவே இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.\nஇறால் – கால் கிலோ\nஅரிசி – அரை கிலோ\nஎண்ணை – 150 கிராம்\nநெய் – ஒரு ஸ்பூன்\nபச்ச மிளகாய் – 4\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமஞசள் – கால் ஸ்பூன்\nகொத்துமல்லி தழை – கால்கட்டு\nபுதினா – ஒரு கொத்து\nபட்டை,ஏலம்,கிராம்பு – தலா ஒன்று\nசிகப்பு கலர் பொடி – ஒரு பின்ச்\nஎண்ணையை காய வைத்து பட்டை,கிரம்பு , ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்லவதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும்.\nபிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.\nதக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.\nஇப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரைதேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.\nகொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.\nசிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.\nPrevious அயிரை மீன் குழம்பு\nNext கருவாட்டு மசாலா குழம்பு\nதேவையான பொருள்கள்: நாட்டு கோழி – ஒரு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇ���்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=d37aa5f73c3ecf91e5979019da52c133&p=1351107", "date_download": "2019-07-22T09:31:41Z", "digest": "sha1:MXHFSKS535W2OHPO675GDV7BDNU54J65", "length": 9281, "nlines": 370, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 234", "raw_content": "\nகள்ளில் ஊறிய காவியம் இதுதான்\nகாதல் நாடக காட்சியும் இதுதான்\nவானம் கீழே பூமி மேலே\nவானம் கீழே வந்தால் என்ன\nஅட பூமி மேலே போனால் என்ன\nஇதில் மனிதன் நிலை என்ன\nமேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு ஆ ஆ\nநானும் நீயும் சேர நேரமாச்சு ஓ ஓ\nஅந்த பூவில் உள்ள தேனே தர வா\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே\nநீளம் கூட வானில் இல்லை\nஎங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்\nஏக்கம் தீர சேர்த்துக்கொள்வேன் பாடும் வண்டாட்டம்\nதங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்\nதாழம் பூவின் நறு மணத்தில்\nமணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்\nநறுமண மலர்களின் சுயம்வரமோ கண்ணில்\nதிருமண புதுமகள் நகர்வலமோ நெஞ்சில்\nகாலம் காலம் சரணம் நான்\nமலர்களில் ராஜா அழகிய ரோஜா\nதங்க ராஜா ராஜா* ராஜா மகராஜா\nகாதலின் ராணி கலை தரும் வாணி\nஇன்ப ராணி, ராணி ராணி மகராணி\nதேவி ஒளி வீச வேண்டும்\nவாடா bin leda ஒளியாதே அச்சோடா\nஎன்னை twin towers என்று தொடுடா\nஜப்பானின் haikuவா ரஷ்யாவின் vodkaவா\nநீ என்னுள் என்ன கண்டுபிடிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-07-22T10:29:46Z", "digest": "sha1:5FF73W65OJLRBPZLTCA7ROUT3ZGEWZNG", "length": 7779, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை\nபெரியகுளம் அருகே, அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் விற்பனைக்க��� தயார் நிலையில் உள்ளன என தோட்டக்கலை துணை இயக்குனர் சின்னராஜ் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தில் உள்ளது அரசு தோட்டக்கலை பண்ணை. இங்கு தோட்டக்கலை பயிர்களான கொய்யா, மாதுளை போன்ற கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.\nகுழித்தட்டு முறையில் வீரிய ரக தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகளும் தயார் நிலையில் உள்ளன.\nபண்ணையில் கொய்யா பதியன் நாற்று ரூ.25, மாதுளை பதியன் நாற்று ரூ.15, மா நெருக்குஒட்டு ரூ.50, மா மென்தண்டுஒட்டு ரூ.36, நாவல் ஒட்டு ரூ.25, பெருநெல்லி ரூ.25, பலா ஒட்டு ரூ.30, கருவேப்பிலை நாற்று ரூ.10, எலுமிச்சை நாற்று ரூ.8, பப்பாளி ரூ.5, வீரிய ரக பப்பாளி ரூ.18, இலவம் ரூ.5, தேக்கு ரூ.8, சவுக்கு ரூ.2, மல்லிகை நாற்று ரூ.8, வேம்பு ரூ.5, செடிமுருங்கை ரூ.8, அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.15, தென்னை நெட்டை ரூ.25, குழித்தட்டு முறையில் வீரியரக தக்காளி, மிளகாய் நாற்றுகள் தட்டுடன் ஒரு நாற்று ரூ.1.50 ஆகியவை தயார் நிலையில் உள்ளன.\nஎனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான நாற்றுகளை நேரடியாக பண்ணையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவசாயிகள் தங்களது சந்தேகங்களுக்கு தோட்டக்கலை பண்ணை மேலாளர் நாகராஜனை 09940967604 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nதென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி →\n← விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/5b483c1dc808a00001acf315", "date_download": "2019-07-22T11:03:28Z", "digest": "sha1:JPPB5O2RPNVXC7E4W3B5N4LUVWGJWU4U", "length": 7645, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "Synnex IT Distributions", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Synnex IT Distributions இடமிருந்து (1-25 வெளியே 315)\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத��துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஇன்று திறந்திருக்கும்: 9:00 முற்பகல் – 6:00 பிற்பகல்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/avaiyar-vinayagar-agaval-created-on-aadi-swathi-291319.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:33:38Z", "digest": "sha1:CP3GVQGW4JYM7BKSEYG4TFTTG5X5MI4U", "length": 21608, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழில் கவிபாட ஆசையா? அப்ப ஆடி ஸ்வாதியில் தோன்றிய விநாயகர் அகவலை படியுங்க! | Avaiyar Vinayagar Agaval Created On Aadi Swathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n3 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n4 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n4 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n5 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வி���்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அப்ப ஆடி ஸ்வாதியில் தோன்றிய விநாயகர் அகவலை படியுங்க\nசென்னை: விநாயகர் கோயிலில் நாம் கேட்கும் அகவல் எனும் ஸ்லோகம் ஆடி ஸ்வாதியில் ஔவையாரால் இயற்றப்பட்டது. அனைத்து கோயில்களிலும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் \"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு\" என்று ஔவையார் பாடிய விநாயகர் அகவலை விநாயகர் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் கேட்டிருப்பீர்கள்.\nதமிழில் ஆழ்ந்த பொருள் பொதிந்த தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்கு உடனே புரியாது. படிக்கபடிக்க அதன் பொருள் புரியும்.\nவிநாயகர் அகவல் தோன்றிய கதை:\nசமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி \"அவ்வையே நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலா��த்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் \" என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும்,சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார். இந்த நிகழ்வு ஆடி சுவாதியில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.\nவினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன், யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது. அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் ஆகும். வினாயகர் அகவலின் மொழி எளிமையும், இசைப் பண்பும், மந்திர ஆற்றலும் மிகவும் சிறப்பானதாகும்.\nமொழி எளிமைக்கு எடுத்துக்காட்டாக அகவலின் முதல்வர் வினாயகரை மனம் ஒன்றி இந்த அகவலை ஓதினால் அவரின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அளவிற்கு தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள சொற்கள் கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்த மொழியில் ஓதுகின்ற பக்தனின் உள்ளத்துடன் ஒன்றி சொற்கள் சொல்லப் பட வாய்ப்புகள் அதிகம். இதனால் மன ஒருமுகப்பாடு சுலபமாக கிடைக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் \"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஜோதிடத்தில் தமிழ் மொழிக்கு காரக கிரகமாக சந்திரனை குறிப்பிடுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஒருவர் தமிழ் மொழியில் சிறந்து விளங்க சந்திரனின் அருள் பரிபூரணமாக இருக்கவேண்டும்.\nசந்திரனின் ஆட்சி வீடான கடகமும் உச்ச வீடான ரிஷபத்தையும் லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்கள் தமிழ் மொழியில் சிறந்துவிளங்குவார்கள். தமிழினால் பிரபலமானவர்கள் ஜாதகங்களில் இந்த அமைப்பை காண முடியும்.\nகடகம்-விருச்சிகம்-மீனம் ஆகிய திரிகோன ராசிகளில் பிறந்தவர்கள் தமிழில் சிறந்துவிளங்குவார்கள்.\nரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் தமிழில் சிறந்து விளங்குவார்கள்.\nஜாதகத்தில் சந்திரன்- புதன், சந்திரன் சுக்கிரன் சேர்க்கை உடையவர்கள் தமிழ் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்குவர்.\nஅனல் தெறிக்கும் தமிழ் பேச்சாளர்கள் மற்றும் வசன கர்த்தாகளின் ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம் போன்ற சந்திர செவ்வாய் சேர்க்கைகளை காணலாம்.\nசந்திரனின் கர்வத்தால் விநாயகரை இகழ்ந்து சாபம் பெற்று பின் அவரிடம் சாப விமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே\nதமிழ் ஆர்வலர்கள், தமிழில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் விநாயகரை அகவல் கூறி வணங்கி வர தமிழ்மொழியில் புலமை கூடும் என்பது நிதர்சனம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திர தோஷமும் சங்கடங்களும் போக்கும் சோமவார சங்கட ஹர சதுர்த்தி\nகோவை விநாயகர் ஊர்வலத்தில் ஆசிட்வீச்சு-மேட்டுப்பாளையத்தில் கல்வீச்சு\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nதமிழ் மொழி நீக்கம்... அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅஞ்சலக தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்பி-க்களின் எதிர்ப்பு குரல்\nஇந்தி திணிப்பா.. அது ஒரு போதும் நடக்காது... தமிழுக்காக பாடுபடுபவன நான்.. கமல்ஹாசன் பொளேர்\nஜனாதிபதியே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன. தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்குங்க.. ராமதாஸ்\nஅவசரத்திற்கு பயன்படுத்த வேண்டிய வாய்தாவை தவறாக பயன்படுத்துகின்றனர்.. ஜனாதிபதி கருத்து\nநேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajeswari-priya-has-insisted-that-the-re-election-of-the-dharmapuri-constituency-should-be-held-349753.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:34:01Z", "digest": "sha1:4VV3K4CYAAPW7AUG4AGZGQHXCCSZ6EQC", "length": 19560, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல் | Rajeswari Priya has insisted that the re-election of the Dharmapuri constituency should be held. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago 'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\n13 min ago 24 மணி நேரத்தில��� தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n22 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n23 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\nMovies டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல்\nRajeswari Priya: படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி\nசென்னை: \"நம்மதான் பூத்தில் இருக்கப்போறோம்... புரியுதா, புரியுதான்னு அன்புமணி கேட்டாரே.. இதுக்கு நடவடிக்கை இல்லையா இதுதான் ஜனநாயகமா முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம் படித்தவர்கள் இதுபோல செய்யலாமா\" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு அன்புமணி ராமதாஸை கிழித்து தொங்கவிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா\nஅதிமுகவுடன் பாமக கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகினர். அதில் முதலாவதாக கட்சியை விட்டு வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா.\nமக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இவர் சென்றுவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாருடனும் சேராமல் தனித்து அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து, தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.\nஎன்னது பொங்கல் பரிசா மாம்பழம் கொடுத்தீங்களா. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் திகைப்பு\nஇந்நிலையில், சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்த அவர், செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nஅப்போது அவர் சொன்னதாவது: \"ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தெரிந்தால்கூட அந்த தொகுதியின் தேர்தலையே ரத்து செய்துவிட வேண்டும். அது எப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் ரத்து செய்கிறார்கள் இது எதுக்கு நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி கொள்கிறார்கள். எல்லாமே கண்துடைப்பு.\nதருமபுரியில் எல்லா வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், கண்துடைப்புக்காக வெறும் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்கிறார்கள். என்னை கேட்டால், தர்மபுரி தொகுதியில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்புமணி அவரது தொண்டர்களையே தூண்டிவிட்டிருக்கிறார். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு நாசுக்காக கேட்டிருக்கிறார்.\nஇது சம்பந்தமாக தேர்தலில் விதிமீறல் நடந்ததை வீடியோ எடுத்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. மக்களை தூண்டிவிட்டாலும் நடவடிக்கை இல்லை.. இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும், எதுக்கு தேர்தல் நடத்தணும்.. இது தான் ஜனநாயகமா முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர், தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர், தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம் படித்தவர்கள் இதுபோல செய்யலாமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட��டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanbumani ramadoss rajeswari priya dharmapuri டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜேஸ்வரி பிரியா தருமபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/congress-candidate-jothimani-leading-in-karur-constitution-351562.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T09:52:21Z", "digest": "sha1:3Y2PX2OHAGEZOZ6VLW77XNU3MVEXD54R", "length": 20601, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி | Congress Candidate Jothimani leading in Karur Constitution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n9 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n12 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n17 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n20 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nகரூர்: ஜோதிமணியின் வெற்றிதான் மிக மிக அழகானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அது ஒரு காங்கிரஸ்காரரின் வெற்றி அல்ல. போராளியின் வெற்றி\nகாங்கிரஸ் இளம் தலைவர்களிலேயே ஜோதிமணி ஒரு தினுசானவர். எதையும் சாதாரணமாக விட்டு விட மாட்டார். கடைசி வரை போராடிப் பார்ப்பது அவரது ஸ்டைல். அதனால்தான் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக திகழ்கிறார்.\nகரூர் லோக்சபா தேர்தலில் ஜோதிமணி வெற்றி என்பது மிகவும் விசேஷமானது., ஒரு காங்கிரஸ் வேட்பாளருக்குக் கிடைத்த வெற்றி அல்ல இது. மாறாக ஜோதிமணி என்ற மாபெரும் தன்னம்பிக்கைப் பெண்ணுக்குக் கிடைத்த மிகப் பெரிய மகுடம்.\nஜோதிமணி பற்றி சொல்ல வேண்டுமானால் சற்று பின்னோக்கிப் போக வேண்டும். 2016 சட்டசபைத் தேர்தல். அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி யாருக்கு என்பதில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அரவக்குறிச்சியை காங்கிரஸ் கட்சி கேட்டு வந்தது. ஆனால் திமுக அதை தன் வசம் வைத்துக் கொள்ளவிரும்பியது.\nஅரவக்குறிச்சியில் தான் போட்டியிடுவது உறுதி என்ற நம்பிக்கையில் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக போய் களப் பணியாற்றி களைத்துப் போய்க் காத்திருந்தார் ஜோதிமணி. ஆனால் தொகுதியை திமுக தரவில்லை. மாறாக, கேசி பழனிச்சாமிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் ரொம்பவே சோர்ந்து போய் விட்டார் ஜோதிமணி.\nகடைசியில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் செந்தில் பாலாஜி அபாரமாக வெற்றி பெற்றார். கேசிபி தோல்வியடைந்தார். ஆனால் ஜோதிமணி அங்குதான் நின்றார். தொகுதி கிடைக்காமல் போய் விட்டதே என்று வாடிப் போய் விடவில்லை. மாறாக தொடர்ந்து மக்களுடன் மக்களாக இருந்து வந்தார். களப் பணியாற்றினார்.\nஅரவக்குறிச்சியுடன் நிற்காமல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் சேர்த���து அவர் மக்கள் பிரச்சினைகளைப் பேசி வந்தார். தொடர்ந்து விவாதங்களில் பங்காற்றி வந்தார். விடவில்லை, வெற்றி பெரும் வரை ஓய மாட்டேன் என்ற போராட்டத்தில் அவர் தொடர்ந்து களத்தில் இருந்து வந்தார். கடைசியில் கரூர் தொகுதி அவருக்குக் கிடைத்தது.\nசீட் கிடைத்ததும் புயலென சீறிப் பாய்ந்த ஜோதிமணி இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வாக்கு சேகரித்தார். அவருக்காக செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார். அண்ணனும், தங்கையுமாக இருவரும் இணைந்து கரூர் பிரச்சாரத்தை கையில் எடுத்தபோது தம்பிதுரையே சற்று மிரண்டுதான் போனார். தோல்விக் கலையை அவரது முகத்தில் காண முடிந்தது.\nகரூர் தேர்தல் முடிந்ததும், ஓயாமல், அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார் ஜோதிமணி. செந்தில் பாலாஜிக்காக அவர் பிரச்சாரம் செய்த விதம் திமுகவினரையே கூட அசரடித்தது. என் வேலை முடிஞ்சது நான் போறேன் என்று சொல்லாமல், என் அண்ணனும் ஜெயிக்கணும் என்ற ஜோதிமணியின் அந்த மனசுதான் கரூர் மக்களைக் கட்டிப் போட்டு விட்டது.\nசமூக வலைதளங்களில் தீவிரப் போராளியாக வலம் வந்தவர் ஜோதிமணி. விமர்சனங்களுக்குப் பதில்கொடுப்பதாக இருந்தாலும் சரி, வாதங்களை வைப்பதாக இருந்தாலும் சரி (கரூர் கலெக்டருடன் நடந்த விவாதம் நினைவிருக்கலாம்) ஆணித்தரமாக தனது நீிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் ஜோதிமணி. இந்தப் போராளிக்கு கரூர் மக்கள் கொடுத்த பரிசுதான் வெற்றி. மற்றவர்கள் எப்படியோ, ஆனால் ஜோதிமணி கரூர் தொகுதிக்கு தனிப் பெருமை சேர்ப்பார் என தாராளமாக நம்பலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. ��ுண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dhoni/?page-no=2", "date_download": "2019-07-22T09:51:41Z", "digest": "sha1:PL4T5NJDY4HMANHQFMRNTY4EQ6AIBQU3", "length": 15017, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Dhoni News in Tamil - Dhoni Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயிருக்கு ஆபத்து.. தோனி மனைவி சாக்ஷி பீதி.. துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nராஞ்சி: தோனியின் மனைவி சாக்ஷி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். தோனி எந்த...\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்.. மகளை கொண்டாடும் தோனி\nடெல்லி: ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித...\nஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்\nமும்பை: 11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் த...\nமகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடியோ\nசென்னை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தனது மகள் ஸிவாவின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் ...\n தெறிக்க விடும் தோனி மீம்ஸ்\nசென்னை: தோனி பழைய தோனியாக திரும்பி வந்துவிட்டார் என சிலிர்த்துக் கிடக்கிறது சிஎஸ்கே ரசிகர் ...\nமறுபடியும் சி.எஸ்.கே: ஒரு ரசிகனின் டைரி\n(இந்தியாவில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. இந்தத் தொடரில் முன்னணி அணியாகக் க...\nமும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்துள்ள இந்த ஒரு செயல், டோணி ரசிக...\nசென்னையில் டோணி.. ரஜினியை சந்திக்க���றார்\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி இ...\n2018 ஐபிஎல் போட்டி.. ஜனவரியில் பெங்களூரில் ஏலம்.. அணிகளுக்கு புதிய உரிமை\nடெல்லி: 2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகான ஏலம் ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது. மேலும் ...\nஅப்பா பால்காரர்... டோணிதான் இன்ஸ்பிரேஷன்.. கிரிக்கெட் உலகில் கலக்க போகும் இளம் வீரர்\nடெல்லி: நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்...\nஎன்னது டோணி ஓய்வு பெறுகிறாரா.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி\nடெல்லி: கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக இருப்பது டோணி மட்டும் தான். அவர் எ...\nஅடிபொலி.. டோணி மகள் ஜிவாவின் அடுத்த கலக்கல் பாருங்க\nசென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவாவின் அடுத்த மலையாளப் பாடல் ரிலீஸாகியுள்ள...\nடோணி மகள் என்றால் சும்மாவா.. இந்த வயசுலயே ஜிவா செய்யும் வேலையை பாருங்க- வீடியோ\nசென்னை: இந்த வீடியோவை பார்த்துவிட்டு 'டோணி மகள் என்றால் சும்மாவா' என்று உச்சுகொட்டி வருகிறார...\n யாரு ஸ்பீடுன்னு ஓடி காட்டு\nடெல்லி: இன்று வரை ஜமைக்காவை இருந்த உசேன் போல்டின் வேகமான ஓட்ட சாதனையை யாராலும் முறியடிக்க மு...\nசென்னை சிட்டியில் சிம்பிளிசிட்டி காட்டிய டோணி.. தெறிக்கவிடும் நெட்டிசன்கள்\nசென்னை : சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு கொல்கத்தா செ...\nசிஎஸ்கே ரசிகர்களை போல வருமா.. உருகும் டோணி\nசென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்குதான் அதிக ரசிகர்கள் இருப்பதாக அந்த அணி கேப்டன் டோணி தெ...\nபுனேவுக்கு போராடும் வீரன், இனி சென்னை அணியின் மன்னன்.. மகேந்திர பாகுபலி டோணி.. தெறிக்கும் மீம்\nஹைதராபாத்: ஐபிஎல் பைனலில் புனே அணியும் மும்பை அணியும் இன்று மோதி வரும் நிலையில், டோணியை புகழ...\nஅதே ஆள் .. அதே அடி .. அதே இடம் .. ஆனா க்ரவுண்டு தான் வேற\nசென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டிய...\nதோனியின் ஆதார் அட்டை தகவல்களை வெளியிட்ட நிறுவனத்துக்கு 10 ஆண்டு தடை\nபிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஆதார் அட்டை...\nஎம்.எஸ் டோணியின் ஆதார் ரகசியம் வெளியானது - ரவிசங்கர் பிரசாத்��ிடம் சாக்ஷி புகார்\nமும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் டோணியின் ஆதார் ரகசியங்கள் வெளியானது பற்றி அவரது மனைவி சாக்ஷி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/138227", "date_download": "2019-07-22T10:06:53Z", "digest": "sha1:SNLWG6EVBDGLFNS2FMJVLMA2B62DIECJ", "length": 16600, "nlines": 341, "source_domain": "www.jvpnews.com", "title": "சோகமயமானது யாழ். போதனா வைத்தியசாலை!! - JVP News", "raw_content": "\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nதற்கொலைத் தாக்குதல் நடந்த பின் தேவாலயத்தில் பதை.. பதைக்கும் சில காட்சிகள்..\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசோகமயமானது யாழ். போதனா வைத்தியசாலை\nயாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.\nயாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகவிழ்ந்த படகிலிருந்து தப்பி வந்த ஒரு மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nசற்று முன்னர் வரை 5 உயிரிழந்த சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஇவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர��ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 10 பேரையும் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.\nஉயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது குழுமியுள்ளனர். அந்தப் பகுதியே சேகமயமாகக் காணப்படுகின்றது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/39890-lust-stories-and-realities-of-indian-women-s-sexuality.html", "date_download": "2019-07-22T11:24:44Z", "digest": "sha1:LKWCGAVXKBYYXRKCFXGNPVTMR45DMKLJ", "length": 42620, "nlines": 176, "source_domain": "www.newstm.in", "title": "'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா?- ஐந்து வித பார்வைகள் | Lust Stories and Realities of Indian Women’s Sexuality", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா- ஐந்து வித பார்வைகள்\nஅனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் ஆகியோரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது, 'லஸ்ட் ஸ்டோரிஸ்' எனும் இந்தி படம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் 'ஆந்த்தாலஜி' வகை சினிமா. ஒரே கருப்பொருளையும் வெவ்வேறு கதைக்களத்தையும் உள்ளடக்கிய நான்கு அரைமணி நேர குறும்படங்கள். மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் பேச மறுக்கப்படும் 'இந்தியப் பெண்களின் காமம்' என்பதே இப்படத்தின் பேசுபொருள். எதிர்பார்த்ததுபோலவே பொதுத் தளத்தில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் மேட்டராகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' ஒரு நேர்மையான படைப்பா எடுத்துக்கொண்ட கருப்பொருளை நியாயப்படுத்தியிருக்கிறதா திரைக்கதை ஆக்கத்தின் நேர்த்தி என்ன குறிப்பாக, பெண்களின் பாலியல் விருப்பத்தை எப்படி அணுகியிருக்கிறது\nஇந்தக் கேள்விகளுக்கு, நம் தமிழ்ச் சூழலில் சமூக வலைதளங்களில் இயங்கும் எழுத்தாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் ��ிலர் வெளியிட்ட பதிவுகள் தெளிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதன் தொகுப்பு:\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்பதை நாகரிகமாக 'பாலியல் கதைகள்' என்றும், மஞ்சள் புத்தகப் பாணியில் 'காமக் கதைகள்' என்றும் சொல்லலாம். தலா அரை மணி நேரம் ஓடக்கூடிய நான்கு குறும்படங்களின் தொகுப்பான இத்திரைப்படத்தில் பெண்களின் பாலியல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதுதான் இவற்றின் சிறப்பு. இது மட்டுமே சிறப்பு.\nஇப்படங்களையும் முறையே முன்னணி திரைப் பிரபலங்களான அனுராக் காஷ்யப், சோயா அக்தார், திபாகர் பானர்ஜி, கரண் ஜோகர் ஆகியோர் இயக்கியிருக்கின்றனர். (கபாலி புகழ்) ராதிகா ஆப்தே, (இந்தியன், முதல்வன் புகழ் மனிஷா கொய்ராலா), கீரா அத்வானி, பூமி பட்னேகர், விக்கி கெளசல், நீல் பூபாலம், நேகா தூபியா, சஞ்சய் கபூர், (விஸ்வரூபம் புகழ்) ஜெய்தீப் அல்வட், (சாய்ராட் புகழ்) ஆகாஷ் தோசார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கதைக் களம், கதையை கையாண்ட விதம் என்று பார்த்தால் சாதாரண நான்கு குறுப்படங்கள் அவ்வளவுதான். என்ன வழக்கமான சினிமாத் தனத்தை தவிர்த்து கதைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.\nஅனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் பகுதியில் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் ராதிகா ஆப்தே தன் பாலியல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதில் சுதந்திரம் கொண்டவளாகவும் அதற்கான நியாயங்களோடும் இருக்கிறாள். அதே நேரத்தில் சுயநலமிக்கவளாகவும் பொறாமை கொண்டவளாகவும் பதபதைக்கிறாள். தன் வகுப்பு மாணவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் அவள், அவன் மற்ற பெண்களோடு பழகுவதை தடுக்க படும் பாடு சைக்கோத்தனம்.\nசோயா அக்தார் இயக்கியிருக்கும் பகுதியில், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வேலைக்காரப் பெண்ணோடு தன் பாலியல் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் இளைஞன், பெற்றோர்களின் முன்னிலையிலும், மணப்பெண்ணின் குடும்பம் வரும் போதும் அவளை எப்படி புறக்கணிக்கிறான், அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதை சித்திரிக்கிறது.\nதிபாகர் பானர்ஜி இயக்கியிருக்கும் பகுதியில், பணக்கார கணவன், இரண்டு குழந்தைகளோடு வாழும் ஒரு நடுத்தர வயதைக் கடந்துவிட்ட மனிஷா கொய்ராலா கணவனுடனான உறவில் அதிருப்தியுற்று கணவனின் நண்பனோடு ரகசிய உறவைப் பேணுகிறாள் மேலும் அதை சாதுர்யமாக கையாளவும் செய்கிறாள்.\nகரண் ஜோகர் இ���க்கியிருக்கும் பகுதியில் பெரும் எதிர்பார்ப்போடு திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண் படுக்கையில் திருப்தியில்லாமல் போகிறாள். மூன்று நான்கு அசைவிலேயே உச்சம் எட்டி கணவன் சரிந்துவிட ஏமாற்றத்துக்குள்ளாகும் அவள் பாலியல் திருப்திக்காக வைப்ரேட்டரை நாடுகிறாள். அது குடும்பத்துக்குத் தெரிந்துவிட விவாகரத்து வரைக்கும் போகிறது.\nதமிழ் இலக்கியத்தில் இதுபோன்ற பெண்களின் பாலியல் உணர்வுகளை நுட்பமாக எழுதியவை என்று நிறைய இருக்கின்றன. ஆனால் சினிமாவில் மிகக் குறைவு. இன்று நீ நாளை நான், ரோஜாப் பூ ரவிக்கைக்காரி, சில பாலுமகேந்திரா படங்கள், சமீபத்தில் ராம் இயக்கிய தரமணி போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய படங்களே உள்ளன.\nதரமற்ற கிளிஷே மசாலாக்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் 'லஸ்ட் ஸ்டோரி'யை எதிர்பார்ப்பது வீண். பாலியல் விஷயங்களை திரைப்படங்களில் கையாள வாழ்க்கையின் மீது தெளிந்த, பக்குவமான பார்வையும் நுட்பமானத் திரை மொழியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இ.அ.மு.கு. போன்ற குப்பைகளைத்தான் அடுல்ட் மூவி என இங்கே காட்ட முடியும்.\nமேலும் இது போன்ற படங்களை மனசங்கடமின்ற பார்க்கவும், நேர்மையாக எதிர்கொள்ளவுமான பார்வையாளர்கள் வேண்டும். உள்ளே அழுகிப் போய் மேலே புனித பிம்பம் பூசிய வேஷதாரிகளுக்கு இதெல்லாம் சமூகத்துக்கு அவசியமற்ற ஆர்வக் கோளாராகவேத் தோன்றும்.\nசமீபத்தில் என்னுடைய ஆப்பிள் சிறுகதையை நண்பர் வெங்கடேசன் குறும்படமாக்கியிருந்தார். அதைப் பார்த்த பிரபல இலக்கியவாதியும் பதிப்பாளருமான நண்பர் ஒருவர், \"இது போன்ற கதைகளையெல்லாம் எதற்கு எடுக்கிறீர்கள். இதைப் பார்ப்பவர்கள் நம் பகுதியிலுள்ள பெண்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று தவறாக எண்ண மாட்டார்களா\nஅவரது சமூக அக்கறையும் தன் பகுதி பெண்களின் கற்பின் மீது அவருக்கிருந்த நன்மதிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நண்பர்தான் ராஜேந்திரசோழனின் எட்டு கதைகளை மறுபதிப்பு செய்து, மேடையில் சிலாகித்து சொன்னவர். அத்தொகுப்பில் உள்ள 'கோணல் வடிவங்கள்', 'புற்றில் உறையும் பாம்புகள்' உள்ளிட்ட கதைகள் வடதமிழ்நாட்டுப் பகுதியில் வாழும் பெண்களின் கதைகள்தான். அதை வாசிப்பவர்கள் இப்பகுதிப் பெண்களெல்லாம் இப்படித்தான் போலும் என��று தவறாக எண்ணமாட்டார்களா என்ன\nதமிழ் சூழலில் இது போன்ற கதைகளை எழுதுவதும், திரைப்படங்கள் எடுப்பதும் வெட்கங்கெட்ட செயல். அப்படியான வெட்கங்கெட்ட நாலுபேருதான் லஸ்ட் ஸ்டோரியை எடுத்திருக்கிறார்கள். வெட்கங்கெட்ட முன்னணி நடிகர்கள் பலர் அவற்றில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிடலாம் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அது நடக்காது. நெட்பிலிக்ஸில்தான் பார்க்க முடியும். படத்தை நெட்பிலிக்ஸில் வெளியிட்ட இவர்கள் அதே நெட் ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்ட 'கேம் ஆஃப் த்ரோனை' பின்பற்றியாவது உடலுறவுக் காட்சிகளை எடுத்திருக்கலாம். சுத்த சைவத்தனம்.\n'Lust Stories' அப்படி ஒன்றும் அபாரமாக இல்லை. பொதுவாக, காட்சிசார் படைப்புகளில் பெண்களின் காமம் பற்றிப் பேசும் போதெல்லாம் எப்பொழுதும் பாமரத்தனத்துடன்தான் கையாள்வார்கள். ஆண்களின் காமமே இதில் பேசப்படவில்லை. அப்படியே கொஞ்சநஞ்சம் தென்பட்டாலும் விடலை முற்றிய பையன்களாகத்தான் ஆண்கள் வருகிறார்கள். ஆமாம், ஆமாம். ஆண்களுக்கு காமம் என்று ஒன்று இருந்தால்தானே, உடல் என்ற ஒன்றின் மாண்பு இருந்தால் தானே.\nகாமம், விழைவு எல்லாம் திரையில் கையாள நேரடியான அழகியலும் விழுமியமும் தேவைப்படுகிறது. இயக்குநர் மணி கெளல் தன்னுடைய படங்களில் முதிர்ச்சியான அணுகுமுறையுடன் கையாண்டிருப்பார். கவித்துவம் மிளிரும், ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கும். கதையென்று அவசியமே இல்லை. Lust Stories - வியாபாரச் சரக்கு போலவே இருக்கின்றது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் வரும் தட்டையான, அர்த்தமற்ற பல் இளிப்புகளை மட்டுமே காதல், காமம், பாலின்பம் என்று பொருள்கொண்டோமானால், இதுவும் அதில் ஒரு வகையே. யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.\n- குட்டி ரேவதி, கவிஞர்\nநான்கு இயக்குநர்கள். நான்கு கதைகள். நான்கு பிட்டுகளாக - இது அந்த பிட்டு இல்லை - இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நான்கு கதைகளிலும் பெண்களின் காமம்தான் பிரதானம். முதல் கதையில் ராதிகா ஆப்தே. கல்லூரி பேராசிரியை. திருமணம் ஆனவர். தனது மாணவனுடன் உறவைத் தொடங்குகிறார். அவனுக்கு இன்னொரு தோழி இருக்கிறாள். அவளைப் பார்த்து ராதிகா பொறாமைப்படுகிறார். இரண்டாவது கதையில் தான் வீட்டு வேலை செய்து கொடுக்கும் பேச்சிலர் பையனோடு வேலைக்கார பெண்மணிக்கு தொடர்பு இருக்கிறது. அவனுக்கு திருமணத்துக்காக பெண் பார்க்கும் படம் அதே வீட்டில் நடக்கிறது. அதை அந்த வேலைக்கார பெண் வருத்தத்தோடு கவனிக்கிறாள்.\nமூன்றாவது கதையில் மனீஷா கொய்ராலா. இரண்டு பெண்களின் தாய். அவருக்கும் அவரது கணவனுக்கும் ஒத்துப் போவதில்லை. கணவனின் நண்பனோடு உறவு ஏற்படுகிறது. நான்காவது கதையில் கியாரா அத்வானிக்கு திருமணம் ஆகிறது. பள்ளி ஆசிரியை அவள். கணவனோடு அவளுக்குத் திருப்தி இல்லை. காமத்தை தீர்த்துக் கொள்ள சாதனமொன்றின் உதவியை நாடுகிறாள்.\nஎன்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், எந்தப் பெண்ணும் கணவனிடம் திருப்தியடைவதில்லை என்று சொல்ல விரும்புகிறார்கள் போலிருக்கிறது. நான்கு கதைகளிலும் திருமணத்துக்கு வெளியிலானவர்களுடன்தான் உறவு. திருமணமான கணவனுக்கும் மனைவிக்குமிடையில் லஸ்ட் இருக்காதா என்ன அல்லது வெளியாளிடம் உருவாவதுதான் காமமா அல்லது வெளியாளிடம் உருவாவதுதான் காமமா முறையில்லாத உறவுகளில்தான் த்ரில் இருக்கிறது என்று சொல்லக் கூடும்.\nகாதலைவிடவும் காமம் அழகானது. ஆனால் நம்மவர்கள் அதன் அழகியலை விட்டுவிட்டு வெறுமனே உடல் வேட்கை என்று சொல்லிக் கந்தரகோலம் ஆக்கிவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் காமம் என்பதே திருட்டு மாங்காய்தான் என்றாகிவிட்டது. இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்பதெல்லாம் பிறகுதான். இத்தகைய படங்கள் எதைச் சொல்ல வருகின்றன என்றுதான் நேரடியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nநாம் காமத்தை வெளிப்படையாக விவாதிப்பதேயில்லை. அதுவும் பெண்களின் காமம் பற்றி ம்ஹூம். மூச். அதனால்தான் இத்தகைய படங்களை காணாத நாய் கருவாட்டைக் கண்டது போல கொண்டாடுகிறார்கள். இதைத்தான் கரண் ஜோஹார் மாதிரியான ஆட்கள் சொல்ல வேண்டுமா என்ன\nபொதுவாக இத்தகைய படங்களைப் பார்த்த பிறகு படத்துக்கான விமர்சனங்களையும் படிப்பதுண்டு. 'நமக்கு பிடிபடாத ஒன்றை அடுத்தவர்கள் பிடித்திருப்பார்கள்' என்ற நம்பிக்கைதான். ஒரு விமர்சனத்தில் 'ஒரு பெண் ஒரே சமயத்தில் எப்படி இரு வேறு ஆண்களுடன் உறவில் இருக்க முடியும்' என்பதற்கான தர்க்கத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். அடேங்கப்பா. தினத்தந்தியில் தினமும் இதைத்தான் எழுதுகிறார்கள். 'என்னுடன் பேசியதைவிட அவள் செல்போனில் பேசியதுதான் அதிகம்'- திருமணமான இ��ுபத்து நான்கு நாட்களில் மனைவியை தலையை துண்டித்து கொன்ற பாளையங்கோட்டை காவலர். இன்றைய தினத்தந்தியை எடுத்துப் பாருங்கள். 'தனது காதலுனுடன் சேர்ந்து கணவனுக்கு சயனைடு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை'. நேற்று படித்தேன்.\nபடத்தை பார்த்தபோது 'இந்த கருமத்தைத்தான் விடிய விடிய ஓட்டிட்டு இருந்தியா' என்கிற கணக்காக இதற்குத்தான் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தார்களா என்று தோன்றியது. ஒரு கமர்ஷியல் ஐட்டம். அவ்வளவுதான். இப்படியெல்லாம் தலைப்பு வைத்து 'கியாரா அத்வானி ஹாட்' என்று விளம்பரம் போட்டால் படம் வசூல் காட்டிவிடும் என்று நம்புகிறார்கள். அதற்கு மெனக்கெட்டு அரை வயது ஆன்ட்டிகளும் அங்கிள்களும் - என்னை மாதிரியான என்று சொல்லிவிடலாம்; இல்லையென்றால் கூகுள் பிளஸ்சில் கலாய்ப்பார்கள் - விமர்சனம் எழுதிக் கொண்டிருப்பார்கள்.\nஇவையெல்லாம் பார்வையாளனை மேம்போக்காக சொறிந்துவிடுகிற படங்கள். அதற்கு ஓர் அறிவுஜீவி பிம்பம் பொருத்திக் காட்டுகிறார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. காமத்தைப் பற்றி அழகியலுடன் விவாதிக்க எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது.\n'Lust stories' என்பதைவிட 'Angst stories' என பெயர் வைத்திருப்பின் அதுவே சாலப் பொருத்தம். நான்கு கதைகளிலும் காமம் என்பதே கிஞ்சித்தும் இல்லை. மாறாக, அதுகுறித்த தாபமும், தவிப்பின் தேடலும், ஏக்க விரக்தியுமே விஞ்சியிருக்கிறது.\nஅனுராக் காஷ்யபின் இளம் பேராசிரியை ராதிகா ஆப்தேவின் தனக்கான தேர்ந்தெடுத்த நியாயங்கள் கொண்ட ஆண் துணைத் தேடல் ஒரு வகை எனில், ஜோயா அக்தரின் வேலைக்காரப் பெண் பூமி, தம் முதலாளியின்பால் காதலுற்ற தகுதி மீறிய உரிமை தேடும் ஏக்கம் வேறொரு வகை. திபாகரின் மனிஷா கொய்ராலாவோ பூரணமில்லா வாழ்வையெண்ணி புலம்பி மருகும் கோடீஸ்வர சுயபச்சாதாபக்காரி எனில், கரண் ஜோஹரின் புதுமணப்பெண் கைரா அத்வானி எதிர்கொள்வதோ பொங்கும் முன்னரே ஓய்ந்துவிடும் கணவனின் துரித ஸ்கலிதத்தின் ஏமாற்றம். அவளுக்காய் நேஹா துப்பியா காட்டிய கை கொடுக்கும் வழி கிட்டும் இன்பம்.\nஇவற்றில் ஜோயா அக்தரின் பகுதியே மிகச்சிறப்பான ஆக்கம். நுண்ணிய காட்சிகள் வழியே பூமியின் இயலாமையின் வெதும்பல் நமக்குள் தேம்புவது காட்சிப்படுத்தலின் வெற்றி. அனுராக் காண்பிக்கும் ராதிகா மனக்குழப்�� பொறுமல். திபாக்கருடைய மனிஷா சலிப்பூட்டும் சுயநலம். கரண் ஜோஹர் கைராவின் கதை ரியலிட்டி கடந்த மிகையான பகடி. நிற்க... இவற்றில் பெண்ணியம் தேடுவது ஆயாசம். அதற்கான தேவையுமில்லை. மனங்கள், மனிதர்கள், ஏக்கங்கள், தாபங்கள் இவற்றின் தொகுப்பே Lust Stories. கதைகள் என்றால் அவை கருத்தும் தீர்வும் சொல்லவேண்டுமா என்ன\n- கோபிநாத், திரைப்பட ஆர்வலர்\nஇது பெண்களின் அக உலகம்\nஇந்திய சினிமாவில் காமம் என்பது பேசாப்பொருள். அப்படியே பேசப்பட்டாலும் காமம் என்பது ஆணிய பார்வையில், ஒழுக்கம், கற்பு என பலவித கட்டமைக்கப்பட்ட அறங்களால் நிரப்பப்பட்டே வந்திருக்கிறது. இந்திய - தமிழ் சினிமா தனது பெரும்பாலான படங்களின் வாயிலாக கலாச்சார காவலர் வடிவத்தை பிடித்து வைத்துக்கொண்டாலும், மறக்காமல் பெண் கதாப்பாத்திரங்களின் கவர்ச்சியை வணிகத்துக்காக பயன்படுத்திக்கொண்டது முரணான விஷயம். இதனை உடைத்து பெண்ணியப் பார்வையில் காமம் என்பதை குறித்த படங்கள் ஹிந்தியில் அவ்வப்போது வந்து அதிர்வை ஏற்படுத்தத் தான் செய்கிறது. தமிழில் பாலச்சந்தர், ருத்ரய்யா போன்றவர்கள் 80-களில் செய்த முயற்சி அடுத்த கட்டத்துக்கு நகராமலேயே போய்விட்டது.\nசில வருடங்களுக்கு முன் லீனா யாதவின் இயக்கத்தில் வெளிவந்த 'பார்ச்ட்' படம் கிராமப்புற பெண்களின் வாழ்வியலை பேசியது. இந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்' நகர்புறத்தில் வெவ்வேறு நிலைகளில் வாழும் 4 பெண்களின் கதையை பேசுகிறது. இந்தப் படம் ஆந்த்தாலஜி வகையை சேர்ந்தது. ஒரே தீமைச் சேர்ந்த நான்கு குறும்படங்களின் தொகுப்பு (Wild Stories போல). ஹிந்தி திரைப்பட உலகின் மிக முக்கிய இந்த தலைமுறை இயக்குனர்கள் அனுராக், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் வரும் பெண்கள் தமது ஆசைகளை பூட்டி வைத்துக்கொள்வதில்லை. தாம் கற்பு குறித்த பொதுவான விதிகளை பின்பற்றாது குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. தீதும் நன்றும் சேர்ந்த அவர்களின் ஊசலாட்டமும் இறுதியில் கிடைக்கும் தெளிவும் மிக அழகான சிறுகதைகளாக படமாக்கப்பட்டிருக்கிறது. கதை என்று பார்த்தால் பெருசா சொல்வதற்கில்லை. ஆனால் அதனை பிரசன்ட் செய்த விதம், அந்த தவிப்பை பார்வையாளர்களுக்குள் கடத்திய விதம் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லாமல் ராதிகா ஆப்தே அசுர நடிப்பை காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மிக மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்கள், படத்தை எடுத்த விதம் அனைத்தும் மிக சுவாரசியமாக இருக்கிறது.\nசிலருக்கு இந்தப் படம் பிடிக்காமல் போகலாம். உண்மையில் இது பெண்களின் அக உலகம், சற்று வெளிப்படையாக பேசப்பட்டிருக்கிறது. படங்களை இயக்கியிருப்பது ஆண்கள் என்பதால் இது சமகால பெண்கள் பற்றி புரிந்துகொள்ள ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் எனலாம்.\n- ஜானகிராமன், திரைப்பட ஆர்வலர்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஒரு பார்வை\n'காலா' டூ கலிஃபோர்னியா : உலக நடன மேடையில் சென்னை பசங்க\nதங்க.தமிழ்செல்வனுடன் மோதலுக்கு தயாராகும் சசிகலா குடும்பத்தின் புதிய எம்.ஜி.ஆர்\nடியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெற்றோரை எதிர்த்து திருமணம்: காதல் தம்பதியர் வெட்டி கொலை\nகாதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒர��மித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/election-commission-officer-raid-in-puthuvai-ex-cm-hous", "date_download": "2019-07-22T09:38:33Z", "digest": "sha1:JYH5I2VCVS7I72B3JIT6I6SENTUYY5BN", "length": 8195, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிமுக கூட்டணி கட்சி தலைவர் வீட்டில் ரைடு.!! - Seithipunal", "raw_content": "\nஅதிமுக கூட்டணி கட்சி தலைவர் வீட்டில் ரைடு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநாளை தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில், வேலூர் மக்களவை தொகுதி நீங்கலாக 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கு உண்டான வாக்கு பதிவு நடைபெற உள்ளது.\nவாக்கு பதிவை முன்னிட்டு, நேற்று மாலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி கொடுப்பது, பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று இரவு கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் என சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில், புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.\nதட்டான்சாவடியில் உள்ள ரங்கசாமி வீட்டிற்குள் இன்று மதியம் 1.50 மணிக்கு 5 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நுழைந்தனர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அறைகள், மாடியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.\nஅதிமுக தலைமையில கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் வீட்டில் சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\nதாயின் முன்னே இப்படி ஒரு ���ெயலில் ஈடுபட்ட பிரியங்கா சோப்ரா.\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.\nஇந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்\nகல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.\nபாஜகவுக்கு எதிரான கருத்துக்கு., ஆதரவு தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?paged=33", "date_download": "2019-07-22T10:43:07Z", "digest": "sha1:HJ4ZSMWZBBIFFBSRKZ4ETXTTFH4ZAEXB", "length": 11631, "nlines": 92, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Compcare K. Bhuvaneswari | Page 33", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nClick the desired link… சிறுகதைகள் – 100 க்கும் மேல். கட்டுரைகள் – 3000 க்கும் மேல் தொடர்கள் – 100 க்கு மேல் புத்தகங்கள் – 125 க்கும் மேல் பத்திரிகையாளராக வடிவமைத்து வெளிவந்த மாத இதழ் – 1 (மூன்று வருடங்கள் ஒவ்வொரு மாதமும்) ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும் – 4 பேச்சாளராக பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 100 க்கும்…\nபுதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு\nதிரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி உட்பட அனைத்து மீடியாக்களுமே, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த என் திறமையையும் உழைப்பையும் வெளி…\nவெற்றிக்கொடி – அவள் விகடன் (Mar 2000)\n2000- ல் ஒருநாள் விகடனில் ஒரு பிராஜெக்ட்டுக்காகச் சென்றிருந்தேன். அப்போது அவள் விகடனில் இருந்து நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார்கள். வழக்கம்போல வெகு சீரியஸாக நான் பேசிக்கொண்டிருக்க, என்னை பொன் காசிராஜன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்… தயாமலர் அவர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்… அப்போது லோகநாயகி மேடம் (இப்போது குமுதம் சிநேகிதியின் எடிட்டர்) சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. ‘கொஞ்சம் சிரிக்கலாம் புவனேஸ்வரி… ஏன் சீரியஸா இருக்கீங்க…’ என்று சொன்னதும் என்னைச் சுற்றி…\nகாம்கேரின் தொடக்கம�� (1992) முதல் மீடியாவில் என் நேர்காணல்கள்\np=2989 ஒரே நாடு-சுயதொழில் முனைவில் சாதித்த பெண்கள்-Apr 2018 அமிழ்தம்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/kamal-has-not-competed-did-not-contest-loksabha-election/", "date_download": "2019-07-22T10:49:01Z", "digest": "sha1:MOS53IGCQSKU2QR4OQYMY7AFYCUB2S5K", "length": 4483, "nlines": 46, "source_domain": "eastfm.ca", "title": "கமல் போட்டியிடவில்லை? லோக்சபா தேர்தலில் போட்டியில்லை? – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nபோட்டியிட வில்லையாம்… லோக்சபா த��ர்தலில் கமல் போட்டியிடவில்லையாம்.\nலோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மையம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்த கமல், மார்ச் 20 அன்று தனது கட்சி சார்பில் தமிழகத்தில் 20 தொகுகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.\nதேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக கமல் முன்பே கூறி இருந்ததால், இந்த பட்டியலில் அவரது பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇதில் கமல் பங்கேற்றார். வரும் சட்டசபை தேர்தலில் களம் காண்பது என்று கமல முடிவு செய்துள்ளாராம். இதனால் இந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.\nஅதே சமயம் லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் கமல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் கமலை வலியுறுத்தி வருவதாகவும், சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கமல் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.\nTags: கமல், சட்டசபை, போட்டியில்லை Categories: Tamil\nஅரிய வகை ஓராங்-உட்டான் குரங்கை கடத்த முயன்றவர் கைது\nமோகன்லால் உடற்பயிற்சி செய்யும் படம்… ரசிகர்கள் வியப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13215/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-22T09:42:22Z", "digest": "sha1:FQCYYFLLU72IYQMMOIK27Z2VYPKOKUVM", "length": 11579, "nlines": 151, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nஉலகப்புகழ் பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் சுமார் 23 முறை ஏறி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nநேபாள நாட்டின் ரீட்டா ஷெர்பா என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிய வருகின்றது. நேபாள நாட்டின் மலையேற்ற குழுவை சேர்ந்த 49 வயதான ரீட்டா ஷெர்பா, சொலுகும்பு மாவட்டத்தின் தேம் கிராமத்தில் வசித்து வருகிறார்.\nஇவர் 8,850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த 1994 ஆண்டில் ஏற தொடங்கினார்.\nபின்னர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, கடந்த 2017ம் ஆண்டில் 21 முறை இச்சிகரத்தில் ஏறிய நபர் என்ற பெருமையை ரீட்டா ஷெர்பா பெற்றார்.\n���ந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு காமி மீண்டும் மலையேறி சாதித்ததுடன், தொடர்ந்து இந்த வருடமும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார். இதன்படி இன்று காலை 23வது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று ரீட்டா ஷெர்பா சாதனை படைத்தார்.\n13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nநேர் கொண்ட பார்வை பட ரிலீஸில் புதிய சிக்கல் - பண மோசடி\nகடத்தல் வழக்கால், கைதாகுவாரா பிக்பொஸ் வனிதா\nதேன் கூட்டில் தவறுதலாகக் கை வைத்ததால், பரிதாபமாகப் பலியான தொழிலாளி\nஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி\nவிஜய் சேதுபதிக்கு ஏனிந்த வேண்டாத வேலை\nவிஜய் இரசிகர்களுக்கு எதிராக குதித்துள்ள அஜித் இரசிகர்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியமையால், வழக்கு தொடுக்கப்பட்டது\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎலியைத் தாக்கிய HIV கிருமி வெற்றிகரமாக அழிக்கப்பட்டது\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமீராவை அசிக்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/148642", "date_download": "2019-07-22T10:28:44Z", "digest": "sha1:QVONE52F6533TW33DX5CQTXFTJ23SXBB", "length": 4768, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Senator V.Subramaniam elected as Treasurer of BAM | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleராம மோகன் ராவின் முன்னாள் கார் ஓட்டுநரும் விபத்தில் மர்ம மரணம்\nNext articleசெல்லியலின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-22T09:32:46Z", "digest": "sha1:RST734XWHNFUNOOQZV7YBWURIIZV67RI", "length": 6824, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிவகுமார்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nஅஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு\nசென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nபெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி\nசென்னை (22 மே 2018): நடிகை சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை மணக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/gv-prakash-shares-an-important-update-on-asuran.html", "date_download": "2019-07-22T10:34:54Z", "digest": "sha1:MXGPTYPS6OLIMBLDQVN45KUDKCDIVZES", "length": 7669, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "GV Prakash shares an important update on Asuran", "raw_content": "\nஅசுரனில் இப்படி ஒரு பாட்டு – ஜி வி பிரகாஷ் வெளியிட்ட அப்டேட் \nமுகப்பு > சினிமா செய்திகள்\nதனுஷ் இப்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தின் பாடல்கள் பற்றி ஜி வி பிரகாஷ் அப்டேட் வெளியிட்டுள்ளார்.\nவடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்துக்கு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அசுரன் படத்துக்கான பாடல் பதிவு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜி வி பிரகாஷ் இந்த வாரம் அடுத்ததாக ஒரு நாட்டுப்புற பாடல் பதிவு விரைவில�� நடக்க இருப்பதாகவும் அதை யார் பாடப்போகிறார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இயக்குநரும் பாடலாசிரியருமான ஏகாதசி இதற்கான வரிகளை எழுதியுள்ளார்\nWhy This Kolaveri | 3 | 180M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow\nRowdy Baby | Maari 2 | 448M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_9955.html", "date_download": "2019-07-22T11:13:13Z", "digest": "sha1:JW6VZ2OSPH3XVTM55FFXS7M2MYQMHQUV", "length": 19633, "nlines": 203, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.\nஅனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காக காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.\nஇதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அவர்கள் 70 பேரும் உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.\nஅதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்க��ை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.\nஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தனர்.\nதீர்ப்பு விவரம்: 2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001-ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.\nஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார். ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும்போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.By dn, சென்னை\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ�� பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்���ை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kamal-61-st-birthday-photo-gallery/", "date_download": "2019-07-22T09:32:22Z", "digest": "sha1:JXNDNSV6RE3YRWZOCEWFV4IIHP22K52W", "length": 6550, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "கமல் 61: பிறந்த நாள் விழா photo gallery - Namma Tamil Cinema", "raw_content": "\nகமல் 61: பிறந்த நாள் விழா photo gallery\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nPrevious Article ஆர் கே செய்யும் ‘எக்ஸ்பிரஸ்’ வேக சினிமா விநியோகப் புரட்சி\nNext Article சிம்ரன் ஜிலீர் படங்கள் photo gallery\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-7-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:12:34Z", "digest": "sha1:N5S27QY2GUKFWAXDAPBJSHE2XBP6DESL", "length": 4898, "nlines": 68, "source_domain": "selliyal.com", "title": "நியூஸ் 7 தமிழ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags நியூஸ் 7 தமிழ்\nTag: நியூஸ் 7 தமிழ்\nதமிழகத் தேர்தல்: அதி நவீன குறுஞ்செயலி தொழில்நுட்பத்தில் தமிழக செய்தித் தொலைக்காட்சிகள்\nசென்னை – இந்த தமிழகத் தேர்தலில் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் சில தங்களின் நடுநிலையான அணுகுமுறையால் தமிழகப் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கையும், கவன ஈர்ப்பையும் பெற்று வருகின்றன என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம். குறிப்பாக,...\nதமிழகத் தேர்தல்: தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள்\nசென்னை – இந்த முறை தமிழகத் தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கப் போகும், வாக்காளர்களின் மனங்களை ஈர்த்து, அவர்களை யாருக்கு வாக்களிக்கச் செய்வது என்ற முடிவை அவர்களுக்குள் விதைக்கப் போகும், சக்தி எது என்று...\nஅதிமுக 164 – திமுக 66 – மற்றவை 4 : புதிய தலைமுறை...\nசென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய செய்தித் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இரவு புதிய தலைமுறை தொல���க்காட்சி நடத்திய விரிவான கருத்துக்கணிப்பின்...\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\nதமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2015/10/", "date_download": "2019-07-22T10:52:03Z", "digest": "sha1:A5GPIROECYUZOVFQJ7SC7IYNZUITVA7G", "length": 11170, "nlines": 299, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "October 2015 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nதமிழ் வெளி Tamil Veli\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (8)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/uk-girl-who-gave-back-boss-who-bullied-her-interview?qt-home_quick=1", "date_download": "2019-07-22T11:12:03Z", "digest": "sha1:O4Z33UVAQQLUP73U2LVNQUW7CWDM6OOV", "length": 16319, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " நேர்முக தேர்வில் கலாய்த்த அதிகாரிக்கு, பெண் வைத்த ஆப்பு ...!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி ��லக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogநேர்முக தேர்வில் கலாய்த்த அதிகாரிக்கு, பெண் வைத்த ஆப்பு ...\nநேர்முக தேர்வில் கலாய்த்த அதிகாரிக்கு, பெண் வைத்த ஆப்பு ...\nபெண் ஒருவர் நேர்முக தேர்வில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை கம்பெனியின் பெயரை குறிப்பிட்டே டுவிட்டரில் பதிவிட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது தைரியத்தை அனைவரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nசில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும் சுயமரியாதை என்று ஒன்றிருப்பதையே மறந்து விடுகின்றனர். இப்போதெல்லாம் இப்படி வேலை இடத்தில் அராஜகங்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷியம். அதிலும் பலர் அலுவலகத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியே சொன்னால் எங்கே வேலை போய் விடுமோ என்று பயப்படுகின்றனர். இந்த நிலையில் தான் லண்டனை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் நேர்முக தேர்வில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி எவ்வித பயமுமின்றி சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n'ஒலிவ் ப்ளாண்ட்' என்று சொல்ல படும் அந்த பெண் லண்டனில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நேர்முக தேர்விற்காக சென்றுள்ளார். அங்கு நடந்த இன்டர்வியூவின் போது அந்த கம்பெனியின் தலைவர் ஒலிவிடம் மிக மோசமான வகையில்பேசியுள்ளார் . இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் அவர். தன் சுய மரியாதை தான் முக்கியம் என்று நினைத்தவர் இந்த வேலையே வேண்டாம் என்று தூக்கி போட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட ஒலிவ் கூறும்போது \"நேற்று நான் ஒரு நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட்டே) நேர்முக தேர்விற்கு சென்றுருந்தேன். 2 மணி நேர இன்டெர் வியூவில் அந்த கம்பெனியின் தலைவர் என்னையும் என் எழுத்துக்களையும் கிழித்து எறிந்தார். அந்த அவர் பேசிய விதம் மற்றவர்கள் யாருக்கும் அறிவே இல்லை என்பது போல் இருந்தது. அவர்களுக்கு தங்கள் ஊழியர்களை மதிக்க தெரியவில்லை. எனக்கு இது சரிப்பட்டு வராது. அந்த முழு தேர்வும் எனக்கு மன அழுத்தத்தை தான் கொண்டு வந்தது\" என்று அதிரடியாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. பலரும் தங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுவும் #MeToo போல விஷ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்���ரவை கூட்டம்\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடித்து, தீர்ப்பளிக்க உத்தரவு..\nதமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும்..\nசுதந்திர தின விழா உரைக்கு கருத்துகளை பகிருங்கள் : மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு..\nசந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்..\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nதமிழக எல்லைக்கு வந்தது காவிரி தண்ணீர்..விவசாயிகள் மகிழ்ச்சி..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2014/04/", "date_download": "2019-07-22T09:44:22Z", "digest": "sha1:MWVPFR63CB2CUDZEZGHF5LW7FUBIV2BZ", "length": 6098, "nlines": 174, "source_domain": "www.thevarthalam.com", "title": "April | 2014 | தேவர்தளம்", "raw_content": "\nஒரு நாட்டுபுற பாடல் காட்டும்(விரையாச்ச���லை வகைப்பாட்டு)\n2007ஆம் ஆண்டு தேவருக்கு நூற்றாண்டுவிழா நடக்கிறது வருடமுழுவதும் நடந்த கோலாகலத்தை கண்டு முகம் சுழிகிறது ஒரு தரப்பு. அதன்பின், நீங்கள் அறிந்தப்படியே தேவர் சிலை அவமதிப்பு அந்த ஆண்டு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது. முகம் சுழித்தவர் அவசரமாக ஒற்றை சிந்தனையிலுள்ள ஒரு தரப்பு ஆட்களை திரட்டுகிறார் “ஆப்ரேசன் 100” என்ற திட்டம் வகுக்கப்படுகிறது. … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tgte_4.html", "date_download": "2019-07-22T10:36:51Z", "digest": "sha1:E6AOBJ4OF7HEMDP3ZH76ASUBSLHQPHP7", "length": 12824, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது ! அனைத்துலக சட்டவாளர்கள் பங்கெடுப்பு !! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது.\nடிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.\nஅமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வாக லண்டனில் இடம்பெறுகின்றது.\nதமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், அனைத்துலக சட்டவாளர்கள் டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க், பேராசிரியர் குறூம் உட்பட வளப் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.\nபுலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடியுள்ளனர்.\nஉலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு கூடுகின்ற இந்த அரசவை அமர்வு இடம்பெறுகின்றது.\nஇதே வேளை , வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களிற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டத்தில் நிதி சேகரிக்கப்பட்டது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமா\nஇலங்கைக்கு சர்வதேச ரீதியிலுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ளவும் இலங்கையின் கெளரவத்தை தூக்கி நிறுத்தவுமே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2723/Ayogya/", "date_download": "2019-07-22T10:46:28Z", "digest": "sha1:F75LIFYNK2MASDPRCLFI5VCYREERNDY5", "length": 17008, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அயோக்யா - விமர்சனம் {2.5/5} - Ayogya Cinema Movie Review : அயோக்யா - கடமைத்தியாகி | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஅயோக்யா - பட காட்சிகள் ↓\nஅயோக்யா - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 30 நிமிடம்\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்\nதயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்\nஇயக்கம் - வெங்கட் மோகன்\nஇசை - சாம் சி.எஸ்\nவெளியான தேதி - 11 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்\nஅயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும் என்பதற்காக அயோக்யா என வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. தெலுங்கு டெம்பர் ரீமேக்தான் இந்த அயோக்யா என்றாலும் அப்படியே ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்த எபெக்ட்தான் இருக்கிறது.\nதெலுங்கிலிருந்து இப்படி நான்கு படங்களை ரீமேக் செய்தால் போதும் வரும் ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட காணாமல் போய்விடும். அப்படி ஒரு கரம் மசாலா படம் இது. தெலுங்கு படத்தின் கிளைமாக்சை மட்டும் மாற்றிவிட்டு, தனக்கு ஒரு இமேஜ் வருவது போல மாற்றுங்கள் என விஷால் சொல்லியிருப்பாரோ, என்னவோ, நம்பவே முடியாத ஒரு கிளைமாக்சை வைத்து சினிமாத்தனத்தின் உச்சமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.\nபணத்தாசை பிடித்த ஆதரவற்றவரான விஷால், போலீசாக இருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என நினைத்து சிறு வயதில் ஆசைப்பட்டதைப் போல போலீசாகிவிடுகிறார். சென்னை, நீலாங்கரை பக்கம் கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருக்கு அடிபணிகிற மாதிரி ஒரு இன்ஸ்பெக்டர் வேண்டும் என்று விஷாலை அந்தப் பதவிக்கு நியமிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பார்த்திபன் சொல்லும் அனைத்தையும் செய்யும் விஷால், ஒரு கட்டத்தில் ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். அந்தக் கொலையைச் செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கித் தர விஷால் போராடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.\nபடத்தின் ஆரம்பத்தில் போலீஸ் துறையை இதைவிட மோசமாகக் காட்டியிருக்க முடியாது. எல்லா ரூபத்திலும் போலீசார் குறுக்கு வழியில் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை சினிமாவில் தான் போலீசை இப்படி காட்டுவார்களோ, கிளைமாக்சில் வக்கீல்களும் காசு வாங்கிக் கொண்டு தடயத்தை அழிப்பார்கள் என அவர்களையும் சேர்த்து மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் அபத்தத்தின் உச்சம். போலீசார் சொல்வதை நீதிமன்றத்தில் சாட்சியாக எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தில் அதையும் எடுத்துக் கொண்டு 24 மணி நேரத்தில் தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். காதுல பூ என்பார்கள், காதுல மாலை என்பார்கள், இதில் காதுல ப���ந்தோட்டத்தையே வைத்துவிட்டார்கள்.\nதெனாவெட்டு, நக்கல், எகத்தாளம் கலந்த ஒரு போலீஸ் கதாபாத்திரம் விஷாலுக்கு. அவையெல்லாம் வில்லன் பார்த்திபனிடம் மட்டும் அதிகமாக வெளிப்படுகிறது. மற்ற காட்சிகளில் அவர் அப்படி நடிப்பதைப் பார்க்கும் போது காமெடியாகத் தெரிகிறது. காட்சிக்குக் காட்சி விஷாலுக்கான பில்ட்அப்பை மட்டும் இயக்குனர் யோசித்திருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் விஷால் இன்னும் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கை என்பதை வால்க்கை என்றே பேசுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் வழக்கம் போல அதிரடி.\nவிஷால் ஜோடியாக ராஷி கண்ணா. விலங்குகள் மீது தனி பாசம் கொண்ட தமிழ் சினிமாவின் கதாநாயகி. இரண்டு காட்சிகளில் விஷாலைக் காதலிப்பதற்கும், இரண்டு பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.\nபார்த்திபன்தான் படத்தின் வில்லன். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் 50 பேர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதைக் கூட அவரே கிண்டலடித்துக் கொள்கிறார். விஷாலை எதிர்க்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரமும் வலிமையாக உள்ளது. அதற்காக மந்திரியுடன் ஒன்றாக உட்கார்ந்து குடித்து அவரையே கிண்டலடிப்பதெல்லாம் ஓவர். தெலுங்கு ரீமேக் இல்லையா அப்படித்தான் இருக்கும்.\nபடத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் அதிகம் கவர்ந்த ஒரே நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே. போலீஸ் ஏட்டாக மிகவும் நல்ல போலீசாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஷாலுக்கு சல்யூட் அடிக்க மாட்டேன் என்று அவர் பேசும் போதே, படத்தில் பின்னாடி நிச்சயம் விஷாலுக்கு சல்யூட் அடித்துவிடுவார் என்று யூகிக்க முடிகிறது.\nஇரண்டே காட்சிகளில் யோகி பாபு எதற்கு ஜுனியர் ஆர்ட்டிஸ் போல படத்திற்குப் படம் வந்து போகிறார் என்றே தெரியவில்லை.\nசாம் சிஎஸ் இசையில் கண்ணே கண்ணே பாடல் மட்டும் கவனம் பெறுகிறது. ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் வரும் பாடல்கள் படத்திற்குத் தேவையே இல்லை. படத்தில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களில் சண்டைப் பயிற்சியாளர்கள் ராம் லட்சுமண் ஆகியோருக்குத்தான் அதிக வேலை. ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்குகிறார்கள்.\nபார்த்திபன் நடித்து 1993ல் வெளிவந்த உள்ளே வெளியே, விக்ரம் நடித்து வெளிவந்த சாமி ஆகிய படங்களிலிருந்து உல்டா செய்து ஒரு கதையை உருவாக்கி தெலுங்கில் அதையே டெ��்பர் என எடுத்து வெற்றி பெற வைத்து, அதையே தமிழுக்கும் ரீமேக் செய்ய வாங்கியிருக்கிறார்கள்.\nநம் தமிழ் இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்தாலே அட்லீ போல பல சூப்பர் ஹிட் கதைகளை உருவாக்கலாம். அதற்காக எதற்கு தெலுங்கிலிருந்து ரீமேக் உரிமையை சிலபல கோடி கொடுத்து வாங்க வேண்டும்.\nபெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு உடனுக்கு உடன் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது. மற்ற எல்லாமே டபுள் சினிமாத்தனம்.\nவந்த படங்கள் - விஷால்\nவந்த படங்கள் - ராஷி கண்ணா\nவெண்ணிலா கபடி குழு 2\nபோதை ஏறி புத்தி மாறி\nபடம் முழுக்க விஷால் கால் கால் னு கத்துறான்.. நல்ல கதை climax எதிர்பாக்காத திருப்பம்.. கதை ஏற்கனவே பார்த்த கதை தான் ஆனால் climax screenplay அருமை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-22T09:57:57Z", "digest": "sha1:YFLGSAOQYVOC3HZ5KHC6UKKQIRYSVA5L", "length": 7837, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "சரத் பவர் விவசாய மந்திரி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசரத் பவர் விவசாய மந்திரி\nசுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த துறை யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இந்த துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வந்தார் அவர். மரபணு மாற்ற பட்ட விதைகளை கொண்டு வருவதற்கு தடை விதித்தார். காடுகளை அழித்து வரும் சுரங்க பண முதலைகளை எதிர்த்தார். இதற்கான விலையை கொடுத்து விட்டார்.\nதெளிவான சிந்தனை, அயர்ச்சி இல்லாத ஓட்டம், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் அடுத்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளும் பாங்கு என்று மந்திரி சபையில் இருந்த ஒரு சில நல்ல மந்திரி அவர்.\nஅவரை வேளாண்மை மந்திரியாக மாற்றி இருக்கலாம்.\nசரத் பவர் ஒரு பழம் பெருச்சாளி. அவரை பற்றிய ஊழல் பட்டியலை சிறிது நாட்கள் முன்பு இந்திய டுடே பத்திரிகை வெளியிட்டது. ராசா, கனிமொழி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் இவரிடம். அவருடைய சொத்து கணக்கை இங்கே பார்க்கலாம்.. IPL, Lavasa, BCCI என்று அவருக்கு எத்தனையோ வேலைகள். எதற்காக வேளாண்மை துறை அவருக்கு\nஇந்திய வேளாண்மை நோக்கி இருக்கும் சவால்களை வெல்ல வேண்டும் என்றால் பழைய பசுமை புரட்சி போன்ற எண்ணங்கள் இல்லாத, புதிய எண்ணங்கள் கொண்ட, விவசாயிகளை கேட்டு தெரிந்து கொள்ளும் எளிய மனோபாவம் கொண்ட, ஓர் இளைஞர் ஒரு மந்திரியாக தேவை. 80 வயதான, பழம் பெருச்சாளி இல்லை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு →\n← ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி\nOne thought on “சரத் பவர் விவசாய மந்திரி”\nPingback: இந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-07-22T09:57:05Z", "digest": "sha1:KUJ742KI2LAMWPFIE6KGQMHH62CPEPBT", "length": 19558, "nlines": 181, "source_domain": "gttaagri.relier.in", "title": "குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி\nதண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் பெறலாம் என்கிறார் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகரும், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநருமான மதனகோபால்.\nஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதத்தில் பயிரிடப்படும் குறுவை பருத்திக்கு, ஆடுதுறை 36, 37, 43, 45, 47, கோ 47 மற்றும் மதுரை 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும்.\nஆகஸ்ட்-செம்ப்டம்பர் மாதத்தில் தொடங்கும் சம்பா பருவத்துக்கு, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, சி.ஆர்.1009 (பொன்மணி), ஆடுதுறை 44, 49, 50, பி.பி.டி.5204, சம்பா மசூரி, கோ 50, திருச்சி 1, கோ 43, ஐ.ஆர்.20 மற்றும் கோ 52 ஆகியவை ஏற்ற ரகங்களாகும்.\nசெப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் தொடங்கும் தாளடி பருவத்துக்கு, ஆடுதுறை 39, ��ோ 43, பி.பி.டி.5204, சம்பா மசூரி, கோ 50, ஆடுதுறை 49, அம்பை 19, திருச்சி 1 மற்றும் கோ 52 ஆகியவை ஏற்ற ரகங்களாகும்.\nநாற்றங்கால் தயார் செய்தல்: ஓர் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை போதுமானதாகும். ஓர் ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்று மேடை அமைக்க வேண்டும்.\nநடவு வயலின் ஓரத்தில் 1-5 மீட்டர் அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். நன்கு மக்கிய தொழு உரத்தை வழக்கமான அளவு இடுதல் அவசியம். நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்பி விட வேண்டும்.\nநிலப் பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின், மேடை மேல் பாலிதீன் தாளையோ அல்லது பிரித்த உரச் சாக்கு பைகளையோ பரப்பி விட வேண்டும். அதன் மீது 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணைப் பரப்பி விட வேண்டும். இதனுடன் நன்கு மக்கிய தொழு உரம் கலப்பது மிகவும் சிறந்தது. மரச் சட்டத்தைப் பயன்படுத்தியும் நாற்று மேடையை உருவாக்கலாம்.\nஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர் பூஞ்சாணத்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். இவ் விதைகளை தண்ணீரில் ஊற வைத்து பின் வடிகட்டி இருட்டறையில் 24 மணி நேரம் வைத்திருந்து முளைகட்ட வேண்டும்.\nமுளை கட்டிய (இரண்டாம் கொம்பு) விதைகளை ஒவ்வொரு 5 சதுர மீட்டர் மேடையிலும் 375 கிராம் விதையினை பரவலாக விதைக்க வேண்டும். பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம். அல்லது சுற்றி இருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம்.\nவிதைத்த ஒரு வாரத்துக்கு பின் நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 0.5 சதவீதம் யூரியா கரைசலை (50 கிராம் யூரியாவை 10 லிட்டர் நீரில் கரைக்கவும்) பூவாளி கொண்டு தெளிக்கலாம்.\nநாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்து நடவு வயலுக்குக் கொண்டு செல்வது சிறந்தது. இதனால் நாற்றுகளில் வேர்சூழ்நிலை மாறாமல் நடவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் செடிகள் பச்சை பிடிப்பதுடன் தொடங்கும்.\nநடவு வயல் தயார் செய்தல்: நடவுக்கு பத்து நாள்களுக்கு முன் நடவு வயலில் ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தை சீராகப் பரப்பி தண்ணீர் பாய்ச்சி சேற்று உழவு செய்ய வேண்டும். பின் வயலை 2 அல்லது 3 முறை உழவு செய்து தேவையான அளவுக்கு தொழி கிடைக்குமாற�� செய்யவும்.\nமண் ஆய்வு முடிவுப்படி உரமிடுதல் அவசியம். குறுகிய கால ரகங்களுக்கு, ஓர் ஏக்கருக்கு அடியுரமாக 26 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட், 6 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும்.\nபின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் மேலுரமாக ஓர் ஏக்கருக்கு 26 கிலோ யூரியா மற்றும் 6 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும்.\nமத்திய, நீண்ட கால ரகங்களுக்கு, ஓர் ஏக்கருக்கு அடியுரமாக 33 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும்.\nபின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் மேலுரமாக ஓர் ஏக்கருக்கு 33 கிலோ யூரியா மற்றும் 8 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும்.\nநடவு வயலில் ஏக்கருக்கு பத்து பொட்டலம் (2 கிலோ )அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2 கிலோ) பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் சீராகத் தூவ வேண்டும்.\nசூடோமோனஸ் புளோரசன்ஸ் என்ற இயற்கை எதிர் உயிரி பூஞ்சான மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் தூவ வேண்டும்.\n10 முதல் 14 நாள்கள் வயதுடைய இளம் நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். 22.5 செ.மீ-22.5 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் போது வேர்கள் மேல்நோக்கி இல்லாமல் 3 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் மேலாக நடவு செய்ய வேண்டும்.\nஉருளும் களைக் கருவியினை (கோனோவீடர்) கொண்டு நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40-ஆம் நாள்களில் (மொத்தம் நான்கு முறை) குறுக்கும் நெடுக்குமாக நெற்பயிர்களுக்கு ஊடாக பயன்படுத்த வேண்டும்.\nகளைக் கருவியைப் பயன்படுத்தும் போது களைகள் மண்ணில் அமிழ்த்தி விடப்படுவதால், இயற்கை உரமாக்கப்படுவதுடன், களைச் செடிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச் சத்துகள் மண்ணுக்கே திரும்புகின்றன.\nநடவு முதல் தண்டு உருளும் பருவம் வரை நடவு வயலில் 2.5 செ.மீ. உயரம் நீர்கட்டி பின்னர் கட்டிய நீர் மறைந்து மண்ணின் மேற்பரப்பில் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன், மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்துக்கு நீர் கட்ட வேண்டும்.\nபஞ்சு கட்டும் பருவம் முதல் அறுவடைக்கு முன்பு வரை 2.5 செ.மீ. உரத்துக்கு நீரை கட்டி பின் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்துக்கு நீர் கட்ட வேண்டும்.\nகுற��ந்த விதை அளவு, நாற்றங்கால் பராமரிப்பு செலவு குறைவு, களைகொல்லி தேவையில்லை. 30 முதல் 40 சதவீதம் வரை நீர் சேமிப்பு, பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, எலித் தொல்லை குறைவு. மேலும் கூடுதல் மகசூல், அதிக வைக்கோல் மகசூலைப் பெறலாம்.\nதிருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தினால், ஓர் ஏக்கரில் வழக்கமான சாகுபடி முறையில் கிடைக்கும் 2.5 டன் சராசரி நெல் மகசூலைக் காட்டிலும் 3 முதல் 3.5 டன் வரை கூடுதல் மகசூல் பெறலாம்.\nகூடுதல் தகவல்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்18004198800 -இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\n3 thoughts on “குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி\nதிருச்சி 1 விதை எங்கு கிடைக்கும்\nதிருச்சி 1விதை எங்கு கிடைக்கும்\nஇயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான இயற்கை உரம், மற்றும்பயிர்ஊக்கிகள் பற்றிய விவரம் கூறவும்.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/under-19-cricketer-died-after-being-hit-by-the-cricket-ball.html", "date_download": "2019-07-22T10:37:05Z", "digest": "sha1:Q3FHGROAZGC5PNVODZR7MFGDO7FQWON7", "length": 7595, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Under-19 cricketer died after being hit by the cricket ball | Sports News", "raw_content": "\n'வேகமாக வந்த 'ஷார்ட் பிட்ச்' பால்'...'இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஷார்ட் பிட்ச் பந்து கழுத்தை தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அந்த மாநிலத்தின் பட்டான் பகுதியை சேர்ந்த இளம் வீரர் ஜஹாங்கிர் அகமது பங்கேற்று விளையாடினார். அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவரது கழுத்தை தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதனிடையே வேகமாக வந்த ஷார்ட் பிட்ச் பந்தை ஜஹாங்கிர் அடிக்க முற்பட, அது நழுவி அவரது கழுத்தைத் தாக்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து வேகமாக தாக்கியதால் ஜஹாங்கிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சக வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\n'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்\n'கொஞ்ச நேரம் கேப் இருந்தா போதும்'... 'நம்ம சின்னராச கையிலேயே புடிக்க முடியாது'... வைரல் வீடியோ\n'இவர் எங்களுக்கு உதவி பண்ணுவாரு'... 'நாங்க 500 ரன் அடிப்போம்'... 'மிராக்கிள்' நடக்குமா மக்களே \n'காயத்தில் சிக்கிய இளம் வீரர்'... 'தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு'... இணையும் புதிய வீரர்\n'இவங்க நம்ம பசங்க'... 'நம்ம நாடு'... மைதானத்தை தெறிக்க விட்ட 'பாட்டிமா'... வைரலாகும் வீடியோ\n'ரசிகர்களின் மனதில் 'செஞ்சுரி' அடித்த 'ஹிட்மன்'... 'போட்டிக்கு பின்பு நெகிழவைத்த 'ரோஹித்'\n'மிடில் ஆர்டர்'ல விளையாட இவர் தான் சரி'... 'ஜாக்பாட் அடிக்குமா'\n'அவர் நமக்காக தான் விளையாடுறாரு'... 'ஒரு போட்டில சரியா விளையாடலனா' ... உடனே திட்டுறதா\n'எனக்கு எஸ் சொல்லிட்டா'... 'காதலியை கரம் பிடிக்கும் 'பிரபல கிரிக்கெட் வீரர்'... வைரலாகும் போட்டோ\n'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்\n'இது என்ன 'டெஸ்ட் மேட்ச்சா'... 'நீங்க தோத்ததுக்கு இது தான் முக்கிய காரணம்'... மனம் திறந்த பிரபல வீரர்\nஇந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் திடீர் மரணம்..\n'அட போங்க பா'...'சும்மா அதேயே பேசிகிட்டு'... 'ரெண்டு பேரும்'...'அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ks-azhagiri-accuses-exit-poll-favor-for-pm-modi-351076.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:17:07Z", "digest": "sha1:RVQZTOTHRRXLNZ4BKQTOFLCHZFFMZVK7", "length": 17778, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம் | ks azhagiri accuses exit poll favor for pm modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n6 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n18 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n34 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... சதி என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்\nசென்னை: இந்த முறை மோடி இல்லாத அரசாங்கம் மத்தியில் அமையும் என்றும் தேர்தல் கணிப்புகள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"தேர்தலின் முடிவு நிலை மாற்றம் வர உள்ளது .அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்கள்.\nமக்களின் நாடியை பிடித்து பார்த்து சொல்கிறேன். இந்தமுறை மோடி இல்லாத அரசாங்கமே மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெல்லும்.\nநேற்றைய நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில் 242 இடங்களில் பாஜக வெல்லும் என்று கூறப்பட்டு இருந்தது. நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்க்கும் போது 100 தொகுதிகள் வரை வித்தியாசம் வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது 5 அல்லது ஆறு தொகுதிகள் வரை தான் வித்தியாசம் வரும். ஆனால் 100 தொகுதிகள் என்றால் எப்படி கருத்துக்கணிப்பாக இருக்க முடியும்.\nஇதை இரண்டு காரணங்களுக்காக செய்கிறார்கள். ஒன்று, 23ம் தேதி எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதை வைத்துக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்றொன்று தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாக பாவித்து தாங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள இடங்களில் தவறுகளை செய்யலாம் என திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து வேறுபாடுகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவில்லை.\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை தேர்தல் நேரம் என்பதால் அதை யாரும் கவனிக்கவில்லை. தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை\" என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்க��ை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bharath-bandh-tn-faces-strong-strike-with-dmk-congress-lead-329409.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:34:40Z", "digest": "sha1:3UEFHLUAUH2LRLFXXQ5BVCB5LKGCWTLP", "length": 20431, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திலும் பாரத் பந்த்.. அடைக்கப்பட்ட கடைகள், இயங்கிய பஸ்கள்.. எதிர்க்கட்சிகள் போராட்டம்! | Bharath Bandh: TN faces strong strike with DMK and Congress lead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n37 min ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n1 hr ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n2 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\n2 hrs ago புதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nSports மிரட்டிய பிரான்சிஸ்.. லோகேஷ்வர் அரைசதம்.. கோட்டை விட்ட கோவை கிங்ஸ்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திலும் பாரத் பந்த்.. அடைக்கப்பட்ட கடைகள், இயங்கிய பஸ்கள்.. எதிர்க்கட்சிகள் போராட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு- வீடியோ\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற ப��திலும் ஆங்காங்கே எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.\nதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றது. இந்தப் போராட்டம் தமிழக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை\nஅதேசமயம், ஆங்காங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பல ஊர்களில் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடியது\nவணிகர் சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் பங்கேற்றது. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. பெரும்பாலான காய்கறிச் சந்தைகள் இயங்கவில்லை. கிட்டத்தட்ட 65 லட்சம் கடைகள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்திற்கு ஆளும் அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் அரசு பஸ்கள் மட்டும் ஓடியது. அதேபோல் அரசு அலுவலங்கள் செயல்பட்டன. அரசு சம்பந்தமான எந்தப் பணிகளும் பாதிக்கப்படவில்லை.\nஅரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க அரசு உத்தரவு பிறப்பித்தது, பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கியது. ஆனாலும் ஆங்காங்கே கல்லெறியும் சம்பவம் நடந்தது. சென்னையில் உள்ள அரசு பஸ் டிப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சென்னையில் 25,000 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தபட்டனர். தமிழகம் முழுக்க பாதுகாப்பது அதிகரிக்கப்பட்டது.\nதமிழகத்தில் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தது. பாமக வெளியில் இருந்து ஆதரவு தந்தது.\nலாரிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தது. இதனால் ஆட்டோ போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சரக்கு லாரிகள் முழுமையாக ஓடவில்லை. நாலரை லட்சம் லாரி���ளும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரை அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.\nநீீலகிரி மாவட்டத்தில் பந்த்துக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டது.கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது..கூடலூர், பந்தலூரில் கடைகள் முழுமையாக அடைப்பு நடத்தப்படுகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்\nஇளைஞர் காங். 2 தொண்டர்கள் வெட்டிக்கொலை.. கேரளாவில் இன்று பந்த்.. தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்\nராமலிங்கம் படுகொலை.. தஞ்சையில் முழு கடையடைப்பு.. பேரணி நடத்திய இந்து அமைப்பினர் அதிரடி கைது\nஆந்திராவில் இன்று முழு அடைப்பு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபோராட்ட களமாகும் பந்த்.. சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம்\nதொடரும் பந்த்.. பெரும் பணத்தட்டுப்பாடு.. ஏடிஎம்கள் மூடல்\nபந்த் எதிரொலி.. 2வது நாளாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி\nமுழு அடைப்பு போராட்டம்.. இன்று நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி.. குலுங்க போகும் டெல்லி\n2வது நாளாக தொடரும் முழு அடைப்பு போராட்டம்.. பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nBREAKING NEWS LIVE- 2வது நாளாக தொடரும் பந்த்.. நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி\nஎன் வழி... தனிவழி... மே. வங்கத்தில் பந்த் நடக்காது... மம்தா பானர்ஜி தடாலடி\nமுழு அடைப்பு போராட்டம் எதிரொலி.. புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbandh petrol price diesel price oil companies modi போராட்டம் பெட்ரோல் டீசல் விலை அடைப்பு பந்த் bharat bandh பாரத் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-decides-release-prisoners-who-is-more-than-10-310508.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:17:33Z", "digest": "sha1:2BILJEBEF4Q4CXR6PNBGZ6TJQD2TRHDD", "length": 12904, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு | TN government decides to release prisoners who is in more than 10 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n5 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n6 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n18 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n34 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nஜெ. பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு\nசென்னை : சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களின் வழக்குகளுக்கேற்ப ஜெயலலிதா பிறந்த நாளில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nசிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளன்று சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nஇதற்காக கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் அவர்களின் வழக்குகளின் தன்மைக்கேற்ப விடுவிக்கப்படவுள்ளனர்.\n60 வயதுக்கு மேற்பட்டு சிறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஜெயலலிதாவுக்கு ஒரு \\\"இதய கோயில்\\\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nஜெ.���ுக்கு எதிரான பரிசுப்பொருள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.. செங்கோட்டையனும் விடுவிப்பு\nஜெ., வசித்த வீட்டை மக்கள் பணத்தில் நினைவில்லமாக்குவது அவசியமா.\n2 ராஜ்ய சபா வேட்பாளர்களை அதிமுக அறிவிக்க இதுதான் காரணமா.. பரபரக்கும் பின்னணி\nஇப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா.. வைரலாகும் ஜெ. பேச்சு\nசாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கினார்.. ஜெ. சமாதியில் செல்லூர் ராஜூ கண்ணீர்\nஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் 4 வாரம் விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை.\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha birthday prisoners tn government ஜெயலலிதா பிறந்தநாள் சிறை கைதிகள் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217392", "date_download": "2019-07-22T10:03:33Z", "digest": "sha1:GHJTPDFCMF5SAIYR7XKZYYVI3SZVKBQ5", "length": 8402, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "ரிசாத் தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்துள்ள முடிவு - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரிசாத் தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்துள்ள முடிவு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஊடகங்களை அனுமதிப்பதில்லை என இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையில் குழுவின் உறுப்பினர்கள் கூடி விரிவாக கலந்துரையாடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன், தெரிவுக்குழுவிற்கு வந்து சாட்சியமளிக்கும் வரை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ப���ே அரசாங்கத்தின் நிலைப்பாடு.\nரிசார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருப்பதால், நாடாளுமன்ற தெரிவுக்குழு கட்டாயம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என அரசாங்கம் கருதுகிறது.\nவிசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முழுமையான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதால், குழுவின் உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.\nதெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/94552-", "date_download": "2019-07-22T09:36:38Z", "digest": "sha1:PCVNKGTRDXV4OGVSQ2GU6NZ6IAJPYL6S", "length": 6221, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 May 2014 - இதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள் | heart, cancer avoiding seven steps", "raw_content": "\n“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை\nசுட்டீஸ் ரெசிப்பி சத்துக்கு சத்து சுவைக்கு சுவை\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\nவியர்வை வெளியேற வலுவான பயிற்சி\n”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்\nஅளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்\nஅழகை கெடுக்கிறதா... அதிர்ஷ்ட மச்சம்\n“நார்கோலெப்சி” அதிர வைக்கும் அதீத தூக்கம்\nமஞ்சள் இருக்கு மங்காத அழகு\nசுற்றுலா செல்பவர்களுக்கு ஹெல்த்தி ரெசிப்பி\nஉடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...-8\nஅம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம்\nஇதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்\nஇதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பு எந்த அளவுக்கு நம்மை அணுகாமல் தவிர்க்கப்படுகிறது என்பதைக் கண்டறியவேண்டுமா இந்த பாதுகாப்புப் படிகளில், எவற்றை எல்லாம் பின்பற்றுகிறோம் என்பதைப் பொருத்து தெரிந்துகொள்ளலாம்.\n2. உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையை அறிந்து, அதைப் பராமரிப்பது.\n3. சரிவிகித, சத்தான உணவை உட்கொள்வது.\n4. ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தி பராமரிப்பது.\n5. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது.\n6. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.\n7. புகைப் பழக்கம் இன்மை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/specials/94445-", "date_download": "2019-07-22T10:13:31Z", "digest": "sha1:SKHOZKVDOWWMFB2TZAY75AZFYBAW2I4G", "length": 4701, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 May 2014 - காப்பகம்... கவனம்! | orphanage, child care", "raw_content": "\n“அப்பா தந்த ஆரோக்கிய வாழ்க்கை\nசுட்டீஸ் ரெசிப்பி சத்துக்கு சத்து சுவைக்கு சுவை\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\nவியர்வை வெளியேற வலுவான பயிற்சி\n”அன்னை தெரசாவிடம் ஆசி பெற்றேன்\nஅளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்\nஅழகை கெடுக்கிறதா... அதிர்ஷ்ட மச்சம்\n“நார்கோலெப்சி” அதிர வைக்கும் அதீத தூக்கம்\nமஞ்சள் இருக்கு மங்காத அழகு\nசுற்றுலா செல்பவர்களுக்கு ஹெல்த்தி ரெசிப்பி\nஉடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...-8\nஅம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம்\nஇதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/146769-accident-prone-kovai-pollachi-concrete-road", "date_download": "2019-07-22T10:27:30Z", "digest": "sha1:XWRSFOZPXGJ4XMQDY7UFDGLZKKTJKMOF", "length": 5285, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 December 2018 - கமிஷன் அடிக்கவா கான்கிரீட் சாலை? - குமுறும் கோவை மக்கள் | Accident prone kovai Pollachi Concrete road - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\nமெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\nஅச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்\nகமிஷன் அடிக்கவா கான்கிரீட் சாலை - குமுறும் கோவை மக்கள்\nநாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்\n“கார்ப்பரேட்டுக்காக எங்களைக் காவு வா��்குகிறார்கள்” - கொந்தளிக்கும் விவசாயிகள்\nபுயலில் சாய்ந்த தென்னை மரங்கள்... என்ன செய்ய வேண்டும் விவசாயிகள்\n“பழைய தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டாமா\n - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)\nகமிஷன் அடிக்கவா கான்கிரீட் சாலை - குமுறும் கோவை மக்கள்\nகமிஷன் அடிக்கவா கான்கிரீட் சாலை - குமுறும் கோவை மக்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-07-22T09:40:29Z", "digest": "sha1:QRFTPGNGAXIQXA4IIHNI6DHADIDGDNBR", "length": 6310, "nlines": 97, "source_domain": "tamil.starlivenews.com", "title": "இப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம் – Tamil News", "raw_content": "\nHome / மற்றவை / இப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nநடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா\nஇப்படத்திற்கு ஸ்டார் லைவ் நியூஸ் இணையதளம் தரும் மதிப்பெண் -1 / 5\nநமது விமர்சன குழு படம் பார்த்து மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் இதை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.\nPrevious படப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nNext கணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nஜெய்ஹிந்த் என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர் ஹிட்லரையே மன்னிப்பு கேட்கச் செய்த தமிழன்…………………….\nகிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூ���்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110609?shared=email&msg=fail", "date_download": "2019-07-22T10:42:52Z", "digest": "sha1:EUI57WOC7MGPTKUDZSQAI4NRJKJIHPG6", "length": 9674, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்! - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்\nதிமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்.\nமுதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு இந்த செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று மாலை கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். அவருடன் மதிமுக மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோரும் செல்கின்றனர்.\nகடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதியை வைகோ சந்திக்கிறார். கடந்த ஆண்டு காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை பார்க்க வந்த வைகோவுக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதி கோபாலபுரம் மதிமுக 2017-08-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி\nகோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை\nதிமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.\n‘‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’’ – நேரில் பார்த்தபின் இபிஎஸ், ஓபிஎஸ் பேட்டி\n“கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும்’’ – நாஞ்சில் சம்பத்\nவைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119720", "date_download": "2019-07-22T10:53:03Z", "digest": "sha1:BSUKAZYLHTN2RD6DXG3CRYFNZPOFI74I", "length": 8272, "nlines": 90, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nகோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை\nஉடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹால் ஆகிய இடங்களில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவு 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு இரவு 1 மணி வரையிலும், அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி மரியாதை கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் சிஐடி காலணி ராஜாஜி ஹால் 2018-08-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராஜாஜி ஹால் தயராகுகிறது – கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50945", "date_download": "2019-07-22T10:36:07Z", "digest": "sha1:CM4NENASZUFDUFQHDP3S5EV6UV6ZYU77", "length": 8744, "nlines": 84, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nஅனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்- ராகுல்காந்தி பகிரங்க தாக்குதல்\nஅனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்- ராகுல்காந்தி பகிரங்க தாக்குதல்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.\nரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், ஊழல் தடுப்பு குறித்த விதி, எஸ்க்ரோ சிறப்பு வங்கிகணக்கு மூலம் பணத்தை செலுத்துவது உள்ளிட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளாகவும் செய்தி வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியா-பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான விதிகள் குறித்து எதுவும் இல்லை. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார்.\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பல உண்மைகள் வெளியாகின. முதலில் 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்கு அரசு முடிவெடுத்தது என்று கூறப்பட்டது. அதையடுத்து, விமானங்களின் விலை விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பேரம் பேசியது என்று செய்தி வெளியானது.\nஇந்தநிலையில் பாதுகாப்பு கொள்முதல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் வங்கிக்கான உத்தரவாதம், எஸ்க்ரோ சிறப்பு வங்கிக்கணக்கு என எதுவும் இல்லை. எனினும் பெரிய அளவிலான தொகை முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/mgr.html", "date_download": "2019-07-22T10:13:25Z", "digest": "sha1:KX2T5OE3R7HQXYRVRCGBYJXHCG2KQSRE", "length": 14503, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "சென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம்\nகடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த அவரது ஏராளமான தனிப்பட்ட உடமைகள் நாசமாயின என்று அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதா விஜயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅவரது ராமவரம் தோட்ட வீட்டுக்கு சென்றிருந்த பிபிசி தமிழோசையின் செய்தியாளர், அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகியுள்ளதையும், அவர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டுக்கு பின்னாலிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை முற்றும் சேதமடைந்துள்ளதையும் கண்டதாகக் கூறுகிறார்.\nஇந்த ராமாவரம் வீட்டில்தான் நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜிஆர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த அறையில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய மேசை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகியுள்ளது.\nவீட்டின் முகப்புக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகிக் கிடப்பதையும் காண முடிகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டிற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகிவிட்டன.\nஎனினும் இந்த வீட்டிற்குப் பின்னால் இருந்த காது கேளாதோர் பள்ளியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் சுதா விஜயன் தெரிவித்தார்\nஎம்.ஜி.ஆர். கலந்துகொண்ட விழாக்களின் பல வீடியோ பதிவுகளும் இந்தவெள்ளத்தில் சேதமடைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா துவங்குவதால் அதற்குள் ராமாவரம் வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் சுதா விஜயம் கூறுகிறார்.\nஎம்.ஜி.ஆரின் பல முக்கிய நினைவுப் பொருட்கள், சென்னை நகரிலுள்ள அவரது அதிகாரபூர்வமான மற்றொரு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளன.\nஎம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் சமாதி, எம்.ஜி.ஆர், அவரது தாயார் சத்யபாமா ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் ஆகியவையும் இந்தத் தோட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்க���ல் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nபொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமா\nஇலங்கைக்கு சர்வதேச ரீதியிலுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ளவும் இலங்கையின் கெளரவத்தை தூக்கி நிறுத்தவுமே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/07123317/1211706/Nithya-Menon-acting-popular-Bollywood-actor.vpf", "date_download": "2019-07-22T09:47:28Z", "digest": "sha1:G7HQSRF6HB2QIA567XRNL7CDTZZBOSXO", "length": 14578, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யாமேனன் || Nithya Menon acting popular Bollywood actor", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யாமேனன்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நித்யா மேனன், முதல் முறையாக பாலிவுட்டில் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். #NithyaMenon\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நித்யா மேனன், முதல் முறையாக பாலிவுட்டில் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். #NithyaMenon\nவிஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன். தனது துறுதுறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்.\nஅத��தவிர மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடிக்கும் மி‌ஷன் மங்கள் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது.\nஇப்படத்தினை ஜெகன் ‌ஷக்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் இணைந்ததன் மூலம் ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக இந்தியில் நுழைகிறார். இதில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்கா, டாப்சி என இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன- சுப்ரீம் கோர்ட் கேள்வி\n8வழிச்சாலை திட்ட விவகாரத்தில் நாளை காலைக்குள் மத்திய நெடுஞ்சாலைத்துறையின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்-சுப்ரீம்கோர்ட்\nஅத்திவரதரை தரிசிக்க நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகுடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேஷ் - பிரபல இயக்குனரின் திட்டம்\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் பாலாஜி மோகன்\n‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை - திருமாவளவன்\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nவைரலாகும் அஜித்தின் செல்பி திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா வழியில் தமன்னா நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/2/2019/central-government-continuing-reduce-amount-funds-available", "date_download": "2019-07-22T10:52:17Z", "digest": "sha1:2QGUELSXZJ7YRWL5YKOPTK6MOELHWXUW", "length": 30074, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "\"தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறது!\" -ஓ.பன்னீர் செல்வம் | The central government is continuing to reduce the amount of funds available to Tamilnadu | News7 Tamil", "raw_content": "\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\n\"தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறது\nதமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுள்ளார்.\nசட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் எழுப்பிய கேள்விக்கு, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினார். அப்போது, மத்திய அரசிடம் இருந்து கேட்கப்படும் தொகை, தமிழகத்திற்கு எப்பொழுதுமே முழுமையாக கிடைப்பதில்லை என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.\nதமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி விகிதத்தை, மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருவதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழகத்திற்கான நிதியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாகவும், மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்து கொடுக்க மாட்டோம் எனவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.\n​'ஓய்வு குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி\n​'திரவ சோப்பு, எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலப்பட பால்; அதிர்ச்சியில் மக்கள்\n​'அமெரிக்காவிற்கு வர்த்தக விமானத்தில் பயணம் செய்யும் பாக் பிரதமர்\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ���மர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள்.\nசென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.\nசந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.\n“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி\n“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்” - முதல்வர் பழனிசாமி\nநீர் மேலாண்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” - முதல்வர் பழனிசாமி\n\"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்\" - நடிகர் சூர்யா\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.\nஅசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.\nதமிழகத்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.\nகர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு\n“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...” - சென்னை வானிலை மையம்\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nநாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தர���சிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்��டுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\n���ர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nநீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா\nIMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..\n“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...\nஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...\nபிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்\nநடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா\nகர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்\nஎம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...\nமுகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:37:32Z", "digest": "sha1:BBN34RU5QOFYWJUX4WHMRENS726JC3CL", "length": 34291, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு\nஇங்கு அறிமுகப்படுத்தப்படும் பங்களிப்பாளர்கள் படத்தை படம் இருக்கும் அமைப்பைக் கொண்டு இடது, வலது என்று பிரிக்கலாம் என்பது என் கருத்து. படத்தில் வலதிலிருந்து இடது பக்கம் திரும்பியது போலிருந்தால் வலது புறம் அமைக்கலாம். இடதுபுறத்திலிருந்து வலது பக்கம் திரும்பியது போலிருந்தால் இடது புறம் அமைக்கலாம். உதாரணமாக சந்திரவதனா, மலாக்கா முத்துகிருஷ்ணன் படங்களை இடது புறத்துக்கு மாற்றலாம். நேராக உள்ள படங்கள் இடது, வலது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த அறிமுகம் மேல் பகுதியில் நடுவில் வருவதால் படத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு இடது, வலது தேர்வு செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். கே.எஸ்.பாலச்சந்திரன் படத்தைத் தற்சமயம் இடது புறத்திற்கு மாற்றி இருக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்துதான். பிறர் கருத்தையும் அறிந்து செயல்படுத்தலாம். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 11 சூலை 2011 (UTC)\n1 நன்றிகள்# சயனொளிபவன் இராமகிருஷ்ணன்\n2 அடுத்த 4 பேர் சில யோசனைகள்\n3 விலகிய பயனர்கள் குறித்த அறிமுகங்கள்\n4 தள அறிவிப்பில் ஒரே நேரத்தில் பல பயனர்களின் படங்கள்\n7.1 கருத்துக்களும் வடிவமைப்பு எண்ணக்கருக்களும்\nஎன்னை பற்றி விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பகுதியில் இணைத்தமைக்கு நன்றிகள் . மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்தும் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியில் எனது பங்களிப்பை செய்வேன்\nஅடுத்த 4 பேர் சில யோசனைகள்[தொகு]\nஎழுத்துப்பிழைகளை திருத்தும் ஒருவர் - என் பரிந்துரை - பிராஷ்\nபுகைப்படங்களை தரவேற்றும் ஒருவர் - என் பரிந்துரை - அண்டன்\nபராமரிப்பு பணி செய்யும் ஒருவர் - என் பரிந்துரை - அண்டன்தமிழ்குரிசில்\nசிறப்பு நபர் ஒருவர் - என் பரிந்துரை - மதனாகரன்\nஎளிதாக பங்கலிக்க கூடிய வேறு சில பங்களிப்புகளையும் சேர்த்துக்/நீக்கிக் கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 24 சனவரி 2013 (UTC)\nவிலகிய பயனர்கள் குறித்த அறிமுகங்கள்[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விலகிய பயனர்களின் அறிமுகங்களைப் பயன்படுத்துவது முறையாக இருக்காது என்ற வகையில், புன்னியாமீனின் அறிமுகத்தை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன்.\nபீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கை எழுத்தாளர்கள், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், நடப்பு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதியும் வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே\nதள அறிவிப்பில் ஒரே நேரத்தில் பல பயனர்களின் படங்கள்[தொகு]\nநாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே\nமேலே காண்பது போல் தள அறிவிப்பில் ஒரே நேரத்தில் பல பயனர் படங்களை இட்டு பங்களிப்பைக் கோரலாம் என்று எண்ணுகிறேன். இது வாசிப்புக்கு இடையூறாக இருக்கும் என்று தோன்றுகிறதா இன்னும் வேறு வகையில் அழகூட்ட முடியுமா இன்னும் வேறு வகையில் அழகூட்ட முடியுமா இல்லை, காணாமல் போனவர் அறிவிப்பு போல் இருக்கிறதா :) இல்லை, காணாமல் போனவர் அறிவிப்பு போல் இருக்கிறதா :) கருத்து தேவை--இரவி (பேச்சு) 13:30, 22 பெப்ரவரி 2013 (UTC)\nபுகைப்படங்கள் ஒரே அளவுகளில் இருப்பின் காண நன்றாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:49, 25 பெப்ரவரி 2013 (UTC)\nபயனர்கள் வெவ்வேறு அளவுகள், பின்னணியில் குறைந்த நுணுக்கமே உள்ள படங்களைத் தந்துள்ளதால் பதாகை வடிவமைப்பைச் சீராகச் செய்ய முடியவில்லை. எனினும், இப்படி மாறுபட்டு இருப்பதே கூடுதல் அளவு வெற்றிடம் / white space தந்து ஒரு வகையான இயல்பான ஈர்ப்பைத் தருவது போல் தோன்றியது. படங்களை வெட்டி ஒட்டி சிறப்பாக வடிவமைக்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அன்டனின் உதவியை கோரிப் பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 15:58, 25 பெப்ரவரி 2013 (UTC)\nநன்றாக இருக்கிறது. ஆனால் நீக்குக தொடுப்பைக் காணவில்லையே--சோடாபாட்டில்உரையாடுக 17:05, 25 பெப்ரவரி 2013 (UTC)\nநன்றி பாலா. இப்போது படங்களின் அளவையும் எண்ணிக்கையையும் மாற்றி உள்ளேன். நீக்குக இணைப்பு தென்படும் என்று நம்புகிறேன்--இரவி (பேச்சு) 10:13, 26 பெப்ரவரி 2013 (UTC)\nஇரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க சில வடிவமைப்புக்களைச் செய்திருந்தேன். அவற்றை உங்கள் கருத்திற்காக இங்கு காட்சிப்படுத்துகினடறேன். --Anton (பேச்சு) 10:19, 26 பெப்ரவரி 2013 (UTC)\nஅன்டன், படங்களை வடிவமைத்துப் பதிவேற்றியதற்கு நன்றி. முதல் 3 வடிவமைப்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. எழுத்துக்களுடன் நிழல் வடிவம் இல்லாவிட்டால் படிக்க இலகுவாக இருக்கும். பின்னணி வண்ணங்கள் இலேசாகவும் உலகாளவிய விக்கிமீடியா பதாகைகள் வடிவமைப்புக்கு ஏற்பவும் இருந்தால் நன்றாக இருக்கும். பங்களிப்பாளர் படத்துடன் அவர்கள் துறை தொடர்பான படமும் இடம்பெற்றால் நன்றாக இருக்குமா எடுத்துக்காட்டுக்கு, கார்த்திக் பாலா விலங்குகள், பறவைகள் பற்றி எழுதக்கூடியவர். பதாகையில் அவை குறித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் இருந்தால் வடிவ��ைப்பு இன்னும் கவர்ச்சியாக இருக்குமா எடுத்துக்காட்டுக்கு, கார்த்திக் பாலா விலங்குகள், பறவைகள் பற்றி எழுதக்கூடியவர். பதாகையில் அவை குறித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் இருந்தால் வடிவமைப்பு இன்னும் கவர்ச்சியாக இருக்குமா மற்ற பயனர்களின் கருத்துகளையும் உள்வாங்கி உரிய மாற்றங்களைச் செய்து அடுத்த சுற்று தள அறிவிப்பில் பயன்படுத்துவோம்.--இரவி (பேச்சு) 09:35, 3 மார்ச் 2013 (UTC)\nஇரண்டு மற்றும் மூன்றாவது வடிவமைப்புகள் மிகவும் அருமையாக உள்ளது. ஹிபாயத்துல்லா நண்பரின் புகைப்படம் மிகக்குறைவான தரத்துடன் உள்ளமை குறையாக தோன்றுகிறது. அதிக எண்ணிக்கையில் பங்களிப்பார்களின் புகைப்படங்களை காட்டாமல், ஒருவரின் தனித்த செயல்பாடுகளையும், பங்களிப்பையும் வெளிப்படுத்தும் இம்முறை மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்குமென நம்புகிறேன். இத்துடன் பங்களிப்பார் பெற்ற விருதுகளையும், பங்களிப்பின் சிறந்த பக்கத்தின் கட்டமைத்தலும் கூடுதல் கவனம் சேர்க்கும். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:04, 26 மார்ச் 2013 (UTC)\nஇரண்டாவது வடிவமைப்பு விரும்பத்தக்கது.--Aathavan jaffna (பேச்சு) 02:23, 6 ஏப்ரல் 2013 (UTC)\nஅன்டன், படங்களை வடிவமைத்துப் பதிவேற்றியதற்கு நன்றி. படம் ஏனோ ஒன்பது தலை இராவணன் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது :) தற்போது விக்கி நிரலை வைத்தே உருவாக்கியிருக்கும் ஒன்பது படிமப் பதாகை விளம்பரம் போல் இல்லாமல் விக்கி அறிவிப்பு போன்று தெளிவாக இருப்பதாக என் உறவினர் ஒருவர் கருத்து தெரிவித்தார். நாம் விக்கியிலேயே உழன்று கொண்டிருப்பதால் புறவயமாகப் பார்க்க இயலவில்லை. தற்போது தள அறிவிப்பில் வெவ்வேறு பதாகைகள் எத்தனைச் சொடுக்குகள் பெறுகின்றன என்று சோதித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முறையைப் பின்பற்றி நாம் வடிவமைக்கும் பதாகைகளையும் சோதித்துப் பார்த்தால் தரவு அடிப்படையில் முடிவெடுக்க முடியும்.\nமொத்தமாக 9,10 முகங்களை இடாமல், பெண்கள், மூத்தவர்கள், இளையோர் என்று 3,4 படங்களை இட்டு மேலே உள்ளது போன்ற வாசகங்களுடன் வடிவமைத்தால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது--இரவி (பேச்சு) 09:35, 3 மார்ச் 2013 (UTC) விருப்பம்--Aathavan jaffna (பேச்சு) 02:25, 6 ஏப்ரல் 2013 (UTC)\nகருத்துக்களுக்கு நன்றி இரவி. மற்றவர்களின் கருத்துக்களை அறிந்ததும் அடுத்த வடிவமைப்பை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.--Anton (பேச்சு) 14:31, 3 மார்ச் 2013 (UTC)\nஇரண்டு வகை வடிவமைப்புகளும் நன்றாக உள்ளன. முதல் தொகுதில் 3, 5 மிகச் சிறப்பாக உள்ளன. --Natkeeran (பேச்சு) 16:19, 3 மார்ச் 2013 (UTC)\nவடிவமைப்புகள் மிக நன்றாக உள்ளன. ஆனால் இரவி குறிப்பிடுவது போல 9,10 பேரை ஒட்டு மொத்தமாக இடாமல் இரண்டிரண்டி பேராக அல்லது 3,4 பேராக இட்டால் நன்றாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 3 மார்ச் 2013 (UTC)\n3,4 பங்களிப்பாளர்கள் இருப்பின் நன்றாக இருக்கும். அதற்கும் அதிகமானவர்கள் இருக்க வேண்டும் என்ற பிறர் கருதின், படஅளவை தற்போதுள்ள படஅளவில் முக்கால்பகுதிக்கு மிகாமல் இருந்தால், நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். விக்கிக் கட்டகம் விளம்பரங்களைத் தவிர்க்கிறது என்பதனை புதியவர்களுக்கு, நாம் நினைவுறுத்த வேண்டும். இது ஊக்குவிப்பாக அமைய வாழ்த்துக்கள். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:26, 5 மார்ச் 2013 (UTC)\nஒரே அளவிளான படங்கள் கூடுதல் அழகாக இருக்குமென நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை. அழைப்பு வாசகங்கள் இல்லாமயால் வெறுமையாக தோற்றம் அளிக்கின்றன. துறைவாரியாக பங்களிப்பார்களை இனம் கண்டு, அந்த துறைக்கு தகுந்தாற்போல வடிவமைப்பு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:57, 26 மார்ச் 2013 (UTC)\nவணக்கம். இரவி கேட்டதற்கிணங்க எனது கருத்துக்களையும் சில பதாகை வடிவமைப்பு எண்ணக்கருக்களையும் அதனடிப்படையில் நான் வடிவமைத்த சில பதாகை வடிவமைப்புகளையும் இங்கு தருகின்றேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவல்.\n0. பதாகையில் பயன்படுத்தப்பட்டுள்ள நிழற்படங்கள் ஒரே அளவில் இருப்பது சாலப் பொருந்தும். இது ஏற்கனவே கலந்துரையாடல்களில் சொல்லப்பட்டுள்ளது என்பதையும் கண்டேன்.\n1. பதாகையில் அதிகளவான சொற்களைப் பயன்படுத்தாமல், பயனர் குறித்த பதாகையைச் சொடுக்கி, அடுத்த நிலையை அறிய ஆவலைத் தூண்டுகின்ற ஒரு சில சொற்களைப் பயன்படுத்தி உருவாக்குவது பொருத்தமாகவிருக்கும் இதன்படி, பயனரின், தளத்தோடான செயற்பாட்டு வினையை அதிகரிக்கச் செய்யலாம்.\n\"எங்களைப் போன்றே உங்கள் அறிவை உலகறியச் செய்யுங்கள்\"\n\"இன்றே உங்கள் முதலாவது தொகுப்பு தொடங்கிடட்டும்..\"\n\"உங்களைப் போன்றோரால் விக்கிப்பீடியா தோன்றியது\n\"நீங்களும் விக்கிப்பீடியாவின் முழுமைக்கு வித்திடலாம்\"\n\"நீங்கள் அறிந்தவைகளை, அக��லமே அறிந்திட ஆவல்\"\n\"நான் ஏன் விக்கிப்பீடியாவை தொகுக்கிறேன்\" (விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் ஒருவரின் படத்தோடு)\n\"நாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறோம் -- நீங்களும் பங்களிக்கலாம்\" (பொருத்தமான வகையில் ஒழுக்குபடுத்தப்பட்ட பங்களிப்பாளர்களின் படங்களோடு)\n\"நீங்கள் அறிந்தவைகளை அகிலமறிந்திடச் செய்யுங்கள்\"\n2. பதாகைகளில் பயன்படுத்தப்படும் நிறங்கள், தளத்தின் நிற அமைப்போடு ஒன்று சேர்ந்து செல்வது அழகியலைக் கூட்டுவதோடு பதாகையை தளத்திலிருந்து அந்நியமாக காட்டுவதையும் தவிர்க்கும். இதனால் பதாகைகளோடு பயனர்களின் செயற்பாடு அதிகரிக்க வாய்ப்புண்டு.\n3. பாதாகை தாங்கி நிற்கும், சொற்களுக்கும் நிழற்படத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பதாகையின் மொத்த வடிவமைப்பையும் முன்னிருத்துவது அதிக பயனர்களையும் ஈர்க்கலாம். அவர்களின் பங்களிப்பையும் தூண்டலாம்.\n4. பயனர் படத்தைக் கொண்ட பாதாகைகள், தன்மையாக பயனர்களை விழிப்பது போன்று அமைந்திருப்பது அதிகமான பயனர்களின் பங்களிக்கத் தூண்டலாம். சிறந்த எடுத்துக் காட்டு அன்டன் வடிவமைத்துள்ள இந்தப் பதாகை http://ta.wikipedia.org/s/2n6m (இதில் நான் என்று பயனரை நோக்கி பங்களிப்பாளர் விழிப்பதாய் அற்புதமாக அமைந்துள்ளது)\nநான் மேல் குறிப்பிட்ட எனது வடிவமைப்பு எண்ணக்கருக்களுக்கு ஒப்ப இரண்டு பதாகைகளை வடிவமைத்து மேலே இணைத்துள்ளேன். தங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல். நன்றி. :) --தாரிக் அஸீஸ் உரையாடுக 21:15, 10 மார்ச் 2013 (UTC)\nதேன்கூடு போன்ற வடிவமைப்பு மிக அழகாக உள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:50, 26 மார்ச் 2013 (UTC)\nதாரிக், வடிவமைப்பு குறித்து நீங்கள் கூறியுள்ள நான்கு கருத்துகளுமே முக்கியமானவை. //நீங்கள் அறிந்தவைகளை, அகிலமே அறிந்திட ஆவல்// போன்றவை பொத்தாம் பொதுவான கோசங்களாகத் தோன்றுகின்றன. அதற்குப் பதிலாக, \"நான் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறேன் / படங்களைப் பதிவேற்றுகிறேன். நீங்களும் எழுதலாம் / படங்களைச் சேர்க்கலாம்\" என்பது போன்ற தெளிவான வினைகளைக் குறிப்பிட்டு எழுதுவது உதவும் என்று நம்புகிறேன். சுந்தரை வைத்து நீங்கள் செய்துள்ள பதாகை மிக அருமை. அதில், பங்களிக்கிறேன் என்பதற்குப் பதிலாக எழுதுகிறேன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பங்களிப்பாளர்களிடம் இருந்து ��ரே அளவிலான படிமங்களைப் பெற முயல்வோம். வேண்டிய பிக்சல், நுணுக்கத்தின் அளவு பற்றி தெரிவித்தீர்கள் என்றால் பயனர்களிடம் கோரலாம்.--இரவி (பேச்சு) 15:03, 29 மார்ச் 2013 (UTC)\nஇரவி, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நானும் பொதுமைப்பாடான சுலோகங்கள் தவிர்த்து \"எழுதுகிறேன்\" என தெளிவாகச் சொல்வதாய் அமைகின்ற நிலைகளைக் கொண்ட சொற்சுலோகங்களை பதாகைகளில் பயன்படுத்துவது பொருத்தமானது என்கின்ற கருத்தை ஏற்கின்றேன். சுந்தர் உள்ள பதாகையை \"எழுதுகிறேன்\" என மாற்றி பதிவேற்றியுள்ளேன். கீழே அதனைக் காணலாம்.\nபயனர்களால் ஏதாவது ஒரு நிறத்தில் அமைந்த (வெளிச்சமான நிறம் விருப்பத்திற்குரியது) பின்னணி கொண்ட நிலையில் அவர்கள் இருக்கும் நிழற்படங்களை தர முடிந்தால் இந்த வகையான பதாகைகளை எழில் சேர்த்து வடிவாக்கம் செய்யலாம். குறைந்தது 800 px x 600px அளவுடைய நிழற்படங்களை பயனர்கள் வழங்கினால் உசிதமாகவிருக்கும். கூடியது 3000px களைத் தாண்டியும் செல்லலாம். பின்னணி ஒரே நிறத்தில் இருந்தால் அதனை அகற்றல் சுலபமாக இருக்கும் என்பதோடு, சுலோகங்களினதும் பதாகையினதும் அமைவிற்கேற்ப பின்னணியையும் அதன் நிறங்களையும் ஏற்புடையதாக மாற்றவும் முடியும் என நம்புகிறேன். --தாரிக் அஸீஸ் உரையாடுக 20:39, 3 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி, தாரிக். இன்னும் சில பயனர்களிடம் இருந்து நீங்கள் கோரியபடி படங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, அன்டனும் நீங்களும் வடிவமைத்த பதாகைகளைக் கொண்டு அடுத்த கட்ட அறிவிப்புகளை வெளியிடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:02, 5 ஏப்ரல் 2013 (UTC)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2016, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/29718-sc-interim-banned-for-closing-sand-quarries-in-tn.html", "date_download": "2019-07-22T11:27:40Z", "digest": "sha1:6JN7DG4XO7ZL7HIUIFCFHTLASBEL3GXW", "length": 10317, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் | SC Interim banned for closing Sand Quarries in TN", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nமணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூடவேண்டும் எனவும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மலேசிய மணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் தீர்ப்பின் போது நீதிபதி மகாதேவன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனுவையும் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், \"தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டால் பெரும்பாலான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் மற்றும் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாது. இதனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மணல் குவாரிகளை மூட தடை விதிக்க வேண்டும்\" என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇன்றைய விசாரணைக்கு பிறகு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை தொடர்ந்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு: மதுரைக்கிளை உத்தரவு\nசுயேட்சை எம்.எல்.ஏக்கள் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\n44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/216705?ref=archive-feed", "date_download": "2019-07-22T09:34:33Z", "digest": "sha1:XH52KSGEIGHAYPSPTDJGDBACOZR5NYXL", "length": 8018, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "தீவகப் பகுதிகள் தொடர்பில் புலம்பெயர் உறவுகளுக்காக விடுக்கப்படும் தகவல்...! - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதீவகப் பகுதிகள் தொடர்பில் புலம்பெயர் உறவுகளுக்காக விடுக்கப்படும் தகவல்...\nவடக்கின் முக்கியமான பகுதியாக காணப்படும் தீவகப் பகுதியில் தற்போது கடும் வரட்சியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கால் நடைகள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nகாலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் கடுமையான வரட்சியினை வட பகுதி எதிர் கொண்டிருக்கிறது. அதிலும் தீவகப்பகுதியில் வரட்சி மிகமோசமாக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nதண்ணீருக்கான தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், செடி கொடிகள் கருகிப் போயிருக்கின்றன. அத்தோடு நீரின்றி கால்நடைகள் உயிரிழந்து போவதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கால் நடைகளுக்காக ஏற்கனவே தொட்டிகள் பல கட்டிவிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அத் தொட்டிகளில் நீர் நிரப்பி கால்நடைகளின் தாகத்தை போக்குவதற்கான எந்த வசதிகளையும் எவரும் முன்வந்து செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஎனவே இது தொடர்பில் முன்வந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் உதவியினைச் செய்து அழிவுறும் தருவாயில் இருக்கும் விலங்குகளின் உயிரைக்காப்பாற்ற முன்வர வேண்டும் என தீவக மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/05/blog-post_204.html", "date_download": "2019-07-22T10:46:27Z", "digest": "sha1:W4HUABLQFFWW3QBHJF36H6GCNFTNSW7K", "length": 12692, "nlines": 92, "source_domain": "www.thattungal.com", "title": "ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு\nபிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nவாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூ�� வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்கும் நி...\nகல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தினால் மருதமுனை மக்களுக்கு ஜனாஸா வாகனம் கையளித்த நிகழ்வு\n(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஷினாஸ்;;) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறு...\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nBY; NILLANTHAN கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/28459--2", "date_download": "2019-07-22T10:16:28Z", "digest": "sha1:QXDO67Q4ZMSGLDANFIATYCPSAOXHCZTP", "length": 5189, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2013 - என் பெயர் ஓஸோன்.... | Ozone layers,", "raw_content": "\n50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்...\nஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...\n''பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அடியாள்\nஆட்டைக் கடிச்சு... மாட்டைக் கடிச்சு... மனுஷனைக் கடிச்சு...\nவரலாறு காணாத வறட்சி... விளம்பரங்களிலோ புரட்சி \n'காப்பு’... நேற்றைய சந்ததியின் நிஜ பரிசு\nவருகிறது, வறட்சி... வாருங்கள், சமாளிப்போம்\nதுரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் \nமேலூர் கொழு... சிறுவிவசாயிகளுக்குச் சீதனம்\n''எங்களை வாழ வைக்கறதே இந்த மலர் சந்தைதான்\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/92439-man-beats-wife-with-firewood-throws-acid-for-dowry", "date_download": "2019-07-22T10:04:22Z", "digest": "sha1:25AAHLUKUS6CGIRMFZXUTNVHWF34NOKN", "length": 5597, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "மனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர் | Man beats wife with firewood, throws acid for dowry", "raw_content": "\nமனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர்\nமனைவியை எரியும் விறகுக்கட்டையால் அடித்து, ஆசிட் ஊற்றி தாக்கிய கணவர்\nகேரளாவில் வரதட்சணைக் கேட்டு, கணவரே மனைவியை விறகு கட்டையால் தாக்கி, அவர்மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்லம் ஆழப்புழா மாவட்டத்தில் வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொடூரமாக விறகுக்கட்டையால் அவரது கணவர் தாக்கியுள்ளார், மேலும், தனது மனைவிமீது அவர் ஆசிட்டையும் ஊற்றியுள்ளார். ஜூன் 6 ஆம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் கூடுதல் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியுள்ளனார். ஆத்திரத்தில் எரிந்துகொண்டிருந்த விறகுக்கட்டையால் மனைவியைப் பலமாகக் கணவர் தாக்கியுள்ளார்.\nஇதில் துடி, துடித்து கீழே விழுந்த மனைவியின் மீது, ஆத்திரத்தில் கணவர் ஆசிட்டை எடுத்து ஊற்றியுள்ளார். சற்று சுதாரித்த மனைவி முகத்தை திருப்பிக் கொண்டதால் ஆசிட் காது மற்றும் கழுத்துப் பகுதியில் சென்று பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மனைவி அளித்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை தலைமறைவான கணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Entrance-fees-in-Tasmac-shop-from-tomorrow", "date_download": "2019-07-22T09:41:53Z", "digest": "sha1:DZDASOWCTH44WK24WHG5EIIJORNURWLZ", "length": 6815, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "டாஸ்மாக் பார்களில் இனி நுழைவு கட்டணம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடாஸ்மாக் பார்களில் இனி நுழைவு கட்டணம்\nடாஸ்மாக் பார்களில் இனி நுழைவு கட்டணம்\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே \"பார்\" கள் இயங்கி வருகிறது, பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு இதுவரை பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களையும் அரசு தடை செய்துள்ளது.\nஇந்தநிலையில், பிள���ஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும் அதை நிறுத்தினால் நஷ்டம் ஏற்படுவதை தொடர்ந்து நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/07/30.html", "date_download": "2019-07-22T09:43:05Z", "digest": "sha1:RRODSNGZA32HLJ5NRVU7LAVHTCTXWLI6", "length": 19942, "nlines": 118, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 30", "raw_content": "\nமுதிய துயரவர்களை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஆதிரையின் தலைமையில் எழுநூறு பேர் கொண்ட குழுவொன்று சுனதவனம் கடந்து தெற்கு நோக்கி நடந்தது. இரண்டாண்டுகள் அவர்கள் நடந்தனர். நோயிலும் மூப்பிலும் பசியிலும் பலர் இறந்தனர். காமமும் அக்கூட்டத்தில் நிகழாமலில்லை. பிறப்பும் இறப்பிற்கிணையாக நிகழ்ந்தது. சுகத்யை நம்பிக்கை இழந்து விட்டிருந்தாள். வெறித்த விழிகளோடு தந்தையை தேடும் வெறி மட்டும் உந்த நடந்த ஆதிரையை நோக்கி சுகத்யை “நீ உன் தந்தையை காண வேண்டுமென்ற எளிய இச்சைக்காக எத்தனை பேரை பலி கொடுப்பதடி நாம் தங்கிப் பிழைக்கும் நல் நிலங்கள் போகும் வழியிலேயே இருக்கின்றன. இவர்களை தங்க வைத்துவிட்டு உன்னை பெற்றதற்காக நான் மட்டும் உடன் வருகிறேன் அவரை தேடிச் செல்வோம்” என்றாள் மென் குரலில்.\nபத்தியில் கல் பட்ட நாகமென சீறித் திரும்பினாள் ஆதிரை. “சீ கீழ்மகளே வலுவான குறிச்சதைக்கென காத்திருந்த உன் போல் நினைத்தாயா என்னை வலுவான குறிச்சதைக்கென காத்திருந்த உன் போல் நினைத்தாயா என்னை உன் கணவனையோ என் தந்தையையோ காண்பதற்காக நாம் பயணிககவில்லை. மாவலியமாய் அறியப்பட்ட இப்பெருநிலத்தின் விரிவையும் நுணுக்கத்தையும் சுனதனும் தெரிதனும் ஆய்ந்து கொண்டிருக்கின்றனர். இனி வரும் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு நம்மை நிம்மதி கொண்டு வாழவைக்கக் கூடிய பெருங்கருணையின் பேரரறிவு சுனதரிடம் உண்டு. அவர் மேற்கொண்டிருப்பது நில ஆய்வல்ல. மனித மனத்தின் கீழ்மைகளால் எதிர்காலம் எவ்வளவு சிக்கலாகும் என்பதை மட்டுமே நம் சான்றோர் நமக்குரைத்தனர். ஆனால் அக்கீழ்மைகளை வென்று சமன் செய்து இன்னும் மேலான ஒரு சமூகத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர் என் தந்தை . அவர் தனித்து விடப்படக் கூடாது. அதன் பொருட்டே நாம் செல்கிறோம். இவர்களும் உடன் வர வேண்டும். இறப்பு எங்கும் நிகழ்வதே. உன் சொற்படி நடந்தால் வலுவானவர்கள் என்னுடன் பயணிப்பார்கள். வலுவற்றவர்கள் ஆங்காங்கே தங்கி எந்தையாலும் என்னாலும் இறந்ததாக எண்ணியவண்ணமே இறந்தழிவர். அவர் குறித்து ஒரு இழிச்சொல் எழுந்தாலும் என்னால் பொறுக்க முடியாது. அது நீயே ஆயினும் தலையை அறுத்தெறிவேன். அவநம்பிக்கை விதைக்கும் ஒரு சொல் இனி உன்னில் எழுந்தாலும் உன்னை மண்ணில் அறைந்து சிதறச் செய்து முன்னேறுவேன்” என்றாள். சுகத்யை சிலைத்து நின்றாள். வாழ்வு தளிர் விட்டுக் கொண்டிருந்தது அப்பெருநிலத்தில். நிலம் திருத்தி சில இடங்களில் உழுதனர். அவர்களிடம் கேட்ட போது \"பேரிறைவன் எங்களுக்கு அவர் அணுக்கருடன் காட்சி தந்தார். வலுத்த கரிய நீள் உடல் கொண்டிருந்தார். மார்பு வரை கருப்பும் வெண்மையும் கலந்த முடிக் கற்றைகள் புரண்டன. அவர் அணுக்கர் பேருடல் கொண்டவர்.\" என்றனர்.\nஅவர்கள் ஏறக்குறைய சுனதனை நெருங்கி விட்டிருந்தனர்.\nசுனதனும் தெரிதரும் மூட்டப்பட்ட நெருப்புக்கு முன்னமர்ந்திருந்தனர். நெருப்பின் இளமஞ்சள் நிறம் சுனதனின் முகத்தில் பிரதிபலித்து முற்றமைதியும் தீரா மகிழ்வும் கொண்டிருந்த அவன் முகத்தை மேலு‌ம் ஒளிகொள்ளச் செய்ததாக தெரிதர் நினைத்தார். சுனதன் “என் பணி முடிந்தது தெரிதரே. ஒரு கடன் மட்டுமே இனி எஞ்சியுள்ளது\" என தெரிதரின் முன் ஒரு வாளினை தூக்கி எறிந்தான் சுனதன். தெரிதர் ஒரு கணம் திகைத்து வாளை நோக்கிவிட்டு எழ மறுகணம் சுனதனின் வாள் தெரிதரின் முன் மயிர் கற்றையை அறுத்தெறிந்தது. சுனதனின் அடுத்த வீச்சு நெருங்குவதற்கு முன் இயல்பான எச்சரிக்கை உணர்வும் மிருக பயமும் தொடர்ந்த முறையான வாட்பயிற்சியும் உந்த தெரிதரின் வாள் சுனதனின் உடலில் ஆழமாக இறங்கியது.\n“பேறு பெற்றேன் தெரிதரே. உம் உயிரைக் காப்பாற்றி உமைக்கிழைத்த அவமதிப்பின் பழியை இன்று தீர்த்துக் கொண்டேன். என் உயிர் எளிதாகப் பிரியாது தெரிதரே. ���லுவான உன் தோளில் என்னை இறுக்கி அணைத்து என் மூச்சை நிறுத்து” என்றான்.\nதான் நின்ற நிலம் தன்னை தள்ளிவிட்டு நகைப்பதாக தானெனக் கட்டி வைத்திருந்தவை உடைந்து தெறிப்பதாக உணர்ந்தார் தெரிதர். இருந்தும் தன் மனம் அதிரவில்லை. ஆம் அதிரவில்லை. அப்படியெனில் அப்படியெனில் “என் இறைவா” என மண்ணில் கால் தளர்ந்து விழுந்த தெரிதர் மண்ணில் உக்கிரமாக தலையை அறைந்து கொண்டார். அழுது விசும்பி சுனதனின் பாதங்களில் தலை வைத்தார்.\n இறப்பு நிகழ்வது இறைவன் வகுப்பது. என் வாழ்வின் பயன் நான் சொல்லி நீர் தொகுத்த சாசனமே. அதனை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எனக்கு விடுதலையளியுங்கள் தெரிதரே” என கேவல் ஒலியில் தெரிதரின் தலையில் கைவைத்தான்.\nதன் பேருடலால் தெரிதர் சுனதனை இறுக அணைத்தார். உயிரின் இறுதி துடிப்பிற்குப்பின் சுனதனின் உடல் அடங்கியது. ஆதிரை சுனதன் அடங்குவதை தூரத்திலிருந்து பார்த்து நின்றாள். மார்பை சுடுநீர் நனைத்த போதே பதினான்கு வயது வரை விழித்திருக்கையில் தன் விழி நீர் கண்ணம் தொட்டது அதுவே முதன்முறை என உணர்ந்தாள். என்ன நடந்து கொண்டிருக்கிறது முடியுமா ஏன் உன் நினைவை எனக்குள் விதைத்தாய் அதற்கு முன் ஏன் என்னை சுகத்யையினுள் விதைத்தாய் அதற்கு முன் ஏன் என்னை சுகத்யையினுள் விதைத்தாய் இதற்காகவா எண்ணாமல் இருந்திருக்க முடியாமா உன்னால் ஒரு நொடி உன் பின்னே நீ ஈன்றவள் உன்னைத் தவமிருந்தவள் உன் அருகே இருக்கிறாள் என உணரவில்லையா நீ ஒரு நொடி உன் பின்னே நீ ஈன்றவள் உன்னைத் தவமிருந்தவள் உன் அருகே இருக்கிறாள் என உணரவில்லையா நீ எந்தையே உன் உயிர் பிரிந்து விட்டதா ஆம் பிரிந்து விட்டது. இனி நீ பேசமாட்டாய். இதற்கு முன்னும் நீ பேசி நான் கேட்டதில்லை. எப்படி இருக்கும் உன் குரல் ஆம் பிரிந்து விட்டது. இனி நீ பேசமாட்டாய். இதற்கு முன்னும் நீ பேசி நான் கேட்டதில்லை. எப்படி இருக்கும் உன் குரல் எவ்வளவு கொடூரமான கேள்வி இது. எப்படி இருக்கும் உன் அணைப்பு.சுகத்யை. எங்கே சுகத்யை எவ்வளவு கொடூரமான கேள்வி இது. எப்படி இருக்கும் உன் அணைப்பு.சுகத்யை. எங்கே சுகத்யை ஆம் எனக்கிப்போது அவள் மட்டுமே வேண்டும். அவள் கருவறைக்குள் மீண்டும் புகுந்து கொள்ள வேண்டும். அம்மா. அம்மா. உன் மகள் அஞ்சுகிறாள். வாம்மா. வந்து அணைத்துக் கொள். என் உடலை இடைவெளியின்றி அணைத்���ுக் கொள். உடலை நீ அணைத்துக் கொள்வாய். உள் எரிவதை யார் அணைப்பது ஆம் எனக்கிப்போது அவள் மட்டுமே வேண்டும். அவள் கருவறைக்குள் மீண்டும் புகுந்து கொள்ள வேண்டும். அம்மா. அம்மா. உன் மகள் அஞ்சுகிறாள். வாம்மா. வந்து அணைத்துக் கொள். என் உடலை இடைவெளியின்றி அணைத்துக் கொள். உடலை நீ அணைத்துக் கொள்வாய். உள் எரிவதை யார் அணைப்பது உன் துயர் என்னினும் பெரிதடி. ஆம் எனக்கு நீ தேவை என்பதை விட உனக்கு நான் தேவை. எந்தையே உன் துயர் என்னினும் பெரிதடி. ஆம் எனக்கு நீ தேவை என்பதை விட உனக்கு நான் தேவை. எந்தையே எந்தையே உன் சிறு மகள் உன்னைத் தேடி ஓடி வந்திருக்கிறாள். ஏன் இறந்தாய் என்னைப் பார்க்காமல் கடன் இன்றி இறக்க நினைத்தாயா கடன் இன்றி இறக்க நினைத்தாயா மூடனே என் கடனை எப்படித் தீர்ப்பாய் இல்லை. நான் உனக்கு பொருட்டல்ல. உன் இச்சையும் குழப்பமும் தீர சுகத்யையின் வெறி அடங்க உன்னிலிருந்து வெளியேறிய கழிவு நான் இல்லையா இல்லை. நான் உனக்கு பொருட்டல்ல. உன் இச்சையும் குழப்பமும் தீர சுகத்யையின் வெறி அடங்க உன்னிலிருந்து வெளியேறிய கழிவு நான் இல்லையாஅய்யோ என்ன எண்ணி விட்டேன். இல்லை. உன் கனவுகளில் நானே நிறைந்திருந்திருப்பேன். நிழலை உரு நேருக்கு நேர் சந்திக்க முடியாதல்லவா நேற்று வரை நான் நிழல். இன்று முதல் நீ .\nஅந்த எண்ணம் எழுந்ததுமே உடைந்ததழுது ஓடி “எந்தையே என் இறைவனே” என சுனதனின் சடலத்தை தன் மார்போடு எடுத்தணைத்து முத்தங்களின் எச்சிலிலும் விழியின் கண்ணீரிலும் அவன் முகத்தை நனைத்தாள்.\nPosted by சுரேஷ் எழுதுகிறான் at 19:53\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nஎஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு\nசமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப...\nபக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல ��ாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் த...\nகவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந்து...\nமிளிர் கல் - ஒரு வாசிப்பு\nபகடையாட்டம் யுவன் சந்திரசேகர் - ஒரு வாசிப்பனுபவம...\nபெருஞ்சுழி ஒரு பிழை திருத்தம்\nஇரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2018/12/", "date_download": "2019-07-22T10:10:32Z", "digest": "sha1:GEOHTFHLZPJVGWMZEG3ETIMLF6PN7XMG", "length": 60454, "nlines": 140, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : December 2018", "raw_content": "\nமுன்னுரை - எஞ்சும் சொற்கள்\nகிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை\nபியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான் எண்ணும் ஒருவர் அழைத்துப் பேசுவது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. அதோடு இலக்கியம் குறித்த கறாரான மதிப்பீடுகள் கொண்ட ஒருவரிடம் பேசுவதால் ஏற்படும் மெல்லிய பதற்றமும் அவ்வுரையாடலின் போது இருந்தது. கபாடபுரம் இதழுக்காக ஒரு சிறுகதை அல்லது கட்டுரை எழுத வேண்டும் என கே.என்.செந்தில் கேட்டார். என் அலுவலகத்தில் தோழி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் மனதின் ஒரு மூலையில் அப்போது கதை வடிவம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சில வாரங்களில் கதையை எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகே ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை அதுவரை கதையாக்கியதில்லை என்பதும் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர் என்னிடம் இப்படியொரு கோரிக்கையை வைத்ததில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இப்படியான சில சிறு சவால்களுடன் இத்தொகுப்பின் முதல் கதையான வீதிகளை எழுதினேன் .\nநாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கும் வீதிகள் கதை எழுதப்படுவதற்கும் இடையேயான மாதங்களில் நான் எழுதிய சிறுகதைகளின் மீதான ஆழ்ந்த சந்தேகங்களை வீதிகள் ஏற்படுத்தியது. வீதிகளுக்குப் பிறகு எழுதிய கதைகளே இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்��ன.அக்டோபர் 2017ல் இருந்து ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில் இக்கதைகளை எழுதியிருக்கிறேன். வடிவம் உத்தி போன்றவற்றின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறவன் என்று நான் அறியப்படுவதாக நண்பர்கள் சொல்லும்போது புன்னகைக்கவே தோன்றுகிறது. அவர்களுக்கு எப்போதும் தரும் உறுதிமொழியை இந்த முன்னுரையிலும் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். வடிவத்திற்கென மெனக்கெடுவதோ கதையை எழுதிய பிறகு \"சிதைத்து\" வடிவப்புதுமைகளில் ஈடுபடுவதோ என் எழுத்துமுறை அல்ல. மேலும் எழுதப்பட்டுவிட்ட ஒரு கதையை எழுத்துப்பிழைகளை பொருள் மயக்கங்களை சரிசெய்வதைத் தாண்டி மேம்படுத்திவிட முடியும் என்பதிலும் எனக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால் வடிவச்சிதைவு என்பது சிறுகதையின் இயல்பான பரிணாமமே. வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்க்கோட்டினை கற்பனை செய்து அதன்படியே வாழக்கூடிய வரம் பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காதவர்களில் ஒருவனின் அல்லது நேர்க்கோடு என்பதன் மீது தீராத சந்தேகங்கள் கொண்ட ஒருவனின் எழுத்தாகவே என் எழுத்தினை அடையாளப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.\nமுழுமையாக யதார்த்த தளத்தில் இயங்கும் எஞ்சும் சொற்கள்,பரிசுப்பொருள்,வீதிகள் போன்ற கதைகளை தொடக்கத்திலும் அபி,ஆழத்தில் மிதப்பது,வரையறுத்தல் போன்ற வடிவச்சிதைவு கொண்ட கதைகளை ஒரு கட்டத்திலும் எழுதியிருந்தாலும் இத்தொகுப்பில் உள்ள கதைகளின் இயங்குதளம் எப்படியானது என்று என்னால் வரையறுத்துக் கொள்ள இயலவில்லை. எழுத்தாளனின் வேலை அது இல்லை என்றாலும் கூட இத்தொகுப்பில் உள்ள புனைவுகளை சரியாக வரையறுத்து நிறுத்தும் விமர்சகனுக்காக மெல்லிய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்\nஎன்னளவில் என் புனைவுலகை சற்று புனைவுத்தன்மையுடன் இவ்வாறாக வரையறுத்துக் கொள்கிறேன். உடைமைகள் அனைத்தையும் கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன. பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன. நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பி��பின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின் பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன. என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடியிருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.\nஇக்கதைகள் வழியாக என்னுடன் உரையாடிய எழுத்தாளர்கள்,வாசகர்களை இங்கு குறிப்பிட்டால் அதுவே ஒரு நீண்ட பட்டியலாகிவிடும். அவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும். பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற கதைகளை எழுதிய போது என்னைக் கண்டித்து எழுதும் போது இருக்க வேண்டிய பொறுப்பான மனநிலையை எனக்கு உணர்த்திய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்ட கபாடபுரம்,சொல்வனம்,காலச்சுவடு,வல்லினம் இதழ்களுக்கு நன்றி. வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி.\nஈர்ப்பு - பகுதி இரண்டு\nவெகு நேரமாக அடக்கி வைத்திருந்த இருமல் வலுவாகத் தாக்கியது. கணினியின் முன் அமர்ந்திருந்தவன் கீபோர்டில் தலை வைத்து சரிந்து விட்டான். அறை எந்த ஒழுங்கும் இல்லாமல் கிடந்தது. எல்லா பொருட்களிலும் மண் படிந்திருந்தது என்பதை உணர்ந்த போது இருமல் அதிகரிப்பது போல அவனுக்குத் தோன்றியது. ஏதோ நினைவு வந்தவனாய் அலைபேசியில் தேதியைப் பார்த்தான். பிறந்த நாள் கடந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. ஒருவர் கூட அவனை வாழ்த்தியிருக்கவில்லை என்பது ஆசுவாசமாகவும் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.\nஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் உந்தியது. குடிக்கப் பழகிக் கொண்டிருக்க வேண்டும் என்று இப்படி நிலைகொள்ளாத நாட்களில் தோன்றுவது போல அப்போதும் தோன்றியது. தொடர்பிலிருக்கும் ஒரு சிலரில் யாரையாவது அழைத்துப் பேசலாமா என்று எண்ணினான்.\n பேசுகிறவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். எத்தனை குழந்தைகள் அவை எங்கே படிக்கின்றன மனைவி என்ன செய்கிறாள் குழந்தைகள் பெற்ற பின்னும் அழகாக இருக்கிறாளா குழந்தைகள் பெற்ற பின்னும் அழகாக இருக்கிறாளா உன் வீட்டுக்கு வந்தால் என்னை மனம் கோணாமல் வரவேற்பாளா உன் வீட்டுக்கு வந்தால் என்னை மனம் கோணாமல் வரவேற்பாளா உன் பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா உன் பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா உனக்கே முப்பத்தைந்து வயது ஆகப் போகிறது இன்னுமா சாகாமல் இருக்கிறார்கள் உனக்கே முப்பத்தைந்து வயது ஆகப் போகிறது இன்னுமா சாகாமல் இருக்கிறார்கள்\nமீண்டும் கணினியின் முன் நிமிர்ந்து அமர்ந்தான்.\nஇல்லை என்னால் இப்போது யாரிடமும் பேசிவிட முடியாது. கீறப்படாத தோல்களுடன் தான் சமூக மனிதர்கள் உரையாடுவார்கள். நான் அப்படியல்ல. நான் ஒரு கணவனோ தகப்பனோ சமூக மனிதனோ அல்ல. நோயாளி நாற்பது வயதை நெருங்குகிறவன். அப்பாவும் அம்மாவும் நண்பர்களும் இல்லாதவன். சமூகத்தின் பார்வையில் உதிரி.\nஇந்த அடையாளங்களுடன் உங்கள் முன் வந்து நின்றால் நீங்கள் என்னை ஏற்கப் போகிறீர்களா என்ன ஒரு காலத்தில் என்னை ஏற்றுதானே வைத்திருந்தீர்கள் ஒரு காலத்தில் என்னை ஏற்றுதானே வைத்திருந்தீர்கள் எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உங்களில் எத்தனையோ பேர் சொன்னீர்கள் தானே எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உங்களில் எத்தனையோ பேர் சொன்னீர்கள் தானே அதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று இந்த அழுக்கும் தூசியும் நிறைந்த குளிர்ந்த அறையில் அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். இன்றிருப்பது போல இவை அப்போதே தெளிவாக இருந்திருந்தால் நான் உங்களனைவரையும் விட மிகச்சிறந்த சமூக மனிதனாக இருந்திருப்பேன் தெரியுமா. கல்லூரி முடித்தவனுக்கு பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் சுலபமானதாக தோன்றுவது போல என்கிறீர்களா\nநான் உங்கள் முன் தோன்றும் போது அதாவது நமக்கிடையே உறவென்று ஒன்று உருவாகி வரும் போது நீங்கள் உத்தேசிப்பது என்ன என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். இவனால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டுவிடாது இவனது அதிகாரத்துக்குள் நாம் இல்லை இவன் எவ்வகையிலும் நம்முடைய மனைவிகளை மகள்களை எடுத்துக் கொண்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை தோன்றிய பிறகுதான் நீங்கள் அன்புடன் பழகத் தொடங்குகிறீர்கள். அவனது சொற்களை கேட்கிறீர்கள் அவனுக்கு உங்கள் சொற்களை கொடுக்கிறீர்கள். எனக்கும் கொடுத்தீர்கள்.\nஎன்னை எப்போது நீங்கள் நீங்கத் தொடங்கினீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா இருக்கும் ஆனால் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஏன் காட்டிக் கொள்ள மாட்டீர்கள் தெரியுமா இருக்கும் ஆனால் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஏன் காட்டிக் கொள்ள மாட்டீர்கள் தெரியுமா ஏனெனில் நீங்கள் எப்போதுமே உங்களை நல்லவர்களென்றும் அப்பாவிகளென்றும் கீழ்மைகளுக்கு எதிராக கோபம் கொள்ளக்கூடியவர்கள் என்றும் உங்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே எண்ணிக்கொள்ளும் மற்றொருவர் என்னைப் பற்றி உங்களிடம் ஒரு மெல்லிய சந்தேகத்தை எழுப்புகிறார். உடனே உலகின் நல்லறங்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் அவற்றை கலங்கப்படுத்திவிட்டதாக எண்ணி என்னை ஒதுக்கத் தொடங்குகிறீர்கள்.\nநான் ஏன் பெண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை என்ற ஆற்றாமையால் நான் இவ்வாறெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் புலம்பக்கூடிய அளவுக்கு நான் தெளிவடைந்து இருக்கிறேன் என்ற வெற்றியைக் கொண்டாடவே இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு இன்னுமா புரியவில்லை\n வெற்றிதான். ஒரு வகையில் இதுவும் வெற்றிதான். நான் யாரையும் பழிவாங்கவில்லை. வதைக்கவில்லை. துன்புறுத்தவில்லை. எனினும் நான் வெற்றிதான் பெற்றிருக்கிறேன். என்னைப் பொருட்படுத்தாத பெண்களில் ஒருத்தியை நேற்று கடைத்தெருவில் பார்த்தேன். அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் மணமாவதற்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அழகாக இருந்தால். நான் என் அலுவலகத்தை விட்டு நீங்க வேண்டிய சூழல் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு மணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. வருங்காலக் கணவன் அப்போதே லட்சங்களில் சம்பாதிக்கிறவனாக இருந்தான். எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அவனது சம்பாத்தியம் அவளது உடல் மதர்ப்பில் நான்றாகவே தெரிந்தது.\nஎனக்கு இதுவும் புரிவதில்லை. நான் குறிப்பிடும் அந்தப்பெண் ஒரு முட்டாள். பிள்ளை பெற வைப்பதைத் தவிர அவளை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அப்படியெனில் அவள் வாழ்க்கை நன்றாக அமைந்ததற்கு எது காரணம். செழிப்பான முலைகளும் தொடைகளும் தானே. அவை இருந்தால் அந்த செழிப்பான முலைகளையும் தொடைகளை���ும் லட்சியமாக கொண்டு செயல்படும் அல்லது செயல்பட வைக்கப்படும் ஒரு ஆண் அவளுக்கு கிடைத்து விடுவான். இறுதிவரை தன்னுடைய முலைகளின் தொடைகளின் செழிப்பை பேணிக்கொண்டு அவனுடன் படுத்துருள்வதை மட்டும் செய்து கொண்டிருந்தால் அவள் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும் அல்லவா. ஆகவே ஆணின் உட்சபட்ச இலக்கு செழிப்பான முலைகளும் தொடைகளும் உடைய பெண். பெண்ணின் உட்சபட்ச இலக்கு செழிப்பை இறுதிவரை போற்றி தன்னை நக்கிக்கொண்டே இருக்கும் ஆண்.\nஇவ்வளவு நேரடியாக நான் பேசுவது உங்களுக்கு எரிச்சலை அருவருப்பை அல்லது என் மீது பரிதாபத்தை வரவழைக்கலாம். ஆனால் நான் கேட்பதில் இருக்கும் நியாயம் மட்டும் உங்களுக்கு விளங்காது.\nநேற்று நான் பார்த்ததாக சொன்னேன் அல்லவா அந்தப்பெண் என்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் பார்க்காதது போல கடந்திருப்பாள். இன்று இவ்வளவு சாதாரணமாக நான் இதைச் சொல்லி விடுகிறேன். ஆனால் அன்று இது எவ்வளவு பெரிய வதையாக எனக்கிருந்தது. என்னை பெண்கள் பொருட்படுத்துவதில்லை என்ற எண்ணம் ஒரு உறுப்பாகவே என்னில் எப்போதும் நீடித்தது. தொடர்ந்து ஏதோ பந்தயத்தில் இருப்பதைப் போன்ற ஒவ்வொரு நாளும் ஏதோவொன்று நடந்துவிடப் போகிறது என்ற எண்ணம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nநான் எதிர்பார்க்காத உண்மையில் என்னை விடுவித்திருக்க வாய்ப்பிருக்கக்கூடிய ஒன்று நிகழத் தொடங்கியது. நான் மேலும் உறுதியாக சிக்கத் தொடங்கியது அப்போதுதான்.\nஇப்படிச் சொல்லித் தொடங்கலாம். தனக்கு பிடித்த ஆணுடன் உறவில் நீடிக்க பெண் என்ன செய்கிறாள் அவனது கோபத்தை தன்னிரக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறாள். நீங்கள் இதை தாய் மகன் உறவிலேயே பார்க்க முடியும். தனக்கு நேர்ந்த ஒரு அவமானம் அல்லது அதிர்ச்சியை தாங்கிக் கொண்டிருக்கும் மகன் அம்மா அதன் காரணத்தைக் கேட்டதும் உடைந்து அழத் தொடங்கிவிடுவான்.\nஇந்த தன்மையை ஆணிடம் நீடிக்கச் செய்வதில் தான் அவனைத் தக்கவைத்துக் கொள்வதன் வெற்றி இருக்கிறது. பெரும்பாலும் ஆணைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவனைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாக பெண் கற்பனை செய்கிறாள். மறைமுகமாக உலகிலேயே சிறந்த மனிதன் அவன் தான் என அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவனது உண்மையான தகுதி வெளிப்பட்டு அவன் தலைகுனிய நேர்கையில் தடவிக் கொடுப்பதற்கு தவறாமல் வந்து விடுகிறாள். பெண்ணிடம் ஆறுதலை தேறுதலை எதிர்பார்க்கும் ஆண்கள் சுயமற்றவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாகவே புதியவற்றின் எதிர்கொள்ள முடியாதவற்றின் மீது விலக்கமும் அச்சமும் கொண்டிருப்பார்கள்.\nபெண்ணின் மிக ஆபத்தான குணம் இந்த \"தடவிக் கொடுத்தல்\" தான். பெரும்பாலும் தாய் மகனுக்கு இந்த தடவிக் கொடுத்தலை செய்வதில்லை. ஆனால் கற்பனையில் மிதக்கும் பெண் இதை மீண்டும் மீண்டும் செய்கிறாள். அவனை அவன் உயர்ந்தவனாக சரியானவனாக தன்னுடைய நல்லுணர்ச்சிகளால் துன்புறுகிறவனாக எண்ணிக் கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் காட்டுகிறாள். ஆணை வீழ்த்தும் மிக முக்கியமான கண்ணி பெண்ணின் இந்த குணம் தான்.\nஇக்குணத்திற்கு ஒரு காரணமும் உண்டு. பெண்களால் நீண்ட கால செயல்பாடுகளை முழுமையை கற்பனை செய்ய முடியாது. பெண் எப்போதும் ஒரு தருணத்தின் சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கென்று தெளிவாக காய்களை நகர்த்துகிறவள். அதனால் தான் பெண்களால் எல்லா விதிகளும் சரியாக வரையறுக்கப்பட்ட களங்களில் நன்றாக செயல்பட முடிகிறது. நிச்சயமின்மை வந்து முகத்தில் அறைகையில் பெண் அஞ்சிப் பின்னடைவாள். நிச்சயமின்மையை நோக்கிச் செல்லும் ஆணையும் அவள் வெறுப்பாள்.\nதுயரை செறித்து மேல் செல்ல முடிந்த ஆண் காமத்தைத் தாண்டி உணர்வுத் தேவைக்கென பெண்ணை அண்டுவது கிடையாது. இந்த செறித்தலே பெண்ணை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. அதை நிகழவிடக்கூடாது என்பதே அவளுக்கு இடப்பட்ட கட்டளை. ஆணின் முழுமையையும் முழுமையை விரும்பும் ஆணையும் பெண் வெறுக்கிறாள். அதனால் தான் ஒரு ஆணை வசத்தில் வைத்திருக்க அவனைப் பற்றி மற்றவர்கள் கேட்கக்கூசும் புகழுரைகளை அவனிடம் சொல்வாள்.\nஇந்தத் தடவிக்கொடுத்தல் தினம் தினம் நடந்து கொண்ட இருந்தது. அவர்கள் தடவத் தடவ நான் விலகிக் கொண்டே சென்றேன்.\nஇதை உங்களால் எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் தனியாக ஒரு ஆணை வெறுப்பதில்லை. கூட்டாகவே வெறுக்கின்றனர். அந்த வெறுப்பை மிக எளிதாக அவர்களை மனதளவில் நக்கும் ஆண்களிடம் அவர்களால் கடத்திவிட முடியும். ஒருவன் கீழானவன் என அனைவரும் சேர்ந்து நம்பத் தொடங்கும் போது அவன் தன்னை கீழானவனாக உணரத் தொடங்குகிறான். தன்னுடைய செயல்கள் சரிதானா என்ற ஒவ்வொருமுறையும் இருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். அவனை கீழானவன் என்று நிறுவுவதற்கான சாட்சியங்களை அவனது சூழல் தேடிக்கொண்டே இருக்கிறது.\nஒரு சொல் ஒரு தவறான அசைவு ஒரு முறை மீறிய செயல் போதும் சூழலின் உள் ஒளிந்திருக்கும் வன்முறை அவனைத் துடிக்கத் துடிக்க வதைத்துக் கொல்ல. நான் அப்படிப்பட்டவனாக்கப்பட்டேன். ஒரு குழுவில் சிரித்துப் பேசிக் கொண்டிருபபவர்கள் நான் நெருங்கிச் செல்லும் போது அமைதியடைந்தனர். எனக்கு சற்று நெருக்கமான ஆண் நண்பர்கள் கூட என்னிடம் ரகசியம் பேணத் தொடங்கினர். நான் மேலும் மேலும் நாகரிகமானவனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான் சிரிப்பது அத்துமீறல் எனக் கருதப்பட்டது. குனிந்தபடியே அலுவலகத்தில் நுழைந்து எல்லோருக்கும் பணிந்தபடியே நடந்து கொண்டு புறப்பட்டுச் செல்வதே அன்றாடமென இயல்பென வகுக்கப்பட்டது.\nநான் சொல்ல வந்தது இதுவல்ல. என்னிடம் எல்லோருமே சகஜமாக நடந்து கொள்வது போலத்தான் தோற்றமளிக்கும். ஆனால் என்னுடன் யாரும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை அந்த சூழலை தொடர்ந்து கவனிக்கும் ஒருவரால் தான் உணர முடியும். தினமும் மனம் கனன்றபடியே அலுவலகம் சென்று மீண்டு வந்து உறங்கிக் கொண்டிருந்தேன். எந்த நிலையிலும் சூழலிலும் இருப்பதிலேயே மோசமானதையே கற்பனை செய்தேன். அதுவே எனக்கு நடந்தது.\nதுயர் கொண்டிருப்பவர்களை என்னைப் போல பொருட்படுத்தப்படாமல் திரிகிறவர்களை மீள மீள நோக்கினேன். அது ஒரு இருள்வெளி. அங்கு கண்ணீரும் புன்னகையும் கிடையாது. அங்கு எல்லாமே சந்தேகிக்கப்படும். தன்னிரக்கம் இல்லாதவனாக மேம்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகிறவனாக ஒரு நிமிடம் கூட அத்தையவர்களிடம் இருக்க முடியாது. நான் சீக்கிரமாகவே விலகிவிட்டேன்.\nஎன்னை விலக்கி வைத்திருப்பவர்கள் மிக மிக மகிழ்ச்சியுடன் உயிர்ப்புடன் இருப்பதாக எண்ணிக் கொள்வதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. குறைந்தபட்சம் என் முன்னே அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.\nஒரு எல்லையில் திடீரென அனைத்தும் சகஜமடைந்தது. அதாவது புது உறவுகள் தரக்கூடிய இனிப்பும் புளிப்பும் தீர்ந்து போய் அவர்கள் அனைவரும் சகஜமடைந்துவிட்டனர். முன்பு போல அவர்கள் செயல்கள் என்னை சீண்டவில்லை. புண்படுத்தவில்லை. என்னுடன் இயல்பாக உரையாடக்கூட தொடங்கினர். ஆனால் என்னால் இதைத்தான் முழுதாக ஏற்க முடியாமல் போனது. பெண்களுக்கும் அவர்களை ஒட்டிக்கொள்ள வைத்து என்னை விலக்க வைத்த அவனுக்கும் அவர்களுடன் நட்பு பாராட்டிய மற்றவர்களுக்கும் நானும் என் நிலையும் இயல்பானது என்றாயிற்று. என் முன்னே இருந்த சில விரிசல்கள் தப்பிச் செல்வதற்கான மிக மெல்லிய வழிகளைக்கூட அவர்களின் சகஜத்தன்மை உடைத்துப் போட்டது. நான் முழு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தேன்.\nஎன்னால் அத்தோல்வியை ஏற்க முடியவில்லை. அப்பெண்களின் முகத்தை மனதில் நிறுத்தி சுய மைதுனம் செய்ய முயன்றேன். நடிகைகளின் அங்கங்களும் முக பாவனைகளும் நினைவுக்கு வந்தனவே தவிர அப்பெண்களை என்னால் நினைவுமீட்ட முடியவில்லை.\nநெஞ்சில் கால் வைத்து யாரோ எப்போதும் என் மேலேறி நிற்பதைப் போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. நான் படியத் தொடங்கினேன். அழ முயன்றேன். முடியவேயில்லை. என்னை ஓங்கி அறைந்து கொண்டேன். வெறிபிடித்தவன் போல வாசித்தேன். எழுதினேன். நண்பர்களுடன் மணிக்கணக்கில் உரையாடினேன். யார் என்ன உதவி கேட்டாலும் தட்டாமல் செய்தேன். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தேன். அந்த நெருப்பு ஆழ்த்தில் கனன்றபடியே இருந்ததே. அதன் பரப்பு சுருங்கச் சுருங்க அதன் அடர்த்தி கூடியது.\nசிந்துவை முதன்முறை பார்த்தபோது அச்சம் தான் எழுந்தது. மிக அழகான பெண்கள் கூர்மையானவர்களாக இருக்கும் போது தோன்றக்கூடிய அச்சம் அது. சிந்துவின் உதடுகள் மிகச்சிறியவை. அவ்வளவு சிறிய உதடுகள் முத்தமிடுவதற்கு ஏற்றவை கிடையாது. முத்தத்தின் போது முழுமையாக முத்தமிடுகிறவனின் உதடுகளில் இத்தகைய உதடுகள் அடங்கி விடும். சீறி எழுந்து பெரிய உதடுகளை கவ்வும் வெறி அத்தகைய பெண்களுக்கு இருந்தாலன்றி அவ்வுதடுகளை தாங்கிக் கொள்ள முடியாது.\nசிந்து இரக்கமற்றவள். எங்கள் அலுவலகத்தில் பணியாணையை நீட்டியபடி அவள் வந்து சேர்ந்த போது எங்களைப் போன்ற ஒரு வேலை என்றே நினைத்தோம். ஆனால் அவன் எங்களனைவருக்கும் மேலாளர் என்பது ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் உருவாகி இருந்த \"குடும்ப அமைப்பை\" அதிர்ச்சி கொள்ளச் செய்தது.\nகுடும்பத் தலைவன் தன் வழக்கமான உத்திகளுடன் சிந்துவை நெருங்கினான். அவள் கண்ணாடி அறையில் அவன் முகம் மட்டுமே பலகீனமாக சிரித்துக் கொண்டிருந்தது. சிந்து முகம் கொஞ்���மும் சமநிலையை இழக்கவில்லை. அவனை அவள் அமரக்கூடச் சொல்லவில்லை. ரொம்ப நாளுக்குப் பிறகு நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.\nசிந்துவுடன் பேசும் போது அவள் உதடுகளன்றி வேறெந்த நினைவும் எனக்கு இருந்ததில்லை. அவள் மாந்தளிர் நிறம். சுடிதார் புடவை இரண்டு உடைகளைத் தாண்டி அவள் வேறெந்த மாதிரியும் உடையணிவதில்லை. கூந்தலை ஒரு முறை கூட அவிழ்த்துவிட்டுக் கொண்டு அலுவலகம் வந்ததில்லை. சொந்த வேலைகளை எந்த கீழ்நிலை பணியாளர்களிடமும் ஏவியதில்லை. அலுவலகத்தில் தேவை இருந்தாலொழிய தாமதித்தது இல்லை. கண்களன்றி வேறு எவ்வுறுப்பையும் பார்த்து பேசுவதில்லை. தன்னை ஒரு துளி கூட வழியவிடக்கூடாது என்ற அவளது தீர்மானத்திற்கென அவளை ஆயிரம் முறை முத்தினேன். அவள் பெயர் கடந்து அவளைப் பற்றிய ஒன்றுமே யாருக்கும் தெரியாது என்பதற்கென அவளை அள்ளித்தூக்கி கொஞ்சினேன்.\nஎல்லோரிடமும் இயல்பாக நடந்து கொண்டாள். கண்களும் உடனிணைய சிரித்தாள். கருணையேயின்றி தண்டித்தாள்.\nஅவளுக்கு உடனடி உதவியாளனாக நான் நியமிக்கப்பட்டேன். தற்செயல் என்றுதான் நான் எண்ணிருந்தேன். ஆனால் சிந்து அவளாகவே என்னிடம் சொன்னாள் அவளை என்னை அவ்விடத்திற்கு நியமிக்கச் சொன்னதாக. யாரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேசிடாத என் சிந்து யார் குறித்தும் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளாத என் சிந்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஏன் என்று கேட்க நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nஎல்லோருக்கும் அவள் உதிர்க்கும் சிரிப்பிலிருந்து எனக்கான சிரிப்பு வேறுபடுவதை உணர்ந்தேன். நான் உணவருந்திவிட்டேனா என்று கேட்டுவிட்டு நீ என்னிடம் அதையெல்லாம் கேட்கமாட்டாய் என்று சிந்து கேட்ட அவ்விரவு என்னையும் மீறி உடல் குமுறி அழுகை வந்தது. தலையணையை அவளென உருவகித்து அழுத்தமாக கட்டிக்கொண்டேன்.\nஇவ்வளவுக்கும் பிறகு என் மனதின் மற்றொரு பகுதி சிந்துவை உடலென்றே நினைவில் வைத்திருந்தது. அவள் என்னிடம் மட்டுமே பிரியமாக இருக்க வேண்டும் என என் ஆழம் விரும்பியது. அவள் புடவை அணிந்து வரும் நாட்களில் ஆயிரம் முறை கட்டுப்படுத்திய பிறகு அவள் முலைகளின் வடிவமறிய விழிகள் திரும்பின. காற்றில் வியர்வை மணத்தில் அவள் உடல் மணமும் கலந்திருந்தது. அவள் என்னை வேண்டுமென்றே சீண்டுவதாக கற்பனை செய்தேன்.\nஅவளை விரும்பவதை எத்தனையோ வார்த்தைகளில் மனதில் அவளிடம் சொல்லிப் பார்த்தேன். நேரில் சொல்ல எண்ணியபோது அது இயல்பானதாகத் தோன்றியது. அவள் நான் சொல்வதற்கென்றே காத்திருக்கிறாள் என்று ஆழமாக நம்பினேன். வேலைகளை முடித்துக் கொண்டு அன்று புறப்பட எட்டு மணியானது. நானும் வெளிக்கிளம்பி என் அறைக்கு செல்வதெற்கென பேருந்திலும் ஏறிவிட்டேன். சட்டென ஒரு அதிர்ச்சியுணர்வு தாக்க அலுவலகம் நோக்கி ஓடிவந்தேன். சிந்து அறையில் தான் இருந்தாள் எனக்கென்றே காத்திருப்பது போல.\nநான் அவளை காதலிப்பதைச் சொன்னேன். மிக மெல்லிய ஒரு ஏளனம் அவள் விழியில் கடந்து சென்றது சாலையை இருட்டில் கடக்கும் பாம்பு போல. உதிர்ந்து விழுந்து விடுவேனோ என்று தோன்றியது எனக்கு. நான் ஏற்பினைத் தவிர வேறெதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் வெளியே நிறுத்தப்பட்ட சிறுவன் என திருப்பி அனுப்பப்பட்ட எல்லா சம்பவங்களும் என் நினைவில் எழுந்தன. அந்த அறை அப்படியே பெரிய குழியாக மாறி என்னை மூடிவிடாதா என்று துடித்தேன். என் உடல் கைகளுடன் கால்களுடன் ஆரோக்கியத்துடன் அத்தனை பெரிதாக இருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அது அப்படியே சுருங்கி எடைமிகுந்த ஒரு எண்ணமாக நான் மாறிவிட மாட்டேனா என்று நடுங்கினேன்.\nஎல்லா பெண்களும் பெய்த அதே நஞ்சினை பெய்த பிறகும் அவர்களைப் போலவே சிந்தும் படம்தூக்கி நின்று கொண்டிருந்தாள். அவளது முழுமையான உடலுடன் என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மென்மையான கைகள். ஒரு பிடி சதை அதிகமற்ற உடல். அள்ளி முகரத்தூண்டும் கூந்தல். இழுத்து அணைக்கச் சொல்லும் விழிகள். உறுதி சற்றும் குறையாத கச்சலான உடலில் அமைந்த முலைகள். இறுகி வலுத்த தொடைகள். இவை அத்தனையும் வந்து உதடெனும் புள்ளியில் இணைந்தன. மெல்லிய வெளிச்சமே இருந்தாலும் அவ்வறையில் அவள் வெறி மின்னும் உள்ளுதட்டுச் சிவப்பு தெரியும் உதட்டினை என்னால் காண முடிந்தது. பிளக்கப்பட்ட ஆழமான புண் போன்றிருந்தன அவ்வுதடுகள்.\nஅதன்பிறகு நான் யோசிக்கவில்லை. அல்லது அனைத்து சாத்தியங்களையும் முன்னரே யோசித்துவிட்டேன். கண்ணாடி அறையின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு அழுத்தமான கண்ணாடியால் மூடப்பட்டிருந்த மேசையின் மீதிருந்த ஒரு சில பொருட்களை கீழே தள்ளினேன். அவள் அதிரவில்லை. ஆனால் அவள் உதடுகள் துடித்தன. எம்பிப் பறந்து மீன்கொத்திக��கு தன்னை காட்டும் மீனென அவ்வுதடுகள் துடித்தன. ரத்தம் குடிக்கும் வெறியுடன் சென்று அவளின் சிறிய உதடுகளை கவ்விவேன். நான் வெல்வதை விழையாதவளாக இருமடங்கு விசையுடன் என் உதடுகளை கவ்வினாள். முழுமையாக அவளை நிர்வாணமாக்கி மேசை மீது கிடத்தினேன்.\nஉடலில் மெல்லிய நடுக்கம் கடந்து செல்ல என் மேல் சட்டையை கழற்றிபடியே அவள் வலத்தொடையில் முத்தமிட்டேன். அது அவளுக்கு என்னை காட்டிக் கொடுத்திருக்கவேண்டும். முழுப்பாதமும் முகத்தில் பதிய என்னை உதைத்து தள்ளினாள். நான் மீள்வதற்குள் அவள் எழுந்துவிட்டாள். ஏமாற்றமும் எரிச்சலும் நிறைந்த முகத்துடன் அறையை விட்டு சிந்து வெளியேறினாள்.\nவன்புணர்வுக்கு முயன்றதாக என் மீது பதியப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை எனக்கு கிடைத்தது.\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nஎஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு\nசமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப...\nபக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் த...\nகவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந்து...\nதந்தையரின் காமத்தை கிசுகிசுத்தல் - சி.சரவண கார்த்த...\nஉருமாற்றம் - அருளப்படாத மீட்பு\nதயங்கிச்சுடரும் தீபம் - கண்மணி குணசேகரனின் அஞ்சலை\nவீதிகள் சிறுகதை - வாசிப்பனுபவங்கள்\nஈர்ப்பு - பகுதி ஒன்று\nஈர்ப்பு - பகுதி இரண்டு\nமுன்னுரை - எஞ்சும் சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2010/08/", "date_download": "2019-07-22T10:51:53Z", "digest": "sha1:Q7ZN72DPG4FNNAOTQMYE55W5CFR2K2GO", "length": 13091, "nlines": 336, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "August 2010 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nநடிகர் மாதவன் இந்த விளம்பரத்தில் 4 வேடம் கொண்டு நடித்துள்ளார் \nதமிழ் வெளி Tamil Veli\nதங்க மாளிகை , புதுச்சேரி / Bijoux en or - Pondi...\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (8)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D.html?start=20", "date_download": "2019-07-22T09:32:08Z", "digest": "sha1:P3TAD32SVV2LCOLESH6COMUW6F2F7RZJ", "length": 8320, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கமல்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nபிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா\nசென்னை (16 ஜூலை 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா வெளியேற்றப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகமல் கட்சியின் துணைத் தலைவர் யார் தெரியுமா\nசென்னை (12 ஜூலை 2018): மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக முனைவர் கு.ஞானசம்மந்தம் தேர்ந்தெடுக்கப் பட்��ுள்ளார்.\nபிக் பாஸில் மஹத் பெண் போட்டியாளர்களுடன் அரங்கேற்றும் அசிங்கங்கள்\nவிஜய் டிவியில் தொடங்கப் பட்டிருக்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் பெண் போட்டியாளர்களுடன் செய்யும் அசிங்கங்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்ன கன்றாவியெல்லம் அரங்கேறுமோ\nசென்னை (27 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் மஹத் பெண் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமாகி வருகிறார்.\nரஜினிக்கு மட்டும் இல்லை கமலுக்கும் அதே நிலைதான்\nபெங்களூரு (04 ஜூன் 2018): கர்நாடகாவில் ரஜினியின் காலாவை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 5 / 8\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:17:36Z", "digest": "sha1:T434JWQPMHMI4IN7BPWAXLSOUG377WQM", "length": 8749, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதெளிப்பான் முறையில் நீர்ப்���ாய்ச்சி சாகுபடி\nதெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து வருகிறார் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் ந. திருநாவுக்கரசு.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதுநிலை பட்டப் படிப்பு (எம்.சி.ஏ) முடித்து,அவருக்குச் சொந்தமான நிலத்தில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்த்தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வரும் அவர் மேலும் கூறியது:\nபெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.\nஇதைத் தவிர்க்கும் வகையில், எனது ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னோட்டமாக ரூ. 40 ஆயிரம் மதிப்பில் நீர்த்தெளிப்பான் கருவிகள் மூலம் வெங்காயப் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி வருகிறேன்.\nசொட்டுநீர் அல்லது வரப்புகள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டுமெனில் சுமார் 6 மணி நேரமாகும். ஆனால், நீர்த்தெளிப்பான் முறையில் 3 மணிநேரமே போதுமானது.\nஒரு ஏக்கருக்கு 100 நீர்தெளிப்பான் கருவிகள் பொருத்தியுள்ளதால், அனைத்து இடங்களிலும் நீர்ப்பாய்ச்ச முடிகிறது.\nஇதன் மூலம் காலநேரம்,மின்சாரம் ஆகியவை சேமிக்கப்படுவதோடு,தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.\nசொட்டுநீர்ப் பாசன முறையைப் போல், நீர்த்தெளிப்பான் முறைக்கும் வேளாண் துறையினர் மான்யம் வழங்கினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என்றார் அவர்.\nசின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் 23% சாகுபடி செய்து மாநிலத்திலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும் →\n← வறண்ட நிலத்தில் நான்கு மடங்கு வருமானம்: மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495402/amp", "date_download": "2019-07-22T09:44:06Z", "digest": "sha1:PPN6BHUTDTLU6HKIQ2K7C56VT2BMOOAI", "length": 12480, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "India is preparing for World Cup challenge ... Coach Shastri's enthusiasm | உலக கோப்பை சவாலுக்கு இந்தியா முழுவீச்சில் தயார்...: பயிற்சியாளர் சாஸ்திரி உற்சாகம் | Dinakaran", "raw_content": "\nஉலக கோப்பை சவாலுக்கு இந்தியா முழுவீச்சில் தயார்...: பயிற்சியாளர் சாஸ்திரி உற்சாகம்\nபுதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டி சவாலை எதிர்கொள்ள இந்திய அணி முழுவீச்சில் தயாராக உள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. ஐபிஎல் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்களும் உலக கோப்பை தொடரில் கவனத்தை திருப்பி உள்ளனர்.இது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெல்லியில் நேற்று கூறியதாவது: உலக கோப்பையில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்திய அணி எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு முழுவீச்சில் தயாராக உள்ளது. பேட்டிங் வரிசையில் 4வது வீரராகக் களமிறங்குவது யார் என்பது பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் விளையாட நிறைய வீரர்கள் உள்ளனர். எத்தகைய சூழலுக்கும் ஏற்ப விளையாடும் திறமை வாய்ந்த அணியாக இந்தியா உள்ளது. தேவைக்கு ஏற்ப சரியான வீரர்களை களமிறக்குவோம்.\nவெற்றிக்குத் தேவையான அனைத்து அடிப்படையான அம்சங்களும் எங்களிடம் உள்ளன. வேகப் பந்துவீச்சாளர்கள் யாராவது காயம் அடைந்தாலும் மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். வரும் 22ம் தேதி இங்கிலாந்து புறப்படும்போது முழு உடல்தகுதியுடன் உள்ள 15 வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்புமுறிவு எதுவும் ஏற்படவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். நிறைய அவகாசம் உள்ளதால் பிரச்னை ஏதுமில்லை. உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்கூட்டியே திட்டமிடுவது என்பது சரியாக இருக்காது. சொல்லப்போனால் கடந்த 4 ஆண்டுகளுமே இதற்காகத் தயாராகும் காலம் தான். தொடரின் போக்குக்கு ஏற்ப அவ்வப்போது ���ியூகங்களை மாற்றிக் கொண்டு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் பலம் வாய்ந்தவையாக உருவெடுத்துள்ளன.\nகிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல் இடம் பெற்றிருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அதிரடி ஆட்டம் என்று வரும்போது அவர்களுக்கு இணையாக வேறு யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் அலட்சியப்படுத்த முடியாது. கடந்த 25 ஆண்டுகளில் அந்த அணி மற்ற எந்த அணியையும் விட அதிக முறை உலக கோப்பையை வென்றுள்ளது. பலவீனமான ஆஸ்திரேலிய அணி என்று எதுவுமே கிடையாது. முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளதால், நல்ல பார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும், உலக கோப்பை என்று வரும்போது குறிப்பிட்ட நாளில் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றியை வசப்படுத்தும்.இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.\n'இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான்' : நடுவர் தர்மசேனா ஒப்புதல்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nஇந்தோனேஷிய ஓபன் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் : பி.வி.சிந்து தோல்வி\nடெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி: 15 நாள்களுக்குள், 4 தங்கம் வென்று ஹீமா தாஸ் அசத்தல்\nடிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் பரபரப்பான சூப்பர் ஓவரில் திருச்சியை வீழ்த்தியது காரைக்குடி: கேப்டன் அனிருதா அசத்தல்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார் டோனி: 2 மாதம் ராணுவ சேவை\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்\nஇந்தோனேசியா ஓபன் பைனலில் சிந்து\nமின்னொளி கபடி போட்டி: சேர்வைகாரன்பட்டி ஏ அணி முதலிடம்\nஅடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட தோணி திட்டம்: மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகல்\nபுரோ கபடி சீசன் 7 ஐதராபாத்தில் இன்று கோலாகல தொடக்கம்: டைடன்ஸ் - மும்பா பலப்பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933494/amp", "date_download": "2019-07-22T10:45:50Z", "digest": "sha1:YYEMVFD6CIRO2OJGXXSN4UYNICBIOI6D", "length": 7367, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nகஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nசென்னை, மே 14: சைதாப்பேட்டை மார்க்கெட் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சுரங்கப்பாதை அருகே 2 பைக்குகளில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிவது தெரிந்தது. போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, பையில் 150 கிராம் கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக இருந்தது.\nவிசாரணையில், மேற்கு சைதாப்பேட்டை குமாரசாமி தெருவை சேர்ந்த சூர்யா (19), சைதாப்பேட்டை விநாயகம் நகரை சர்ந்த ஷாம்நாத் (20), சைதாப்பேட்டை பிராமின் தெருவை சேர்ந்த ரித்திக் (19) என்பதும், இவர்கள் மூவரும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்கை பறிமுதல் செய்தனர்.\nம்பரம் 18, 22, 23வது வார்டுகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது\nதிருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து\nசெங்குன்றத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் பைக்குகள் நிறுத்தம்\nஈஞ்சம்பாக்கத்தில் 32 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை\nதுப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபருக்கு போலீஸ் வலை\nமாத்தூர் ஏரியை தூர்வாரும் பணிக்கு பணம், பொருள் வழங்கக் கூடாது\nபைக் விபத்தில் பலியான மேஸ்திரி குடும்பத்துக்கு 16 லட்சம் இழப்பீடு செ\nலேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்\nதிருவிக நகர் தொகுதியில் சில வார்டு மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்\nஎர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து எரித்து பேரல்கள் கொள்ளை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்த���ல் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nதனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது\nகேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை\nவங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA/", "date_download": "2019-07-22T09:56:56Z", "digest": "sha1:LZFWKCZM7C5FBD232Z552D4VXN4M4YIB", "length": 5505, "nlines": 97, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\n13 வே. சாந்தா இ.ஆ.ப. 04.06.2017 முதல்\n12 க. நந்தகுமார் இ.ஆ.ப. 22.01.2016 முதல் 03.06.2017 வரை\n11 டாகடர் தரேஸ் அஹமது. இ.ஆ.ப. 06.06.2011 முதல் 21.01.2016 வரை\n10 மு. விஜயகுமார். இ.ஆ.ப. 04.06.2009 முதல் 06.06.2011 வரை\n9 ரா. சுடலைக்கண்ணன். இ.ஆ.ப. 25.02.2009 முதல் 03.06.2009 வரை\n8 அனில் மேஷ்ராம். இ.ஆ.ப. 31.05.2006 முதல் 24.02.2009 வரை\n7 த. விவேகாநந்தன். இ.ஆ.ப. 03.06.2004 முதல் 30.05.2006 வரை\n5 ராஜேஷ் லக்கானி. இ.ஆ.ப. 12.12.2001 முதல் 16.07.2003 வரை\n4 க. பனீந்தர் ரெட்டி இ.ஆ.ப. 05.12.1999 முதல் 12.12.2001 வரை\n2 யதீந்திரநாத் ஸ்வைன். இ.ஆ.ப. 13.05.1997 முதல் 10.05.1998 வரை\n1 க. நந்தகிஷோர். இ.ஆ.ப. 13.10.1995 முதல் 12.05.1997 வரை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211116?ref=archive-feed", "date_download": "2019-07-22T10:36:37Z", "digest": "sha1:7XSNFR2WMU5CY2KMJY6J6T6V2T7YQTNH", "length": 7775, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் வீதியில் வைத்து பெண் குழந்தைக்கு நடந்துள்ள கொடூரம் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் வீதியில் வைத்து பெண் குழந்தைக்கு நடந்துள்ள கொடூரம்\nகிளிநொச்சி - அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் மூன்றரை வயது பெண் குழந்தையொன்று உறவினரால் வீதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.\nதாய் தந்தையின்றி உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வந்த குழந்தையே நேற்று மாலை இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகுறித்த குழந்தை அயலவர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள உள்ள கடைக்கு சென்றுள்ளது. இதன்போதே குழந்தை அவருடைய மாமாவினால் வீதியில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஎனவே கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண் குழந்தையை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/57252-defense-messing-also-reason-for-pathankot-attack", "date_download": "2019-07-22T09:53:41Z", "digest": "sha1:6LZLUML4LWGLLJL3HFZ25KDK37AAFHYI", "length": 9357, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "பதான்கோட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குளறுபடியும் காரணம் என்கிறார் அமைச்சர் பாரிக்கர்! | Defense messing also reason for Pathankot attack, says Manohar Parrikar", "raw_content": "\nபதான்கோட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குளறுபடியும் காரணம் என்கிறார் அமைச்சர் பாரிக்கர்\nபதான்கோட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குளறுபடியும் காரணம் என்கிறார் அமைச்சர் பாரிக்கர்\nபதான்கோட்: பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சில பாதுகாப்பு குளறுபடிகளும் காரணம் என்று மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை புகுந்து திடீரென தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரம், தீவிரவாதிகள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை நேற்று முடிவுக்கு வந்தபோதும், தீவிரவாதிகள் வேறு யாரும் விமான தளத்துக்குள் பதுங்கி இருக்கின்றனரா என்ற தேடுதல் வேட்டை தொடர்கிறது.\nஇந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று பதான்கோட் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்று தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தீவிரவாதிகளுடன் கடந்த சனிக்கிழமை காலை 3.30 மணிக்கு தொடங்கிய சண்டை 36 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். ஆனாலும், தேடுதல் வேட்டை இன்னும் தொடர்கிறது. இப்போதைக்கு விமானப்படை தளத்துக்குள் சந்தேகப்படும்படியாக யாரும் இல்லை. நாளைக்குள் (இன்று) தேடுதல் வேட்டை முடிந்துவிடும்.\nவிமானப்படை தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் 40 முதல் 50 கிலோ வரையிலான தோட்டாக்கள், குண்டுகளை வீசக்கூடிய சிறிய ரக பீரங்கிகள், கையெறி குண்டுகளை வீசும் லாஞ்சர்கள், ஆயுத பெட்டிகள் ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். மரணம் அடைந்த படை வீரர்கள் அனைவரும், போர்க்களத்தில் மரணத்தை தழுவிய தியாகிகளாக கருதப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். வீரர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது.\nஇந்த சம்பவத்தில் சில குளறுபடிகள் இருந்ததை காண முடிகிறது. ஆனாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை பொறுத்தவரை அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். இதுபற்றிய விசாரணை முடியும்போது அனைத்தும் தெளிவாகத் தெரிய வரும்.2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும், 24 கி.மீ. தூர சுற்றளவுக்கு பாதுகாப்பு சுவரும் கொண்ட பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.\nஇந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சில வகை ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் இங்கே விவாதிப்பது சரிஅல்ல. விசாரணைக்காக அவை பாதுகாக்கப்பட வேண்டும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/38854-", "date_download": "2019-07-22T10:33:12Z", "digest": "sha1:BAMWTJDE5K4M47DZE33BAMMXUP4T3IFN", "length": 5506, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்! | young men spread the sex video with his lover in Watts-up", "raw_content": "\nவாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்\nவாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்\nவிஜயவாடா: ஆந்திராவில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை ஒரு வாலிபர் வாட்ஸ்–அப்பில் பரப்பி உள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பாயகாபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி மகனும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், காதலியுடன் உல்லாசமாக இருந்ததை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சியை ‘வாட்ஸ்அப்’ மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ கட்சிகள் பாயகாபுரம் பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் இது தெரிய வந்துள்ளது.\nஇதில் அவமானம் அடைந்த அந்த பெண் இதுபற்றி போலீசில் புகார் செய்ய தயங்கி உள்ளார். ஆனால், அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்னை குறித்து பாயகாபுரம் போலீசில் புகார் செய்தனர்.\nஇதையடுத்து, உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/12/blog-post_269.html", "date_download": "2019-07-22T11:15:52Z", "digest": "sha1:25GOG3GP6Y642VMAORX5J3TQZ662JUNB", "length": 14545, "nlines": 182, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்", "raw_content": "\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் \"இ-வித்யா\" திட்டம் மாநிலத்தில்முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ளபிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கும்\nதிட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் \"ஆப்சென்ட்\" ஆனாலோ, தாமதமாகவந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல்பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறைபோன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சிலபள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில்எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்குதெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் \"கட்\"அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம்தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, \"இ-வித்யா\" என்றபெயரில் இந்த திட்டம்முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படஉள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசுஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், \"இ-வ���த்யா\" செயல்பாட்டுக்குவருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, \"இ-வித்யா\" திட்டப் பணிகளில்ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இருபள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல்போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில்இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம்முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், \"இ-வித்யா\" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரிஅரசு திட்டமிட்டுள்ளது\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் ப...\nதமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும்...\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\n9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்\nஇய்க்குநர் எம்.சிவக்குமாரின் சினிமாவின் இரண்டாம் ந...\nசேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக ...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட...\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசத...\nபள்ளிக் கல்வித் துறை - பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக...\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அத...\nவிடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் ...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சா...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மா...\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-07-22T10:50:14Z", "digest": "sha1:KXIKA3QOJ7DUYE7QUMOP3D4UK4ZVNPWG", "length": 3333, "nlines": 39, "source_domain": "eastfm.ca", "title": "சஹோ படத்துடன் மோதும் ஜெயம் ரவியின் கோமாளி படம்! – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nசஹோ படத்துடன் மோதும் ஜெயம் ரவியின் கோமாளி படம்\nபிரமாண்டமாக உருவாகி இருக்கும் சஹோ படத்துடன் தன் படத்தை மோத விடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். அதைவிட இவருடைய படங்கள் எப்போதும் வித்தியாசமான களமாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது கோமாளி என்ற படத்தில் இவர் நடித்துள்ளார், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளுக்கு மேல் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது, இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் தான் பிரமாண்ட படமாக சஹோவும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது,\nநேருக்கு நேர் சூர்யாவா இது வியந்தேன்… கே.வி. ஆனந்த் சொல்றார்\nஎளிமையான திகைக்க வைக்கும் சமையலறை குறிப்புகள் உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-54-31?start=100", "date_download": "2019-07-22T09:50:49Z", "digest": "sha1:PRSFDZLWYL2A4WRCIUTO5MNRNSSX7S3C", "length": 9073, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர்கள்", "raw_content": "\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018:)\nஇராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி ஒரு வரலாற்றுப் பார்வை\nபிளேக், குளஉடைப்பு பற்றி சிந்து பாடிய கம்பம் கவிஞன்\nஇந்தியாவின் விடுதலைக்குப் பின் மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகள்\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும்\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nதேசிய பணித் தொழிலாளர் நடுவர் மன்றங்களின் போர்க்காலப் பணிகள்\nதேசியம்: உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம்\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\nதொழிற்சாலைகள் (இரண்டாவது திருத்த) மசோதா\nதொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது\nதொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா\nதொழிலாளர் சட்டம் விவசாயிகளின் உரிமையே\nதொழிலாளர் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கை\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nபக்கம் 6 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/seedhakadhi-press-meet/", "date_download": "2019-07-22T09:35:31Z", "digest": "sha1:MBSG4QB2556HFSW3CQ26KDIZDRRMOW4E", "length": 20237, "nlines": 130, "source_domain": "nammatamilcinema.in", "title": "விஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் 'சீதக்காதி ' - Namma Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\nபேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி.\n75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nஇது விஜய் சேதுபதியின் 25வது படம். படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.\nஇந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன்,\nசந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப���துல், ஆதிராசன், ராகவன்,\nகோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.\nசீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம். இந்த படம் வாழ்க்கையை பற்றியும்,\nகலையை பற்றியும் பேசும். மனதை வருடும் ஒரு அனுபவமாக இருக்கும், படத்தை திரையரங்கில் பார்க்கும்போது\nஇதை உணர்வீர்கள் என்றார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.\nநானும் பாலாஜியும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். இந்த படம் எனக்கு முதல் படமாக கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.\nகதைக்கேற்ற வகையில் செயற்கைத்தனம் இல்லாமல், யதார்த்தமாக வண்ணங்களில் நிறைய உழைத்திருக்கிறோம் என்றார் ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த்.\nதனியாக படம் செய்யும் தன்னம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை, ஆனால் என்னை ஊக்குவித்து எனக்கு ஒரு பக்க கதை படம் கொடுத்தவர் பாலாஜி அண்ணா.\nஅதை தொடர்ந்து இந்த படத்தையும் என்னை நம்பி கொடுத்திருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படமுமே தனித்துவமாக இருக்கும்.\nதயாரிப்பாளர்களும் மிகவும் தெளிவானவர்கள், மிகவும் சுதந்திரம் கொடுத்தனர்.\nசேது அண்ணாவுடன் 3 படம் வேலை செய்திருக்கிறேன். அவரை இந்த படம் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்றார் கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார்.\nஇந்த படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான். ஒவ்வொரு காட்சியும் எடிட் செய்யும் போது,\nஎன்னை அப்படியே கட்டிப் போட்டது. லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருக்கிறது,\nரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் படத்தில் முழுக்க இருக்கிறது என்றார் எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ்.\nசிங்க் சவுண்ட் முறையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லைவ் சவுண்டில் படம் பிடித்தால் மொத்த குழுவின் ஆதரவும் தேவை.\nஇந்த படத்தில் ஒரு வசனம் கூட டப்பிங் செய்யப்படவில்லை. நடிகர்கள் அனைவரின் உழைப்பும் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்றார் அழகிய கூத்தன்.\nஎன்னை நடிக்க வைத்தது, சினிமாவுக்குள் நடிகனாக கூட்டி வந்தது பாலாஜி தான். நாடக கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும்போது பயமாக இருந்தது.\nபாலாஜி தான் என்னை ஊக்கப்படுத்தினார். விஜய் சேதுபதியின் 25வது படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகி���ேன் என்றார் நடிகர் ராஜ்குமார்.\nநடிகனாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை எனக்கு புரிய வைத்தவர் பாலாஜி. பாலாஜி மிகவும் நிதானமானவர்,\nஎல்லா நடிகர்களையும் அழைத்து ரிகர்சல் செய்கிறார். அது படப்பிடிப்பை மிகவும் எளிமையாக்குகிறது என்றார் நடிகர் & இயக்குனர் டிகே.\nஇந்த படத்தில் நடிக்க நான் தான் பாலாஜியிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன், அவர் நடுத்தர குடும்ப அழகியலை மிக அழகாக திரையில் கொண்டு வருபவர்.\nஅது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் எனக்கு காட்சிகளே கிடையாது என்றார் நடிகர் ஜிஎம் சுந்தர்.\nஇந்த படத்தை ஒரு ரசிகனாக இருந்து பார்க்கும்போது, ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இதை செய்திருக்கிறார் பாலாஜி என்பது தெரிகிறது என்றார் நடிகர் சாக்ரடீஸ் நீதிதேவன்.\nதயாரிப்பாளர் ஜெயராம், தனது பேச்சில்,\n“இந்த கதையை அவர் சொன்னபோதே இதை எப்படி அவர் யோசித்தார் என்பது தான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nபொதுவாக எந்த ஒரு ஹீரோவும் தங்களது லேண்ட்மார்க் படத்தை ஒரு பெரிய பேனரில், மிகப்பெரிய படமாக தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஆனால் விஜய் சேதுபதி 25வது படத்தை எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்.\nஅவரின் 50, 75 மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்\nஇயக்குனர் பாலாஜி தரணீதரன், ”இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான்.\nஎல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.\nஇந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம்.\nவிஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன்\nஅவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன்.\nமௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.\nரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள்.\nலைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார் .\nவிஜய் சேதுபதி பேசும்போது, “என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது.\nஇந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி.\nஇந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்\nஇந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ்,\nநிர்வாக தயாரிப்பாளர் ஏ குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு பிரியங்கா,\nஒலிப்பதிவாளர் சுரேன், பப்ளிசிட்டி டிசைன் கோபி பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nபப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் gallery\nஒத்த நடிகராக பார்த்திபன் நடித்து உருவாக்கும் ‘ஒத்த செருப்பு’\nமிஸ்டர் லோக்கல் @ விமர்சனம்\nPrevious Article 21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\nNext Article பயங்கரமான ஆளு @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் ��ோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/07/40.html", "date_download": "2019-07-22T09:36:55Z", "digest": "sha1:64MYPQYGZ6PH6M2GA2IMTY2OIVSMB2GH", "length": 16009, "nlines": 117, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 40", "raw_content": "\nசவில்யத்தில் பெருங்கோட்டைகள் எழுப்பப்பட்டன. மூன்று தேசங்கள் வந்து தொடும் எல்லையிலும் படை நிரைகள் வலுப்படுத்தப்பட்டன. எந்நேரமும் சவில்யத்தின் படை எழலாம் என அஞ்சிக் காத்திருந்தன திருமீடமும் ஆநிலவாயிலும். சவில்யத்தினும் பெரிய நாடு என்பதாலும் வன்தோளனின் மீதான பயத்தினாலும் திருமீடமும் ஆநிலவாயிலும் சுனதபாங்கத்திடம் நல்லுறவு கொண்டன. வன்தோளன் விரும்பினால் சவில்யத்தின் மீது படை கொண்டு செல்லவும் சித்தமாக இருந்தன இரு தேசங்களும். ஆனால் மக்களின் எண்ணம் வேறாக இருந்தது. பெரு வணிகர்கள் பலர் கடலோர தேசமான சவில்யத்தை நோக்கி தினம் தினம் வந்தனர். நில வழியாக சவில்யம் நோக்கிச் செல்பவர்களும் பெருகினர். ஆழிமாநாடு முழுவதிலிருந்தும் ஆழியில் கலக்கும் ஆறுகளென வணிகர்களும் மக்களும் சவில்யம் நோக்கி வந்தவண்ணமிருந்தனர். ஆழி முகப்பென ஆயின சுனதபாங்கமும் திருமீடமும் ஆநிலவாயிலும்.\nஅத்தேசங்களிலும் வணிகம் பெருகியது. வணிகம் பெருகியதால் பூசல் குறைந்தது. சுனதபாங்கத்துடன் கூட்டுறவு கொண்டதால் மூன்று நாடுகளின் எல்லைப் பூசல்களும் முடிவுக்கு வந்தன. எதிர்பாராமல் வந்துகுவியும் செல்வம் மக்களை களி வெறி கொள்ள வைத்தது. கண்ணீர் மல்க வைத்தது. வெறியின் உச்சத்தை கருணையென ஏற்று நடிக்க கடவுள் என ஒன்று வேண்டுமென உணர்ந்தனர். மகிழ்ச்சியின் ஊற்றுக் கண் தேடிய போது அவர்கள் முன் நின்றிருந்தாள் ஆதிரை. அமைந்ததா அமைக்கப்பட்டதா எனத் தெரியாமல் குழம்பினர் மூன்று தேசங்களின் சூழ்மதியாளர்களும். சுனதனின் கதைகளும் ஆதிரையின் கதைகளும் மன்றுகள் தோறும் பாடப்பட்டன. பெருமையிழந்த துயரவர்கள் தங்களை மீட்டு நிலைகொள்ளத் தொடங்கினர். சுனதபாங்கத்தின் மையத்தில் சுனதன் எரியூட்டப்பட்ட குன்றில் கூட்டம் கூட்டமாய் குவிந்தனர் கண்ணீர் விட்டனர் கருநிலவு நாளில் பாறைகளில் தலை மோதி குருதிக் கொடை அளித்தனர். தோளில் வில்லும் வலக்கையில் வேலும் இடக்கையில் நூலும் கொண்ட சுனதனின் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. அப்பெயர் நோக்கிக் குவிந்தனர். வன்தோளன் தாய் அகல்யை சுனதபாங்கத்தின் பூர்வ குடிகளில் ஒன்றில் பிறந்தவள் என்பதால் வன்தோளன் சுனதனின் மறுபிறப்பென பாடினர் சுனதபாங்கத்தின் பாணர்கள். அவன் மாவலியனின் மறு வடிவு என்றனர் மற்ற தேச பாணர்கள். பேரன்னை ஆதிரையின் சுனத சாசனம் அறிஞர் மன்றுகளில் விவாதிக்கப்பட்டது.\nசவில்யத்தின் அரச சபையிலும் சுனத சாசனம் குறித்து விவாதம் நடந்தது. அச்சமயம் ஆதிரையும் கணபாரரும் கடல் வழி தேசங்களில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.\n\"சுனத சாசனம் குறித்து விவாதித்து அதன் கூறுகளை ஆய்ந்து பதியவே சவில்யம் இப்பேரவையை ஒருக்கியுள்ளது. சான்றோர் சொல் எழலாம்\" என்றமர்ந்தான் அவை அறிவிப்போன்.\nஆழிமாநாட்டின் தொல்நூல்கள் அனைத்தையும் ஆய்ந்துணர்ந்து பரப்பும் நிமங்க மரபின் முதல் மாணவர் சகந்தர் அவை அமர்ந்திருந்தார். மாரதிரனின் முதலமைச்சர் நிருவரனின் தோழர் அவர். வானியல் ஆயும் தனித்ய மரபினரும் மருத்துவ நிபுணர்களும் போர் மரபினரும் நுண்கலை மாந்தர்களும் அமர்ந்து நிறைந்தது சவில்யத்தின் அவை. எட்டு மாதங்கள் அந்த அவை அமைவதற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்தன. சவில்யத்தின் தலைநக‌ர் புகிந்தம் எனும் நகராயிருந்தது. ஆதிரை தலை நகரை கடலோர பெரு நகரான கூர்மதத்திற்கு மாற்றினாள். புகிந்தத்தில் இருந்த அரண்மனை சுனத சாசனம் குறித்த விவாதத்திற்காக மாற்றியமைக்கப்பட்டது.\n\"அறிவிலும் வீரத்திலும் கலைகளிலும் சிறந்தவர்கள் கூடிய அவை என்பதாலேயே அவை நுழைபவர்கள் அத்தனை பேரும் தருக்கியேபடியே எழுவார்கள். அவர்கள் ஆணவம் அடிபட்டு ஓடுடைத்த கருவென அறிவு மட்டுமே இங்கு வழிய வேண்டும்\" என்பது கணபாரரின் கட்டளையாய் இருந்தது. உறங்கிய அரக்கன் நிமிர்ந்தெழுவது போல புகிந்தத்தின் அரண்மனை விரிந்தது. வரையப்பட்ட ஓவியங்களின் கூர்மை காண்பவர்களை நடுக்குறச் செய்தது. முத்தமிடுகிறான் ஒருவன். வெட்கி முகம் கவிழ்கிறாள் ஒருத்தி. அவனை நோக்கும் போது அவனாயினர்\nஅவளை நோக்கும் போது அவளாயினர். அவர்களை அமர்ந்த மரக்கிளை நோக்கும் போது அக்கிளையாயினர். அத்தனையும் அமைந்தது ஒரு சிறு தூணின் சிறு வளைவில் என்றபோது சிறுத்துப் போயினர். சாதாரண உரையாடல்களில் கூட பொருளற்ற வார்த்தை எழுந்துவிடலாகாது என நுண்மை கொண்டனர். அவை தொடங்குவதற்கு சில நாழிகைக்கு முன் சகந்தரிடம் தனித்ய குலத்தின் ஆசிரியரென நிகம்பர் \"இங்கு எழுந்து நிற்கும் பிரம்மாண்டத்தின் முன் அத்தனை பேரும் தங்களை சிறியவர்களாக உணர்கின்றனர். ஆனால் உங்கள் முகம் மட்டும் அச்சம் கொண்டதாய் இருப்பதேன் சகந்தரே\" என்றார்.\nசலிப்புடன் புன்னகைத்த சகந்தர் \"அறியேன். இதை அமைத்தவர்களின் நோக்கம் எதுவெனினும் அறிவும் ஆணவமும் முற்றினால் முற்றழிவே நிகழு‌ம் என எண்ணியிருக்கமாட்டார்கள். நான் அதை மட்டுமே எண்ணுகிறேன் நிகம்பரே. பேரழிவை மட்டுமே என் மனம் கற்பனிக்கிறது\" என்றார்.\nPosted by சுரேஷ் எழுதுகிறான் at 20:37\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nஎஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு\nசமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப...\nபக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் த...\nகவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந்து...\nமிளிர் கல் - ஒரு வாசிப்பு\nபக��ையாட்டம் யுவன் சந்திரசேகர் - ஒரு வாசிப்பனுபவம...\nபெருஞ்சுழி ஒரு பிழை திருத்தம்\nஇரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aillet.com/photos/index.php?/categories/created-monthly-calendar-2017-8-10&lang=ta_IN", "date_download": "2019-07-22T10:52:41Z", "digest": "sha1:AGTO5MQW4NWGXBDFB3KRO5K4KYDV5JKJ", "length": 5971, "nlines": 115, "source_domain": "www.aillet.com", "title": "BALTICA ATLANTICA", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / ஆல்பங்கள் [3]\nஉருவாக்கிய தேதி / 2017 / ஆகஸ்ட் / 10\n« 9 ஆகஸ்ட் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/12/blog-post_24.html", "date_download": "2019-07-22T09:30:33Z", "digest": "sha1:2V2JW2FKR747HWW5CQHIGYPRMDECBT3K", "length": 47601, "nlines": 657, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ. - பி.எஸ்.நரேந்திரன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை22/07/2019 - 29/07/ 2019 தமிழ் 10 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ. - பி.எஸ்.நரேந்திரன்\nமுன்னாலே வந்து நின்றான் காலன்.\nகைத் தலத்திற் பத்து முத்தைப்\nபொத்தி வைத்தான், போனான் முச் சூலன்\n– எஸ். பொ. வின் “\nஎஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள் ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள் அல்லது அறிந்திருப்பார்கள் எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.\n“இவர்தான் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்” என்று தமிழ்நாட���டுத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தினால், “ஆங்…அவுரு இன்னா படத்துல ஆக்ட்டு குடுத்துங்கீறாரு” என்பவனல்லவா இன்றைய தமிழன்” என்பவனல்லவா இன்றைய தமிழன் என்னே முன் தோன்றிய மூத்த குடியின் மாண்பு என்னே முன் தோன்றிய மூத்த குடியின் மாண்பு\nஎஸ்.பொ.வைக் குறித்து என்னிலும் ஏராளம் அறிந்த அசோகமித்திரனோ அல்லது ஜெயமோகனோ அல்லது சக இலங்கையரான அ.முத்துலிங்கமோ எழுதுவதுதான் சாலச் சிறந்தது. அவர்கள் எழுதியுமிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் யானையைப் பார்த்த குருடனைப் போல ஒரு சாதாரண வாசகனாக அவரைக் குறித்தான எனது சில எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தவறிருப்பின் பொருத்தருள்க\nமேலும், இது அவசர கதியில் எழுதப்பட்டதொரு அஞ்சலிக் கட்டுரை. எனவே பிழைகள் வர வாய்ப்புகளும் அதிகம்.\nஉலகில் நிகழ்ந்த எந்தவொரு பெரும் மாற்றமும் அந்தந்த நாடுகளைச் சார்ந்த சிந்தனாவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல பெரும் சமூக மாற்றங்கள் நிகழ சந்தேகமில்லாமல் இண்டலெக்சுவல்ஸ் எனப்படும் சிந்தனாவாதிகளே முக்கிய இடம் வகித்திருக்கிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அரைவேக்காட்டு மூடர்களும், அயோக்கிய சிகாமணிகளும், நேர்மையும், அறவுணர்ச்சியுமற்ற பதர்களும் தங்களை அறிவுஜீவிகளாக, சிந்தனாவாதிகளாக நாணமின்றிக் காட்டிக் கொண்டு திரியும் நிலை இன்று வந்திருக்கிறது. கல்வியிலும், கலாச்சாரத்திலும், கலையிலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் சிந்தனை அழுகல்களைக் கொண்ட வீணர்களாக மாறிப்போயிருக்கிறது. ஈழத்துத் தமிழர்களும் இவர்களை அடியொற்றி மாறிப் போனதுதான் இதனிலும் வருத்தமூட்டும் ஒரு அம்சம்.\nஉண்மையான அறிவுஜீவிகள் இன்றைக்குக்கு தமிழ்நாட்டில் தேடினாலும் காணக்கிடைக்காத ஒரு அபூர்வமான வஸ்துவாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. உண்மையான சிந்தனாவாதிகள் இன்றைக்குத் தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்படுவார்கள். விரட்டியடிக்கப்படுவாரகள். மூடர்கள் அறிவாளிகளைக் கண்டு அஞ்சுவது இயற்கைதானே\nமறைந்த எஸ். பொ. ஒரு மார்க்ஸியச் சிந்தனாவாதி. மார்க்ஸிஸம் என்றும் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டின் உண்மையான மார்க���ஸியர்கள் தங்களின் கலாச்சார வேர்களை அறிந்தவர்களாக, அதனைக் குறித்த பெருமிதமும், அதனைக் காக்க வேண்டிய அவசியத்தினைக் குறித்தும் உணர்வுடன் இருந்தார்கள். தமிழ்நாட்டு மார்க்ஸியர்களான ப. ஜீவானந்தமும், ஜெயகாந்தனும் அதற்குச் சிறந்ததொரு உதாரணம். நான் படித்த வரையில் எஸ். பொ.வும் கலாச்சார உணர்வும், தமிழக்கிய இலக்கிய அறிவும் கொண்டவராக இருந்தார் என்பது என் எண்ணம்.\nகாந்தியின் மீதிருந்த அபிமானமும் உடையவரான எஸ். பொ. உலகின் பல்வேறு தலைவர்கள் காந்தியைப் பற்றிச் சொன்னவற்றைத் தொகுத்து “காந்தி தரிசனம்” என்னும் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக காந்தியச் சிந்தனை ஈழத்தில் எடுபடாமல் போய்விட்டது. இலங்கையில் இருக்கையில் காந்தியைக் குறித்து அவர் எழுதிய பல புத்தகங்கள் இந்தியாவிற்கு வரவில்லை. வணிக ரீதியாக அது சாத்தியமில்லை என்னும் காரணத்தால் என வருந்திச் சொல்கிறார் எஸ். பொ.\nஈழத்தில் போர் உச்சத்திலிருந்த காலத்தில் சென்னையில் பலகாலம் தங்கியிருந்த எஸ்.பொ. தமிழகத்தில் காந்தி எதனையெல்லாம் பொது வாழ்வின் விழுமியங்கள் எனக் கற்பித்தாரோ, அவையனைத்தும் கனவாய், பழங்கதையாய் மாறியிருக்கும் அவலத்தைக் கண்டு வருந்துகிறார். காந்தி தரிசனம் புத்தகத்தை எழுதுவதற்குத் தகவல்களைத் தேடி கன்னிமாரா நூல் நிலயத்திற்குச் செல்லும் எஸ்.பொ. அங்கு அவருக்குக் கிடைத்த மரியாதையை இப்படிச் சொல்கிறார்,\n“….ஒரு பொது நூல் நிலையம் எவ்வாறு பராமரிக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாக கன்னிமாரா செயல்படுவது கண்டு நாணினேன்…..அலட்சியம், உதாசீனம், மெத்தனம், சோம்பல் ஆகிய அனைத்தினதும் கலவையாக (நூலக) ஊழியர்கள் நடமாடினார்கள். இது கண்டனமல்ல. கன்னிமாரா அறிவுக் கோவிலாகச் செயலாற்றுதல் வேண்டும் என்கிற ஆதங்கத்தில் எழுதுகிறேன்….\nவாழ்க்கையின் சத்தான பகுதியை நானும் நூல் நிலயங்களிலேயே செலவு செய்துள்ளேன். அவை மனித நாகரிகம் எழுப்பியுள்ள அற்புத ஆலயங்கள் என்கிற பக்தி பாராட்டுதல் என் சுபாவம். தமிழ் நாட்டிலுள்ள தரங்கம்பாடி குறித்துச் சில தகவல்களைப் பெறுவதற்காக, சென்ற ஆண்டில் கோபன்கேஹன் நகரிலுள்ள நூல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். டென்மார்க் ஆங்கிலம் பயிலாத நாடு. என் விசாரிப்புகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலம் அறிந்த ஊழியர் ஒருவரை உடனடியாகத் தருவித்தார்கள்.\nஅந்த ஊழியர் என்னுடன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, அனைத்துத் தகவல்களையும் திரையிலே காட்டி, எனக்குத் தேவையான தகவல்கள் அனைத்தின் print-outகளை எடுத்து உடன் தந்தார். எதிர்காலத்திலும் உதவுவதாக வாக்களித்து, தொடர்பு கொள்ளுவதற்கான விபரங்கள் அனைத்தையும் தந்தார்.\n`சார், அந்த செல்ஃபில் இருப்பதுதான் காந்தி பற்றிய நூல்கள். பார்த்து எடுத்துக் கொள்…` எனக் கூறி கன்னிமாரா ஊழியர் மாயமானார் தூசும், செத்துக் கொண்டிருக்கும் காகிதங்களின் நாற்றமும் புடைசூழ நடந்தது தேடல். மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலே அவரை ரூபாய் நோட்டுக்களிலே மட்டும் பார்த்துத் திருப்திப் பட வேண்டும்…..”\n1932-ஆம் வருடம் இலங்கையின் நல்லூரில் பிறந்த எஸ். பொன்னுத்துரையைப் பற்றி இணையத்தில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர் ஏறக்குறைய அவர் மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். கனேடிய “இலக்கியத் தோட்ட” விருதிலிருந்து பல விருதுகள் அவருக்குக் கிடைத்திருப்பது தெரிகிறது. ஆனால் அவர் குறித்து வெளித் தெரியும் தகவல்கள் அதிகமில்லை.\n“தீ” எஸ். பொ. வின் புகழ் பெற்ற படைப்புகளிலொன்று. இன்றைய காலகட்டத்தைப் போலில்லாமல் ஆண், பெண் பாலியல் உறவுகள் குறித்து எழுத அச்சப்படும் இலக்கியவாதிகள் வாழ்ந்த 1961-ஆம் வருட காலத்தில் “தீ”யை எழுதியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அது புரட்சிகரமான ஒரு விஷயமாக இருந்திருக்க வேண்டும். உள்ளூரில் வசதியுடன் வாழும் ஒரு பணக்கார இளைஞன் அந்த ஊரிலிருந்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவினைக் குறித்து எழுதப்பட்ட ஏறக்குறைய சுய சரிதம் போன்றதொரு நாவல். எஸ். பொ.வின் எல்லா நாவல்களையும் போல அளவில் சிறிய ஒன்றாக இருந்தாலும் வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்க வேண்டும்.\nஅதனைத் தவிர சில சிறுகதைகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். பெரும்பாலானவை இலங்கையில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் கதைகளை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் சேர்த்துத் தொகுத்தெழுதியிருக்கிறார்.\nஅவரது முக்கியமான புத்தகமாகன “” (புத்தகத்தின் தலைப்பே அதுதான்” (புத்தகத்தின் தலைப்பே அதுதான்) மிகத் தனிப்பட்ட வகையைச் சார்ந்தது. 2147-ஆம் வருடம் நடப்பது போன்றதன் அடிப்படையில் எழுதப்பட்ட கதையா, கட்டுரையா என்றே வகைப்படுத்த முடியாத ஆனால் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற அங்கதம் நிறைந்த புத்தகம். இன்றைய நிலயில் இத்தகைய உயர்தர அங்ககதம் ஜெயமோகனால் மட்டுமே எழுத முடியும் என்று நினைக்கிறேன். அப்படியே எழுதப்பட்டாலும் இன்றைக்கு எத்தனை பேர் அதனைப் புரிந்து கொள்வார்கள் என்பதும் சந்தேகம்தான். எஸ்.பொ. இந்தப் புத்தகத்தை 1972-ஆம் வருடம் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியப்படத்தக்கது. தமிழறிஞர்கள் என்போரிலிருந்து கிழட்டு சினிமா நடிக, நடிகைகள் வரை சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கிறார். தமிழிலக்கியம் அதிகம் தெரியாத என்னையே பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தமிழ் இலக்கியம் புரிந்தவர்கள் இன்னும் ரசிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.\n” எண்பது பக்கமுள்ள சிறு புத்தகம். அடிக்குறிப்புகளும், அந்த அடிக்குறிப்புகளுக்கான அடி,அடிக் குறிப்புகளும் அதனை அவர் சொல்கிற விதமும் உண்மையிலேயே தனிப்பட்ட வகையைச் சார்ந்தவை. அசோகமித்திரன் முன்னுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணத்திற்குத் தான் சென்ற போது மிகவும் சந்திக்க விரும்பிய ஒருவரான எஸ்.பொ.வைச் சந்திக்க இயலாமல் போனதைக் குறித்து வருந்தும் அசோகமித்திரன், பிற்காலத்தில் அடிக்கடி எஸ்.பொ.வைச் சென்னையில் சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன். போர் உச்சத்தில் இருந்த காலத்தில் எஸ்.பொ. சென்னையில் பல ஆண்டுகாலம் தங்கியிருந்திருக்கிறார்.\nஇலக்கிய அங்கதம் பிடிப்பவர்கள் தவறாமல் எஸ்.பொ.வின் “\nஏற்கனவே கூறியபடி இது ஒரு அவசரத்தில் எழுதப்பட்டதொரு கட்டுரை. எனவே தகவல் பிழைகளும், விடுபடல்களும் இருக்கலாம். அதற்கான என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\nதமிழ்நாட்டில் அரைவேக்காட்டு சினிமா நடிகர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் ஒரு துளியளவு கூட உண்மையான அறிவுஜீவிகளுக்கு, சிந்தனாவாதிகளுக்குக் கிடைப்பதில்லை என்னும் மனவருத்தமே என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. என்றேனும் ஒருநாள் காலம் மாறலாம். அல்லது மாறாமலேயே கூடப் போகலாம். அதுபற்றி வருந்தி என்ன பயன்.\nஎஸ். பொ. அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.\nமுன்னாலே வந்து நின்றான��� காலன்.\nகைத் தலத்திற் பத்து முத்தைப்\nபொத்தி வைத்தான், போனான் முச் சூலன்\n– எஸ். பொ. வின் “\nஎன்று இந்தக் கட்டுரையின் முகப்பில் எஸ்.பொ.வின் புகைப்படத்தோடு போடப்பட்டிருப்பது சரியல்ல என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் குறும்பா ஈழத்தின் மிகப்பெரும் கவிஞர்களில் ஒருவராக விளங்கிய மஹாகவி (உருத்திரமூர்த்தி) அவர்களால் எழுதப்பட்டது. இலஞ்சம் மக்களிடயே எவ்வளவு தாராளமாக இடம்பெறுகிறது என்பதயும், தமிழன் தேவர்களையும் இலஞ்சம் வாங்கப் பழக்கிவிட்டான் என்பதையும் கூறுகின்ற இந்தப்பாடலை, இலஞ்சம், பந்தம், கையூட்டு என்ற சொற்களை விளக்குவதற்காக எஸ்.பொ. தனது \"\" என்ற நூலில் ஓருடத்தில் அடிக்குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இந்தவரிகளை வேறுபல எழுத்தாளர்களும் எடுத்தாண்டுள்ளார்கள். எனவே, இந்தக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பதைப்பார்த்து, இந்தப்பாடலை எஸ்.பொ. வினுடையது என்று வாசகர்கள் எண்ணுவதற்கன சாத்தியம் மிகவும் அதிகமாகவே உள்ளது. அந்த எண்ணம் எதிர்காலத்தில் தவறான பதிவு ஒன்று தொடர்ந்துகொண்டு போவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். நயமிகு நன்றிகள்.\n(பின்னூட்டம் இருமுறை பதிவாகிவிட்டதால் முதலில் போட்டதை நானே நீக்கிவிட்டேன்)\nஒன்றுமில்லாத வெற்றிடமாய் - -நிவேதா உதயன்\nஅவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் வழங்கிய முத்தமி...\nநத்தார் விடுமுறையில் சிட்னி திரையரங்குகளில் மீகாம...\nமெல்பன் நினைவரங்கில் கருத்துப்பகிர்வு - ரஸஞா...\nநீர்வை பொன்னையன். - திரும்பிப்பார்க்கின்றேன். ...\nதமிழுக்குப் பேரிழப்பு -செல்வா கனகநாயகம் காலமாகிவி...\nமாதிரி ‘சிறப்புத் தெரிவு உயர்நிலைப் பாடசாலைகளுக்கா...\nவிகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவ...\nபாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ. - பி.எஸ்.நரேந்த...\nகப்பற் திருவிழா - புங்கையூரன்\nகிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்\nஇயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்\n. பெஷாவர் பாபா ரஹ்மான் இடுகாட்டின் வெட்டியான் தாஜ...\nஅவுஸ்திரேலியாவையே பதறவைத்த பணயக்கைதிகள் விவகாரம் :...\n'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய ...\nசிவாஜிக்கு வாழ்வளித்த தணிக்கை அதிகாரி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/08/blog-post_16.html", "date_download": "2019-07-22T10:06:28Z", "digest": "sha1:47WODSWIFPXOWVOP47EZSJYAH75S7FM6", "length": 56839, "nlines": 657, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பனி விழும் இரவு (சிறுகதை) யோகன்- கன்பெரா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை22/07/2019 - 29/07/ 2019 தமிழ் 10 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபனி விழும் இரவு (சிறுகதை) யோகன்- கன்பெரா\nரூபன் என்ற தேவரூபன் இறந்த செய்தியை பிரான்சிலிருந்து போனில் சொன்னவன் என்னோடு படித்த அருமை. ரூபனும், அருமையும், நானும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தது சேச்சடிப் பள்ளிக்கூடத்தில். அந்த பள்ளிக்கூடம் அமெரிக்கன் மிஷன் தேவாலய வளவுக்குள் இருந்ததால் அந்தப் பெயரில் அழைக்கப் பட்டது. அதன் உண்மையான பெயர் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை. தேவாலயம் கட்டப்பட்ட அதே காலத்திலேயே அது கட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் படித்த காலத்திலேயே அது அரசாங்க பள்ளிக்கூடம் ஆகிவிட்டது. பெயர் மட்டும் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்று பதிவுகளிலும் பலகைகளிலும் எழுதப்பட்டு இருந்தது..\nதேவாலயத்தில் அப்போது ஆலய பாதுகாவலனாக இருந்த செல்லையா ரூபனின் தகப்பன். தினமும் காலை ஐந்தரை மணி, மாலை ஆறு மணிக்கு கோயில் மணி அடிப்பது ஆராதனைகளுக்கு மற்றும் செத்த வீடு என்றால் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறியிருந்தது அடிக்கொரு தரம் சா மணி அடிப்பது அதை விட தேவாலயத்துக்கு உள்ளும் வெளியும் கூட்டி சுத்தமாக வைத்திருப்பது இதெல்லாம் செல்லையாதான். ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆராதனைக்குப் பூக்கள் வைத்து அலங்கரிப்பது, குத்து விளக்குகளைத் துடைத்து மெழுகு திரி கொளுத்துவது போன்ற வேலைகளில் ரூபனும் தகப்பனுக்கு உதவி செய்து வந்தான். ரூபனோடு ஓரிருமுறை அந்த ஆலயத்துக்குள் போய்ப் பார்த்திருக்கிறேன். அதன் அமைதி ஒரு வித பயத்தைத் தந்தது. சுவர்களில் அடித்த வெள்ளைப் பூச்சு பல இடங்களில் உதிர்ந்திருந்தது. சுவர் எங்கும் சாம்பல், வெள்ளை நிறத்தில் இறந்தவர்களுக்கு நினைவுக்கு கற்கள் மாபிளில் பதிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வேத வசனம் இருந்தது.\nசேச்சடிப் பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டு கட்டடங்கள் மட்டுமே இருந்தன. கிடுகு வேய்ந்த கூரை கொண்ட சிறிய கட்டடத்தில் அரிவரி, முதலாம் வகுப்புகள் நடந்தன. பெரிய கட்டடத்தில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நாலு வகுப்புகளும், கட்டடத்தின் முடிவில் ஒரு திரைச்சீலை இல்லாத மேடையும் இருந்தது. அந்த மேடையில்தான் நாகமுத்து மாஸ்டருக்கு பிரியாவிடை நடந்தது. பாடசாலை மண்டபத்தையும், மேடையையும் அவ்வப் போது தேவாலயத்தின் வைபவங்களுக்காகவும் பாவிப்பார்கள். பிறகு திங்கட் கிழமைகளில் அது குப்பையும் கூளமுமாக விடப்பட்டிருக்கும். அதிபர் செல்லத்துரை தடி எடுத்து விரட்டி, விரட்டி எங்களை கூ ட் டிக் குப்பை அள்ளச் செய்வார்.\n'உன்ரை கொப்பன் செய்ய வேண்டிய வேலை இது. வீட்டை போய் சொல்லு ' என்று ரூபனுக்கு அடி அதிகமாக விழும்.\nரூபன் மூத்தவன் கீழே மூன்று பெண்களும் ஒரு பையனுமாக ஐந்து பேர் கொண்ட குடும்பம். ரூபன் காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் வருவான். அப்போது பள்ளிக்கூடத்தில் மதியம்தான் பிஸ்கட் கொடுப்பது வழக்கம். அதை தண்ணீரில் நனைத்துச் சாப்பிடுவதற்காக நாங்கள் சிவநேசர் வீட்டுப் பைப்படிக்கு ஓடுவோம். அவரின் கார் நிற்கும் போட்டிக்கோவிற்குப் பக்கத்திலிருந்த அந்தப் பைப்பில் நல்ல தண்ணீரும் வந்தது.\nமதியம் பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு நேரே சிவநேசர் வீட்டுக்குப் போய் அதை நனைத்துத் தின்று விட்டு நாவல் பழ சீசன் என்றால் ஓடலி நல்லையா வீட்டடி ஒழுங்கையால் போய் மரத்தில் ஏறி உலுப்பி விட்டு மண் படாமல் இலைகளின் மேல் விழுந்த பழங்களை வாயில் போட்டுக் கொண்டு வருவோம். வெளியே போனது தெரிந்தால் மூவரையும் முழங்காலில் விட்டு அடி மட்டத்தினால் கை மொளியில் விலாசித் தள்ளுவார் செல்லத்த���ரை. அடி விழ முன்னமே பெருங்குரலில் ரூபன் அழத் தொடங்கி விடுவான்.\nரூபன் காலையில் எழே முக்கால் மணிக்கு பள்ளி தொடங்கும் முதல் மணி அடிக்க முன்னரே வந்துவிடுவான். வந்ததும் நேராக ஆலயக் குருமனைக்கும் பள்ளிக்கூட்டத்துக்கும் இடையில் நின்ற இலுப்பை மரத்தை நோக்கி ஓடுவான்.\nமரத்திலிருந்து வௌவால்கள் இரவில் விழுத்தியிருக்கும் இலுப்பம் பழங்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டு காலை இடைவேளையில் எங்கள் மூவருக்கும் பங்கிடுவது அவன்தான். பட்டாணிக் கடலையை பரப்பி விட்டது போல நிலமெங்கும் இலுப்பைப் பூ கிடந்து மிதிபடும் காலத்தில் ரூபன் வீரசிங்கத்தாரின் வேலி பாய்ந்து உள்ளே நிற்கும் நாய் கண்ணில் படாமல் விழுந்து கிடக்கும் விளாம் பழங்களை பொறுக்கிக் கொண்டு வருவான்.\nஆறாம் வகுப்புக்கு வர வெவ்வேறு பள்ளிக்கூடங்களுக்குப் போனோம். நானும் அருமையும் மத்திய மகா வித்தியாலயத்துக்குப் போக ரூபன் தேவாலயக் குருவின் சிபார்சில் ஆண் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படிக்க கிறிஸ்தவக் கல்லுரிக்குப் போனான். அனாதை பிள்ளைகளுக்கென அந்தச் சிறுவர் இல்லம் கட்டப் பட்டிருந்தாலும் சிபார்சில் தெரிந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளும் அங்கே தங்கியிருந்து படித்தனர்.\nசிறுவர் இல்லத்துக்குப் போன பிறகு ரூபனை காண்பது குறைந்து விட்டது. தவணை விடுமுறைகளில் வீட்டில் நிற்கும் போது ஆலடிக்கடைக்கு செல்லையாவின் சைக்கிளில் வரும்போது எப்போதாவது காண்பேன் ..\nநாடு யுத்தப் படுகுழியை நோக்கி சறுக்கிச் சென்று கொண்டிருந்த வேளை அது. மெல்ல மெல்ல வரும் ஓடி ஆறு அதல பாதாளத்தின் அருகில் வேகங் கொண்டு வந்து விழுவது போலத்தான் அது. பாறைகள் மரக் கொப்புகளை பற்றிக்கொண்ட சிலர் தப்பிவிடுவதை போல நான் பெரியம்மா வைப் பிடித்து இந்தியாவுக்கு ஓடித் தப்பினேன். மதுரையில் எனது பெரியம்மா குடும்பத்தினர் இருந்ததால் மட்டுமே இது சாத்தியப்பட்டது. அங்கு பிளஸ் டூ படிக்க அட்மிஷன் கிடைத்தது.\nஅருமை ஜெர்மனிக்குத் தப்பியோடினான். பிறகு அங்கிருந்து பிரான்சுக்குப் போனான்.\nஎனக்கு திருச்சியில் கல்லுரிப் படிப்பு. புதி ய சூழல். புதிய நண்பர்கள். அடிக்கடி ஈழ யுத்தம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த வேளை. மாணவர் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் அடிக்கடி கல்லூரியில் நடந்தன. ப்ளஸ் டூ முடித்து பிறகு முகாமைத்துவப் பட்டப் படிப்பு என்று இந்தியாவில் தொடர்ந்தது வாழ்வு.\nபிறகு நான் ரூபனை எதிர்பாராத விதமாக சந்தித்தது இந்தியாவில். திருச்சியிலிருந்து மதுரைக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. மதுரையிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு போக பஸ்ஸில் ஏறியபோது ரூபன் ஏற்கனவே பஸ்சுக்குள் இருந்தான். அன்று கண்டது இன்னொரு ரூபனை. கழுத்து வரை மூடிய கருப்பு வெஸ்ட்டுக்கு மேலே வெள்ளை முழு அங்கி கால் வரை தொட்டது.\n\" என்னடா இது எப்ப நீ பாதிரியாராய் மாறினனீ \"\n\" இப்ப இஞ்சை மதுரையில இறையியல் கல்லூரியில படிக்கிறன்\".\n\"உனக்குத் தெரியும் தானே. சிறுவர் இல்லத்திலை இருந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் கிறிஸ்தவக் கல்லூரியில படிச்சன். அங்கை படிக்கேக்கையே காலை பள்ளிக்கூட அசெம்பிளி மற்றது ஹோஸ்டவிலை இரவு ஜெபக் கூட்டம் எல்லாத்தையும் நடத்தி கொண்டிருந்தன். என்ரை ஆர்வத்தை பார்த்திவிட்டு பேராயர் கிறிஸ்டி தங்கராஜாதான் ஸ்கொலசிப்பிலை இஞ்சை படிக்க அனுப்பியவர்.\"\n\" எட முதலே தெரிஞ்சிருந்தால் உன்னை மதுரையில வந்து சந்திச்சிருப்பனே\"\n\" பரவாயில்லை அருள். எனக்கு இந்த மாதத்தோடே படிப்பு முடியுது.அடுத்த மாதம் இலங்கையிலை பேராயர் எனக்கு குருத்துவ அபிஷேக ஆராதனை செய்கிறார்.பெரிசா நடக்கும். முப்பது சபைகளிலிருந்தும் குருமார் வருவினம். பிறகு அங்குதான் ஊழியம்.\"\n\"பிறகு தேவ ஊழியன் தேவரூபன் \"\nசிரித்துக் கொண்டே \" எப்ப கலியாணம்\" என்று திடீரென்று பேச்சை மாற்றினான்.\n\"படிப்பு இன்னும் முடியேல்லை. உனக்கென மாதிரி. கலியாணம் கட்டலாம்தானே\n\" எங்களுக்கு பிரச்சினையில்லை. கத்தோலிக்க சபையிலைதான் கட்டக் கூடாது. \" சொல்லிக் கொண்டே பேர்ஸிலிருந்து ஒரு பெண்ணின் படத்தை எடுத்துக் காட்டினான்.\n“ இவளை விரும்பியிருக்கிறன். பெயர் கிறேஸ். ஆனால் கிறேஸ் சாதி குறைவு எண்டு.எங்கடை வீட்டிலை பிரச்சினை. பேராயருக்கும் இன்னும் தெரியாது.\"\nமதுரை பஸ் நிலையத்தில் இறங்கி வெவ்வேறு திசைகளில் பிரிந்தோம். இதற்கு பிறகு ரூபனைக் கண்டது அவனது கல்யாணத்தில்தான். இருந்தாலும் கலியாணத்துக்கு முன்னர் நடந்தவற்றை எனக்கு ஊரிலிருந்த அம்மா போனில் சொல்லியதை வைத்து தெரிந்து கொண்டேன்.\nகுருத்துவப் படிப்புக்கு இந்தியா அனு���்புமுன் தற்காலிகமாக தூர இடத்திலுள்ள ஒரு சபையில் ஊழியம் செய்ய விடுவது வழக்கம். அப்போதுதான் கிறேஸ் அஞ்சலாவை ரூபன் சந்தித்தான். சபையில் வாலிபர் சங்கத் தலைவியாக இருந்த கிறேஸ் பல்கலை கழகத்திலும் முதலாம் ஆண்டில் இருந்தாள். அவள் அழகி. எந்த ஆணையும் இரண்டாம் முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. ஆனாலும் செல்லையாவும், தங்கம்மாவும் கிறேஸை மருமகளாக ஏற்கவில்லை.\nபேராயரிடம் ரூபன் சொல்லிப் பார்த்தான்.. பேராயரும் பெற்றோரிடம் பேசித் தோற்று விட்டார். மூத்தவன் குறைஞ்ச சாதியில் போனால் தங்கச்சிமாருக்கு நான் எங்கை மாப்பிளை பிடிக்கிறது என்று ஒரேயடியாகச் சொல்லி விட்டார் செல்லையா. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் ரூபனின் திருமணத்தை நடத்த முடியாது என்று கையை விரித்து விட்டார் கிறிஸ்டி தங்கராஜா. மூன்று நான்கு வருடங்கள் எப்படியோ ஓடி விட்டன. கிறேஸும் இதற்கிடையில் பட்டப் படிப்பை முடித்து விட் டாள்.\nஅவளுக்கு வீட்டில் திருமணப் பேச்சு நடப்பதாயும் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதாயும் ரூபன் செல்லையாவிடமும் தங்கமாவிடமும் ஒரு நாள் கண் கலங்கியபடி வந்து சொன்னான். இது கிறேஸுடன் பேசி முடிவெடுத்தபின் வந்து சொன்னானா என்பது கூட எவருக்கும் தெரியாது. எப்படியிருந்தாலும் செல்லையாவுக்கும் தங்கமாவுக்கும் இது பெரும் புழுகம்தான். ரூபன் மூத்த பிள்ளை. திருமணத்தை சிறப்பாகவே செய்ய எண்ணியிருந்த அவர்கள் உடனேயே தங்கம்மாவின் தூரத்துச் சொந்தக்காரன் சின்னப்பாவின் மகள் ஐரீனை நிச்சயம் செய்தனர்.\nபேராயார், மூன்று துணைக் குருக்கள் தலைமையில் ரூபனின் திருமணம் ஏற்பாடாயிருந்தது. அப்போது நான் இந்தியாவில் படிப்பை முடித்து விட்டு இலங்கை வந்து வீடமைப்புத் திணைக்களத்தில் மாவட்ட அதிகாரியாக வேலையில் சேர்ந்து ஒரு மாதம் தான். அதே அமெரிக்கன் மிஷன் தேவாலயத்திலேயே ரூபனின் திருமணம். அம்மா கூறைச் சீலை கட்டிக் கொண்டு மல்லிகை பூவும் வைத்தபடி என்னுடன் மோட்டர் சைக்கிளில் வந்தாள். வரும் வழியெல்லாம் என் காதில் ஓதிக் கொண்டிருந்தாள்\n\"பார் உன்ரை கூட்டாளியள் எல்லாம் கலியாணம் கட்டுறாங்கள். நீதான் இன்னும் ஒண்டுமில்லாமல் இருக்கிறாய்.\"\nகாலை பத்து மணிக்கு விவாக ஆராதனை என்று கல்யாண காட்டில் இருந்தது. தேவாலயத்து வளவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் வளவெங்கும் நிறைந்திருந்தன. அப்போது பெட்ரொல் தட்டுப்பாடான காலம். பெட்ரொலில் ஸ்ராட் பண்ணி மண்ணெண்ணையில் ஓடுவதற்கு வாகனங்களை பழக்கப் படுத்தியிருந்த காலம்.\nஆலயத்துக்கு வெளியெ சோடனைப் பேப்பரும் பூக்களும் கட்டிய ஒரு கார் நின்றது. உள்ளே வயதான ஒரு பெண் ஒர்கன் இசைத்துக்கொண்டிருந்தா. மூன்று வரிசைகளாகப் போடப்பட்டிருந்த மர வாங்குகளில் நடுவரிசை முதல் வாங்கில் ரூபனும் பெற்றொரும் அமர்ந்திருந்தனர். நான் இடப்பக்க வரிசையில் நடுவிலிருந்த வாங்கொன்றில் அமர்ந்தேன். அம்மா வலப்பக்கமாக இருந்த பெண்கள் வரிசையில் எனக்கு நேராக இருந்தாள். .\nசுவர்களெல்லாம் சுரண்டிப் புதுப்பித்திருந்தார்கள். அந்தக் கட்டிடமே ஒரு சிலுவை வடிவில் கட்டப் பட்டிருக்கிறது என்பதை அப்போதுதான் நான் அவதானித்தேன். பலிபீடத்திலிருந்து முகப்பு வாசல் வரைக்குமான பகுதி சிலுவையின் நெடுத்த மரம். பாடகர் குழு இருக்குமிடத்திலிருந்து இடப்பக்க வாசல் வரையான பகுதி சிலுவையின் சிறிய குறுக்கு மரம். உயரத்திலிருந்து பார்த்தால் சிலுவை நன்கு துலக்கமாக தெரியும் போல.\nஒரு உதவிக் குருவானவர் கையில் பைபிளுடன் பலிபீடத்தின் நடுவில் நின்று வாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க பேராயர் பின்னே பெரிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரக் கதிரையில் அசையாது அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்புறமாகவும் , இடப்புறமாகவும் இரு துணைக் குருமார் சிறிய மரக்கதிரைகளில் அமர்ந்திருந்தனர்.\nமணப்பெண் இன்னும் வரவில்லை. இந்த இடை வெளியில் பலிபீடத்துக்கு வலப்புறமாக அமர்ந்திருந்த பாடகர் பாடலொன்றை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல் நின்றது. அப்போது பலிபீடத்தின் இடப்புறமாக இருந்த கதவு வழியாக இரு இளைஞர்கள் வந்ததை கண்டேன். அவர்கள் உடையைப் பார்த்தால் திருமணத்துக்கு வந்தவர்கள் போலத் தெரியவில்லை. சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. சபையின் மூப்பர்களில் ஒருவர் வந்த இருவரையும் கூட்டிக்கொண்டு இடப்பக்க வாசலால் வெளியெறினர்.\nசில வினாடிகளின் பின்னர் மூப்பர் உதவிக்குருவிடமும், பின்னர் வந்து ரூபனிடமும் எதோ காதில் சொன்னதை கண்டேன். எதோ விபரீதம் நிகழ்கிறதென்று உள்மனம் சொல்லியது. அடுத்த நிமிடத்திலேயே ரூபனும், பெற்றோரும், உதவிக் க��ருவானவரும் வெளியேற நானும் வெளியே வந்து விட்டேன்.\nவந்தவர்கள் ஒரு விடுதலை இயக்க உறுப்பினர்கள். அவர்கள் வந்தது கிறேஸ் அஞ்சலாவின் சார்பாகவும் இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்காகவும் என்று தெரிந்தது.\nசெல்லையாவும், தங்கம்மாவும் உரத்த குரலில் அவர்களுடன் பேசினார்கள். பிறகு தங்கம்மா அழத் தொங்கினா.\nபேராயர் வந்தவர்கள் இருவரையும் ஒரு பக்கம் கூட்டிச்சென்று அவர்களுடன் பேசிப் பார்த்தார்.\nதிருமணத்தை நடத்த முடியாது என்பதை அவர்கள் உறுதியாக சொல்லிவிட்டார்கள். செல்லையாவும் தங்கம்மாவும் திகைத்து நிற்க ரூபனை தமது வாகனத்தில் ஏற சொன்னார்கள்.\nஇதே நேரம் அம்மாவும், தேவாலயத்திலிருந்த பலரும் வெளியே வந்து விட்டனர். வாகனம் புறப்பட தொடங்கியது. ரூபன் என்னையும் பின்னால் வரும் படி சைகை காட்டினான். பாவமாக இருந்தது. அம்மா என்னுடன் வர மறுத்து விட்டாள்.\n“நீ என்னவாவது செய் நான் நடந்தே வீட்டுக்குப் போகிறேன்” என்றாள் .\nநான் மோட்டார் சைக்கிளில் அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்தேன். எங்கு போகிறார்களென்று தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் ராங்கில் பெற்றோலும் அதிகம் இருக்கவில்லை. அவர்களைப் பின் தொடர்வதால் இடையில் நிறுத்தவும் முடியாது. வழியெல்லாம் ஐரீன் இந்த அதிர்ச்சியை எப்படி எதிர் கொள்ளப் போகிறாள் என்று சிந்தித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.\nவாகனத்தைப் பின் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்து சேர இரண்டு மணித்தியலத்துக்கு கிட்ட எடுத்தது. அவர்கள் வாகனம் நிறுத்திய வீட்டுக்கு வெளியே வேறு சில வாகனங்கள் நின்றன.\nஉள்ளே ரூபனைக் கூட்டிகொண்டு அவர்கள் உள்ளே செல்ல நான் வெறு வழியின்றிப் பின் தொடர்ந்தேன். உள்ளே போனதும் தான் அது கிறேஸின் வீடு என்று தெரிந்தது.\nரூபனைக் கண்டதும் கிறேஸ் விம்மி விம்மியழுது தாயை கட்டிக் கொண்டாள். உள்ளே ஒரு மேசை போடப்பட்டு ஒரு பெண்மணி ஒரு பதிவேடு ஒன்றுடன் கதிரையில் அம்ர்ந்திருந்தார். அவர் ஒரு விவாகப் பதிவாளர் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரமெடுக்கவில்லை. நன்கு ஒத்திகை செய்யபட்ட நாடகம் போல எல்லா ஒழுங்குகளையும் கச்சிதமாக நடத்தியிருந்தனர்.\nமாப்பிள்ளை வீட்டிலிருந்து எவருமே வராத சூழ்நிலையில் அன்று நான் மாப்பிள்ளை வீட்டுக்காரர் சார்பாக சாட்சிக் கையெழுத்திட்டேன்.\nஇது நிகழ்ந்து இப்போ முப்பது வருடம் கடந்து விட்டது.\nரூபன் கிறேஸ் உடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடாத்தி அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்திருந்ததாக பிறகு அறிந்திருந்தேன். நீண்ட காலம் சபைக் குருவாக இருந்து பிறகு பதவி உயர்வு பெற்று சபையின் பல பொறுப்புகளுக்கு அதிகாரியாகவிருந்தான் என்பதையும் அறிந்தேன்.\nநானும் கொழும்புக்கு வேலை மாறி வந்து அங்கு பத்து வருஷம் வேலை செய்து பிறகு நாட்டை விட்டு வந்து கனடாவில் குடியேறி இருபது வருடமாகி விட்டது.\nஇரவு ஒன்பது மணி. கண்ணாடி யன்னலினூடு வெளியே பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் விழுந்திருந்த வெண்பனி இருட்டை வெளிச்சமாக்கி விட்டிருந்தது. வெண்மையின் ஜொலிப்பில் இருள் அங்கில்லை. எல்லாக் குறைகளையும் மூடி மறைத்துவிடும் தூய அன்பின் அல்லது எல்லாப் பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும் மன்னிப்பின்,அடையாளம்தானா இந்த வெண்பனி.\n\" அப்பா யார் போன் எடுத்தது\" என்று மனைவியின் குரல்.\n\" பிரான்சிலிருந்து அருமை\" என்று சொல்லிக்கொண்டே நான் ஸ்கொட்ச் போத்தலை எடுக்கப் போனேன்.\nபனி விழும் இரவு (சிறுகதை) யோகன்- கன்பெரா\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்14 சகாயவிலையில் ...\nஅமரர் கி. லக்‌ஷ்மணன் நூற்றாண்டு வெளியீடு: தமிழ...\nதமிழ் ஓசை 10 ஆவது ஆண்டு விழா 01/10/2018\nதமிழ் சினிமா - விஸ்வரூபம்-2 திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/protein-foods-height-increase/", "date_download": "2019-07-22T09:30:00Z", "digest": "sha1:TEMO36TWZILNZBQRCEED4DAQWROXBPZ4", "length": 2815, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "Protein Foods for height increase - Tamil Serials.TV", "raw_content": "\nவெறும் பாதாமை இந்த மாதிர��� சமைத்து தினசரி உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க\nஇன்றைய ராசி பலன் 19-07-2019\nஆயுளையே குறைக்கும் பாவம் பற்றி தெரியுமா\nஇறைத்தொண்டு செய்பவர்களுக்கு கர்வம் வரலாமா\nஆடி வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபடும் முறை\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க… வலி பறந்துடும்\nவீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13199/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-22T09:52:47Z", "digest": "sha1:LKRUUQM3OBDIRQ6WITXWIOSXU2Y7FLG6", "length": 12066, "nlines": 150, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அஜித்தின் வார்த்தைக்காக நடிகனானவர் தான் இவர்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅஜித்தின் வார்த்தைக்காக நடிகனானவர் தான் இவர்\nSooriyanFM Gossip - அஜித்தின் வார்த்தைக்காக நடிகனானவர் தான் இவர்\nதிரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் தான் பானு பிரகாஷ்.அவருடைய மகனான , ராஜ் ஐயப்பா, அதர்வா கதாநாயகனாக நடித்த, 100 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபானு பிரகாஷுக்கு, தன் மகனை நடிகராக்க வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் இருந்ததில்லையாம்.\nஒருமுறை ,தல அஜித்துடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ,அஜித்,அவருடைய குடும்பத்தவர் பற்றி பேசிவிட்டு, மகனின் புகைப்படம் அனுப்புமாறு கூறினாராம்.படத்தைப் பார்த்த தல ,பையனுக்கு நடிகர் ஆகும் அனைத்து அம்சங்களும் உள்ளது. நல்லபடியாக நடந்து கொண்டால், திரையுலகில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என வாழ்த்தினாராம்.\nஅஜித் இவ்வாறு சொன்ன பிறகு, தன் மகனை நடிகராக்கும் முயற்சியில் பானு பிரகாஷ், முழு மூச்சாக இறங்கியிருக்கிறார். அந்த நேரம் ,100 பட வாய்ப்பு வரவும், மகனை நடிகராக்கிவிட்டாராம்.\nமதுமிதா தான் உண்மையாக இருக்கிறார் - பாத்திமா பாபுவின் விளக்கம்\nமிஸ்டர் ஸ்ரீலங்கா தர்ஷனுக்கு இவ்வளவு மோசமான விமர்சனமா\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை\nஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது\nஅனுபவமே இல்லாத தயாரிப்பாளர் இவர் - அடுத்தடுத்து வெற்றி பெறுகின்றது படங்கள்.\nஒரு ஆணின் தற்கொலையைத் தடுத்த facebook குழு\nமரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nநின்றுபோன இதயம் 18 மாதங்களுக்குப் பின் துடித்த அதிசயம்.\nதளபதியுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா & ராஷ்மிக்கா\nவாரிசு அரசியலை வறுத்தெடுக்கும் பிரபல இயக்குனர் - விவாதப் பொருளாக மாறியது பேச்சு.\nமஹாத்மா காந்திக்கு வந்த சோதனை\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமீராவை அசிக்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/india/74421/", "date_download": "2019-07-22T09:39:02Z", "digest": "sha1:PL3XZL7PQITUIAQ2VKZBRGFSKINKKOEH", "length": 10448, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பீகாரில் கார் ஏற்றி 2 நிருபர்கள் கொலை..முன்னாள் பஞ்., தலைவர் தலைமறைவு - TickTick News Tamil", "raw_content": "\nபீகாரில் கார் ஏற்றி 2 நிருபர்கள் கொலை..முன்னாள் பஞ்., தலைவர் தலைமறைவு\nபீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில் சென்றார். நாஹ்சி கிராமம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.\nநியூஸி., துப்பாக்கிச் சூடில் உயிரிழந்த 50 பேரில் 5 பேர் இந்தியர்கள்\nநியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச்…\nஇதில் 2 பேரும் பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் காரை தீயிட்டு எரித்தனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், இதன் பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது அலிக்கும், அவரது மகன் தப்ளூ ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது என்று நிருபரின் சகோதரர் ராஜேஷ் தெரிவித்தார்.\nஅந்த கார் அகமது அலிக்கு சொந்தமானது. அவர் நிருபருக்கு எதிராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.\nNextகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து காங்கிரஸ் ஆப் நீக்கம்\nPrevious « டொமேட்டோ லென்டில் சூப்\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன்…\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nசில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம்…\nகூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த ச��யலியை டெஸ்க்டாப்…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29939", "date_download": "2019-07-22T10:35:15Z", "digest": "sha1:SDKUOZVHNVPF2TAHERB5A2GLVOSGKRKF", "length": 7423, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thaniyangal - தானியங்கள் » Buy tamil book Thaniyangal online", "raw_content": "\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : ஏற்காடு இளங்கோ\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\n நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள்\nஇந்த புத்தகம் ப��்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தானியங்கள், ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்\nஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nமற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :\nவயிற்று வலி குடல்புண் குணமாக 8 வழிகள்\nஉணவும் உடல் நலமும் - Unavum Udal Nalamum\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம்\nஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம்\nபுற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் - Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam\nபழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhankalin Maruthuva Payangal\nதோல் பிணிகளுக்கு இயற்கை மருத்துவம்\nஎல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nகட்டுரைகள் கடிதங்கள் 8,9,10 வகுப்பு\nதமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை கோவை\nசின்ன சின்ன திண்ணைக் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50948", "date_download": "2019-07-22T09:36:01Z", "digest": "sha1:6C7KUDH5BSIR7EY4YJHV5C7U7BFVMRMP", "length": 7453, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nதொண்டர் ஆசிரியர் நியமனத்தில் வடக்கு- கிழக்கு இடையே பாகுபாடு\nதொண்டர் ஆசிரியர் நியமனத்தில் வடக்கு- கிழக்கு இடையே பாகுபாடு\nவடக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக நிரந்தர நியமனம் வழங்கப்படும்போது கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கபாரதேப்பு சரஸ்வதி வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடமாகாணத்தில் இரண்டு தடவை தொடண்டர�� ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.\nதொண்டர் ஆசிரியர் விடயத்தில் வடக்கு மாகாணத்துக்கு ஒரு சட்டம், கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம் இருக்க முடியாது.\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செய்த குறைபாடு காரணமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நேக்குகின்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர், ஆளுநர், மற்றும் மத்திய கல்வி அமைச்சரோடு பேச இருக்கிறோம். ஆசிரியர் பற்றாக்குறையோடு தொடர்ந்தும் பாடசாலைகள் இயங்க முடியாது” எனத் தெரிவித்தார்.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/09/income-tax-e-filling.html", "date_download": "2019-07-22T09:53:04Z", "digest": "sha1:N62O74FN3HIW7WFEOHSJZ7HQJUYJKIJN", "length": 7623, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை", "raw_content": "\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை\nவருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் ��ேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை. அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் சென்று சேர்வது உறுதி செய்யப்படும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/vellai-pookal/", "date_download": "2019-07-22T09:58:17Z", "digest": "sha1:XDEPBZM6YVNXGUBTUZCYF5ZYSTJ26G6L", "length": 6422, "nlines": 99, "source_domain": "4tamilcinema.com", "title": "vellai pookal Archives - 4tamilcinema", "raw_content": "\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nஅமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தயாரித்து, இயக்கி உருவாக்கியுள்ள படம். படத்தில் பணியாற்றியுள்ள பல தொழில்நுட்பக் கலைஞர்களும் அதில் அடக்கம். தமிழ் சினிமாவின் மீதுள்ள காதலால் இப்படி ஒரு படத்தைக் கொடுத்த அவர்களது முயற்சிக்கு நமது வாழ்த்துகள்....\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:34:51Z", "digest": "sha1:KXK2G3EHNJKI6PJ4TTMPJRGAIBLRPNF2", "length": 7299, "nlines": 83, "source_domain": "coimbatore.nic.in", "title": "சுகாதாரம் | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nஇந்த நகரம் பல மருத்துவமனைகள் கொண்டுள்ளது. அரசு மருத்துவமனையைத் தவிர, பல மருத்துவம���ைகள் இந்நகரில் செயல்படுகின்றன. மாவட்டத்தின் சுகாதார துறை அரசால் துவக்கப்பட்ட சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்ததுவிளங்குகிறது. மேலும், பல அரிதான அறுவை சிகிச்சை நடைமுறைகள் இங்கே நடைபெறுகின்றன. போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு நகரின் ரோட்டரி கிளப்புகளால் பெரிதும் உதவுகிறது, மேலும் சிறிய ஆஸ்பத்திரிகளுக்கு ரோட்டரி கிளப்புகளால் தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படுகிறது. அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் பல ஹோமியோபதி கிளினிக்குகள் உள்ளன. தொழில்மயமாக்கல், சுறுசுறுப்பான மக்கள் தொகை மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகரிப்பு ஆகியவை கோயம்புத்தூர் சுகாதாரத் துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தன. கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் மருத்துவ சேவையில் சென்னைக்கு பிறகு இரண்டாம் நகரமாக உலக தரத்திற்கு உள்ளது அதனால் கோயம்புத்தூர் அருகிலுள்ள சிறு நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கேரளத்திலிருந்து வரும் மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளது. நகரத்தில் உள்ள மருத்துவமனைகளின் வளர்ச்சியானது, தொழிலதிபர்கள் மூலம் வளர்ந்து வரும் சுகாதார தேவைகளுக்கும், தற்போதுள்ள சேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான காரணம் என்று கூறலாம். நகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் பல தொழிலதிபர்கள் தங்கள் வணிக அமைப்பாக மற்றும் அவர்களின் சேவைகளை சமூகத்திற்கு விரிவாக்குவதாகும். 1909 ஆம் ஆண்டில் முதல் சுகாதார மையம் தொடங்கியது, பின்னர் 1960 களில் கோயம்பத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (CMCH) ஆனது.\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-virat-kohli-imitating-bumrah-during-practice-session.html", "date_download": "2019-07-22T09:35:37Z", "digest": "sha1:P5OGU54WJSLS57W2UEXJSLPLET7HTWRX", "length": 8018, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Virat Kohli imitating Bumrah during practice session | Sports News", "raw_content": "\n‘கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்றீங்க’.. பௌலிங் செய்து கலாய்த்த கோலி..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபயிற்சி ஆட்டத்தில் பும்ராவைப் போல் விராட் கோலி பௌலிங் செய்த வீடியோ இணையத்���ில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று(09.07.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇரு அணிகளும் ப்ளேயிங் 11 -ல் முக்கிய மாற்றத்தை செய்துள்ளன. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹால் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, காயத்தால் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இது நியூஸிலாந்து கூடுதல் பலமாக கருதப்படுகிறது.\nமுன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான லீக் சுற்றும் மழையால் தடைபட்டது. தற்போது இரு அணிகளும் நேரடியாக அரையிறுதியில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரையிறுதிக்கு முந்தைய பயிற்சியின் போது விராட் கோலி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல பந்து வீசி கிண்டல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\n‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்\n‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..\n'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்\n'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'\n‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'\n‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..\nICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்\n'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு\n'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'\n'11 ஆண்டுகளுக்குப் ப��ன் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/", "date_download": "2019-07-22T10:56:54Z", "digest": "sha1:6TRBZMFGWYLGH7HFP53VZFEDOE2L4R5R", "length": 3993, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிரபல சீரியல் நடிகை மரணம் கண்ணீரில் ரசிகர்கள் | Tamil Cinema News | Kollywood News\nபிக்பாஸ் தர்ஷன் காதலுக்கு பச்சை கொடி காட்டிய சனம் ஷெட்டி | Bigg Boss Tharshan and Sanam Shetty Love\nபிக்பாஸ் மீரா மிதுன் முகத்திரையை நார்நாராய் கிழித்த தர்ஷன் காதலி | Bigg Boss 3 Tamil Today Episode\nகடாரம் கொண்டான் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை | Kadaram Kondan Movie Box Office\nமிகவும் வயதான தோற்றத்தில் மாறிய பிரபல தமிழ் நடிகர் நடிகைகள்| Viral: Tamil Actors Old Age Look\nபிக்பாஸ் சாக்ஷிக்கு ஆப்பு வைக்க கமல் போட்ட முதல் குறும்படம் | Bigg Boss Sakshi and Meera Mithun Kurumpadam\nபிக்பாஸ் 3 போட்டியாளர்களின் நிஜ சம்பளம் இவ்வளவா\nசற்றுமுன் பிரபல இளம் சீரியல் நடிகர் திடீர் மரணம் கண்ணீரில் ரசிகர்கள் | Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13207/2019/05/sooriyan-gossip.html", "date_download": "2019-07-22T10:13:24Z", "digest": "sha1:BLNPOESY7YLVOHIZACUOXR5OPRWMNNA5", "length": 11276, "nlines": 152, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2030 ல் பாவனைக்கு வரும் அதிவேக புல்லட் ட்ரெயின் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2030 ல் பாவனைக்கு வரும் அதிவேக புல்லட் ட்ரெயின்\nஜப்பானில் உலகின் அதிவேக புல்லட் ட்ரெயின் பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nஇது மணிக்கு 400 km வேகத்தில் பயணித்து, வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜப்பான் நாட்டில் உலகின் அதிவேக புல்லட் ட்ரெயின்களை ஷின்கான்சென் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.\nஅங்கு குறித்த ட்ரெயின்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் அதிவேக புல்லட் ட்ரெயின் எதிர்வரும் 2030 ஆண்டளவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது மணிக்கு 360 km வேகத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.\nபுகாரளித்த குஷ்பூ ; பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் \n25 புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய ஒரே ஒரு நத்தை\nஷங்கர் பாசறையிலிருந்து புதியதோர் வரவு - இயக்குனர் அவதா���மெடுக்கும் ராணா\n‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு'' - பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது\nமரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nதவறை உணர்ந்த ரஜினி மகள்\n2030 இல், 25 சதவீதக் குழந்தைகள் படிப்பற்றவர்களாக இருப்பர்\nHIV தொற்றை இல்லாதொழிக்க சட்டம் அமுலாகின்றது - கோவா சுகாதாரத்துறை அமைச்சர்\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமீராவை அசிக்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-22T09:30:18Z", "digest": "sha1:SJHQ652HWVCAPRNIYDQ7YOWEFRBQT3V7", "length": 10094, "nlines": 101, "source_domain": "tamil.starlivenews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து! – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / அரசியல் செய்தி / ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து\nபணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.\nஅதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nபிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என சுமார் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஅதேபோல், பல முனைப் போட்டிகள் நிலவி வரும் தேர்தல் என்பதால், பணப்பட்டுவாடாக்களும் குறைவின்றி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் முறையிட்டு புகார் மனுக்கள் அளித்துள்ளன. மேலும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.\nஇதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.\nதற்போது வெளியாகியுள்ள அந்த ஆவணங்களில் பணப்பட்டுவாடா குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கும்.\nஆர்கே நகர் இடை தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் குறித்து கூடுதல் ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.\nஇந்நிலையில��, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nவாக்குக்கு பணம் அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தெரிகிறது.\nPrevious தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்\nNext இந்த ஒரு சிலை போதும்..அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்…\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/11/regional-youth-camp-organized-by.html", "date_download": "2019-07-22T10:37:25Z", "digest": "sha1:USE7Z7ETZUP3R23QU6KFLTJFQ3A5BFKU", "length": 23091, "nlines": 139, "source_domain": "www.newbatti.com", "title": "ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம்-படங்கள். - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம்-படங்கள்.\nஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம்-படங்கள்.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 'ஹோப்' வேலைத்திட்டம் ஊடாக நாடு பூராக���ும் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு ஒரு பிரதேச இளைஞர் முகாம் என்ற அடிப்படையில் இலங்கையின் 9 மாகாணங்களிலுள்ள 334 பிரதேச செயலகப் பிரிவிலும் 334 பிரதேச இளைஞர் முகாமை நடாத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திட்டமிட்டுள்ளது.\nஇளைஞர் கழகங்களின் தலைவர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் இடையில் அன்னியோன்னிய நட்பினை மேம்படுத்தல் பல்வேறு திறமைகள் ஆக்க அறிவுடனான இளைஞர் தலைவர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை ஏனைய பங்குபற்றுதல்களுடன் பரிமாறிக் கொள்வதற்கு சந்தர்பத்தை வழங்கல் அவர்களின் தொடர்பாடல் திறமைகள் ஆளுமை அபிவிருத்தி நோக்கத்தை மையமாக கொண்டு ஹோப் 2016 பிரதேச இளைஞர் முகாம்கள் நடைபெறுகின்றது.\nஇதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஊடாக பிரதேச இளைஞர் முகாம்கள் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது.\nஇதனடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பிரதேச இளைஞர் முகாம் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத்தின் வழிகாட்டலில் ஒட்டமாவடி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஒட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் அமைப்பாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.\n28-10-2016 கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடக்கம் 30-10-2016 கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இடம்பெற்ற மேற்படி பிரதேச இளைஞர் முகாமில் 100 இளைஞர்,யுதிகள் கலந்து கொண்டனர்.\nஇவ் பிரதேச இளைஞர் முகாமில் வினைத்திறன் கூடிய தீர்மானங்களை எடுத்தல்,திட்டமிடல்,ஆளுமை விருத்தியும் ஒன்றிணைதலும்,மென் திறன்கள் விருத்தி போன்ற தலைப்புகளில் இளைஞர்,யுவதிகளுக்கு விரிவுரை இடம்பெற்றது.\nஇங்கு இசையும் ரசனையும் ரசனையை மெறுகூட்டும் வேலைத்திட்டமும், தீ பாசறை செயற்பாடுகள் போன்ற இளைஞர்அபிவிருத்தி வேலைத்; திட்டங்கள் இடம்பெற்றன.\nஅதனைத் தொடர்ந்து பிரதேச இளைஞர் முகாமின் இறுதி நிகழ்வாக பிரதேச இளைஞர் முகாமில் பங்குபற்றிய இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று 30 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒட்டமாவடி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற��றது.\nமேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்எச்.எம்.எம். றுவைத், ஒட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் உட்பட ஒட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇங்கு அதிதிகளிளால் பிரதேச இளைஞர் முகாமில் கலந்து கொண்ட இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் முகாம்-படங்கள். Reviewed by Unknown on 23:04:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50949", "date_download": "2019-07-22T09:45:57Z", "digest": "sha1:DRJCXXVSJ2XFPT3ULU2ETVECME3L754W", "length": 7163, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஈடு இணையற்ற ஒரு மகத்தான...\nஅப்பா நீ எனது அப்பா...\nகனடாவில் அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருந்த 43 மெக்ஸிகோ நாட்டவர்கள் விடுவிப்பு\nகனடாவில் அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருந்த 43 மெக்ஸிகோ நாட்டவர்கள் விடுவிப்பு\nகனடாவில் உள்ள விருந்தகங்களில் ஏறக்குறைய எந்தவொரு தொழில்வாய்ப்பும் கிடைக்காத நிலையில், குடிவரவு ஊழல்களில் ஏமாற்றப்பட்ட நாற்பது மூன்று மெக்ஸிகோ நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கனடா பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) இந்த தகவலை வௌியிட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு முறையான தொழில்வாய்ப்புகள் கிடைக்காதமையால் பலவந்தமாக குறைந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஆட்கடத்தல்காரர்களால் ஈர்க்கப்பட்டு சட்டவிரோதமாக கனடாவுக்கு சென்ற அந்த குழுவினரில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். அதிகளவான பணத்தை செலுத்தி அவர்கள் கனடாவுக்கு சென்றுள்ளனர்.\nஇதன்போது, அங்கு உயர்கல்வியை மேற்கொள்ளவோ அல்லது தொழில் வீசாவை பெற்றுத் தருவதாகவோ, நிரந்தர வதிவிடத்தை பெற்றுத் தருவதாக உறுயளிக்கப்பட்டதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.\nஎனினும், குறித்த 43 பேரும் கனடாவில் பல இன்னல்களுக்கு முகக் கொடுத்ததுடன் ஒன்றாரியோ, பார்ரி போன்ற பகுதிகளில் பலவந்தமாக விருந்தகங்களில் பணியாளர்களாக அமர்த்தப்பட்டிருந்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n“ஆட்கடத்தலானது நவீன கால அடிமைப்படுத்தல்” என்று பொலிஸ் ஆணையாளரான ரிக் பர்ணம் என்பவர் தெரிவித்துள்ளார்.\nஅமிர், யோகேஸ் 30ஆவது நினைவு\nலெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-07-22T09:55:43Z", "digest": "sha1:XLOB4H4ZPRVOCAHCOGKNARRBWO2EW5I7", "length": 3169, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "பொடுகு நீங்க சிறந்த ஆயுர்வேத ஷாம்பு - Tamil Serials.TV", "raw_content": "\nபொடுகு நீங்க சிறந்த ஆயுர்வேத ஷாம்பு\nபொடுகு நீங்க சிறந்த ஆயுர்வேத ஷாம்பு\nஇன்றைய ராசி பலன் 17-07-2019\nகாகம் ஏற்படுத்தும் சகுனங்கள் பற்றி தெரியுமா\nதிருப்பதி செல்பவர்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nஆடி1 அன்று தேங்காய் சுடுவது ஏன் என்று தெரியுமா\nஇயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்குத் தான் முதலிடம் மஹா பெரியவா\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nபசியின்மை, அஜீரணத்துக்கு நல்ல மருந்து\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்\nஇயற்கையை காப்பியடித்து உருவாக்கப்பட்ட 7 தொழில்நுட்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/12190444/1227459/Kerala-MLA-Talks-About-Vijay-Fans.vpf", "date_download": "2019-07-22T10:29:42Z", "digest": "sha1:4GDP7GLZ3335JWC3KGXMHXZTBBKJHEVJ", "length": 17081, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு || Kerala MLA Talks About Vijay Fans", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\nகேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty\nகேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty\nதமிழ் நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு.\nதீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தின்போது விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.\nகேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.\nபிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nமோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.\nஇந்த நிலையில் கேரளாவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், ‘‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட் அவுட்ட��களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.\nஇவரது கருத்துக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.சி.ஜார்ஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nமெர்சல் சிறுவனுக்கு பிறந்த நாள் பரிசளித்த விஜய்\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உணவு வழங்கிய விஜய்\nதளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது- ஷங்கர்\nபுதிய கல்வி கொள்கை- நடிகர் சூர்யாவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா இன்று மாலை முக்கிய அறிவிப்பு- பிகில் படக்குழு ரசிகர்களை ஊக்கப்படுத்தும் பிகில் படக்குழு விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ விஜய்யுடன் நடனமாடும் ஷாருக் கான்\nவைரலாகும் அஜித்தின் செல்பி திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம் பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா வழியில் தமன்னா விமலின் புதிய படம் சோழ நாட்டான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1097&cat=10&q=General", "date_download": "2019-07-22T11:04:27Z", "digest": "sha1:B3LGSCYRVTQDATIJQKMPDXFPJULX5F46", "length": 18464, "nlines": 175, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nராணுவ வேலைகள் என்பவை அதிகபட்சமான திருப்தியைத் தருவதோடு மிக நல்ல எதிர்காலத்தையும் தனிப்பட்ட முறையில் நமக்குத் தருகின்றன. மேலும் குறைந்தது 21 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரியும் கட்டாயம் கூட தற்போது பல வேலைகளில் இல்லை. குறுகிய கால பணி வாய்ப்புகளாக இவை அமைவதால் அங்கு பணியாற்றி வந்தவுடன் முன்னாள் ராணுவத்தினர் என்கிற முறையில் மறு வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் சாத்தியமாக உள்ளது.\n* வயது 19 முதல் 22க்குள் இருக்க வேண்டும்\n* பி.எஸ்சியில் இயற்பியல் அல்லது வேதியியல் படித்திருக்க வேண்டும். அல்லது பி.இ., பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஎன்.சி.சி. சிறப்பு நுழைவு (குறுகிய கால வாய்ப்பு)\n*வயது 19 முதல் 23க்குள் இருக்க வேண்டும்\n*பி.எஸ்சி இயற்பியல் அல்லது வேதியியல் முடித்திருப்பதுடன் என்சிசியில் சி சான்றிதழ் பெற்றிருப்பதும் முக்கியம். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (எலக்ட்ரானிக்ஸ் பிரிவு)\n* வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்\n*எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரிகல் போன்றவற்றில் ஒன்றில் பி.இ.,\nமுடித்திருக்க வேண்டும். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (மெக்கானிக்கல் பிரிவு)\n* வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.\n* ஏரோநாடிகல் அல்லது மெக்கானிக்கல் அல்லது புரடக்ஷன் பிரிவுகளில் ஒன்றில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். அட்மினிஸ்டிரேடிவ் லாஜிஸ்டிக்ஸ் அல்லது ஏர் டிராபிக் கன்ட்ரோலர் அல்லது பைட்டர் கன்ட்ரோலர்\n* வயது 20 முதல் 23க்குள் இருக்க வேண்டும்\n* பட்டப்படிப்பு முடித்திருப்போர் 60 சதவீதத்துடனும் பட்டமேற்படிப்பு முடித்திருப்போர் 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n* இதில் காமர்ஸ் பட்டதாரி��ள் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\n* பி.காம். முடித்திருப்போர் 2023க்குள்ளும் எம்.காம் முடித்திருப்போர் 2025க்குள்ளும் வயது இருக்க வேண்டும்.\n* பி.காம் முடித்தவர் 60 சதவீதத்துடனும் எம்.காம். முடித்தவர் 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம்.\n* பி.ஏ அல்லது பி.எஸ்சி. டிபன்ஸ் ஸ்டடிஸ் 50 சதவீதத்துடனும் எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி. 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n* எம்பிஏ முடித்தவரும் (50 சதவீதம்) விண்ணப்பிக்கலாம்.\n* வயது 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபெண்களுக்கான குறுகிய கால வாய்ப்புகள்:\n* இதற்கு திருமணமாகாத அல்லது விதவைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\n* பி.எஸ்சி. இயற்பியல் அல்லது கணிதம் முடித்திருப்பது முக்கியம். பி.இ., படித்தவரும் விண்ணப்பிக்கலாம்.\n* வயது 19 முதல் 25க்குள் இருக்க வேண்டும். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல்) பிரிவு\n* மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களில் பி.எஸ்சி. அல்லது பி.டெக். அல்லது எம்.எஸ்சி. அல்லது எம்.இ., முடித்தவர் விண்ணப்பிக்கலாம்.\n* வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.\nஅட்மினிஸ்டிரேடிவ் அண்டு லாஜிஸ்டிக்ஸ் கிரவுண்ட் பணிப் பிரிவுகள்:\n* பட்டப்படிப்பை 60 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். 20 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.\n* பட்ட மேற்படிப்பு முடித்தவர் 50 சதவீதத்துடன் தேர்ச்சி. வயது 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.\n* சட்டக் கல்வி 50 சதவீதம்20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஅக்கவுன்ட்ஸ் பிரிவு (கிரவுண்ட் பணிப் பிரிவு):\n* பி.காம் அல்லது சி.ஏ. அல்லது எம்.காம். அல்லது ஐசிடபிள்யூ.\n* பட்டம் முடித்தவர் 20 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.\n* பிற படிப்பு முடித்தவர் 20 முதல் 25 வயது வரை இருக்கலாம்.\n* எம்.எஸ்சி. இயற்பியல் அல்லது தட்பவெப்பம் அல்லது ஜியோபிசிக்ஸ் அல்லது ஓசனோகிராபி முடித்திருக்க வேண்டும்.\n* 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்விப் பிரிவு (கிரவுண்ட் பணி)\n* எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி. 50 சதவீதம் பி.ஏ. அல்லது பி.எஸ்சி. 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.\n* 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 50 சதவீத மதிப்பெண்கள் ஆங்கிலத்தில் பெற்றிருப்பதும் முக்கியம்.\nவிமானப்படை வாய்ப்புகள் நமது செய்தித்தாள்களில் அறிவிக்கப்படுகின்றன. நமது நாளிதழின் இந்தப் பகுதியிலும் இவை பற்றிய தகவல்களை தவறாது தந்த வருகிறோம். விமானப் படைபணி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை careerairforce.nic.in என்னும் இணைய தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்.\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\n10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-ktm-upcoming-500cc-twin-cylinder-motorcycle-017406.html?ufrom=tamildrivesparklink6", "date_download": "2019-07-22T10:57:16Z", "digest": "sha1:WZYWWAHX4Z37PE6B7V5CKB2TG3NTGQMY", "length": 20225, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "புரட்சியை ஏற்படுத்த போகும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் 50 புதிய கார், டூவீலர்கள் களமிறங்குகின்றன...\n37 min ago ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\n1 hr ago அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\n1 hr ago டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...\n3 hrs ago இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து: பைக்கை தெறிக்கவிடும் சிறப்பம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர்\nNews அதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்\nMovies புட்டு புட்டு வைக்கும் வனிதா: ஏன்டா வெளியோற்றினோம்னு ஃபீல் பண்ணும் பிக் பாஸ்\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுரட்சியை ஏற்படுத்த போகும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...\nகேடிஎம் நிறுவனம், மிட்-கெபாசிடி ரகத்தில் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிளைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஆஸ்திரியன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம், இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து அதன் மோட்டார்சைக்கிள்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.\nஅதில், சந்தையில் உருவாகி வரும் மிட்-கெபாசிட்டி மோட்டார்சைக்கிளின் தேவையை அறிந்து, டிவின் சிலிண்டர் கொண்ட 500சிசி மோட்டார்சைக்கிளை தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளானது மிட்-கெபாசிட்டி பிரீமியம் ரகத்தில் கிடைக்கும் மலிவான மோட்டார்சைக்கிளாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஅந்த வகையில், கேடிஎம் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்ததன்படி, தற்போது புதிய ரக 500சிசி மோட்டார்சைக்கிளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த மற்ற முழுமையான தகவல் இதுவரை வெளிவரவில்லை.\nMOST READ: புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுக தேதி விபரம்\nஇந்த புதிய மாடலை தயாரிக்க இருக்கும் கேடிஎம் நிறுவனம், அதனை பல்வேறு பிளாட்பாரங்களில் வைத்து உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்த மோட்டார்சைக்கிள் புதிய மாடலில், ரம்மியான தோற்றத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகேடிஎம் நிறுவனம், 373.2 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினுடைய மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறு ஸ்போர்ட் நேக்கட் ரக ட்யூக் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் ஆர்சி மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகிறது.\nஇந்த நிறுவனம், அண்மையில் 799சிசி கொண்ட பேரலல் ட்வின் மோட்டார்சைக்கிளான 790 ட்யூக் மற்றும் 790 அட்வென���சர் ஆகிய இரண்டு மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடல்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் களமிறங்குமானால், இது நேரடியாக ட்ரையம்ப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் டிரிபிள் எஸ், டுகாட்டியின் மான்ஸ்டர் 821 மற்றும் கவாஸாகி இசட்900 ஆகிய மாடல்களுடன் நேரடியாகப் போட்டியைச் சந்திக்கும்.\nMOST READ: சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான பந்தம்\nஇந்நிலையில் தான், இந்த நிறுவனம் மேலும் ஒரு புதிய ரக 500சிசி மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், புதிதாக தயாரிப்பினில் இருக்கும் இந்த புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில் 500சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் போருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 55 முதல் 65 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.\nஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nகேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...\nஅட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nடோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...\nஇந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nஇந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து: பைக்கை தெறிக்கவிடும் சிறப்பம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர்\nகேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nகார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமரா... ஹூண்டாய் அசத்தல்\nஇந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது கேடிஎம் ஆர்சி125.. புக்கிங் தொடக்கம்\nபிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி\nஇந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன�� புதிய டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89422", "date_download": "2019-07-22T11:16:12Z", "digest": "sha1:HNIARFGNQJ4ENL4BMZE6XLDTXXSJXLMR", "length": 12662, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirukostiyur Deppam Urchavam Festival | திருக்கோஷ்டியூர் கோயில் தெப்ப உற்ஸவ கொடியேற்றம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nநாகர்கோவில் பகவதி அம்மன் கோவில் ... புதுச்சேரி ஹயக்ரீவர் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருக்கோஷ்டியூர் கோயில் தெப்ப உற்ஸவ கொடியேற்றம்\nதிருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் கொடியேற்றத்துடன் நேற்று (பிப்., 10ல்) துவங்கியது. தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடக்கும். நே��்றுமுன்தினம் (பிப்., 9ல்) மாலை கொடியேற்ற பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்று(பிப்., 10ல்) காலை 7:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் நின்ற கோலத்தில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.\nசக்கரத்தாழ்வார் திருவீதி உலா வந்தார். காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் காப்புக்கட்டும் உற்ஸவம் நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் வீதி வலம் வந்தார்.\nவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கும். பிப்., 15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிஷேகம், பிப்.,18ல் வெண்ணெய்த்தாழி சேவை, பிப்.,19 ல் பகல் 11:00 மணி, இரவு 10:00 மணிக்கு தெப்பம் நடக்கும். 11 வது நாள் காலையில் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். சிவகங்கை தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/39036-madurai-kamaraj-university-vice-chancellor-appointment-is-not-valid-madras-hc.html", "date_download": "2019-07-22T11:25:25Z", "digest": "sha1:ANUHPV5F2ZV4QTKFYYH2PECZF2FQ7KQO", "length": 10710, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து | Madurai Kamaraj University Vice-Chancellor Appointment is not valid - Madras HC", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்ததையடுத்து, செல்லதுரை துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அதே போன்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக துரைசாமி நியமிக்கப்பட்டார். இதில் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் செல்லத்துரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் அமர்விலேயே சதமடித்த முதல் இந்திய வீரரானார் ஷிகர் தவான்\nதப்பித்தார் இபிஎஸ்; 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்\nவிளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்\nதகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட��டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திவரதர் தரிசன நிகழ்ச்சி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nநயன்தாரா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226167-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/?tab=comments", "date_download": "2019-07-22T10:22:49Z", "digest": "sha1:E3L4VK5PHOHNW5BC77VRKT3MR5VGEUS3", "length": 61385, "nlines": 611, "source_domain": "yarl.com", "title": "இந்திய பாராளுமன்ற தேர்தல் 2019 - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nBy அபராஜிதன், April 13 in தமிழகச் செய்திகள்\n1. 2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது\n2. தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது\n3. தமிழகத்தில் 3ஆம் இடம் பிடிக்கும் கட்சி எது\nஇந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி ந���ைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி\nசபாஷ் சரியான போட்டிகள்தான் ...... சூப்பர் அபராஜிதன்........\nநான் முதலாவதற்கு பா.ஜ.க என்றும், இரண்டாவதுக்கு திமிக என்றும் மூன்றவதற்கு தினகரனின் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.\nகாங்கிரஸ் தென் மானிலங்களில் பா.ஜ.வி னை விட அதிகமாக வர வாய்ப்பு இருப்பினும் வட மானிலங்களிலும் வட கிழக்கு மானிலங்களிலும் முன்னுக்கு வர வாய்ப்பில்லை என நினைக்கின்றேன்.\nஇப்படித்தான் நிகழும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம். எனது வாக்கு:\nபா ஜ க, தி மு க, மக்கள் நீதி மையம்\nஇவ்வளவு இலகுவாக கேள்வி போட்டால் என்ன செய்யமுடியும்\nஎல்லாக் கேள்விகளுக்கும் முதலாவதுதான் எனது தெரிவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநான் முதலாவதற்கு காங்கிரஸ் என்றும், இரண்டாவதுக்கு திமுக என்றும் மூன்றாவதற்கு நாம் தமிழர் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.\n1} பி ஜே பி\n1 --- பாரதீய ஜனதா.\n4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே\n3. அ.அ.தி.மு.க [தினகரன்] (சீமானின் நாம் தமிழர் மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே\n2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது பா.ஜ.க என வாக்களித்தோர் -11\n2) தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது\nதிமுக கூட்டணி என 20 பேரும்\n20)எப்போதும் தமிழன் ம் வாக்களித்துள்ளனர்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nதேசிய அளவில் பா.ஜ .க வெல்லும் என்றும் தமிழகத்தில் திமுக வெல்லும் என்றும் நான் கணித்தது சரியாக வந்திருக்கு. ஆனால் 3 ஆம் கேள்விக்கு என் கணிப்பு பிழைத்து விட்டது.\nகமலின் கட்சிக்கு 3 ஆம் இடத்துக்கு வரும் அளவுக்கு (மொத்த வாக்குகள் 16 இலட்சம் சொச்சம்) வாக்குகள் கிடைக்கும் எனவும் நான் நினைத்து இருக்கவில்லை.\nஇந்த திரியை திறந்து கணிப்பை நடத்திய அபராஜிதனுக்கு நன்றி\nதினகரனின் கட்சி தான் 3 ம் இடம். கிட்டத்தட்ட 21 +லட்சம் வாக்குகள் ,சீமான் கட்சி 15 +லட்சம் வாக்குகள் 4ம் இடம்\nகமலின் கட்சி5ம் இடம் 14லட்சம்+ வாக்குகள்\nஅகில இந��திய அளவில் பாஜக 300+ வரையான ஆசனங்களையும் காங்கிரஸ்50+ ஆசனங்களையும் பெற்றுள்ளது\nதமிழக அளவில் திமுக 38 ஆசனங்கள் அதிமுக-1\n4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே\nஅட நான் அனுமானித்து சொன்னது சரியா வந்திருக்கே..\nநல்ல போட்டி , நன்றி அபராஜிதன் .......\n1 --- பாரதீய ஜனதா.\nஎல்லாக் கேள்விகளுக்கும் நான் முதலாவதைத் தெரிவு செய்திருந்தேன். அவையே சரியானவை\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nபொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில் தெரியவருவதாவது, பொன்னாலையில், குறித்த மதத்தை சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர். எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர். பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர். பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர் அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். அதன் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர். இதேவேளை, மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் எவர் பொன்னாலை மற்றும் கல்விளானுக்குள் நுழைந்தாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/60910\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். \"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்\" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; \"ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்\" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” \"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது\" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, \"பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்\" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். \"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்\" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன் சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங���கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன்\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் ���ுடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ண��� பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்�� பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. \"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள் முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயா���் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும் நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\n10 நபர்கள் 45 பேருக்கு சட்டப்படி இந்த அடி அடித்துள்ளார்கள் என்றால் என்ன சொல்லவது ஜக்கி சான், ஜெட்லீ, சம்மொ, டொனி ஜா, டொனி யென் போன்ற martial art நடிக வீரர்கள் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள். சுவரா இந்த இனதெரியாதோர் இவர்களின் வில்லன்களின் அடியாட்களாக இருக்கும்\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் 2019\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/05/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-07-22T10:15:23Z", "digest": "sha1:FDXTMXZHDTJCJDQI5DRCH6DIRXH2JQFS", "length": 22540, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "பள்ளிவாசல் தாக்குதலை தலைமைதாங்கிய ராணுவம்? சீ.சீ.டி.வி காணொளியில் அகப்பட்டது!! – Eelam News", "raw_content": "\nபள்ளிவாசல் தாக்குதலை தலைமைதாங்கிய ராணுவம்\nபள்ளிவாசல் தாக்குதலை தலைமைதாங்கிய ராணுவம்\nநாத்தாண்டிய, இயலமோதர பள்ளிவாசல் நேற்றைய தினம் சிங்கள காடையர்களினது தாக்குதலுக்கு உள்ளானது.\nகாடையர்களின் தாக்குதலை சிறிலங்கா ராணுவத்தினரே தலைமைதாங்கிய நடத்தியதா என்கின்ற கேள்வி, பள்ளிவாயல் சீ.சீ.ரீ.வி காணொளிகளைப் பார்க்கின்ற பொழுது எழும்புகின்றது.\nமுதலாவது, பள்ளிவாயல் மீதான தாக்குதல்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதே இடம்பெற்றிருக்கின்றது.\nஇரண்டாவது, குறிப்பிட்ட அந்த பள்ளிவாயல் சிறிலங்கா காவல்துறையின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே தாக்கப்பட்டிருக்கின்றது.\nமூன்றாவதாக, பதிவாகியுள்ள சீ.சீ.ரீ.வி. காணொளியில், ஆயுதம் தாங்கிய சீருடை தரித்த ஒரு இராணுவ வீரரே, காடையர்களை தாக்குதல் நடாத்த வரும்படியாக சைகை காண்பிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nவடமேல் மாகாண வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 74 பேர் கைது\nஇலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி\nஅமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை – ஸ்ரீ ல.மு.கா. தீர்மானம்\n‘பேஸ் ஆப்’ செயலியால் நடந்த அதிசயம் – 18 ஆண்டுகளுக்கு பின் இது சாத்தியமா\nகடந்த 5 ஆம் திகதி முதல் இன்று வரை 4387 சாரதிகள் கைது\nஏப்ரல் 21 தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக் குழு அறிக்கை ஆகஸ்டில்\nதேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கிய சிங்கள அரசு\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் ���ான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/india/113375/", "date_download": "2019-07-22T10:17:59Z", "digest": "sha1:COFX7FS7CJMVVW3SUPZJWSDQ2RN7NUU4", "length": 13848, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மூளைக்காய்ச்சல் பலி 100 ஐ தாண்டியது - TickTick News Tamil", "raw_content": "\nமூளைக்காய்ச்சல் பலி 100 ஐ தாண்டியது\nபாட்னா : பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்களோ, முறையான ஏற்பாடுகளோ இல்லை என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.பீகார், முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை இந்த நோய் தாக்கியது. அதிலிருந்து இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு முதலில் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.’அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. பலி எண்ணிக்கை 111 இதுவரை கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 84 பேர் பலியாகினர். கெஜ்ரிவால் மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் இறந்து மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர். வைஷாலி மருத்துவமனையில் 10 குழந்தைகள், 2 பேர் மோதிஹரியிலும் ஒரு குழந்தை பெகுசாராயிலும் பலியாகியுள்ளனர். இதனால், குழந்தைகளின் பலி எண்ணிக்கை, 111 ஐ தொட்டுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் விரைவு : பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்பூர் சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட உள்ளார். முன்னதாக அவர் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பாட்னாவில் ஆலோசனை நடத்தினார். குற்றச்சாட்டு : இதனிடையே முஷாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதுமான டாக்டர்களோ, மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும், ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகள் இறப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ���ேற்று இரவில் 12 மணிக்கு டாக்டர், நர்ஸ் என எவரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு\nபுதுடெல்லி: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை…\nNextCompare ஃப்ளை F45Q vs சேம்சங் கேலக்ஸி M20 »\nPrevious « `மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்' - சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை\nMoon Mission Delay: ‘சந்திராயன் 2’ – தாமதம் ஏன்\nஅமிதாப் சின்ஹாIndia Moon Mission Delay: இஸ்ரோவின் சந்திராயன் 2 நிலவு திட்டம்: குறிப்பிட்ட அந்த நாளில் ஏவப்பட்டிருந்தால், பூமியின்…\nஅடுத்த 10 ஆண்டுகளில் உலகின் வலுவான பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத்\n\"அடுத்த 10 ஆண்டுகளில், உலகின் வலுவான பொருளாதார முன்னேற்றம் நிறைந்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளில் ஒரு…\nபயணிகள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது: விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்\nவிமானப் பயணிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.தில்லியில்…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டா���் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/100703/", "date_download": "2019-07-22T09:36:33Z", "digest": "sha1:5VDEPPYI5X5RMG3FUQPF6UP2P5TD25FW", "length": 19992, "nlines": 98, "source_domain": "tamil.tickticknews.com", "title": "நிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்? - TickTick News Tamil", "raw_content": "\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா – ஏன்\nசீனாவிற்கு இந்த 2019 ஆம் ஆண்டு மிக அற்புதமாக ஆரம்பித்தது. சரியாக ஜனவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நிலவில் ஆய்வு விண்கலத்தை தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை அடைந்தது. சுவாரசியம் என்னவெனில், சீனா வழக்கமான நிலவில் பகுதியை எட்டாமல் அதன் முதுகில், அதாவது சந்திரனின் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படும் பகுதியில் தரை இறங்கி உள்ளது. இந்த பகுதியை நாசா உட்பட எந்தவொரு நாடும் தொட்டது இல்லை. இதுவே முதல் முறை என்பதும், இது ஒரு தொழில்நுட்ப சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநிலவில் தரை இறங்கிய சேன்ஜ் 4 விண்கலம் ஆனது சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.\nசீனாவின் பொருளாதார எதிரியான அமெரிக்கவிற்கு புதிய விண்வெளி போட்டி கிளம்பி உள்ளது என்கிற குரல்களையும் கேட்க முடிகிறது. அமெரிக்காவிற்கு மட்டும் இன்றி, எதிர்காலத்தில் சீனா உலகளாவிய போட்டியை உண்டாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே பனிப்போர் காலத்தில் இருந்து ரஷ்யாவுடன் முட்டிமோதி கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவினால் அழுத்தம் கொடுக்க முடியுமா\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போலவே, மக்கள் சீன குடியரசானது 1950 களில் பல்லிஸ்டிக் ஏவுகணைகளை (கண்டம் விட்டு கண்டம் தாண்டும்) உருவாக்கும் போது விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சோவியத் யூனியனின் சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், சீனா தனது விண்வெளித் திட்டத்தை பெரும்பாலும் அதன் சொந்த திட்டத்தில் தான் அபிவிருத்தி செய்தது.\n1970 ஆம் ஆண்டில் சீனா அதன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக, மனிதர்களை விண்வெளிக்குள் அனுப்பும் திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வணிகரீதியான செயற்கைக்கோள் பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியது.\nஅதை உலகிற்கு வெளிப்படுத்தும் படி, 1978 ஆம் ஆண்டில், டெங் ஜியாவோபிங் சீனாவின் விண்வெளிக் கொள்கையை வெளிப்படுத்தினார், ஒரு வளரும் நாடாக, சீனா நிகழ்ந்து கொண்டிருக்கும் விண்வெளி போட்டியில் பங்கேற்காது என்று குறிப்பிடுகிறார். அதற்கு பதிலாக சீனா, விண்வெளி வெளியீட்டு வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் – தகவல்தொடர்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் வானியற்பியல் – கவனம் செலுத்தும் என்றார்.\nஅதற்காக சீனா ஒன்றுமே செய்யவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். 1992 ஆம் ஆண்டில், சீன அதன் விண்வெளி நிலையத்தை செலுத்தியது. அது 21 ஆம் நூற்றாண்டின் சீன கௌரவத்தின் பிரதான அடையாளமாகவும் மூல ஆதாரமாகவும் திகழ்ந்தது. அது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வழிவகுத்தது, அதாவது ஷென்ஷா விண்கலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.\nஇணையத்தில் வைரலாக ஆசைப்பட்டு லைவ் போட்டு ஆணுறுப்பை அறுத்த வாலிபர்கள். வைரலாக வீடியோ., இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.\nஇன்றுள்ள இணையதள மற்றும் தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வரும் நாம்., இணையத்தில் வைரலாகும் நபர்களை போலவே எப்படியாவது மக்கள் மனதில்…\n2003 ஆம் ஆண்டில், விண்வெளிக்கு சென்ற முதல் சீனர் என்கிற பெருமையை விண்வெளி வீரரான யங் லிவ்வி பெற்றார். மொத்தம் ஆறு ஷென்சோ மிஷன்களின் கீழ், 12 விண்வெளி வீரர்கள் பூமியின் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டனர், அதில் இரண்டு மிஷன்கள், சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாகாங்-1 க்கு சென்றது.\nஅது தொடங்கி இன்று வரையிலான சீனா, சந்திரனில் தளம் அமைப்பது மற்றும் செவ்வாயிலிருந்து சாத்தியமான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவது போன்ற விண்வெளி பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.\nசீனாவின் விண்வெளித் திட்டங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் – குறிப்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய திட்டங்களுடன் ஒப்பிடும்போது – ​​அதன் மெதுவான மற்றும் நிலையான வேகம் ஆகும். சீன விண்வெளித் திட்டத்தின் அம்சங்களைச் சுற்றியுள்ள இரகசிய தன்மையின் காரணமாக அதன் சரியான திறமைகள் பற்றி தெரியவில்லை. எனினும், சீனாவின் திட்டங்கள் ஆனது விண்வெளி போட்டியை கிளப்பும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகவே உள்ளது.\nகுறிப்பாக இராணுவ பயன்பாடுகளின் அடிப்படையில், சீனா கணிசமான திறன்களை நிரூபித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில், ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு சோதனையை மேற்கொண்டது, அந்த சோதனையில் தோல்வியுற்ற ஒரு சீன வானிலை செயற்கைகோள் (இலக்கு) இரையானது. சோதனை வெற்றி கண்டது, மறுபக்கம் செயற்கை கோளில் இருந்து சிதறிய பாகங்கள் ஆனது, பிற செயற்கைகோள்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் குப்பைகள் உருவாக்கியது.\nசீன இராணுவத்தின் 2018 ஆம் அறிக்கையில், சீனாவின் இராணுவத் திட்டம் “விரைவாக முதிர்ச்சியடைந்து வருகிறது” என்று பாதுகாப்புத் துறை அறிக்கை செய்தது. ஏற்கனவே மற்ற நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக சீனாவுடன் கணிசமான ஒத்துழைப்பில் ஈடுபடவில்லை என்பதால் சீனாவின் இந்த வேகமான வளர்ச்சி அமெரிக்காவை மேன்மேலும் அச்சப்படும் ஒரு சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.\nஇப்படியான அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சீனாவும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஸ்பேஸ் பாலிசி ஆராய்ச்சியார்கள் நம்புகின்றனர். எது நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nNextகரு கலைந்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. குடும்ப கட்டுப்பாடு செய்ய சென்று வந்த வினை. குடும்ப கட்டுப்பாடு செய்ய சென்று வந்த வினை.\nPrevious « ஹானர் பேண்ட் 4 - இந்தியாவின் மிகச்சிறந்த பட்ஜெட் ஃபிட்னெஸ் ட்ராக்கர்\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nசந்திரயான் 2 விண்கலம், விண்ணில் நாளை ஏவப்���டுகிறது. இதற்காக மார்க் 3 ராக்கெட்டை ஏவும் ஒத்திகை நிறைவடைந் துள்ளதாக இஸ்ரோ…\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன்…\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nசில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம்…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/113051/", "date_download": "2019-07-22T10:47:13Z", "digest": "sha1:XKBLECJC7JQKYGHOP6OLLH6ZWTCHJPEB", "length": 8488, "nlines": 104, "source_domain": "tamil.tickticknews.com", "title": "Compare எல்ஜி Optimus L3 II vs Coolpad Max A8 - TickTick News Tamil", "raw_content": "\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட KGF பட கதாநாயகி..\nபிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று…\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nசந்திரயான் 2 விண்கலம், விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதற்காக மார்க் 3 ராக்கெட்டை ஏவும் ஒத்திகை நிறைவடைந் துள்ளதாக இஸ்ரோ…\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன்…\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nசில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம்…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவ��தான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/08/", "date_download": "2019-07-22T10:49:47Z", "digest": "sha1:HCUHWOB34NDK5J4URPW4MAITTTN5JAAP", "length": 25492, "nlines": 179, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : August 2011", "raw_content": "\nஒரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த 24 மணிநேரத்துல நான் பைக் ஓட்டறது வெறும் ஒண்ணரை மணி நேரம். சில நாள் அங்க இங்க போகன்னு வேலை அதிகமானாக் கூட, அதிக பட்சம் நாலு மணி நேரத்தைத் தாண்டாது. ஆனா அந்த கொஞ்ச நேரம் நான் படற டென்ஷன் இருக்கே.. அப்ப்பப்பா இந்த ஆளுகளாலயே டென்ஷன் ஆகி ஒரு வழி ஆகிடுவோம் நாம. அதுல சில ஆளுகளைப் பத்தி இங்கே:\nடர்னிங் டார்ச்சர்மேன்: வலது பக்கம் திரும்பறானா, இடது பக்கம் திரும்பறானான்னு தெரியாது. ஒரு சைஸா உடம்பை வளைப்பானுக. அத வெச்சு ‘ஓஹோ.. சார் திரும்பப் போறார்’னு நாம தெரிஞ்சுக்கணும். ஏண்டா.. இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு\nபில்லியன் பிசாசு: வண்டி ஒருத்தன் ஓட்டுவான். பின்னாடி உட்கார்ந்திருக்கறவன் கை காட்ட ஆரம்பிப்பான். இவன் கை காமிக்கறதுக்கு அரை கிலோ மீட்டர் தள்ளிதான் திரும்ப வேண்டிய இடம் இருக்கும். உட்கார்ந்திருக்கறவன் வலது பக்கம் கை காமிச்சான்-ன்னா,ஓட்டறவன் திரும்பாம லெஃப்ட்ல வண்டிய நிறுத்துவான். அதுக்கு பின்னாடி நீங்க இருந்தீங்கன்னா கொஞ்ச நேரத்துக்கு சீஸோபெர்னியா ஸ்டேஜ்ல இருக்க வேண்டிருக்கும். இதுல க்ராஸ் பண்ணலாமான்னு யோசிச்சு நாம ஸ்லோ பண்ணினா ‘போடா போடா’ன்னு அலட்சியமா நமக்கு கை காட்டுவானுக பாருங்க.. ச்சப்-ன்னு அப்பத் தோணும்.\nமெமரிலாஸ் கஜினி: ரைட் இண்டிகேட்டர் போட்டிருப்பான். ‘சார் திரும்பப்போறார்’னு பின்னாடி வர்ற நாம ஸ்லோ பண்ணுவோம். அவன் திரும்பாம நேரா போவான். ‘அட’ன்னு நாம லெஃப்ட்ல ஓவர் டேக் பண்ணி போலாம்னு போனா, சள்ள்ள்-ன்னு அவன் வண்டி லெஃப்ட் ஒதுங்கும்.. சரின்னு ரைட் வந்தா, அவனுதும் ரைட். ஒரு அரை கிலோ மீட்டர்க்கு இந்த விளையாட்டு ஆடி முடிச்சப்பறம் அவனை முந்தும்போது ‘யோவ்.. இண்டிகேட்டர்’ன்னு சொன்னா.. ‘ஓ...\nச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான். பின்னாடி வண்டி வருதா.. ஆள் இருக்கா எதைப் பத்தியும் அவனுக்கு கவலையில்லை. என்னைக் கேட்டா எமதர்மன்கிட்ட சொல்லி, இந்தச் செயலுக்கு மட்டும் கன்னாபின்னான்னு பனிஷ்மெண்ட் கேட்டகிரியை இன்னும் அதிகப்படுத்தச் சொல்லுவேன். படுபாவிக. எழுதறதுக்கே கேவலமான விஷயமாயிருக்கு இது\nதிடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)\nவழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான்.\nமுந்திரிக்கொட்டை: சிக்னல்ல நின்னுட்டிருப்பீங்க. பச்சை விளக்கு வர்றதுக்கு நாலஞ்சு செகண்ட் முன்னாலயே பின்னாடி நின்னுட்டு கதற ஆரம்பிப்பாங்க. அட இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட்தானே-ன்னு நாம அவனைப் பார்த்தா - அவன் ஏதோ பூரா ட்ரஸ் போட்டிருக்கறமாதிரியும் நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் நம்மளை ஒரு பார்வை பார்ப்பானுக பாருங்க.... ம்ஹும்\nசவுண்ட் பார்ட்டி: உச்சபட்ச எரிச்சல் இதான். முன்னாடி போறவனும் போய்ட்டுதான் இருப்பான். நாமளும் போய்ட்டுதான் இருப்போம். திடீர்னு பின்னாடிலிருந்து ஹார்ன் சத்தம் விடாம கேட்கும். என்னமோ எல்லாரும் ந���ுரோட்ல நின்னு செஸ் ஆடீட்டிருக்கற மாதிரியும், இவரு மட்டும் வண்டி ஓட்டற மாதிரியும்.\nவெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம். இவனுக எதுக்கெடுத்தாலும் ஹார்ன்தான். ஸ்டியரிங்/ஹேண்டில்லேர்ர்ந்து கை எடுத்தாலும் எடுப்பானுக. ஹார்ன்லேர்ந்து கை எடுக்க மாட்டானுக. இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். லூசுங்க…\nஇதெல்லாம் போக பக்கத்துல வந்து முந்தறது, இடதுபக்கமா முந்தறது, கண்ணை உறுத்தற மாதிரி லைட் போட்டுட்டு டிம் பண்ணாம எதிர்ல வர்றது, அடுத்தவன் வந்து எப்படி நிறுத்துவான்னு யோசிக்காம வண்டியை பார்க் பண்ணீட்டு போறதுன்னு நிறைய இருக்குங்க.. எல்லாம் எழுதினா ப்ளாக்கர் தாங்காது\n“ஹலோ XXXX பேங்க்-லேர்ந்து பேசறோம்... கேன் ஐ டாக் டு..................\n“ஹவுசிங் லோன் அப்ளை பண்ணீருந்திங்கல்லியா அதுவிஷயமா என்கொயரி பண்ணக் கூப்ட்டோம். நான் கேட்கற விஷயங்களை சொல்லுங்க”\n“ஆனா மேடம்.. ஏற்கனவே இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டு, வெரிஃபிகேஷனும் வந்துட்டுப் போய்ட்டாங்க..”\n“பரவால்ல சொல்லுங்க... உங்க பேரு..”\n“உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு\n“ஓகே.. உங்க மனைவி வேலைக்குப் போறாங்களா.. அவங்க ஏர்னிங் எவ்வளவு\n“மேடம் கோச்சுக்காதீங்க.. நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். தவிரவும் இதே கேள்விகளை ஏற்கனவே பலதடவை கேட்டுட்டாங்க. ஒவ்வொருக்காவும் லோன் டூ வீக்ஸ்ல வந்துடும்கறாங்க. சைட்டையும்கூட டெக்னிகல் விசிட் வந்து பார்த்துட்டு போய்ட்டாங்க.”\n“ஹலோ.. என்னங்க மரியாதை இல்லாம எரிஞ்சு விழறீங்க லோன் அப்ளை பண்ணீருக்கதானே.. அப்ப எத்தனை தடவை கேட்டாலும் சொல்லித்தான் ஆகணும் லோன் அப்ளை பண்ணீருக்கதானே.. அப்ப எத்தனை தடவை கேட்டாலும் சொல்லித்தான் ஆகணும்\n“மேடம் நான் எங்க எரிஞ்சு விழுந்தேன்\n“இதோ இப்ப கோவமா பேசறீங்கதானே\n நாலைஞ்சு வாட்டி இந்த டீடெய்ல்ஸ் கேட்டுட்டாங்க. தவிரவும் வீட்டுக்கும் ஆஃபீஸுக்கும் ரெண்டு வாட்டி வெரிஃபிகேஷனும் வந்துட்டாங்க. அதுனால எப்ப சாங்க்‌ஷன் பண்ணுவீங்கன்னு கேட்கறேன். அவ்வளவுதான்”\n“சரிங்க நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போதுமா\n“என்னதுக்கு மேடம் இ���்ப கோச்சுக்கறீங்க\n“ஹலோ.. லோன் வேணும்னா கேட்கறதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும். எத்தனை தடவை கேட்டாலும் சொல்லணும்”\n லோன் அப்ளை பண்ணீருக்கேன்தான். அதுக்காக ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி பேசலாமான்னு கூட கேட்காம நீங்கபாட்டுக்கு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்பீங்களா லோன் அப்ளை பண்ணினா அவன் மனுஷன் கிடையாதா லோன் அப்ளை பண்ணினா அவன் மனுஷன் கிடையாதா\n“சரி.. நீங்க ஒண்ணும் சொல்லவேணாம்...”\n“சார்.. என்ன சார்.. டென்ஷனாகறீங்க\n“பேசப் பேச ஃபோனை வெச்சுட்டா. லோன் வாங்கினா நான் மனுஷன் இல்லையா மனுஷன்னா ரோஷம் வரணும் சார். நான் மனுஷன். ரொம்ப ச்சீப்பா பேசறா.. அதான் ரோஷம் வந்துச்சு. கத்தினேன்...”\n“ம்ம்... வந்துடும். ஏதோ பேப்பர் கேட்டாங்கன்னு இஞ்சினியர் சொன்னாரு.. வர்ற மண்டே குடுத்துடுவாராம். எப்படியும் அடுத்த வாரம் லோன் ஓகே ஆகிடும்”\n“இப்படியேதான் ரெண்டு மூணு வாரமா சொல்றீங்க..”\n“என்ன என்னடி பண்ணச் சொல்ற பேங்க்காரன் வந்து வாங்கிக்கன்னு சொல்லி நான் போகாத மாதிரி. நீயும் எரிஞ்சு விழு..”\n“ம்ம். என்கிட்ட காமிங்க உங்க ரோஷத்தையும் கோவத்தையும்... பேங்க்காரன்கிட்டயும், ப்ரமோட்டர்ஸ்கிட்டயும் காமிச்சு வேலைய முடிக்கற வழியக் காணோம். நான் கேட்டா மட்டும் கோவம் மூக்கு மேல வரும்”\n“இதுக்குதான் நான் சாப்பிட உட்கார்றதே இல்லை. சாப்பிட உட்காந்தாத்தான் இந்தக் கதையெல்லாம் பேசுவ”\n“என்னத்தக் கேட்டுட்டேன்னு இப்ப சாப்பாட்டு மேல கோவத்தை காட்டறீங்க எனக்கென்ன ரெண்டு தோசை போதும்னா நான் சுடறத நிறுத்தீட்டுப் போறேன். யாருக்கென்ன வந்தது..”\n“ஆமா.. போதும் நீ ஒண்ணும் சுட வேண்டாம்..”\n“சார்.. நான் ..................... என் ஹவுசிங் லோன் விஷயமா பேசணும்னு வந்தேன்..”\n ஏன் சார்... பேங்க்ல கூப்ட்டு டீட்டெய்ல்ஸ் கேட்டா குடுக்கமுடியாதுன்னு சொல்லுவீங்களா\n“ஐயோ சார்.. அப்படியெல்லாம் சொல்லல சார். நாலைஞ்சு தடவைக்கு மேல டீட்டெய்ல் டீட்டெய்ல்னு அதையேதான் கேட்கறாங்க..”\n“ஹலோ நான் பேசீட்டிருக்கேன்.. ஏன் குறுக்க பேசறீங்க\n“இல்ல சார்.. நீங்க கேட்டீங்கன்னு பதில் சொல்ல வந்..”\n“ப்ச்.. மறுபடியும் நடுவுல பேசறீங்க.. லோன் அப்ளை பண்ணினா ஒண்ணுக்கு நூறுதடவை விசாரிக்கத்தான் செய்வாங்க. அதுக்கு கன்னாபின்னான்னு பேசறதா\n“சார்.. கன்னாபின்னானெல்லாம் பேசலை சார்.. அந்தப் பொண்ணு ரொம்ப கோவமா ஹலோ ஹலோ��்னு ஹார்ஷா கேட்கவும்”\n“ஓ.. லோன் வாங்கறதுக்கு முன்னாடியே எங்க ஸ்டாஃபை கம்ப்ளெய்ண்ட் பண்றீங்களா நீங்க\n“சார்.. என்ன சார்... எதச் சொன்னாலும் கோவமாவே பேசறீங்க வீட்லயும் ப்ரச்னை சார். இன்ஜினியரும் வேலையை கிட்டத்தட்ட நிறுத்திட்டார். நீங்களும் இப்படி கோவமா பிஹேவ் பண்ணினா..”\n”“ஹலோ மிஸ்டர்.. எங்க பேங்க்லேர்ந்து கூப்ட்டு கேட்ட்துக்கு நீங்க சரியா டீட்டெய்ல்ஸ் குடுக்கலை.. அதக் கேட்டா என் பிஹேவியரையே குறை சொல்வீங்களா\n“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை சார்..”\n“ம்ஹும்.. நீங்க சரியில்லை. என் சீனியர்கிட்ட உங்களை கம்ப்ளெய்ண்ட் பண்றேன். இங்கயே இருங்க. இப்படி உட்காருங்க..”\n“இல்ல பரவால்ல சார். நான் நின்னுட்டே இருக்கேன்.. சார்.. ப்ளீஸ் நான் கோவமா எதுவுமே பேசலை சார்.. புரிஞ்சுக்கோங்க”\n“நோ நோ.. .வெய்ட்.. பேங்க்காரங்கன்னா உங்களுக்கு அப்படி ஆய்டுச்சு”\n“சார் ப்ளீஸ் அப்ப்டிலாம் இல்லை சார்..”\n“இங்க முன்னாடி நிக்காதீங்க. அங்க வெய்ட்டர்ஸ் சேர்ல உட்காருங்க. நான் கூப்பிடறப்போ வாங்க”\n“ஹலோ மிஸ்டர்............... என்ன இங்க\n“இல்ல சார்.. ஹவுசிங் லோன் விஷயமா வந்தேன் சார். பேங்க்ல கூப்ட்டு என்கொய்ரி பண்ணாங்க. அப்ப மன்த்லி மீட்டிங்ல இருந்தேன்.. சரியா பேசலைன்னு கம்ப்ளெய்ண்ட் போல.மேனேஜரைப் பார்க்கணும்கறாங்க..”\n“இவனுக இப்படித்தான் பண்ணுவானுக சார்.. இந்த மேனேஜரை போன மாசம் ஒரு செக் திருப்பி விட்டான்னு வாங்கு வாங்குன்னு வாங்கீட்டேன் நான். என் கம்பெனி அக்கவுண்ட் இத்தனை வருஷமா வெச்சிருக்கேன்.. எவ்ளோ டீலிங் நடக்குது. ஒரு இன்ஃபர்மேஷன்கூட இல்லாம எப்படி செக் ரிட்டர்ன் பண்லாம்னு போட்டு தாளிச்சுட்டேன். என்னைக் கண்டாலே பயந்துக்குவார். வாங்க போய் ரெண்டுல ஒண்ணு கேட்கலாம்”\n“ஐயையோ.. வேணாங்க. நான் வெய்ட் பண்றேன். சண்டை வேணாம். அவர் கூப்டாலும் சாரி கேட்டுட்டு ஆக வேண்டியதப் பார்க்கப்போறேன்”\n“என்ன சார்.. இப்படி இருக்கீங்க மனுஷனா பொறந்தா ரோஷம் வேணும் சார்”\n“கரெக்ட்தான். அதவிட- மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்”\nLabels: 60% நிஜம் 40% கற்பனை, அனுபவம், புனைவு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/04214325/1230712/Sarkar-Alliance-again-joined-together.vpf", "date_download": "2019-07-22T10:19:54Z", "digest": "sha1:TOBCZZERTTIMYBD3OX7JZSOYH527NFBB", "length": 15536, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் ஒன்றாக இ���ைந்த சர்கார் கூட்டணி || Sarkar Alliance again joined together", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் ஒன்றாக இணைந்த சர்கார் கூட்டணி\nசர்கார் படத்தில் நடித்த விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். #Vijay #ThalapathyVijay #Sarkar\nசர்கார் படத்தில் நடித்த விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். #Vijay #ThalapathyVijay #Sarkar\nவிஜய் நடிப்பில் இறுதியாக ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nதற்போது ஒரு திருமண விழாவிற்காக நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் அகியோர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இயக்குனர் அட்லியும் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார்.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நாஞ்சில் சம்பத், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nமெர்சல் சிறுவனுக்கு பிறந்த நாள் பரிசளித்த விஜய்\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உணவு வழங்கிய விஜய்\nதளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன- சுப்ரீம் கோர்ட் கேள்வி\n8வழிச்சாலை திட்ட விவகாரத்தில் நாளை கா��ைக்குள் மத்திய நெடுஞ்சாலைத்துறையின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்-சுப்ரீம்கோர்ட்\nஅத்திவரதரை தரிசிக்க நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nகுடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேஷ் - பிரபல இயக்குனரின் திட்டம்\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் பாலாஜி மோகன்\n‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை - திருமாவளவன்\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா இன்று மாலை முக்கிய அறிவிப்பு- பிகில் படக்குழு ரசிகர்களை ஊக்கப்படுத்தும் பிகில் படக்குழு விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ விஜய்யுடன் நடனமாடும் ஷாருக் கான்\nவைரலாகும் அஜித்தின் செல்பி திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா வழியில் தமன்னா நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:30:51Z", "digest": "sha1:JFW4YLN722KFIY47ILJKRY676ITZNJ36", "length": 16458, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\n‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.\nஇதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.\nதற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை – கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.\nஇந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.\nஇதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக்கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.\nஇப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:\n“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.\nஇது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.\nஇந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுத���களில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.\n15 ஆண்டு கால முயற்சி\nஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.\nதோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முறை மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்\nஇந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள் “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள் அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன் அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்” – எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி →\n← தனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்களால் ஆபத்து\nOne thought on “மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/rodent", "date_download": "2019-07-22T09:58:58Z", "digest": "sha1:RY7UESIQZYFUG6SEGXK7Y7FSZ2S67WGW", "length": 4950, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "rodent - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகொறிக்கும் விலங்குகள். பாலூட்டிகளுமாகும். தொடர்ந்து வளரக்கூடிய உளிபோன்ற சுரண்டும் பற்கள் 4 உண்டு. இவற்றில் 2 மேல் தாடையிலும் 2 கீழ்த்தாடையிலும் இருக்கும். எடுத்துக்காட்டு: அணில், எலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89423", "date_download": "2019-07-22T11:18:25Z", "digest": "sha1:ZTCZIXWYF65T4UDCMZTPNMMMQXDJU7GI", "length": 12192, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Puthucherry Hairgrivar Temple Festival | புதுச்சேரி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை: திரளான மாணவர்கள் பங்கேற்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோ��ில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nதிருக்கோஷ்டியூர் கோயில் தெப்ப உற்ஸவ ... ஏழுமலையான் கோவில் அமராவதியில் பூமி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபுதுச்சேரி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை: திரளான மாணவர்கள் பங்கேற்பு\nபுதுச்சேரி: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி, முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்னை நடந்தது.மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கவும், நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டியும் முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நேற்று (பிப்., 10ல்)நடந்தது.\nகாலை 9:00 மணி முதல் பகல் 1:30 மணி வரையிலும், மாலையில் 6:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 வரையிலும் லட்சார்ச்னை நடந்தது. இதில் திரளான மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு, சகஸ்கரநாம அர்ச்சனை புத்தகம், ஹயக்ரீவ புத்தகம், ரக்ஷை, பேனா, தேன் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது,பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி மாருதி டிரஸ்டியினர் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/all/interviews?reff=fb", "date_download": "2019-07-22T10:19:30Z", "digest": "sha1:BR46ECRBTIBDFAHS26XJV3KJJMFPS57L", "length": 13059, "nlines": 187, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய ���ுகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nவிஷாலை நாசர், கார்த்தி தட்டி கேட்கவில்லை.. ஐசரி கணேஷ் Exclusive Interview\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகௌதம் மேனனை ஹீரோவாக வைத்து ஒரு Romantic Movie: இயக்குனர் சுசீந்திரன் Interview\nஅஜிர் அவர்களின் அந்த செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது- அங்காடி தெரு மகேஷ்\nநானும் கிரேஸி மோகனும்- மனம் திறந்து பேசும் நடிகர் டெல்லி கணேஷ்\nபப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா\nஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் யாரு பெஸ்ட்\nசெல்வராகவன் சார் ஒரு பக்கா Perfectionist: நடிகர் பாலா சிங் Exclusive Interview\nகலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி\nசங்கர் சார் இந்த விசயத்தால் விழுந்து விழுந்து சிரித்தாராம்\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nடிவி , சினிமாவை தவிர்த்ததற்கு இதுதான் காரணம்\nநம்ப mind set மாறிடுச்சி \nஅப்பவும் நான் CSKவுக்கு தான் சப்போர்ட்.. மஞ்சிமா மோகன் Exclusive பேட்டி\nMGR Craze இப்ப எந்த நடிகருக்கு இருக்கு \nவாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் - சூப்பர் சிங்கர் சின்மயியுடன் ஒரு சந்திப்பு\nஎல்லோரும் எதிர்பார்த்த இந்தியாவின் Most Wanted டிரைலர் வந்த சில மணிநேரத்தில் மிரட்டலான சாதனை\nஅஜீத் எங்களுக்காக அவ்வளவு நேரம் காத்திருந்தார்\nஅழகு சீரியல் வில்லியின் கனவு நாயகன் யார்\nஆட்டோ ஷங்கர் உயிரோடு இருந்திருந்தால் இயக்குனர் ரங்கா யாழி Interview\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து இயக்குனர் அமீர் & வெற்றிமாறன்\nஇந்த 2 ஹீரோயினவிட இவங்கதான் பிடிக்கும்\nபெண்களின் மேக்கப் பின் இருக்கும் ரகசியங்கள்- ஒரு கலகல நிகழ்ச்சி\nChain-ah கூட நாங்க தொடக்கூடாதுன்னு சொன்னாங்க சீரியல் நடிகர் ஸ்ரீ Exclusive Interview\nதாலி கட்டுனா காலி.. ப்ரேம்ஜியுடன் கலகல Interview\nநீங்கள் ஒருநாள் PM-ஆனால் என்ன செய்வீர்கள் ஒரு நாள் கூத்து - கலக்கலான பதில்கள்\nஎல்லா டிவி சீரியலும் பாப்பான் இந்த பப்பு- வாட்ச்மேன் பட ஸ்பெஷல் Interview\nஎனக்கு தான் அந்த ரோல், விஜய்-அஜித் இருவரும் கேட்டனர்\nஅயன் படத்திற்கு பிறகு காப்பான் சூர்யாவின் மாஸ் படமா இருக்கும்- கலை இயக்குனர் கிரண்\nசாதாரணமா படம் நல்ல���யிலான பேட்டிகள் வரமாட்டேன்- ஜீவா சினிமா பயணம் குறித்து பேட்டி\nபிக்பாஸ் ஜுலியை தொகுப்பாளினியாக ஆக்கியது ஏன்- கலா மாஸ்டர்\nஅஜித் முதல் யோகிபாபு வரை மறக்கமுடியாத தருணங்கள் - ஜீ.வி.பிரகாஷ் Exclusive Interview\nஎன்னோட Top Most Favourite Actor இவர்தான்- நிக்கி கல்ராணியின் கலக்கலான பேட்டி\nசினிமாவில் களமிறங்கும் பரிதாபங்கள் கோபி-சுதாகர் Exclusive Interview\nவேறொரு நடிகைக்காக எழுதப்பட்டதா நயன்தாராவின் ஐரா- இயக்குனர் சர்ஜுன் ஓபன் டாக்\n- நிகழ்ச்சியில் மேடையில் பதறிய முத்துக்காளை\nஉலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த லிடியன் சாதித்தது எப்படி- அவரே கொடுத்த ஜாலியான பேட்டி\nபெண்கள் உடல் பயிற்சி செய்தால் முக அழகு பாதிக்குமா\nஇதுதான் ஒரே வழி - கொந்தளித்த அடங்கமறு படத்தின் இயக்குனர்\nவிஜய்சேதுபதி என் கிட்ட இருந்து Pizza புடிங்கி சாப்பிடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100958", "date_download": "2019-07-22T10:29:27Z", "digest": "sha1:RLKE2NMLGL5TOLFBUTPPWE3CH7TN4ZWG", "length": 11295, "nlines": 101, "source_domain": "www.cineulagam.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர���யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nமேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nமேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை.\nமேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.\nஅவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nதேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.\nஇவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.\nஅதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேன�� ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல், இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் தேனி ஈஸ்வர் இருப்பார்.\nபடத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.\nஇப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம்.\nபடத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை.\nமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159393?ref=home-feed", "date_download": "2019-07-22T10:17:37Z", "digest": "sha1:7KDEXNIZKFZWMDFNUWXTZ5UV6ZOXB7SF", "length": 7035, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் வேலையாக யாஷிகாவை அசிங்கப்படுத்திய ஆரவ் - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துக���ண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் முதல் வேலையாக யாஷிகாவை அசிங்கப்படுத்திய ஆரவ்\nநடிகர் ஆரவ் முதல் பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னர் ஆனார்.அவர் இன்று இரண்டாவது சீசன் வீட்டுக்குள் விருந்தினராக வந்துள்ளார்.\nவீட்டுக்குள் வந்ததும் முதல் வேலையாக அவர் யாஷிகாவை அசிங்கப்படுத்தியுள்ளார். யாஷிகா பாலாஜியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற மேக்கப் போடாமால் சேலை மட்டும் கட்டிக்கொண்டு சாதாரண தமிழ் பெண் போலவே உள்ளார்.\nஅதை பார்த்த ஆரவ் \"பிக்பாஸ்.. இவங்களை பார்க்க காரைக்குடியில் உள்ள பெண் போல இருக்கு. இவங்க மட்டும் மேக்கப் போடாமல் இருக்காங்க.. கொடுத்துடுங்க. இது என்னோட கருத்து மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ் வாலிபர்களின் கருத்து\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/32226-bsnl-introduces-new-ipl-pack-for-just-rs-248.html", "date_download": "2019-07-22T11:23:47Z", "digest": "sha1:UWJHPSK24IQTIBXRK4QROPQWXK6VAH2W", "length": 9223, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிஎஸ்என்எல்-லின் அதிரடி ஐபிஎல் பேக்! | BSNL introduces new IPL pack for just Rs.248", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nபிஎஸ்என்எல்-லின் அதிரடி ஐபிஎல் பேக்\nபிஎஸ்என்எல் நிறுவனம் ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு புதிதாக அதிரடி பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு 153 ஜிபி டேட்டா வழங்கப்படும்.\nநாள் ஒன்றுக்கு 3 ஜிபி என்ற விகிதம் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இதனால், ஐபிஎல் பார்க்க விரும்பும் பயனாளர்கள் குறைந்த விலையில் தடையில்லாமல் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் ஆப் மூலமாக போட்டிகளை கண்டு களிக்கலாம். நேற்று முதல் இந்த ஆஃபர் அமலுக்கு வந்துள்ளது.\nமுன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் ஆஃபர்களை அறிவித்தன. 251 ரூபாய்க்கு 103 ஜிபி ட���ட்டாவை ஜியோ வழங்கிய நிலையில், அனைத்து ஐபிஎல் மேட்சுகளையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம் என்ற சலுகையை ஏர்டெல் வழங்கியது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களையும் விட, பிஎஸ்என்எல்லின் ஆஃபர் விலை குறைந்ததாகும்.\nஅதேநேரம், பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருவதால், ஜியோ டிவி மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் பார்க்க முடியாது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\nவிதைக்கிற காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்\nசினிமா தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு இனி வேலை இல்லை \nமக்களவையில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்; எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/religion.php?theology=kovils&page=1", "date_download": "2019-07-22T10:55:48Z", "digest": "sha1:7ZT74GLXIQSOS5X77YZJZQECV4N2HLLP", "length": 3835, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nஇனமதபேதம் கடந்து இடம்பெற்ற கதிர்காம கந்தப்��ெருமானின் நீர் வெட்டு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காம கந்தப்பெருமானின் வருடாந்த திருவிழாவின்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய சப்பரத்திருவிழா\nவரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை கொடியேற்றத் திருவிழா\nதிருக்­கோவில் ஸ்ரீ சித்­தி­ர­வே­லா­யுத சுவாமி ஆல­யத்தின் வரு­டாந்த ஆடி­ய­மா­வாசை தீர்த்­தோற்­சவ திரு­விழா இன்று\n5 ஆம், 06ஆம், 07ஆம் நாள் விழாக்கள்\nவேலணையில் சமயச் செற்பொழிவுகளுடன் இடம்பெறும் கர்வேலாயுத சுவாமி ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள்\nவேலணை சரவணை தேவபுரம் அருள்மிகு கர்வேலாயுத சுவாதி ஆலயத்தின் வருடாந்த\nபுத்தூர் விஸ்வநாதசுவாமி ஆலய இரதோற்சவம்\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகை சமேத விஸ்வநாதசுவாமி ஆலய விகாரி\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodbro.com/sarkar-promo-4/", "date_download": "2019-07-22T10:52:51Z", "digest": "sha1:EQ2XNE437WWXXS6PCGF4WVKPNKECXY3H", "length": 2921, "nlines": 64, "source_domain": "www.kollywoodbro.com", "title": "சர்க்கார் படத்தின் புதிய டீஸர் - kollywoodbro", "raw_content": "\nHome Breaking News சர்க்கார் படத்தின் புதிய டீஸர்\nசர்க்கார் படத்தின் புதிய டீஸர்\nPrevious articleசிம்பு படத்தின் லுக் இது வ வெளியான தகவல்\nNext articleசிம்பு சுந்தர் சி படத்தின் FIRST LOOK எப்போன்னு தெரியுமா\nதல-59 படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சதவீதம் முடிந்ததா- செம்ம அப்டேட் இதோ\nமங்காத்தா 2 ரெடி வெங்கட் பிரபு அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தின் மாநாடு எப்போ ரிலீஸ் தெரியுமா\nஅடுத்த படத்தின் தல அஜித் ஹேர் ஸ்டைல் என்னனு தெரியுமா வெளிவந்த தகவல்\nதல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால் – மரண மாஸான அப்டேட் ....\nதல 59 தீம் Song சொல்லிய யுவன் ஷங்கர் ராஜா செம அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/10/blog-post_11.html", "date_download": "2019-07-22T09:32:28Z", "digest": "sha1:Q5D3O7SMAJB5QMX6NWRVYGF7GAJFG3DD", "length": 7757, "nlines": 221, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வண்ண வண்ண ரோஜா", "raw_content": "\nஞாயிறு, 11 அக்டோபர், 2015\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, ரோஜா\nரூபன் திங்கள், அக்டோபர் 12, 2015\nசென்னை பித்தன் திங்கள், அக்டோபர் 12, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nடெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு\nரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\n'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை\nநியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்டுரை\nஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:37:33Z", "digest": "sha1:OK4EURMF54HQRBOAW7X3ORHY2N7K24BY", "length": 6593, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய அரசும் விவசாயமும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநரேந்திர மோடி அவர்கள் இந்திய தேர்தல் வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு பின் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த 10 ஆண்டுகள் நடந்த UPA அரசால் விவசாயம் மிகவும் மாறி விட்டது.\n100 நாட்கள் திட்டத்தால் கிராம புறங்களில் வேலை செய்பவர்கள் இப்போது இல்லை. ஆட்கள் தட்டுபாடு மூலம் வேளாண்மை இயந்திர மயம் ஆகி வருகிறது.\nடீசல் விலை ஏற்றம் மற்றும் மின் பற்றாக்குறை மூலம் விவசாயம் செய்வது லாபம் அற்ற ஒரு தொழில் ஆகி வருகிறது.\nபுவி வெப்பம் ஆகும் காரணத்தால், மழை\nகுறைவது, புது விதமான பூச்சிகள் படை எடுப்பு, இருக்கும் பூச்சி கொல்லிகள் திறன் இழப்பு என்று பல பிரச்னைகள்..\nமதிய வேளாண்மை அமைச்சராக இருந்த சரத் பவர் கிரிக்கெட் மற்றும் மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமே\nபுதிதாக வந்துள்ள NDA அரசு விவசாயத்தின் முக்கியத்தை அறிநது செயல் படும் என்று நம்புவோம்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு\nகுறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி →\n← கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99", "date_download": "2019-07-22T09:57:51Z", "digest": "sha1:UO4THAQXVPZSWOMODYGFNH66GYCBCNND", "length": 6683, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I\nமகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி படித்து உள்ளோம்\nமழை பார்த்த வேளாண்மை, அதிகம் இடுபொருட்கள் தேவையால் செலவு அதிகமாக்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி, எளிதாக கிடைக்காத கடன் போன்றவை காரணங்களாக சொல்ல படுகின்றன\nஆனால் விவசாயிகள் தற்கொலை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை என்பது தான் நம்ப முடியாத உண்மை\nபிரான்ஸ் நாட்டில் 2 நாட்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறாராம்\nஉலகத்திலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் கூட இது வரை இல்லாத அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறாராம்\nஇவற்றுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லபடுகின்றன – தனிமையில் உழைப்பது, ரிஸ்க் அதிகம் உள்ள தொழில் ஆக இருப்பது, அதிகரிக்கும் செலவுகள் போன்ற காரணங்கள்.\nஇதை எல்லாம் விட ஒரு பெரிய காரணம் இப்போது வெளியில் வந்து உள்ளது.. அதை பார்ப்போமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, விவசாயம்\nதென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி →\n← விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவு��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T09:54:23Z", "digest": "sha1:6HDWID4THBJVPRMPKSXB3MNVLC6MW2Y5", "length": 5025, "nlines": 87, "source_domain": "perambalur.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nரஞ்சன்குடி கோட்டை 17 வது நூற்றாண்டைச் சார்ந்த்து. இது தமிழ்நாட்டில் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. (14மைல்) தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூரில்…\nசாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர்…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89424", "date_download": "2019-07-22T11:16:46Z", "digest": "sha1:OXRRJZCVRV7QA3YZMYHENXBK2HPEHWE7", "length": 12143, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirupathai Temple Building Poojai Festival | ஏழுமலையான் கோவில் அமராவதியில் பூமி பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபா��ு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி ஹயக்ரீவர் கோவிலில் ... திருப்பூரில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஏழுமலையான் கோவில் அமராவதியில் பூமி பூஜை\nதிருப்பதி: ஆந்திர தலைநகர் அமராவதியில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, நேற்று (பிப்., 10ல்) பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தலைநகர் அமராவதியில், ஏழுமலையான் கோவில் கட்ட, திருப்பதி, திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது.\nஇதற்காக, ஆந்திர மாநில அரசு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக தேவஸ்தானத்திற்கு அளித்தது. அதில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தான நிர்வாகம், திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்நிலையில், கோவில் கட்டவுள்ள நிலத்தில், தேவஸ்தான அர்ச்சகர்கள், நேற்று (பிப்., 10ல்), பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இரண்டாண்டுகளில் இங்கு கோவில் கட்டப்பட்டு, பக்தர்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்��ி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159428?ref=home-section-lankasrinews", "date_download": "2019-07-22T10:46:50Z", "digest": "sha1:XE65A2YKLLJP2NHAOCIUVD4IT7ZG5XP5", "length": 7029, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "வருஷம் குறைந்தது மூன்று மாணவர்கள் வாழ்க்கையை மாற்றும் தல அஜித்! - Cineulagam", "raw_content": "\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபிக்பாஸை விட்டு வெளியேற சொல்கிறார்கள்.. கமல்ஹாசன் பதிலடி\nமீண்டும் விஜய், அஜித்தை சண்டைக்கு இழுத்த சீமான்- என்ன இப்படி கூறிவிட்டார்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nவருஷம் குறைந்தது மூன்று மாணவர்கள் வாழ்க்கையை மாற்றும் தல அஜித்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் படத்தின் மார்க்கெட்டை பொறுத்து ரசிகர்கள் இருப்பார்கள்.\nஆனால் சிலருக்கு மட்டும் தான் எத்தனை ���ோல்விகளுக்கு பிறகும் அந்த ரசிகர்கள் தொடர்வார்கள்.\nஅப்படியொருவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் நடிப்பை தாண்டி இவரின் எளிமையும், உதவும் மனப்பான்மையும் பலரையும் வியக்க வைக்கும்.\nமூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொருவருடமும் தன்னிடம் உதவிகேட்டு வரும் மாணவர்களின் படிப்பு உதவிதொகையை சில நடிகர்களிடம் கூறுவேன். அவர்கள் உதவுவார்கள்.\nஅந்தவகையில் வெளியில் தெரியாமல் அஜித் வருடத்துக்கு குறைந்தது 3 மாணவர்களுக்காவது உதவுவார். அதேபோல் விஷால், ஜி.வி. பிரகாஷ் என பலரும் உதவுகிறார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/44318-third-rank-heroes-of-tamil-cinema-journey-of-actor-ranjan.html", "date_download": "2019-07-22T11:23:21Z", "digest": "sha1:V3IRDUJK2XU24ZS76JMFD3GZ7G7EUQFR", "length": 27479, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "மூன்றாவது நாயகர்கள் - பகுதி 2 | உச்சத்தை எட்டத் தவறிய ரஞ்சன்! | Third Rank Heroes of Tamil cinema - Journey of Actor Ranjan", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 2 | உச்சத்தை எட்டத் தவறிய ரஞ்சன்\nசினிமாவுக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சிலரின் கதைகளை நாம் முன்பு பார்த்தபொழுது எல்லாருக்கும் சொல்லிவைத்தார் போல் இளமை அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. ஏழு வயதில் மாதம் ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு நாடகக் கம்பெனியில் சேர்ந்து அதன்பின்னர் நடிப்பு, பாட்டு, சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு ஒருவழியாக சினிமாவில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து முன்னேறியவர்கள் அவர்கள். சோற்றுக்கே வழியில்லாதபோது படிப்புக்கு எங்கே போவது எல்லாம் உலக அனுபவத்தில் கற்றுக்கொண்டதுதான்.\nஇந்த இடத்தில்தான் ராமநாராயண வெங்கட ரமண ஷர்மா என்கிற ரஞ்சன் வேறுபடுகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் இவர். கல்லூரியில் இவர் நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்த பொழுது இவரது நடிப்பை பார்த்து வியந்த ஜெமினி ஸ்டூடியோஸில் பணிபுரிந்துகொண்டிருந்த வேப்பத்தூர் கிட்டு பரிந்து���ையின் பேரில் தியாகராஜ பாகவதர் நடித்த 'அசோக் குமார்' படத்தில் கவுதம புத்தராக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.\nஇந்த கவுதம புத்தர் வேடம் மிகச் சிறியதுதான். இன்னும் சொல்லப்போனால் இவருக்கு படத்தில் வசனமே கிடையாது. 1941-ல் வெளிவந்த இந்தப் படத்தில் எம்ஜிஆரும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் பின் எம்ஜிஆர் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்துதான் கதாநாயகனாக அறிமுகமானார். ரஞ்சனுக்கோ அதே 1941-ல் 'ரிஷ்யசிருங்கர்' படத்தில் நாயகனாக வாய்ப்பு கிடைத்தது. என்னதான் டைட்டில் கதாபாத்திரம் ரஞ்சனுக்கு இதில் கிடைத்தாலும் கூட, சிறுவயது ரிஷ்யசிருங்கராக நடித்த பாலச்சந்தர் என்கிற சிறுவனுக்குதான் நிறைய பேர் கிடைத்தது.\nஇந்த பாலச்சந்தர் வேறு யாருமல்ல. 'அந்தநாள்', 'பொம்மை' போன்ற தமிழ் க்ளாஸிக்குகளை பின்னாளில் இயக்கிய வீணை எஸ்.பாலச்சந்தர்-தான். இந்தப் படங்களில் ரஞ்சனின் பெயர் ஆர்.ரமணி பி.ஏ என்றுதான் டைட்டில் கார்டில் போடப்படும். பின்னர் நியூ டோன் ஸ்டூடியோசை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜித்தேன் பானர்ஜிதான் ரஞ்சனின் முகம் பெங்காலி ஆண்களின் முகத்தை போன்று தோற்றமளிப்பதாக கருதி ரஞ்சன் என்கிற பெங்காலி பெயரை சூட்டினார்.\nபின்னர் 1942-ல் 'பக்த நாரதர்' படத்தில் தோன்றினார். படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. ஆனால், 1943-ல் வெளிவந்த 'மங்கம்மா சபதம்' எல்லாவற்றையும் மாற்றியது. ரஞ்சன் தந்தை - மகனாக இரட்டை வேடத்தில் தோன்றிய இந்தப் படம் ஜெமினி ஸ்டூடியோஸிற்கு கிடைத்த முதல் பெரிய வெற்றிப் படம். சொல்லப்போனால் இந்தப் படத்தின் பிரமாண்டமான தயாரிப்புதான் அடுத்தடுத்து வெளிவந்த ஜெமினி படங்களுக்கு அடிப்படையாக விளங்கியது. கதாநாயகியாக நடித்த வசுந்தராவும், நாயகனாக நடித்த ரஞ்சனும் இப்படத்தின் மூலம் மிகப்பெரும் புகழை பெற்றனர். ரஞ்சனுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டம் நட்சத்திரங்கள் நிரம்பிய ஒரு தருணம். ஒருபக்கம் 'ஹரிதாஸ்' மூலம் பாகவதர் முன் நிற்க, 'ஜெகதலப்ரதாபன்' போன்ற படங்கள் மூலம் சின்னப்பாவும் எதிர் நிற்க, எம்.கே.ராதா, டீ.ஆர்.மஹாலிங்கம் என ஒரு கடும்போட்டி நிலவிக் கொண்டு இருந்தது. இந்தப் போட்டிக்கு நடுவே ரஞ்சனும் குதித்தார்.\nஇதில் மற்ற எந்த நடிகருக்கும் இல்ல��த சிறப்பம்சம் ரஞ்சனுக்கு நிறைய உண்டு. முறைப்படி நடனம் கற்றவர் ரஞ்சன். சொல்லப்போனால் நடிப்பை விட நடனத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர் அவர். 'நாட்டியாஞ்சலி' என்கிற பெயரில் ஒரு நடனம் பற்றிய புத்தகம் ஒன்றின் ஆசிரியராகவும் இவர் விளங்கினார். இங்கே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், விமானம் ஓட்ட தெரிந்த முதல் தமிழ் நடிகர் இவர்தான். சென்னையில் இருந்த ஃபிளையிங் க்ளப்-பில் உறுப்பினராகவும் இவர் இருந்தார். அதேபோல் அம்பெய்வதில் தேர்ந்த திறமை பெற்றவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லவர். சினிமாவுக்காக குதிரை ஓட்ட கற்றுக்கொள்ள தொடங்கி, அதிலும் பாண்டித்யம் பெற்ற அபார திறமைசாலி. அவரது ஒரே பிரச்னை பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது பேச்சு வழக்கில் இருந்து அந்தப் பிராமண வாசத்தை ஒதுக்க பெரும்பாடுபட்டார்.\nஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசனின் 'சந்திரலேகா' இல்லாமல் இந்த 1940-களின் படங்களோ, நடிகர்களோ முடிவடைவதே இல்லை. அதற்கு ரஞ்சனும் விதிவிலக்கில்லை. ஏற்கெனவே எம்.கே.ராதா பற்றிய வரலாற்றில் 'சந்திரலேகா'வை தரிசித்தோம். இதோ மீண்டும். 'சந்திரலேகா'வில் நாயகனாக ஒருபக்கம் எம்கே.ராதா இருக்க, மறுபக்கம் வில்லனாக ரஞ்சன் இருந்தார். மிகவும் மென்மையான குரலை உடைய ரஞ்சனை இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கவைக்க முதலில் வாசன் தயங்கினார். ஆனால் துணிந்து அந்த பாத்திரத்தை செய்த ரஞ்சன் இன்றளவும் மிகச் சிறப்பான ஒரு வில்லன் நடிப்பை உடைய படங்களில் ஒன்றாக 'சந்திரலேகா'வை பேசவைத்து கொண்டிருக்கிறார். என்னதான் 'சந்திரலேகா' மிகப் பெரிய வெற்றியை பெற்றாலும் அதன் மூலம் புகழடைந்தது என்னவோ நாயகி டி.ஆர்.ராஜகுமாரியும், ரஞ்சனும்தான். ஆனால் இந்த அதீத புகழே ரஞ்சனுக்கு தீமையில் முடிந்ததுதான் இங்கே வருத்தப்படவேண்டிய விஷயம்.\nஎன்ன தீமை என்றால் 'சந்திரலேகா' இந்தியிலும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. இதன் காரணமாக அவருக்கு இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து குவிய ஆரம்பித்தது. அதில் சில படங்கள் சுமாரான வெற்றியையும் பெற ரஞ்சன் படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் வெளிவர ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் அவர் தமிழுக்கு திரும்பி வருகையில் எம்ஜிஆரும், சிவாஜியும் இங்கே முன்னணிக்கு வர தயாராகி இருந்தார்கள். சமூகப் படங்களின் கா��மும் தொடங்கியிருந்தது. 1970 வரை சிறு சிறு வேடங்களில் தமிழ், இந்தி மொழிகளில் ரஞ்சன் நடித்திருந்தாலும் கூட குறிப்பிடத்தக்க வெற்றியையோ அல்லது புகழையோ அவர் பெறவில்லை. அப்படி பெற வாய்ப்பிருந்த தருணத்தில் அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கான போட்டியில் இடம்பெறாமலேயே போனார்.\nஇந்த இடத்தில் அப்படியே ஜெமினி கணேசனுக்கு தாவி விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த நன்கு படித்த இளைஞர்களில் இவரும் ஒருவர். கிட்டத்தட்ட ரஞ்சனை போன்றுதான். மருத்துவத்திற்கு படிப்பதை லட்சியமாக கொண்டு, அதற்காக அலமேலு என்கிற பெண்ணை திருமணம் செய்த ஜெமினி கணேசன், பின்னர் எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்கள் காரணமாக வேதியியல் ஆசிரியராக பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் படத்தில் நடிப்பவர்களை தேர்ந்தெடுக்கும் கேஸ்டிங் மேனேஜராக பணியாற்ற தொடங்கி, அங்கிருந்து அப்படியே படங்களில் நடிக்க துவங்கியவர்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு மாதத்திற்கு பிறகு வெளியான 'மிஸ் மாலினி' என்கிற படத்தில் ஜெமினி கணேசன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி, \"சார்.. கலெக்‌ஷன் ரெகார்ட் பிரேக்..\" என்கிற ஒரே ஒரு வசனத்தை பேசி அறிமுகமானார். 'மிஸ் மாலினி' படம் தோல்வியை தழுவியது என்றாலும் கூட ஜாவர் சீதாராமன், ஜெமினி கணேசன் போன்ற அறிமுகங்கள் இந்தப் படத்தின் மூலம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 'சக்ரதாரி' என்கிற படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்தார். படம் வெற்றிபெற்றாலும் கூட இவரை யாரும் கவனிக்கவில்லை. ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ராம்நோத் என்பவர்தான் முதன்முதலில் 'மிஸ் மாலினி'யில் ஜெமினியை நடிக்கவைத்தார். பின்னர் அவரேதான் ஜெமினியை ஊரறிந்த நடிகராக மாற்றினார். அதற்கு உதவி செய்த படம் 'தாய் உள்ளம்'.\n'தாய் உள்ளம்' படத்தின் நாயகன் ஆர்.எஸ்.மனோகர். மனோகர் ஒரு மிகச் சிறந்த மேடை நாடக நடிகர். அவருக்கு எதிராக வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்தார். நன்றாக கவனித்தால் ரஞ்சனுக்கும், ஜெமினிக்குமான இன்னொரு ஒற்றுமையும் புலப்படும். இருவரும் அதிக பிரபலமானது வில்லன் வேடம் ஏற்ற பாத்திரத்த���ன் மூலமாகத்தான். இதற்கு அடுத்த வருடம், அதாவது 1953-ல் ஜெமினி முதன்முதலில் கதாநாயகனாக நடித்த 'மனம்போல் மாங்கல்யம்' வெளியானது. ஆர்.கணேஷ் என்று டைட்டில் கார்டில் வெளியானது பெயர். அதற்கு அடுத்த பெயராக படத்தின் கதாநாயகி சாவித்திரியின் பெயர் ஒளிர்ந்தது. ஆம்... இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். ராம் நோத் தயாரித்த இந்தப் படத்தை புல்லையா இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த நகைச்சுவை படம் ஒரு புதிய கதவை தமிழ் சினிமாவில் திறந்தது.\nவில்லனை அடித்து துவம்சம் செய்யாமல், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசாமல், எந்த நாடகமும் நடித்த பின்புலமும் இல்லாமல், வளர்த்துவிட திராவிட கட்சிகளின் ஆதரவும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய நாயகனாக ராமசாமி கணேசன் என்கிற ஜெமினி கணேசன் விஸ்வரூபம் எடுத்த வரலாறை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 1 | எம்.கே.ராதா - டி.ஆர்.மகாலிங்கம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\nகேரளா நிவாரண நிதியாக ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி நிதியுதவி\nபுதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ. 82.24\nபிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nமீண்டும் விருது பெற்ற இயக்குனர் வசந்தின் திரைப்படம்...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி\nதலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு: இரண்டு குழுக்கள் நியமித்து உத்தரவு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செ��்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/05/batti-campas-srilanka.html", "date_download": "2019-07-22T10:46:23Z", "digest": "sha1:LELQOJ5Z2IQHH3D3CJ75PS37DBBJU3CW", "length": 18748, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "சா்சைக்குாிய Batti Campas - Srilanka விடயம் கோப் குழு இன்று மட்டக்க்ளப்பு விஜயம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசா்சைக்குாிய Batti Campas - Srilanka விடயம் கோப் குழு இன்று மட்டக்க்ளப்பு விஜயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக் கழகம் எனும் பல்கலைக் கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.\nஇப்பல்கலைக் கழகம் தொடர்பாக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி குறித்த பல்கலைக் கழகத்திற்கான வருகை தருவதற்கு இருந்தனர். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ் நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.\nஇக் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சின் கோப் குழு தலைவருமான பேராசிரியர் ஆசுமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜயரெட்ண, எஸ்.வியாளேந்திரன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சஜிவி கமகே, மகாவலி பிராந்திய முகாமையாளர் எஸ்.திசார ஆகியோர் வருகை தந்திருந்தனர்.\nஇதன் போது குறித்த பல்கலை கழகம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சர்சை தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகத்துட��் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பல்கலைக் கழகம் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பல்கலைக் கழக வளாகம் மற்றும் சகல நிர்வாகப் பிரிவுகளையும் பார்வையிடப்பட்டனர்.\nமுகாமைத்துவ பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லா, பதிவாளர் பி.ரி.ஏ.ஹஸன், உதவிப் பதிவாளர் எஸ்.தர்சிக்கா, கட்டட பொது முகாமையாளர் எம்.தாஹிர் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த பல்கலைக் கழகம் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வேண்டியிருக்கின்ற காரணத்தினால் சரியா பாடம் கற்பித்தல், இதற்கான நிதி பெறப்பட்டமை, கட்டடம் அமைப்பதற்காக காணி பெற்றுக் கொண்டமை என்பவை தொடர்பான விடயங்கள் கருத்தில் கொண்டு இக்குழுவினர் கலந்துரையடல்களை மேற்கொண்டிருந்தனர்.\nஇக்கலந்துரையாடலின் போது பல்கலை கழத்தின் ஸ்தாபகர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா பின்வருமாறு குறித்த ஆய்வுக் குழுவிடம் பல்கலைக் கழகம் செயற்படும் தன்மை பற்றி தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்\nஇப் பல்கலைக் கழகமானது இன்னும் தமது கற்கை நெறிகளை ஆரம்பிக்கவில்லை. எவ்வாhயினும் இது மாணவர் சமூகத்திற்கு பயனளிக்க வேண்டும். இந்த வகையில் உயர் கல்வி அமைச்சின் அனுமதி வழங்கப்படாத எந்தக் கற்கை நெறிகளும் இங்கு கற்பிக்கப்பட மாட்டாது.\nசரியா பாடம் எனும் கற்கை நெறி தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ இவ் பல்கலைகழத்தில் கற்பிக்கப்பட மாட்டாது என்றார். அத்துடன் இவ் விடயங்களை சீர்செய்வதற்கு உயர் கல்வி அமைச்சிலும், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவிலும் இருந்து ஒவ்வொரு பணிப்பாளர்களை நிரந்தரமாக தனியார் பல்கலைகழக முகாமைத்துவ குழுவில் நியமிப்பதன் மூலம், அவர்கள் ஊடாக பல்கலைக் கழகம் திறன்பட இயங்குகிறது என்பதனையும் கண்கானிக்கவும் முடியும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தார்.\nமேற்படி கருத்துக்களை செவிமடுத்த ஆய்வுக் குழுவினர் தாங்கள் நேரடியாக வந்து விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஸ்த்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு பாராளுமன்ற குழுவிடம் தங்களது அறிக்கையினை சமர்ப்பிப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்கும் நி...\nகல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தினால் மருதமுனை மக்களுக்கு ஜனாஸா வாகனம் கையளித்த நிகழ்வு\n(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஷினாஸ்;;) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறு...\nகன்னியா : சிவபுராணம் எதிர் இராணுவம்\nBY; NILLANTHAN கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/193344-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2019-07-22T11:10:22Z", "digest": "sha1:7YRDHB2PNL6QDKIFTIZWOPTDT4IZUWJS", "length": 57981, "nlines": 560, "source_domain": "yarl.com", "title": "\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான். - Page 8 - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nBy தமிழ் சிறி, May 2, 2017 in வண்ணத் திரை\nரஜனியின்... பெற்றோருக்கு, மணிமண்டபம் கட்டிய... ரசிகர்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nரசிகர்களை மறந்த தினுஸ்.. பொஸ்ரர் ..\nகடைசியில்.. போராட்டம் வேற வெடிக்குமாம்..\nEdited April 8 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.\nஇலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.\nஉதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...\nஉதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...\nஅஜித் படமெண்டா செங்கலடி ல கட் அவுட், அபிசேகம் எல்லாம் நடக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇவையளை போர் நடக்கும் இடத்தில் முன்னரங்கில் விட வேணும்..\nகல்வித் துறையே... இப்படி இருந்தால், மாணவர்கள் கதி என்னாகும்.\nசன்னி லியோன்.. வரலாறு எப்ப வரும்.\nஇனி தமிழ்நாட்டில் பவர் கட்டே கிடையாது... எல்லாரும் ஆளுக்கு, ஒரு நாள் கூட்டினு போயி வச்சு சார்ஜ் ஏத்திக்கவும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஏண்டா ஒரு தெரு முக்கு பேரை மாத்துறதுக்கு கிராம சபைய கூட்டணும்.. கருத்துக்கேட்பு நடத்தனும் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கணும்.. தீர ஆராய்ந்த பிறவு அரசாங்க கேசட்டுல ஏத்தனும் மேலும் தபால் துறையில் இருந்து இன்னும் பலதை மாத்தனும்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநீங்க போக இருப்பதோ சுடுகாடு..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ்நாட்டின்.. அடுத்த முதல் அமைச்சர் விஜய் போல இருக்குது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்.. இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்.. இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..\nபுரட்சி.... அரசியலுக்கு வரவிட் டால், பெரியார் என்று போட்டிருக்கமால், ரஜனி என்று போட்டிருந்தால்,\nமக்களிடம்.. விஜயின் கட்சி, பொசுக்கென்று... பசை போல ஒட்டியிருக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபோரில் முன்னரங்கில் விடப்பட வேண்டிய நங்கூறுகள்..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஃபேஸ்புக் தமி��க இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nநியுசிலாந் அணி என்ற‌ ப‌டியால் பொறுமையாய் இருக்கிறார்க‌ள் , இதே இந்தியா நாடாய் இருக்க‌னும் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அம்பிய‌ர் விட்ட‌ த‌வ‌றை ஊதி பெரிசாக்கி இருப்பாங்க‌ள் 😁😉 /\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n2001ம் ஆண்டு தான் த‌மிழீழ‌ வான் ப‌டை ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா , தேசிய‌ த‌லைவ‌ரின் அனும‌தியுட‌ன் ( ச‌ங்க‌ர் அண்ணா தான் வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ர் ) நான் சொன்ன‌ ஆண்டில் சில‌து பிழை இருக்க‌லாம் , ஏன் என்றால் ச‌ங்க‌ர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌வ‌ர் 😓/ நீங்க‌ள் சொன்ன‌து போல் ப‌ல‌ பொருட்க‌ள் வ‌ன்னிக்கு போவ‌துக்கு த‌டை இருந்த‌து , க‌ட‌ல் வ‌ழியால் ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து ஆயுத‌ம் தொட்டு விமான‌த்துக்கு தேவையான‌ பொருட்க‌ள் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து வ‌ன்னிக்கு / ப‌ல‌ மாவீர‌ர்க‌ள் ம‌ற்றும் த‌ள‌ப‌திக‌ள் சிந்தின‌ வேர்வை எம் போராட்ட‌த்துக்கு சொல்லில் அட‌ங்காத‌வை , த‌ள‌ப‌திய‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் சாதிச்ச‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் , அவ‌ர்க‌ளின் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌ம் வீர‌ம் போர் த‌ந்திர‌ங்க‌ள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வ‌ருது 😓🤔🤔 /\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். \"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்\" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; \"ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்\" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” \"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது\" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, \"பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்\" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். \"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்\" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன் சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன்\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண���டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப��பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாத��� இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்கா�� 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. \"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள் முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் ��ருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயான் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும் நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12790/2019/03/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-22T09:50:13Z", "digest": "sha1:EB4RPHLKMZ5TM5CP4YNUWMOKXWWMLDLD", "length": 11959, "nlines": 151, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தமன்னாவை திருமணம் செய்யப் போகிறேன் ; ஸ்ருதி ஹாசன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமன்னாவை திருமணம் செய்யப் போகிறேன் ; ஸ்ருதி ஹாசன்\nஉலக நாயகனின் புதல்வி, நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமன்னாவை திருமணம் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார்.\nதமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வெளியாவது வழமை.\nஇந்நிலையில், தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடும்போது, ‘\nதமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவர் ஒரு நல்ல பெண். அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்றும் கூறினார்.\nநடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல் தயாரிப்பில் விக்ரமின் படம் வெளியாகிறது \n99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது\nவெறும் புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகள் பழமையானப் பாலம்\nவெடிபொருளைக் கொண்டு, மனைவியின் தலையைத் துண்டாக்கிய கணவர் - வவுனியாவில் பதற்றம்\n500 கோடி ரூபா செலவில் திருமணம் - சேர்ந்தன 4 தொன் குப்பைகள்\nஅஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை \nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை\nஒரு குடம் தண்ணீருக்காக, கொலையே அரங்கேறிய அவலம்...\nபுகாரளித்த குஷ்பூ ; பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் \n��ரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமீ டூவில் தமிழ் திரையுலக நடிகர் கைது ; பரபரப்பாகும் கோடம்பாக்கம் \nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமீராவை அசிக்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/blog-post_2.html", "date_download": "2019-07-22T10:17:10Z", "digest": "sha1:CAXAN2PYXUKDOZGADT6IBCWQRWJCNXVH", "length": 23428, "nlines": 143, "source_domain": "www.newbatti.com", "title": "ஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் . - New Batti", "raw_content": "\nHome / மட்���க்களப்பு / ஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் .\nஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் .\nஇங்கு வருகின்ற ஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி அவர்களுடைய சேவையை மிக விரைவாக சரியான நேரத்திலே பெற்றுக்கொடுக்க வேண்டும் என புதிய ஆண்டின் சத்தியப்பிரமாணம் நிகழ்வில் பிரதேச செயலாளர் வி .தவராஜா உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார் .\nநாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதிய ஆண்டின் ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற புதிய ஆண்டின் முதல் நாளில் அரச சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் 02.01.2017 நாடளாவியல் ரீதியில் இடம்பெறுகின்றது .\nஇதற்கு அமைய அரச உத்தியோகத்தர்களின் மனோநிலையின் மாற்றத்தின் அவசியத்தினை தெளிவு படுத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமாணம் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் (02) திங்கள்கிழமை நடைபெற்றது\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து அனைத்து அலுவலக உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழிகளை பிரதேச செயலாளர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர் .\nஇதன்போது இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் 2016 ஆம் ஆண்டிலே அர்பணித்து மக்களுடைய சேவையை பெற்றுக்கொள்வதற்காக கடமையாற்றியது போல் புதிய ஆண்டிலே அர்பணிப்புடன் எங்கள் மக்களுடைய தேவைகளை நாடிவருகின்ற பொழுது அன்புடனும் ,அர்பணிப்புடனும் , நல்ல மனதுடனும் அவர்களுக்கான சேவையை வழங்க வேண்டும்.\nஇன்று உறுதி எடுத்துகொண்டது போல தொடர்ந்தும் இந்த ஆண்டில் கடமை புரிவீர்கள் என எதிர்பார்கின்றேன் .\nஒவ்வொரு அரச ஊழியர்களும் பொதுமக்களுடைய வரி பணத்தில் இருந்தே சம்பளத்தை பெற்றுக்கொள்கிறீர்கள் .\nஆகவே பொதுமக்களிடம் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்கின்ற நாங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்திலே தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டியதும் அவர்களின் சேவையை நிறைவேற்றுவதும் எமது கடமையும் பொறுப்புமாகும் என உணர்ந்துகொள்ள வேண்டும் .\nஇவைகள் கடந்த கால செயல்பாட்டில் உணர்த்தப்பட்டுள்ளது . ஆகவே இந்த ஆண்டிலும் இங்கு வருகின்ற ஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி அவர்களுடைய சேவையை மிக விரைவாக சரியான நேரத்திலே பெற்றுக்கொடுக்க வேண்டும் .\nநீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே ஒரு திடசந்தர்ப்பத்தை போட்டுக்கொள்ளுங்கள் .\nஎதிரியையும் நண்பனாக நேசித்தால் அலுவலகம் இந்த சமுதாயம் ஒரு அன்பு நிறைந்த சமுதாயமாக இருக்கும் .\nஎவரையும் வஞ்சிக்காதீர்கள் ,எவருக்கும் கொடுமை செய்யாதீர்கள் , நல்லதையே சிந்தியுங்கள் நிச்சியமாக உங்களுக்கு நல்லதையே செய்துகொடுக்கும் என உறுதியாக இன்றைய நாளில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கூறி தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்\nஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் . Reviewed by Unknown on 23:09:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%A8-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T09:57:11Z", "digest": "sha1:URP3E7X3DGCZNRBY354RN6SRFNSOTRV3", "length": 16507, "nlines": 202, "source_domain": "www.thevarthalam.com", "title": "ந.மு. வேங்கடசாமி நாட்டார் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: ந.மு. வேங்கடசாமி நாட்டார்\nகள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு\nகள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்���ுள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading →\nPosted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர், தொண்டைமான்\t| Leave a comment\n4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாரு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged ந.மு.வேங்கடசாமி நாட்டார்\t| 1 Comment\nகள்ளர் சரித்திரம் – 1\nசென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் . 12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன். கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Leave a comment\nகள்ளர் சரித்திரம் – 2\nஇரண்டாம் அதிகாரம் : நாக பல்லவ சோழரும், கள்ளரும் : இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Comments Off on கள்ளர் சரித்திரம் – 2\nகள்ளர் சரித்திரம் – 3\nஇத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும். சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர் அவரது ஆட்���ி நிலை குலைந்து … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Leave a comment\nகள்ளர் சரித்திரம் – 4\nமூன்றாம் அதிகாரம் அரையர்களின் முற்கால நிலைமை : கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Leave a comment\nகள்ளர் சரித்திரம் – 5\nநான்காம் அதிகாரம் புதுக்கோட்டை மன்னர்கள் : தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Leave a comment\nகள்ளர் சரித்திரம் – 6\nஐந்தாம் அதிகாரம் நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் : தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்திரம்\t| Leave a comment\nகள்ளர் சரித்திரம் – 7\nஆறாம் அதிகாரம் நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் : கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர். பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் … Continue reading →\nPosted in ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர் சரித்தி��ம்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Siva", "date_download": "2019-07-22T10:04:42Z", "digest": "sha1:KURJOK3TUYQHRLGLC7RHQXGW6ZU5Q7JQ", "length": 17693, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Siva News in Tamil - Siva Latest news on maalaimalar.com", "raw_content": "\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\n75 நாட்கள்..... 100 லொகேஷன்- சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசினிமா எனக்கு தெரியாது - சிவகார்த்திகேயன்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் சினிமா எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் பட தலைப்புக்கு சிக்கல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர் பட தலைப்பை கேட்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது சிக்சர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறா��்.\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ், ஷிரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் விமர்சனம்.\nஎன்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான்: சிவகார்த்திகேயன்\nபட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் என்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என கூறினார்.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபோயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறுத்தை சிவா சந்திப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் \"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.\nவேறு ஒருவரின் ஓட்டை போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன் - சிவகார்த்திகேயன்\nவேறு ஒருவரின் ஓட்டை நான் போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். எனவே இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு என்று நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விஷால் பட நடிகை\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் விஷாலுடன் நடித்த நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். #SK16 #Sivakarthikeyan\nசிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #SK16 #Sivakarthikeyan\nசிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, சூர்யாவை வைத்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Siva #Suriya39\nவைரலாகும் அஜித்தின் செல்பி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் இந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ உலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nபா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு தர வேண்டும் - எடியூரப்பா\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nமேடையில் நடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த காமெடி நடிகர்\nதர்பார் பட வில்லனை மணந்த அஜித் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-22T10:32:08Z", "digest": "sha1:MEKK4CEQW72POAETV3LRBPBD3W4TNJJN", "length": 6165, "nlines": 98, "source_domain": "perambalur.nic.in", "title": "பேரிடர் மேலாண்மை | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபாதிக்கப்படக்கூடிய இடங்களின் எண்ணிக்கை / ஒவ்வொரு வட்டத்தின் நிவாரண மையங்கள் பதிவிறக்கம் (209 KB)\nபாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல் பதிவிறக்கம் (30 KB)\nமுதல் செயல்பாட்டாளர் பதிவிறக்கம் (257 KB)\nநிவாரண மையங்கள் பதிவிறக்கம் (153 KB)\nவட்டார அளவிலான ஒருங்கிணைந்த அதிகாரிகள் பதிவிறக்கம் (89 KB)\nதுறைகளுக்கிடையேயான குழுத் தலைவர்கள் பதிவிறக்கம் (422 KB)\nஎச்சரிக்கை குழு ஆரம்பநிலை / ஆரம்பநிலை எச்சரிக்கை குழு பதிவிறக்கம் (225 KB)\nதேடல் மற்றும் மீட்புக் குழு பதிவிறக்கம் (225 KB)\nவெளியேற்றுதல் குழு பதிவிறக்கம் (225 KB)\nநிவாரண மையம் மற்றும் தங்குமிடம் மேலாண்மை குழு பதிவிறக்கம் (231 KB)\nஉள்துறை மண்டல குழு பதிவிறக்கம் (160 KB)\nசேதக் கணக்கீடு நிவாரண குழு பதிவிறக்கம் (710 KB)\nபாம்பு பிடிப்பவர்கள் பதிவிறக்கம் (40 KB)\nதீ மற்றும் மீட்பு சேவை துறை பதிவிறக்கம் (98 KB)\nகிடைக்க்க்கூடிய / அடையாள அறிதல் உபகரணப் பட்டியலின் தொகுப்பு பதிவிறக்கம் (274 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:15:05Z", "digest": "sha1:MJG4QJJLRZ4KFUFSVPBCTQE56YEMLHED", "length": 12425, "nlines": 204, "source_domain": "perambalur.nic.in", "title": "பொது பயன்பாடுகள் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆலத்தூர் கேட்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி எளம்பலூர்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி பூலாம்பாடி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெரம்பலூர்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேப்பந்தட்டை\nஇந்தியன் ஓவெர்செங்ஸ் வங்கி, ஆலத்தூர் கேட்\nஅரசினர் தொழில் பயிற்சி நிலையம், இரூர்\nதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, இரூர், பெரம்பலூர் மாவட்டம்.\nஅரசினர் தொழில் பயிற்சி நிலையம், பெரம்பலூர்\nதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர்பந்தல், ரோவர் கல்லுரி பின்புறம், பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.\nஅரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி கீழக்கணவாய்\nசெட்டிகுளம் மெயின் ரோடு, கீழக்கணவாய் பெரம்பலூர் மாவட்டம்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இரு பாலினர்)\nஆத்தூர் ரோடு, வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி , துறையூர் ரோடு, குரும்பலூர் – 621 107, பெரம்பலூர் மாவட்டம்\nபாரதிதாசன் பல்கலைகழக மாதிரி உறுப்பு கல்லூரி\nஅரசு உயர்நிலைப் பள்ளி வளாகம், ஓலைப்பாடி, வேப்பூர், பெரம்பலூர் - 621 717\nஉதவிச் செயற்பொறியாளர் இ/கா அரும்பாவூர்\nஉதவிச் செயற்பொறியாளர் இ/கா குரும்பலூர்\nஉதவிச் செயற்பொறியாளர் இ/கா பூலாம்பாடி\nஉதவிச் செயற்பொறியாளர் இ/கா லப்பைக்குடிகாடு\nஉதவிச் செயற்பொறியாளர் இ/கா(நகரம்) பெரம்பலூர்\nஅம்மாபாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு தலைமை மருத்துவமனை பெரம்பலூர்\nகொளக்காநத்தம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்\nலப்பைக���டிகாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்\nவடக்குமாதவி ரோடு, என்.எஸ்.கே. மஹால் அருகில், பெரம்பலூர் 621 212\n151, மாடியில், வெங்கடேசாபுரம், பெரம்பலூர்-621212\n2/106, தெற்கு தெரு, வேப்பந்தட்டை – 621 116.\nஅமலா இல்லம் வாலிகண்டபுரம் பெரம்பலூர் 621 115\nஅரியலூர் ரோடு, பெரம்பலூர் - 621 212.\nராமு, உரிமையாளர் லீடு அறக்கட்டளை முஸ்லீம் தெரு, செட்டிகுளம், பெரம்பலூர்(மா) 621 115\nஅனைத்து மகளீர் காவல் நிலையம்\nகாவல் நிலையம், கை களத்தூர்\nதலைமை அஞ்சல் அலுவலகம், பெரம்பலூர்\nஅஞ்சல் குறியீடு : 621212\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை அஞ்சலகம்\nஅஞ்சல் குறியீடு : 621212\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/30/world-crickters-show-solidarity-world-aids-day.html", "date_download": "2019-07-22T10:08:41Z", "digest": "sha1:SQG2CERJAOM3OQGKHI32UH7KVHU4U3ER", "length": 15205, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ட்ஸ் தினம்: சிவப்பு ரிப்பன் கட்டி வீரர்கள் விளையாடுவர் | Crickters to show solidarity on World Aids Day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n9 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n25 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n28 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n33 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்ன��்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎய்ட்ஸ் தினம்: சிவப்பு ரிப்பன் கட்டி வீரர்கள் விளையாடுவர்\nதுபாய்: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி டிசம்பர் 1 மற்று 2 ஆகிய தேதிகளில் உலகெங்கும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள், சிவப்பு ரிப்பன் அணிந்து கொண்டு விளையாடுவர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து, ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை பங்கேற்கும் போட்டிகள், ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 போட்டிகள் அன்றைய தினங்களில் நடைபெறுகின்றன.\nஇந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அந்த இரு தினங்களிலும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் சிவப்பு ரிப்பன்களை தங்களது கையில் கட்டிக் கொண்டு விளையாடுவார்கள்.\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் உலகில் அதிகம் பேர் பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக உள்ளது. உலக அளவில் அதிகம் பேர் இந்த இரு அணிகளின் போட்டிகளைப் பார்க்கிறார்கள்.\nஎனவே இதைப் பயன்படுத்தி எய்ட்ஸ் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க சிவப்பு ரிப்பன்களை கட்டிக் கொண்டு போட்டிகளில் விளையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஆழப் பரப்ப முடியும் என்று நம்புகிறேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்\nவான்வெளி பாதைகளை மூடிய பாகிஸ்தான்... ரூ. 850 கோடி நஷ்டத்தை சந்தித்தது\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-phethai-forms-bay-bengal-expect-rains-ktc-today-says-tn-weatherman-336633.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:05:10Z", "digest": "sha1:5Q6743BSGAOKN6KEHR27C2TO3FEDSGPB", "length": 18122, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேய்ட்டி புயல்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை- தமிழ்நாடு வெதர்மேன் | Cyclone Phethai forms in Bay of Bengal and expect rains in KTC today, says TN Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n22 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n25 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n29 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கு���ா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேய்ட்டி புயல்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை: வங்கக் கடலில் உருவான பேய்ட்டி புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்தார்.\nதெற்கு வங்கக் கடலில் பேய்ட்டி புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக உருவாகவுள்ளது. நாளை பிற்பகல் ஆந்திரம் மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், என்ன அழகான மேகக் கூட்டங்கள் கூடியிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுவதற்கு தீவிரமாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் பேய்ட்டி புயல் உருவாக்கம் குறித்து உறுதி செய்துள்ளது.\nஇந்த புயல் நமக்கானது அல்ல என்பதை நான் ஏற்கெனவே போட்ட பதிவுகளில் கூறியுள்ளேன். இந்த புயல் ஆந்திராவுக்கானது. இந்திய பசிபிக் மலை முகடு தமிழகத்துக்கு தொலைவில் இருப்பதற்கு நாம் முதலில் நன்றி கூறிக் கொள்வோம். மேற்கு நோக்கி இருக்கும் பகுதி பள்ளமாக இருப்பதால் இந்திய பசிபிக் மலை முகட்டால் மேற்கு பக்கம் பரவ இயலாத நிலை உள்ளது.\nஇதனால் பேய்ட்டி புயல் வடக்கு நோக்கியே நகரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்யும். உருளையாக உள்ள மேகக் கூட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய கடலோர பகுதிகளை நோக்கி நகர்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.\nபெரும்பாலும் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும் லேசாக மழை பெய்யும். பேய்ட்டி புயல் மேற்கு நோக்கி சென்னைக்கு மிக அருகில் வந்தால் நமக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.\nஒரு வேளை பேய்ட்டி புயல் சென்னையிலிருந்து கிழக்கு பக்கம் நகர்ந்துவிட்டால் மேற்கு நோக்கிய ��ேகக் கூட்டங்களை இருக்காது. இதனால் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu cyclone phethai chennai தமிழ்நாடு புயல் பேய்ட்டி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-the-tn-govt-did-not-conduct-local-body-elections-supreme-court-332805.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:42:13Z", "digest": "sha1:QIPDQTVSKGRQGAFYC5AZTONR4CLPLAWB", "length": 17009, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Why the TN Govt. did not conduct Local Body elections: Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ர���ஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n6 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n10 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n14 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டே நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 வருடங்களாக நடத்தப்படாமலேயே வந்தது. அதனால் எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. ஆனால் இந்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படாமலேயே இருந்தது.\nஅதனால், இது தொடர்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம், மற்றும் தமிழக அரசு தரப்பின் வாதங்கள் கேட்கப்பட்டன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான போதுமான கால அவகாசத்தையும் நீதிபதிகள் அளித்திருந்தனர்.\nஇதனிடையே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள்,அப்போது நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று கேட்டனர். தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது என்று கூறிய நீதிபதிகள், இன்னும் 4 வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ..நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2.. எப்படி நடக்கும்\n27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள் சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nகாந்தி குடும்பத்தை தவிர வேறு யாராவது தலைவரானா 24 மணி நேரத்தில் காங்., காலி.. நட்வர் சிங்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court local body election condemn உச்சநீதிமன்றம் கண்டனம் தமிழகஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/tamil-nadu-person-admitted-in-puducherry-jipmer-hospital-with-nipah-virus-symptom-354433.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T10:04:50Z", "digest": "sha1:IY2AFU3UFT3IP7AX3MT5XIMFHP2QLO4D", "length": 18448, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல்? கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை | tamil nadu person admitted in puducherry jipmer hospital with nipah virus Symptom - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n5 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n21 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n24 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n29 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nபுதுச்சேரி: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் கடுமையான காய்ச்சலால் கேரளாவில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் எழுந்திருப்பதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்து வருகிறார்கள்.\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் அற���குறியுடன் அங்கு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக எல்லையில் மருத்துவக்குழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nஎனினும் கடலூரை சேர்ந்த நடராஜன் (வயது 55) என்பவர் 'நிபா' வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 10-ந் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இவர் கேரள மாநிலம் குருவாயூரில் வேலை செய்து வந்தார். அங்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சொந்த ஊரான கடலூருக்கு திரும்பி இருந்தார். கேரளாவில் இருந்து திரும்பியதால் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என கருதி ஜிப்மரில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\nசிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, நிபா வைரஸ் உள்ளதா என கண்டறிய புனேவில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் நடராஜனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது ஆய்வில்தெரியவந்தது. அதேநேரம் மூளைக்காய்ச்சல் காரணமாக நடராஜன் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரள மாநிலத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரி சட்டசபையில் அமளி.. அதிமுக, ரங்கசாமி, பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு\nபுதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம்\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை மு��ல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnipah virus tamilnadu kerala நிபா வைரஸ் தமிழ்நாடு கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/isai-vizha-government-music-college-association-with-chennai-310987.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:09:43Z", "digest": "sha1:SKHQAHICJRZWEVFM5GBN7DW2D7MZVUUP", "length": 14213, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை இசைக்கல்லூரி நடத்தும் இசை விழா! | Isai Vizha: Government Music College in association with Chennai 2000 Plus Trust, Tirukkural Competition for Students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n7 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n11 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n14 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்ச��க்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை இசைக்கல்லூரி நடத்தும் இசை விழா\nசென்னை: இசைக்கல்லூரி மற்றும் சென்னை 2000 ப்ளஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வரும் 10, 11ஆம் தேதிகளில் இசை விழாவை நடத்துகிறது.\nசென்னை இசைக்கல்லூரி ஆர்ஏ புரத்தில் உள்ள தினகரன் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரி சென்னை 2000 ப்ளஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை விழாவை நடத்துகிறது.\n10ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு திருப்பாவை போட்டி நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/rs-8-lakh-stolen-from-car-in-alangulam-354072.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:44:00Z", "digest": "sha1:N25B3D4YYAU5YOAPZEGU5DMNF5LNWNKN", "length": 17127, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை | Rs 8 lakh stolen from car in Alangulam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n7 min ago முழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\n13 min ago 108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\n18 min ago அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\n34 min ago இங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nSports ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\nMovies கொளுத்திப் போடும் கமல், முகத்திரையை கிழித்த பிக் பாஸ்: இது தான்யா ப்ரொமோ\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nதிருநெல்வேலி: பட்டப்பகலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக நிர்வாகியின் காரில் இருந்துதான் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மர்மநபர்கள் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.\nபணத்தை பறிகொடுத்தவரின் பெயர் பாண்டியராஜன் என்பதாகும். இவர் ஆலங்குளம் மருதபுரத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்.\nநேற்று காலையில் ஆலங்குளம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்குச் சென்றார். அங்கிருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தார். மற்றொரு வங்கிக்குச் சென்று மேலும் 4 லட்சம் பணத்தை எடுத்தார்.\nஅந்த காரை யாரே நோட்டம் விட்டுள்ளனர். காரில் பணத்தை வைத்து விட்டு திரும்பி வந்த அவர் சிறிது தொலைவில் இருந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு காரை நிறுத்தி விட்டு சார்பதிவாளரை பார்க்கப்போனார் பாண்டியராஜன்.\nதிரும்பி வந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.\nவிஐடி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மர்ம மரணம்- குற்றம் சாட்டும் பொதுமக்கள்\nபணம் திருடுபோனது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் பாண்டியராஜன். தான் வாங்கிக்குச் செல்வதை நோட்டமிட்ட யாரோதான் தனது பணத்தை திருடிச்சென்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த இந்த கொள்ளைச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார��ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா\nதினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nEXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் \"ஸ்நேக் பாபு\"\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheft money crime tirunelveli பணம் திருட்டு கிரைம் திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89425", "date_download": "2019-07-22T11:18:41Z", "digest": "sha1:DYXQW2P5I53IIOCE5XHYDJTTV4V35FBF", "length": 13478, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruppur Hairgriver Temple Festival | திருப்பூரில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பூஜை:பிளஸ் 2 மாணவர் வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்கு���ாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nஏழுமலையான் கோவில் அமராவதியில் பூமி ... பச்சைவாழியம்மன் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருப்பூரில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பூஜை:பிளஸ் 2 மாணவர் வழிபாடு\nதிருப்பூர்:திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம் நேற்று நடந்தது.\nதிருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பயன்பெற வேண்டி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.\nபிளஸ் 2 மாணவர்களுக்கான வழிபாடு நடந்தது. வரும், 17 மற்றும், 24ம் தேதிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் வழிபாடு நடக்க உள்ளது. நேற்று (பிப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, பட்டாச்சார்யார்கள், ஹயக்ரீவர் வேள்வி பூஜை நடத்தினர்.\nயாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து, 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு, திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும், மாணவ, மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, அதிக மதிப்பெண் பெற வேண்டுதல் நடத்தப்பட்டது. ஒவ்வொருவரின் பெயர் மற்றும் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கயிறு மற்றும் ஸ்ரீஹயக்கிரீவர் படத்துடன் கூடிய வழிபாட்டு அட்டை இலவசமாக வழங்கப்பட்டது.இந்த சிறப்பு வழிபாட்டில், 1,000க்கும் அதிகமான, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட��டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/18-plus/how-to-cure-girl-birth-part-itching", "date_download": "2019-07-22T10:07:48Z", "digest": "sha1:LMILNMCVYP23JM4GGCKDVLZHPQMBTCYI", "length": 11171, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு.!! பிரச்சனை குறைவதற்கு இதனை செய்தால் போதும்.!! - Seithipunal", "raw_content": "\nபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு. பிரச்சனை குறைவதற்கு இதனை செய்தால் போதும்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் சரியான சுகாதாரமானது கடைபிடிக்காத பட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை போன்ற நோய்களில் சிக்கும் பிரச்சனையானது பெண்களுக்கு உள்ளது. இதன் காரணமாக மாதவிடாய் நேரத்தில் சுகாதாரத்தை கடைபிடிப்பது மற்றும் எதிர்வரும் அலர்ஜியை சரி செய்வது குறித்து இனி காண்போம்.\nஇன்றுள்ள பெரும்பாலான பெண்கள் அந்தரங்க பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை வெளியே சொல்வதை மிகுந்த தயக்கத்துடன் சிலர் கூறியும்., சிலர் கூறாமலும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவரிடம் சென்று முறையான ஆலோசனையை பெறவும் தயங்கி வருகின்றனர். பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரிய ஆலோசனையை பெற்று துவக்கத்திலேயே சரிசெய்யாமல் இருந்தால் பின்னாளில் பெரிய பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nபெண்களின் பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போன்ற தோற்றத்தை உடைய சிறுசிறு கொப்புளங்கள் இருக்கும். இந்த தொற்றானது வைரஸின் காரணமாக கூட ஏற்பட்டு இருக்கலாம். இதன் காரண���ாக பிறப்புறுப்பில் எரிச்சல்., அரிப்பு மற்றும் வலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதனை கவனிக்காமல் விடும் பட்சத்தில்., தொற்றானது எளிதில் நம்மை தாக்கி தீவிர பிரச்சனையை ஏற்படுத்தும்.\nபிறப்புறுப்பில் ஏற்படும் சிறுசிறு கொப்புளங்களுக்கு காரணமாக இருக்கும் வைரஸ்களை கொள்ளுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து கொண்டு பஞ்சில் நனைத்து., கொப்புளங்கள் மீது காலை மற்றும் மாலை வேளைகளில் வைத்தால் இரண்டு நாட்களில் கொப்புளங்கள் மறைந்து., அரிப்பு மற்றும் வலி காணாமல் போய்விடும்.\nஇதனைத்தவிர்த்து தேயிலை மர எண்ணெய்களுக்கும் உள்ள குணமான ஆன்டி செப்டிக் குணத்தின் மூலமாக கிருமிகளை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இந்த எண்ணெய்யை கொப்புளத்தின் மீது தேய்க்க வேண்டும். இது சருமத்துடன் வினை புரிந்து கொப்புளம் மற்றும் கிருமியை அழித்துவிடும். தேயிலை மர எண்ணெய்யானது அதிகளவு செறிவு மிக்கது என்பதால் சிறிதளவு நீரில் கலந்து உபயோகம் செய்ய வேண்டும்.\nஇதற்கு அடுத்த படியாக வெங்காயத்தை எடுத்து சாறாக மாற்றி சிறிதளவு உப்பை செய்து., கொப்புளத்தின் மீது தடவினால்., கொப்புளத்திற்கு காரணமான கிருமிகள் அளிக்கப்பட்டு., பிறப்புறுப்பின் எரிச்சல் மற்றும் அரிப்பு சரி செய்யப்பட்டு., உடல் நலமானது பாதுகாக்கப்படும்.\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\nநெருக்கடியில் கைகொடுத்த ரஜினி நெகிழ்ந்து போய் சூர்யா கூறிய வார்த்தை\nதாயின் முன்னே இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட பிரியங்கா சோப்ரா.\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.\nஇந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்\nகல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2010/01/blog-post_29.html", "date_download": "2019-07-22T09:49:17Z", "digest": "sha1:JZNKZ33CGGIZOUX3JDUYB4YUNBJ7WJQG", "length": 6814, "nlines": 67, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கத்திரிக்காய் சட்னி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகத்திரிக்காய் - 4 (நடுத்தர அளவு)\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 3\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணை - 4 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணைத் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும். (சுடுவதற்குப் பதில் வேக வைத்தும் எடுக்கலாம். ஆனால் கத்திரிக்காயைச் சுட்டு சட்னி செய்தால், சுவை நன்றாக இருக்கும். வேக வைப்பதானால், கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்). வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும்.\nஅல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.\nபுளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். அல்லது தேங்காய் அரைக்கும் பொழுது புளியையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.\nஇட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1369", "date_download": "2019-07-22T10:45:36Z", "digest": "sha1:55453OEJRFA2KVYYVEQTUTUVM5FCYV6Z", "length": 11211, "nlines": 105, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அனிமேஷன் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nசாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.\nசிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.\nஇந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.\nஅடுத்தடுத்து இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.\nஅனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமானது.\nமகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.\nஇப்போது மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்.\nஅனிமேஷன் தயாரிப்புகள் – Samples\nகல்வி சார்ந்த தயாரிப்புகள் – Samples\nபுராண இதிகாச சிடிக்கள் – Samples\nஅமேசானில் காம்கேர் புத்தகங���கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=jala%20bula%20jung", "date_download": "2019-07-22T10:23:17Z", "digest": "sha1:SJ5NT3HULLU4IFGUPSVTQLO34ILANTQO", "length": 6059, "nlines": 151, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | jala bula jung Comedy Images with Dialogue | Images for jala bula jung comedy dialogues | List of jala bula jung Funny Reactions | List of jala bula jung Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் பாப்பா மாமிக்கு முறுக்கு மீசை ஒட்டுங்கோ\nநம்ம சுகந்தி நிறைய கேம்ஸ் வெச்சிருக்கு\nநீ தான் இறங்கி இந்த அக்ரஹார மானத்த காப்பாத்தணும்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅவர் உடம்புல சதை இல்லாம இருக்கலாம் சத்தான உடம்பிருக்கு\nஅடேங்கப்பா அடி கொடுத்த கைப்புள்ளக்கே உடம்புல இத்தனை காயம்ன்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்குறியா நீயி\nநான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு\nஅன்னைக்கு பிடிக்கலன்னு சொன்னான் இன்னைக்கு பிடிக்கிதுன்னு சொல்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28124", "date_download": "2019-07-22T10:28:51Z", "digest": "sha1:4R4FNSB7M4T2R6RZX4LQQZ3MIJKAQDHX", "length": 6211, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "காலந்தோறும் தமிழகம் » Buy tamil book காலந்தோறும் தமிழகம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : கா. கோவிந்தன்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nஇறைச்சிக் கோழி வளர்ப்பு விடுகதை புதிர் விளையாட்டு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காலந்தோறும் தமிழகம், கா. கோவிந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கா. கோவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசங்ககால அரசர் வரிசை சேரர் - சோழர் பாண்டியர்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஇந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்\nமானங் காத்த மருது பாண்டியர்\nஇந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu\nஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam\nஇந்திய வரலாறு (1857-1947) தொகுதி 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிற்றிலக்கியங்களில் சோதிடம் - Sitrilakiyangalik Jothidam\nஉலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள்\nவெற்றி தரும் விரால் வளர்ப்பு\nபொது அறிவு புதிர் விளையாட்டு\nதிறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்\nகாரல் மார்க்ஸ் - Karl Marx\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-07-22T09:59:27Z", "digest": "sha1:33VV2LATVTTGODEBMEJNZGI45YRU25HU", "length": 7332, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சளில் ஊடுபயிராக செங்கீரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.\nமஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்���ும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டில் இருந்தே மஞ்சள் விலை திடீரென கடும் விலைச்சரிவு ஏற்பட்டது.\nவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிருடன் ஊடுபயிரமாக பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.\nவெள்ளோடு, கனகபுரம், டி. மேட்டுப்பாளையம் பகுதியில் மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளனர்.\nடி.மேட்டுப்பாளையம் விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:\nமஞ்சள் பத்து மாத பயிர். மஞ்சள் விலை நிலையில்லாமல் சரிவை சந்தித்துள்ளது.\nஇதன் காரணமாக மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளேன்.\nசெங்கீரை மூன்று மாத பயிர். வேப்பம் புண்ணாக்கு, காம்ப்ளக்ஸ் உரம், உப்பு ஆகியவை இடுகிறோம்.\n30 நாளில் அறுவடையாகும் கீரையை ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். கட்டு 1.50 ரூபாய் வரை விலைபோகிறது.\nமஞ்சளுடன் கீரை சாகுபடி செய்வது கைச்செலவுக்கு பெரிதும் உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள் →\n← பசுமை குடில்களில் கத்தரி நாற்று\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/world-autism-awareness-day-345664.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:45:36Z", "digest": "sha1:H6PCXN2WOBQWJWW5PSQ735S5ERXKUFHS", "length": 20308, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்! | world autism awareness day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\njust now ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n8 min ago 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\n16 min ago வீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\n23 min ago குளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அற���விப்பு\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்\nஏப்ரல் 2.. இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்.\nஆட்டிஸம் குழந்தைகளை தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட பிள்ளைகளுக்காக பெற்றோர்களால் ஆட்டிஸம் சொசைட்டி உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையால் உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. லைட் இட் அப் ப்ளூ என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே நீல நிறத்தை அணிந்து கொள்வார்களாம்.\nஇதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும் எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆட்டிஸம் குறைபாடு பற்றி கிஷோர் நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் தற்போது மனவளர்ச்சி குன்றிய பேரன்பு திரைப்படங்கள் அதற்கு உதாரணம்.\nஏப்ரல் 2ந் தேதியில் வேறென்ன விசேஷம் இருக்கு தெரியுமா... 1902ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத்திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது. மக்களின் பொழுதுபோக்கிற்கு இலக்காய் பாலாபிஷேகம், கலர்கலராய் பேப்பர் அலங்காரம், என்று மவுசாய் இருந்த திரையரங்குளின் மவுசு குறைய ஆரம்பித்து மால்கள் உற்பத்தியாயின, தரைடிக்கெட், பெஞ்ச்டிக்கெட் கை முறுக்கு அப்பப்போ கருப்பாய் வந்து மாறும் ஸ்கீரின் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் அழகான அலங்காரங்கள் குஷன் சோபாக்கள், 300ரூபாய்க்கு பாப்கார்னோடு நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மால்கள் திரையரங்குகளை விழுங்கி ஏப்பம் விடவைத்தன.\nஒரு திரைப்படம் பார்க்க 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை ஆகும் இப்போதெல்லாம் 3000ரூபாய் வரை ஆகிறது ஒரு திரைப்படத்திற்கு ஐந்து நிமிடமே ஆனாலும் பார்க்கிங்கில் 60ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறார்கள். டிக்கெட், திண்பண்டம் அதிலும் மாலின் மூன்றாவது அல்லது நான்காவது தளத்தில் தியேட்டர் போகும் ஒவ்வொரு பக்கம் என்னைக் கொஞ்சம் வாங்கிக்கொள் என்று கைநீட்டி அழைக்காத குறையாய் கடைகள் போகவர செலவு என்று பர்ஸீம் ஏடிஎம் கார்டும் கொஞ்சிவிளையாடும் இன்றைய மால்களுக்கு இணையாய் ஏதுமில்லை. செழித்து ஓங்கி பலபேருக்கு வாழ்வளித்த திரையரங்கள் மூடப்பட்டன அநேகபேரின் வாழ்விழப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பு காரணமாயிருந்தது. அதற்கு வெயில் படம் ஒரு சிறந்த உதாரணம் பசுபதி அவர்கள் தன் முதலாளியின் தியேட்டர் மதிப்பிழப்பில் அடிபடுவதை வெகு அழகாக காட்டியிருப்பார்கள். அதையும் நாம் ஒரு மாலின் குஷன் சேரில்தான் அமர்ந்து ரசித்தோம்.\n1911 ஆஸ்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.\n1912 டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.\n1972-1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லிசாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.\n1984 ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n2007 சொலமன் தீவுகளுக்கு அண்மையில கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எபந்த ஆபிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n2007 ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 512 பேர் கொல்லப்பட்டனர்.\n1805-1875 ல் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் காலையில் எழுந்ததும் படிப்பு பின் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்றார் பாரதி ஆனால் இப்போது காலையில் எழுந்ததும் மொபைல் போனில் ஏஞ்சலாவிற்கு பல் தேய்ப்பு பின்பு ஏதாவது பானம், அதன்பிறகு மூட்டை புத்தகங்களுடன் பள்ளி மாலையில் கணிணியிலும், மொபைலிலும் கேம்ஸ் என்று பிள்ளைகளின் விளையாட்டுகள் எப்படி தொலைந்ததோ அதே போலத்தான் படிக்கும் பழக்கமும், இந்த ஏப்ரல் 2ந்தேதி புத்தகம் படிக்கும் விரப்பத்தை ஊக்குவிப்பதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் தான் இந்த நாளின் நோக்கம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் ��திவு இலவசம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இசை முரசும், முண்டாசு எழுத்தும் மறைந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. 100க்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று சியாமிஸ் பூனை தினம்.. தெரியுமா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. மதுவுக்கு எதிராக மெட்ராஸ் கொந்தளித்த நாள் இன்று\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இதயமே.. செயற்கை இதயமே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. வானவில்லே வானவில்லே\nஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. \"ஏப்ரல் கூல்\" போதுமே.. இளைஞர்களின் வித்தியாச அழைப்பு\nஏப்ரல் மாதம் காலவரையற்ற பஸ் ஸ்ட்ரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு\nஎதுக்கு ஃபைன் போடுறோம் தெரியுமா.. ஸ்டேட் பாங்க் சொல்லும் அடேங்கப்பா காரணம்\nதமிழகமே எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamasutra-in-higher-education-next-controversy-that-has-erupted-is-the-new-education-policy-draft-354353.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-22T10:16:00Z", "digest": "sha1:IHFAT4YJP7QYY52VT3GFBTU7AWJSUFGW", "length": 20143, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயர்கல்வியில் காமசூத்ராவை கற்று கொடுக்க திட்டம்.? புதிய கல்விக் கொள்கையால் வெடித்த அடுத்த சர்ச்சை | Kamasutra in higher education.? Next controversy that has erupted is the new education policy draft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n9 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n21 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n27 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயர்கல்வியில் காமசூத்ராவை கற்று கொடுக்க திட்டம். புதிய கல்விக் கொள்கையால் வெடித்த அடுத்த சர்ச்சை\nசென்னை: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் காமசூத்ராவை உயர்கல்வியில் கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிந்தியா முழுவதையுமே பிரளயமாக மாற்றியது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு. மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.\nஆனால் இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, யார் மீதும் இந்தி திணிக்கப்படாது என கூறியது. ஆயினும் இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளாகவே அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.\n436 பக்கங்களை கொண்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவில் தாராள கலைகள் என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதே, இந்த சந்தேகம் எழ காரணமாக அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் பண்டைய காலத்தில் இருந்த பல்வேறு கலைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. யசோதரா எழுதிய ஜெயமங்களா என்ற புத்தகத்தில், 512 கலைகள் இருப்பதாக வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாத்ஸாயயனரின் காமசூத்ரா என்ற புத்தகத்திற்கு உரை எழுதிய யசோதராவை முன்னுதாரணமாக காட்டியிருப்பது, இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.\nஇது பற்றி செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பை அமைப்பை சேர்ந்தவர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை 2019-ல் liberal arts என்ற வார்த்தையை அழுத்தமாக பயன்படுத்தியுள்ளனர். காமசூத்திரா என்பது முழுக்க முழுக்க பாலியல் குறித்து நுட்பங்கள், பாலியல் அறிவை வளர்த்தல் உள்ளிட்டவற்றிற்காக பிரபலமடைந்துள்ளது.\nதிருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதியதை போல, இந்த காமசூத்திராவிற்கு 13-ம் நூற்றாண்டிலே யசோதரா என்பவர் ஜெயமங்களா என்றொரு உரை எழுதியிருக்கிறார்.\nஇதிலே 512 கலைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். புதிய கல்வி கொள்கையில் இந்த 512 கலைகள் எதை பற்றியது என்ற தெளிவு, கல்வி கொள்கையை தயாரித்தவர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.\nகாமசூத்திரத்தை உயர்கல்வி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதை தான், இவர்கள் இதன் மூலமாக வலியுறுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது என குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் அடிப்படையிலேயே ஒருவன் படித்து விட்டால், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சந்தித்து சமாளித்து வாழ்வான் என கூறுவது விசித்திரமாக உள்ளது.\nசமஸ்கிருதம் சார்ந்த புத்தகங்களை முன்னுதாரணமாக எடுத்திருப்பது, ஆரிய பண்பாட்டை புதிய கல்வி திட்டம் மூலம் தமிழகத்தில் மீண்டும் நிறுவுவதற்கான முயற்சியாக தெரிகிறது என கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருக்குறள் போன்ற வாழ்வியல் நூல்களையோ சமகால ஆய்வுகளையோ எடுத்து கொள்ளாதது ஏன், என்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅதே போல புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏழைகளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. தனியார் மயத்தை முன்னிறுத்தும் நடவடிக்கையாகவே புதிய கல்வி முறை இருக்கும் என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/modi-govt-helps-convicted-politician-became-cm-in-sikkim-353385.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:40:12Z", "digest": "sha1:OVP7QFACA6QMFJQRRKT3XVOSCYUIGNI6", "length": 21035, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக இணைப்பு- சசிகலாவின் முதல்வர் கனவுக்கு க்ரீன் சிக்னல் தருகிறதா பாஜக அரசு? | Modi Govt Helps Convicted Politician became CM in Sikkim - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n6 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n11 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n35 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் ���ேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக இணைப்பு- சசிகலாவின் முதல்வர் கனவுக்கு க்ரீன் சிக்னல் தருகிறதா பாஜக அரசு\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nகாங்டாக்/சென்னை: ஊழல் வழக்கில் ஓராண்டு தன்டனை பெற்ற சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவின் தலைவரான பிரேம்சிங் தமாங்கை அம்மாநில முதல்வராக பதவியேற்க வைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்தவர்கள் முதல்வராக தடை ஏதும் இல்லை என்கிற புதிய முன்னுதாரணத்தை மத்திய பாஜக அரசு ' அரசியல் காரணங்களுக்காக' உருவாக்குகிறதா\nசிக்கிம் மாநிலத்தில் 1996-ம் ஆண்டு கால்நடைத் துறை அமைச்சராக தமாங் பதவி வகித்த போது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது வழக்கு. இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறை தண்டனையையும் அனுபவித்தார் தமாங்.\nஇவரது கிரந்திகாரி மோர்ச்சா, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.\nரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்\nஇதனால் முதல்வர் வேட்பாளராக தமாங்கை அவரது கிராந்திகாரி மோர்ச்சா அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தமாங், 2024-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது; அப்படியான நிலையில் அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என சர்ச்சைகள் வெடித்தன.\nதமாங் முதல்வராக பதவி ஏற்பு\nஇதனிடையே தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா வெற்றியை பெற்றது. 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த சாம்லிங் சகாப்தம் முடிவுக்கு வந்தது. தற்போது தமாங்குக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் அம்மாநில ஆளுநர். ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்த ஒருவர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம். ஆனால் தமாங் முதல்வராக்கப்பட்டிருக்கிறார். 6 மாதத்துக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வேண்டும். இது சட்டப்படி எப்படி சாத்தியம் என்கிற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇன்ன���ரு பக்கம், இப்படியான ஒரு முன்னுதாரணத்தை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மத்திய பாஜக அரசுதான் திணித்திருக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். உதாரணமாக தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை அப்படியே வளைத்து பாஜகவின் தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என அக்கட்சி பகீரத முயற்சியை தொடருகிறது.\nஆனால் அதிமுகவின் வாக்குகள் அதிமுக- அமமுக என பிளவுபட்டு இருப்பதால் வெற்றி சாத்தியமே இல்லை என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன. இன்னொரு பக்கம், எப்படியாவது ஒருநாளேனும் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என சிறையிலும் துடிக்கிறார் சசிகலா. பாஜகவுக்கு தேவை அதிமுக- அமமுக இணைப்பு; சசிகலாவுக்கு தேவை முதல்வர் நாற்காலி. சசிகலா முதல்வராக முட்டுக்கட்டையாக இருப்பது எம்.எல்.ஏக்கள் அல்ல.. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக முடியாது என்பதுதான். அதைத்தான் பாஜக அரசு, சிக்கிமில் உடைத்து காட்டிவிட்டது.\nஅதாவது சசிகலா, நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டால் அவரும் உடனடியாக முதல்வர் பதவி ஏற்க எந்த தடையும் இல்லை என்பதைத்தான் சிக்கிம் அரசியல் விளையாட்டு வெளிப்படுத்துகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி சசிகல வெளியே வரலாம்; அதிமுக அணிகள் இணையலாம்.. அப்புறம் சசிகலா எனும் நான்.... என்கிற உறுதிமொழியையும் கேட்கலாம் என சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அர���ின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nவரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsikkim modi chief minister sasikala சிக்கிம் மோடி முதல்வர் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/fidel-castro-s-son-takes-own-life-310193.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:17:22Z", "digest": "sha1:FTKX36G3AKULDHJANDDG64K47KKEYENT", "length": 17458, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை | Fidel Castro's son 'takes own life' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n5 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n6 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n18 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n34 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.\nவியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் \nகாஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் 'சுபாரி' கொடுக்கப்பட்டதா\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், \"ஃபிடலிட்டோ\" என்று பரவலாக அறியப்பட்டார்.\nஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.\nதற்கொலை செய்துகொண்ட கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன்\n\"பல மாதங்களாக மருத்துவ குழுவினர், காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்\" என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் அவர் சமீபத்திய மாதங்களில் புறநோயாளியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்ததாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nமரணிப்பதற்கு முன்னதாக, அவர் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராகவும் மற்றும் கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nகாஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்கு மகனாக பிறந்தவர்.\nஇறுதி சடங்குகள் குறித்து அவரது குடும்பம் முடிவெடுக்கும் என்று அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nபுரட்சியாளரும் மற்றும் உலகிலேயே அதிக காலம் அரசியல் தொண்டாற்றியவருமான இவரது தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு தனது 90வது வயதில் உயிரிழந்தார்.\nசிரியா: பாதுகாப்பானது என கருதப்பட்ட குகை மருத்துவமனையில் தாக்குதல��\nகுறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக்\nசென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல்\n\"ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோரின் வரி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கவா\nமொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே\nகியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலி: 2 பேர் மட்டும் உயிருடன் மீட்பு\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nகியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலை\nகரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு\nபிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு\nதனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ\nபுரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...\nபிடல் காஸ்ட்ரோவின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ\nகாஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்... அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\n2 நாள் டைம் கேட்கும் குமாரசாமி.. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விரும்பும் சபாநாயகர்.. பரபரப்பு\nஅமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/periyar-ambedkar-study-circle-america-released-their-year-note-317425.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:23:25Z", "digest": "sha1:Y6GFYVG3HOOPRPPHX6OLTQPSWADF3GY7", "length": 30459, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு! | Periyar Ambedkar Study Circle America Released their Year Note - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n2 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n11 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n12 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n24 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு\nநியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பல்வேறு சமூக நிகழ்வுகளை அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்த தமிழர்களாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் சாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும், ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையை புரட்டிப் போடவும் பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த கருத்துடைய தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.\nஅதன் மாதாந்திர செயல்பாடுகள் :\n1. ஏப்ரல் 14, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமைப்பு துவக்கம் பல்வழி அழைப்பு மூலம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அமைப்பைத் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.\n2. மே 3, 2017 தோழர் ஓவியா, பெரியார் அம்பேத்கர் பார்வையில் தொழிலாளர்கள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n3. மே 19, 2017 தோழர் வே மதிமாறன், பெரியார் அம்பேத்கர் ஒரு தத்துவத்தின் இரு மொழிகள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n4. ஜூன் 2, 2017 தோழர் பழமைபேசி, தமிழ்மரபு வழியில் பகுத்தறிதல் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n5. ஜூன் 23, 2017 தோழர் ஆதவன் தீட்சண்யா சாதி மறுப்பும், சாதி ஒழிப்பும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n6. ஜூன் 30, 2017 2017 ஆம் ஆண்டு பெட்னா விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் முதல் இணையமர்வு நடத்தப்பட்டது. அதில், கவிஞர் சுகிர்தா ராணி, திரைப்பட நடிகை தோழர் ரோகிணி கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தோழர்கள் அந்த இணையமர்வின் மூலம் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\n7. ஜூலை 21, 2017 திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் அய்யா சுப வீரபாண்டியன், இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் என்கிற தலைப்பில் சிறப்புரை.\n8. ஆகஸ்ட் 18, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ், பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன் \n9. செப்டம்பர் 02, 2017 இந்துத்துவ அரசால் நீட் என்ற சமூக அநீதி கொண்டுவரப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்தும் மருத்துவர் கனவை இழந்த குழந்தை அனிதாவின் மரணத்திற்கு நியூஜெர்சி, மிச்சிகனில் மாகாணத்தில் நினைவேந்தல்கள் நிகழ்வு நடந்தது.\n10. செப்டம்பர் 16, 2017 மிச்சிகன் மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகளைத் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தி தந்தை பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றனர்.\n11. செப்டம்பர் 17, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புரை ஆற்றினார்.\n12. செப்டம்பர் 20, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, பதிவு செய்யப்பட்டு ஒரு தன்னார்வ அமைப்பாக அமெரிக்க அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\n13. செப்டம்பர் 23, 2017 நியூ ஜெர்சி மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கருத்தரங்கம் ஏற்பாடு செய்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. மேலும், அனிதாவை பலி வாங்கிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நியூயார்க் இந்திய தூதரகம் முன்பு புலம் தமிழர் ஏற்பாடு செய்த கண்டனக்கூட்டங்களில் பெரியார் அம்பேத்கர்
படிப்பு வட்டம் கலந்து கொண்டது.\n14. அக்டோபர் 20, 2017 மனநல மருத்துவர் ஷாலினி, The Three Men and All Women என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\n15. நவம்பர் 3, 2017 புத்தகம் பேசலாம் என்ற புதிய நிகழ்ச்சி அறிமுகம் புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள் இதில் பழமை பேசி சிறப்புரை ஆற்றினார்.\n16. நவம்பர் 17, 2017 ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான், சமூக நீதியும் அடித்தட்டு மக்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\n17. டிசம்பர் 15, 2017 திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி , பெரியாரியம் அம்பேத்கரியம் பெண்ணியம் மேலும் சில கேள்விகள் என்கிற தலைப்பில் கலைந்துரையாடினார்.\n18. ஜனவரி 3, 2018 அன்று, பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், ராமர் கோவிலும் என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், பேராசிரியர் சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.\n19. ஜனவரி 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் அடுத்த கட்ட செயல்பாடாக \"TheCommonSENSE\" - என்ற இணைய இதழை ஜனவரி மாதம் 15ம் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் முதல் மாத இதழாக வெளியானது. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், கருத்தியல் சார்ந்த கட்டுரைகளையும், செய்திகளையும் இதே கருத்தியல்கள் கொண்டவர்களையும் தாண்டியும் அமெரிக்க மக்களிடம் கொண்டுசேர்க்கும் குழுமத்தின் புதிய முயற்சியே \"The Common Sense\" மாத இதழ். மாதம் 7-8 சிறப்புக் கட்டுரைகள், தமிழகத்தில் நிகழ்ந்த சமூகநீதி சார்ந்த நிகழ்வுகள் எனப் பல செய்திகள் வெளியிடப்படுகிறது.\n20. ஜனவரி 17, 2018 எழுத்தாளர் தோழர் பாமரனுடன் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.\n21. பிப்ரவரி 4, 2018 தமிழ்த் தாய் வாழ்த்து காஞ்சி சங்கராச்சாரியால் அவமதிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து கண்டனம் அறிக்கை. நியூ ஜெர்செயில் தோழர்கள் கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது.\n22. பிப்ரவரி 7, 2018 அன்று, அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு புத்தகம் குறித்து தோழர் பார்த்திபன் உரையாற்றினார்.\n23. பிப்ரவரி 18, 2018 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் இரு வாரப் பயணமாக அமெரிக்கா வந்திருந்தார். அதில் முதல் நிகழ்வை நியூ ஜெர்சி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தோழருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது, அதில் தோழருக்கு \"சமூக நீதிக்கான செயல் விருது \" அளிக்கப்பட்டது.\n24. பிப்ரவரி 21, 2018 பெண்ணிய கவிஞர் தோழர் சல்மா அவர்கள் இரண்டாம் ஜாமம் புத்தகம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.\n25. மார்ச் 7, 2018 அன்று, இராவண காவியம் புத்தகம் குறித்து தோழர் ஆசிப் சிறப்புரை ஆற்றினார்.\n26. மார்ச் 21, 2018 போதி நிறுவனத்தின் இயக்குநர் தோழர் ராஜ்மோகன், Positive Parenting என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .\n27. ஏப்ரல் 04, 2018 புத்தகம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பது ஆகமமா வருணாசிரமமா குறித்து பேராசிரியர் சிவபிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.\n28. ஏப்ரல் 14, 2018 அன்று நியூ ஜெர்சி மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா ஓவிய போட்டி, கருத்தரங்கம் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .\n29. ஏப்ரல் 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா அம்பேத்கர் இயக்கமும் இணைந்து மிச்சிகன் மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது, அதில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஓராண்டு நிறைவு சிறப்புச் சொற்பொழிவின் போது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணையதளத்தை வெளியிட்டார்.\nமேலும், வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பற்றி சந்தேக கேள்விகளைத் தொகுத்து அதற்காகப் பதில்களையும் வெளியிட்டு இருக்கிறோம். அது பலரால் பகிரப்பட்டு பெரும் ஆதரவை அளித்திருக்கிறது.\nஅதைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பற்றிய சந்தேக கேள்விகளை தொகுத்து பதில்களை தயாரித்து விரைவில் வெளியிடப்படும். மேலும் தந்தை பெரியார் பற்றி 10 நிமிட வாழ்க்கை வரலாற்றுக் காணொளியை ஆங்கிலத்தில் YouTube - PASC America சேனலில் வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்காவில் ; கடல் கடந்து வந்த சாதி மத பிற்போக்குவாதிகளுக்கு சாட்டையாகச் சுழலும் என்று அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்���து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரியாரும் அம்பேத்கரும், நம் உடனடித்தேவை- சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் கவிஞர் சல்மா\nதூத்துக்குடியில் கனிமொழிக்கு இப்படியும் நெருக்கடி.. பெரியார் போட்டோ திடீர் மாயம் ஏன்\nமோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன்.. ஏன் தெரியுமா தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச்\n கடும் நடவடிக்கை எடுங்கள்.. எச்.ராஜாவா இப்படி சொல்றது\nஅறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு.. தி.க.வினர் மறியல்\nஎங்கள் பெரியார் பஸ் ஸ்டேண்ட் .. அதே போல திரும்ப கிடைக்குமா\nநீங்கள் மதுரையா... \"பெரியார்\" குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே\nவிடை பெற்ற பெரியார்.. விழி நிறைய நீர் ததும்ப நிற்கும் மதுரை\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nபெரியார் மட்டும் ஓர் இந்து தலைவராக இருந்திருந்தால்.. சபரிமலை புகழ் ராகுல் ஈஸ்வர் சொல்வதை பாருங்க\nவெளிச்சம் கொடுத்த கருப்பு.. அறியாமை போக்கிய நெருப்பு.. டிவிட்டரில் வைரலாகும் பெரியார்\nபல்லாயிரம் பேர்.. அதிர்ந்த பறை.. திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperiyar ambedkar study class room year note பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் செயல்பாடு வெளியீடு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-health-minister-vijayabhaskar-explains-that-he-is-not-314488.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:09:17Z", "digest": "sha1:2IIOOQGDUCFGZZJKKMYVK2SAMPXM3PTF", "length": 16066, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சர்ச்சை | TN Health minister Vijayabhaskar explains that he is not replied to female reporter with any intension - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n10 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n26 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n29 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n34 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சர்ச்சை\nசென்னை : பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு பேசியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nதமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் 19 முதல் 5 நாட்களுக்கு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சட்டசபையில் சிறப்புத் தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாலை தொடங்கி இரவு வரை எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தை முடித்து வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கேள்வி எழுப்பப்பட்டது. தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபரின் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் நிருபர் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து சக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது சர்ச்சை பதில் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே தான் அவ்வாறு கூறியதாகவும், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பத்திரிக்கையாளர்களையும் தான் மதிப்பதாகவும், அனைவருமே தனது சகோதர, சகோதரிகள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண் நிருபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வருத்தத்தை தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். துறை சார்ந்த கேள்விகளை நான் எப்போதுமே தவிர்த்ததில்லை, ஆனால் அரசியல் சார்ந்த கேள்வி என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அந்த பதிலை அளித்ததாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீம���ன் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayabaskar criticism women journalist chennai விஜயபாஸ்கர் சர்ச்சை பெண் பத்திரிக்கையாளர் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/terffic-accident-near-vellore-7-dead-349293.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:39:11Z", "digest": "sha1:RS2SUGCCI5A76HXAIFIXWJQ57PNXALMF", "length": 14164, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 7 பேர் பலி | Terffic Accident near Vellore: 7 dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n3 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n7 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n11 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n36 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 7 பேர் பலி\nவேலூர்: ஆம்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nமகாராஷ்டிராவை சேர்ந்த 4 ஆண்கள் 2 பெண்கள் ஒரு குழந்தை என 7 பேர் பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.\nஇதில் நிலை தடுமாறிய கார் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து போனது.\nஇந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.\nஜனநாயகத்தின் நிஜ காவலாளிகள்... கொளுத்தும் வெயிலில் 8 மணிநேர நடை.. அசத்தும் ம.பி. பழங்குடிகள்\nமேலும் விபத்து குறித்து ஆம்பூட் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nஇந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nஇன்னும் 10 நாள்தான்.. பெரும் தலைகளின் ஆவேச மோதல்.. வெல்ல போவது யாரு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nகமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nகதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இ��ோ சொத்துக் கணக்கு\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nஅந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore ambur accident dead வேலூர் ஆம்பூர் விபத்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/balamuralikrishna-s-death-politicians-celebrities-offer-condolences-268007.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:29:11Z", "digest": "sha1:Y3AEHSFPWEB7JU3GAMC3PGTJXLLCU3FA", "length": 14027, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்றில் கரைந்த பாலமுரளி கிருஷ்ணா... வைகோ, வாசன், ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி- வீடியோ | Balamuralikrishna's death: Politicians, celebrities offer condolences - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n8 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n17 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\n18 min ago நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்\n30 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாற்றில் கரைந்த பாலமுரளி கிருஷ்ணா... வைகோ, வாசன், ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி- வீடியோ\nசென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பு: கமல்ஹாசன்\nசெவாலியே உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற.. இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்- வீடியோ\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு: மம்தா பானர்ஜி, ராகுல், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் இரங்கல்\nதிரை இசை, கர்நாடக இசைகளில் தேசிய விருது பெற்ற ஞானி பாலமுரளி கிருஷ்ணா.. சிவசிதம்பரம் புகழஞ்சலி\nஅகம்பாவம் இல்லாத ஞானி.. பாலமுரளிகிருஷ்ணா பற்றி திரை இசை பிரபலங்கள் உருக்கம் #BalamuraliKrishna\nபுகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nகார்கில் நாயகன்.. ஈழ ஆதரவாளர்... மறக்க முடியாத ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nமுன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\n சிவ சேனா போடும் புது குண்டு\nகமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு ஸ்டாலின் மரியாதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbalamuralikrishna passes away vaiko vasan oneindia tamil videos பாடகர் இசையமைப்பாளர் மரணம் வைகோ வாசன் ஒன்இந்தியா தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/srivari-brahmotsavam-ends-264804.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:37:26Z", "digest": "sha1:2TS26UAKUZDYUFQXZ4BBXVBOWHE6ME7P", "length": 13495, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோர்ச்சவம் நிறைவடைந்ததது: வீடியோ | Srivari Brahmotsavam ends - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n2 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n5 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n10 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n34 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோர்ச்சவம் நிறைவடைந்ததது: வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் பிரம்மோர்ச்சவம் நிறைவு பெற்றது. திருப்பதியின் திருமலையானுக்கு கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோர்ச்சவம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மலையப்பசாமியும் ஸ்ரீதேவி, பூதேவி தயாரும் வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இறுதி நாளான நேற்று சக்கரதாழ்வருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலைவனமாகும் ஆறுகள்... கரூரில் மணல் குவாரி முற்றுகை - வீடியோ\nகருணாநிதியின் திறமைக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாதவர் ஸ்டாலின் - தமிழிசை விளாசல் -Exclusive\nதாய்மாமன் மகன் மகாதேவன் உடலுக்கு தினகரன் நேரில் அஞ்சலி\nபட்டப்பகலில் டூவிலரிலிருந்து லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த திருடர்கள்- வீடியோ\nதினகரன் கோஷ்டி அலறல்... சிஆர்பிஎப் வீரர்கள் சகிதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி சோதனை\nஆர்கே நகரில் குவியும் வெளியூர் ஆட்கள்... இருமடங்காக உயரும் உணவுப் பொருட்கள்\nபுதுச்சேரியில் தொழில்நுட்ப ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: வீடியோ\nஜெ. படத்திற்கு மேலே சசிகலா படம்.. கோபத்தில் பேனர் கிழிப்பு.. அதிமுக பிரமுகர் திருமண விழாவில் களேபரம்\nவலுப்பெற்றது ‘வர்தா’... நாளை சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கிறது- வீடியோ\nஅம்மாவால் நான்.. அம்மாவுக்காக நான் என வாழ்ந்தவர் சசிகலா: கருணாஸ்- வீடியோ\nமதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்... அதிமுக அரசின் முயற்சிக்கு ஸ்டாலின் வரவேற்பு- வீடியோ\nகோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுக்கும் கருணாநிதி... நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி, வைரமுத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mantra", "date_download": "2019-07-22T09:52:43Z", "digest": "sha1:DGHFUFVG7AWRRGVQHIKXGKA26NDGOK5I", "length": 13401, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mantra News in Tamil - Mantra Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்படி கொச்சையாக பேசிவிட்டாரே.. பொது இடத்தில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கனும்.. கடுகடுக்கும் மாஃபா\nசென்னை: பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் விஷயங்களை கொச்சையாக பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொது இடத்தில்...\nஆபாசம் அப்படீன்னு சொல்லக்கூடாது.. ஸ்டாலின் பேச்சுக்கு 2 வருடம் கழித்து பொங்கும் அதிமுக\nசென்னை: வைதீக முறையிலான திருண நிகழ்ச்சி குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்த...\nசுவாமிஜியிடம் வெற்றிக்கான மந்திரம் கேட்ட கேஜ்ரிவால்\nவாரணாசி: உத்தரபிரதேசமாநிலம் வாரணாசியில் சாமியார் ஒருவரை சந்தித்து ஆசி பெற்ற ஆம் ஆத்மி ஒருங...\nமுஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்கு...\nதமிழை புறக்கணித்து விட்டு குடமுழுக்கா- மதுரை ஆதீனம் ஆவேசம்\nமயலாடுதுறை:திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும், தமிழையும் புறக்கணித்து விட்டு கோவில்களில...\n5 அரியலூர் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடிவு\nஅரியலூர்:அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுரம் என்ற கிராமத்தில் 5 ஆலயங்களுக்கு தமிழ் முறையில் கு...\nதமிழில் குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களுக்கு வக்கீல் நோட்டீஸ்\nகரூர்:கரூர் மாவட்டம் திருக்கூடலூரில் தமிழில் குடமுழுக்கு நடந்த சிவன் கோவில் கருவறைக்குள் ந...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் கருணாநிதி: பாஜக\nசென்னை:தமிழ் பக்தர் என்று கூறிக் கொண்டு இந்துக்களின் மனத்தை திமுக தலைவர் கருணாநிதி புண்படு...\n\"நாத்திகர்\" கருணாநிதி கடவுளை விமர்சிக்க கூடாது: சங்கராச்சாரியார்\nகாஞ்சிபுரம்:கடவுள் குறித்து விமர்சிக்க நாத்திகரான கருணாநிதிக்கு எந்தவித தகுதியும் இல்லை எ...\nகாஞ்சிபுரம்:கடவுளையும் காஞ்சி சங்கராச்சாரியாரையும் விமர்சித்துப் பேசிய திமுக தலைவர் கருண...\n\"\"தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசென்னை:கரூர் அருகே உள்ள ஒரு கோவிலில் சமீபத்தில் தமிழிலேயே மந்திரங்கள் கூறப்பட்டு கும்பாபிஷ...\nகருணாநிதியை கடவுள் சும்மா விட மாட்டார்: பா.ஜ.க.\nஓசூர்:கடவுளை நிந்தித்தால் திமுக தலைவர் கருணாநிதி தனிமைப்படுத்தப்படுவார் என்று மத்திய இளைஞ...\n: தமிழ் அமைப்புகள் கேள்வி\nசென்னை:தமிழ் வழிபாட்டுக்கும், தமிழ் குடமுழக்குக்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழுக்குப் புற...\nதமிழை இறைவன் ஏற்பார்: குமரியார்\nசென்னை:தமிழில் குடமுழுக்கு செய்வதை காஙகிரஸ் தலைவர்களில் ஒருவரும் காந்தி பேரவையின் தலைவரும...\nகோவிலை பூட்டி அர்ச்சகர்கள் ரகளை: மக்கள் கொதிப்பு\nதிருக்கூடலூர்:கரூர் அருகே உள்ள திருக்கூடலூர் கோவிலில் தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக...\nசென்னை:தமிழில் மந்திரம் ஓதப்படும் சர்ச்சை குறித்து திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் ...\nஸ்டாலின், சன் டிவி தமிழ்ப் பெயரா - ராம கோபாலன் சாட்டையடி\nசென்னை:கோவில்களில் சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று கூறும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sunny-sunbathing-before-the-summer-season-begins-389996.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-07-22T10:00:28Z", "digest": "sha1:C6XWC3JXX6L3RD27NLPJNZCRINV4ZLKU", "length": 14021, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடை காலம் தொடங்கும் முன்னரே சேலத்தில் சுட்டெரிக்கும் வெயில்..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடை காலம் தொடங்கும் முன்னரே சேலத்தில் சுட்டெரிக்கும் வெயில்..வீடியோ\nவெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் சோலார் கண்ணாடிகளை மாநகர காவல் ஆணையர் சங்கர் வழங்கினார். கோடை காலம் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, சோலார் கண்ணாடி மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், துணை ஆணையாளர்கள் தங்கதுரை மற்றும் சியாமளா தேவி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள சோலார் தொப்பி மற்றும் சோலார் கண்ணாடிகளை வழங்கினர். தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர்களை வழங்கிய மாநகர காவல் ஆணையர் சங்கர் பேசும்போது, ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நீர்மோர் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்து 3 மாதங்களுக்கு சேலம் மாநகர பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் பணியாற்றும் இடத்துக்கே நேரடியாக நீர் மோர் வினியோகம் செய்ய மாநகர காவல் துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்\nகோடை காலம் தொடங்கும் முன்னரே சேலத்தில் சுட்டெரிக்கும் வெயில்..வீடியோ\nஅதிமுக எம்பிக்களை விமர்சனம் செய்த ஸ்டாலின்- வீடியோ\nஇரண்டாம் ப���க நெல் சாகுபடி துவக்கம்... பருவமழை பெய்யாததால் விளைச்சல் பாதிப்பு\nஆவணமில்லாத ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் துரைமுருகன் கருத்து\nதிடீரென காரில் பற்றி எரிந்த தீ\nFilm Directors Association Election : இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி- வீடியோ\nDhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ\nKarnataka Floor Test : DK Shivakumar : அமித்ஷாவுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் டி.கே சிவக்குமார்- வீடியோ\nஇரண்டாம் போக நெல் சாகுபடி துவக்கம்... பருவமழை பெய்யாததால் விளைச்சல் பாதிப்பு\nஆவணமில்லாத ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் துரைமுருகன் கருத்து\nதிடீரென காரில் பற்றி எரிந்த தீ\nBigg Boss 3 Tamil : வீட்டிற்குள் தப்பாக நடந்துகொண்ட வைதி-வீடியோ\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- வீடியோ\nBigg Boss 3 Tamil : Day 29 : Promo1: பொய்யான காதலை கொடுத்த சாக்ஷி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/language-centres/colombo", "date_download": "2019-07-22T11:07:22Z", "digest": "sha1:MJPFGLB6RVPEQU5WZXPAGXGAZUPG5FUF", "length": 16040, "nlines": 153, "source_domain": "www.britishcouncil.lk", "title": "கொழும்பு | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nமாத்தறை (துணை ஆங்கில மொழி நிலையம்)\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறைய���ல், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nமாத்தறை (துணை ஆங்கில மொழி நிலையம்)\n49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03 00300\nஎமது அனைத்து வகுப்பறைகளும் சௌகரியமானவை, குளிரூட்டப்பட்டவை அத்தோடு கற்கைக்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்டவை. நாம் உங்கள் பிள்ளையின் கற்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் வெண்பலகை தொழில்நுட்பம், ப்ரொஜெக்டர்கள், டிவிடி/சிடி ப்ளேயர்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பவற்றைப் பயன்படுத்துகிறோம். எமது இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் மற்றும் இரண்டாம்நிலை கற்கைநெறிகளுக்கான ஆங்கில வகுப்புகளின் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 20 ஆகும்.\nவயது வந்தவர்களுக்கான கற்கைநெறி ஒன்றை நீங்கள் எம்முடன் மேற்கொள்ளும்போது, எமது நூலகத்தின் ஆங்கில கற்கை சேவைகளுக்கான இலவச மேற்கோள் அங்கத்துவமும் கிடைக்கப்பெறும். இதன் மூலம் உங்களுக்கு கிடைப்பவை :\nசுய கற்கைக்கு உதவும் ஆங்கிலக் கற்றல் வள ஆதாரங்கள்\nஉங்கள் கற்கை நெறியின் ஒவ்வொரு நிலைக்கும் அவசியமான ஒத்துழைப்பை பெற்றுத்தரும் வளங்களுக்கு வழிகாட்டும் பரந்துபட்ட சுய கற்றல் வழிமுறைகள்\nஆங்கில மொழி பரீட்சைகளுக்கான (IELTS, CELA) பயற்சி அங்கங்கள்\nIஎமது கற்பித்தல் நிலையத்தில் வயதுவந்த மாணவர் / இளம் கற்கையாளர் ஒருவராக நீங்கள் பதிவு செய்தால், நூலக அங்கத்துவக் கட்டணத்தில் கழிவொன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஎமது கற்கைநெறிகளை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலில் தொடரும் எண்ணம் உங்களுக்கு இருப்பின் - உங்கள் ஆங்கில மட்டத் தேர்வுகளை இப்பொழுது ஒன்லைனில் குறைக்கப்பட்ட கட்டணத்தில் பதிவு செய்யலாம். எமது பதிவிற்கான படிமுறையை வாசித்தறிந்து உங்கள் தேர்வுக்குப் பதிவு செய்யுங்கள்\nஒன்லைன் TKT தொகுதி 1 மற்றும் TKT தொகுதி 2 உம் 3 கற்கைநெறிகளை இயக்குவதற்கு குறைந்தபட்ச பங்கேற்பாளர்கள் 12 அவசியம். எந்தவொரு ஒன்லைன் கற்கைநெறிக்கும் அதிகபட்சம் 20 பங்கேற்பாளர்கள் மட்டுமே.\n1ம் தவணை 16 ஜனவரி - 01 ஏப்ரல் 2018\n2ம் தவணை 18 ஏப்ரல் - 03 ஜூலை 2018\n3ம் தவணை 13 ஜூலை - 20 செப்டம்பர் 2018\n4ம் தவணை 07 அக்டோபர் - 18 டிசம்பர் 2018\nதொடர்பு கொள்ள மற்றும் அமைவிடம்\nதொலைபேசி விசாரணைகள் மணி திறக்கும்\nதிங்கட்கிழமை - ஞாயிற்றுக்கிழமை 08:30-17:30\nதிங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை 08:30-17:30\nசனிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை 08:30-17:30\nகொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலின் முகவரி என்ன\n49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03\nதிறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரங்கள் யாவை\nகொடுப்பனவுகள் : மு.ப. 8.30 – பி.ப. 05.00\nவிசாரணைகள் : மு.ப. 8.30 – பி.ப. 05.30\nசெவ்வாய் - சனி : மு.ப. 09.00 – பி.ப. 06.00\nஆங்கில மட்டத் தேர்வொன்றை மேற்கொள்ள நான் ஒழுங்கு செய்வது எவ்வாறு\nதயவு செய்து “கற்கைநெறி ஒன்றுக்கு நான் பதிவினை மேற்கொள்வது எவ்வாறு” இணையப் பக்கத்தைப் பார்வையிடவும்.\nஆங்கில மட்டத் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும்\nஆங்கில மட்டத் தேர்வுகள் (2017 இன் 1ம் தவணைக்குரியவை) ஆரம்பமாகிவிட்டன.\nவகுப்பொன்றுக்கு பதிவு செய்வது எப்பொழுது\nஉங்கள் ஆங்கில மட்டத் தேர்வுகளை நிறைவு செய்ததும் நீங்கள் ஜனவரி மாத முற்பகுதி முதல் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.\nதவணைக் கொடுப்பனவு முறையில் கட்டணம் செலுத்த முடியுமா\nஉங்களிடம் கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் இருப்பின் 0% வட்டி இலகு கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக கட்டணத்தை செலுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.\nநாம் கொடுப்பனவுகளை மேற்கொள்வது எவ்வாறு\nநீங்கள் பணமாக, கிரடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக, மற்றும் காசோலைகள் மூலமும் செலுத்தலாம்.\nஎன்னால் வகுப்புகளில் எப்பொழுது கலந்துகொள்ள இயலும்\nஎமது வகுப்புகள் வாரநாட்கள் மற்றும் வார இறுதிகளில் நடைபெறும். உங்களது ஆங்கில மட்டத் தேர்வின் நிலைக்கேற்ற வகுப்பில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்.\nநான் புத்தகங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா\nஆம். ஒவ்வொரு தவணையினதும் முதலாவது வாரத்தில் உங்களது கற்கைநெறி புத்தகத்தை பிரிட்டிஷ் கவுன்சிலில் மாத்திரம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nஎனது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன\nஎமது அனைத்து வகுப்புகளினதும் அதிகபட்ச எண்ணிக்கை வகுப்பொன்றுக்கு 20 மாணவர்கள் ஆகும்.\nபிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஏனைய சேவைகள் யாவை\nஎமது நூலகம் 3000 க்கு மேற்பட்ட நூல்கள், டிவிடிகள், வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளைக் கொண்டது. அத்துடன் எமது பரீட்சை சேவைகள் மற்றும் ஐக்கிய இராச்சிய கல்வி பகுதிகளையும் அணுகலாம்.\nநூலக அங்கத்தவர் ஆவதற்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை என்ன\nGold வயது வந்தவர்கள் உறுப்பினர் ���ட்டணம் : ரூ.2500\nGold இளம் கற்கையாளர்கள் : ரூ.2500\nநிறுவனங்கள் சார்ந்தவை : ரூ.15000\n**மேற்குறிப்பிட்டவை யாவும் வருட அங்கத்துவமாகும்.\nஆசிரியர்கள் வெளிநாட்டவர்களா அல்லது உள்நாட்டவர்களா\nஎமது ஆசிரியர் குழாம் பல்வகை ஆசிரியர்களைக் கொண்டமைந்துள்ளதோடு, ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி மற்றும் ஐக்கிய இராச்சியமானது ஒரு பல் கலாச்சார சமூகம் என்பதை அது பிரதிபலிக்கிறது. அத்தோடு எமது அனைத்து ஆசிரியர்களும் ஐக்கிய இராச்சியத் தகைமைகளைக் கொண்டிருப்பதுடன், அதியுயர் கற்பித்தல் தரம் மற்றும் பயனுறுதி உடனான கற்றல் அனுபவத்தை அவை உறுதி செய்கின்றன. எமது கற்கை அங்கங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உரியவை என்பதனால் அவை கற்கைக்கு மேலும் கலாச்சார பெறுமதியை சேர்க்கின்றன.\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nமாத்தறை (துணை ஆங்கில மொழி நிலையம்)\nஉங்கள் கைத்தொலைபேசியில் மற்றும் ஒன்லைனில் ஆங்கிலத்தை கற்று கொள்ளுங்கள்\nபயிலுனர்கள் ஆங்கிலத்தை மேம்படுத்தி கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_298.html", "date_download": "2019-07-22T10:24:52Z", "digest": "sha1:FZFLOD3FTH75FGFSOOQLKPC63ZB7NEWP", "length": 11293, "nlines": 125, "source_domain": "www.padasalai.net", "title": "மழைக்காலத்தில் மாணவர் பாதுகாப்பில்...அலட்சியம் வேண்டாம்! ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை!! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமழைக்காலத்தில் மாணவர் பாதுகாப்பில்...அலட்சியம் வேண்டாம்\nமாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழை காலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை பெய்து வரும் சூழலில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.\nகல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாக அப்பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு��்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) வெள்ளிங்கிரி\nகூறியதாவது:பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்த நிலை கிணறுகள், நீர் நிலைத்தொட்டிகள், திறந்த கழிவுநீர் தொட்டிகள் மற்றும் இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அந்த கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்லாமல் தடுப்பு அமைத்து, அங்கு செல்ல தடை விதித்துள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில், ஆபத்தான நிலையில், அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகளை உடனடியாக அகற்ற மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் பசுமையான மரங்கள் நடப்பட வேண்டும். பள்ளிகளில், முதலுதவி பெட்டி மற்றும் தேவையான மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது மருந்து பொருட்களை புதுப்பிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போதும், பள்ளி வளாகத்துக்குள்ளும் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்தல் அவசியமாகும்.\nபள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல், வெளியேற்றி, சுகாதாரத்துடன் பள்ளி வளாகம் இருப்பதுடன், கொசு உற்பத்தி ஆகாமல் கட்டுப்படுத்த கண்காணிப்பு செய்ய வேண்டும். பயன்பாடில்லாத பொருட்கள், டயர்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nபஸ்களில் ஆபத்தான தொங்கல் பயணத்தை தவிர்க்க, காலை நேர கூட்டங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதிகளில், தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவதுடன், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2756", "date_download": "2019-07-22T10:45:49Z", "digest": "sha1:VPDQTLFB2PE4LSRRR7Y5GGRLW5LDAZXQ", "length": 14076, "nlines": 112, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வேலையா… சேவையா? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n(2006 ல் என்னிடம் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ஒரு ���ுன்னாள் ஸ்டாஃப் இன்று காலை போனில் பேசியதன் தாக்கம் இந்தப் பதிவு)\nகாம்கேரின் 25 வருட உழைப்பின் சார்பில், பத்திரிகை-தொலைபேசி-தொலைக்காட்சி-இணையம் உட்பட அனைத்து மீடியாக்களிலும் என் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.\nஎன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் என் மனதுக்கு மிகவும் பிடித்த கேள்வியும், நான் அளித்த பதில்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிலும் ஒன்றே ஒன்றுதான்.\nஅது நேற்றல்ல இன்றல்ல என்றைக்கும் எல்லா காலத்துக்கும் எல்லோருக்குமே பொருந்தும்…\n‘உங்கள் வாழ்க்கையே சர்வீஸாக அமைந்து விட்டதே… எல்லா தயாரிப்புகளும் ஏதேனும் ஒரு சமூக அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டதைப் போல இருக்கிறதே…’ இந்தக் கேள்வி இல்லாத நேர்காணலே இல்லை எனலாம்.\nஒருசிலர் பரிதாபமாகக் கூட கேட்பார்கள்… ‘வாழ்க்கையை இப்படி சார்வீஸுக்காகவே அர்பணித்து விட்டீர்களே…’ என்று.\nஇன்னும் சிலர் இதே கேள்வியை நக்கலாகவும் கேட்டிருக்கிறார்கள், ‘இப்படி சர்வீஸுக்காக வாழ்க்கையை அர்பணிக்கும் அளவுக்கு பிசினஸ் செய்வதில் அத்தனை ஆர்வமா\nஅவரவர்கள் பார்வையில், அவரவர்கள் வளர்ந்த சூழலில், அவரவர்களுக்கான களத்தில் இருந்து கேள்வியில் உள்ள வார்த்தைகள் வேண்டுமானால் மாறுபடாலாம். ஆனால் உள்ளர்த்தம் ஒன்றுதான் என்பதால் நான் அனைவருக்குமே சொல்லும் பதிலும் ஒன்றுதான்.\n’நான் சேவை செய்வதற்காகவே பிறந்துள்ளேன் என்று சொல்லி என்னை உச்சானி கொம்பில் உட்கார வைக்காதீர்கள்…\nஉங்கள் அனைவரையும் போலவே நானும் எனக்கான கேரியரை என் 21 வயதில் தேர்ந்தெடுத்தேன்.\nஅதன் மூலம் நான் செய்கின்ற பணியை மனப்பூர்வமாக நேசித்து நேர்மையாகவும், உண்மையாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும், எந்த இடத்திலும் யாருக்காகவும் எதற்காகவும் என் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலும் நேர்பட இயங்கி வருகிறேன்.\nஅதன் காரணமாய் நான் செயல்படுகின்ற களம் தானாகவே மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனுள்ளதாக மாறிவிடுகிறது. எனக்குள்ளும் ஒரு அமைதியும், டிவைன் பவரும், சொல்ல முடியா தன்னம்பிக்கையும் உருவாகிறது…\nஇதுதான் உண்மை… சர்வீஸ் செய்வதற்காக என்று பிரயத்தனப்பட்டு எந்த செயலையும் செய்வதில்லை. செய்கின்ற பணியை நேர்மையாக செய்வதால் அது சர்வீஸாக மாறி விடுகிறது…’\nஎல்லா காலத்துக்கும் பொருந்தும் பதிலு��், என் மனதுக்கு பிடித்த பதிலும் இதுதான்.\nஇதை இப்போது பதிவிடக் காரணம்…\nஇன்று காலை காம்கேரின் முன்னாள் ஸ்டாஃப் என்னிடம் போனில் பேசியபோது பொதுவான நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், நான் மேலே குறிப்பிட்ட கேள்வியை கேட்டார், நானும் வழக்கமான அதே பதிலைச் சொன்னேன்.\nநீங்களும் உங்கள் பணியை நேசித்து செய்ய ஆரம்பித்துவிட்டால் அது பணி என்கின்ற நிலையைத் தாண்டி அது ஹாபியாக மாறிவிடும். சர்வீஸாக மாறிவிடும். தெய்வீகமாக மாறிவிடும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப ‘வேலை’ என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தையைப் பொருத்திக்கொள்ளுங்கள்.\nஇதுவரை இல்லாவிட்டால் இனி முயற்சித்துப் பாருங்களேன்…\nNext வாழ்க்கையின் OTP-2 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2018)\nPrevious ‘Comp’care நிறுவனமா அல்லது ‘Calm’care நிறுவனமா\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\nடெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா\nடெக்னோஸ்கோப்[10] – குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்\nடெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nTECH தொடர்கள் டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ - வெப்சீரியஸ் [மே 7,…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/religion.php?theology=kovils&page=4", "date_download": "2019-07-22T10:59:18Z", "digest": "sha1:R5Y2MYIGI2CU5OFGCNXLYLVW2WMXO252", "length": 4225, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nஇலந்தைத்தாழ்வு ஸ்ரீ மு­ரு­க­மூர்த்தி ஆலய மஹோற்­சவ கொடியேற்றம் இன்று\nஅராலி வடக்கு, இலந்தைத்தாழ்வு அருள்மிகு ஸ்ரீ முரு­க­மூர்த்தி தேவஸ்­தா­னத்தின்\nஸ்ரீ மாரி கடல்நாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று எண்ணெய்க்காப்பு\nஆழிப்பேரலையின் போது பெரும் இளப்புகளுக் உள்ளான நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாட்சி\nஸ்ரீ ஏழு­மு­கக்­கா­ளி­யம்மன் திருக்­கோவில் வரு­டாந்த மஹா கும்­பா­பி­ஷேகம் -\nமாத்­தளை, சுடு­கங்கை அருள்­மி­கு­ ஸ்ரீ ஏழு­மு­கக்­கா­ளி­யம்மன் திருக்­கோவில் மஹா கும்­பா­பி­ஷேகப்\nகாரை­தீவு ஸ்ரீ தான்­தோன்றி நாக­கன்னி அம்மன் ஆல­யத்தின் வரு­டாந்த திருச் ­ச­டங்கு\nகாரை­தீவு ஸ்ரீ தான்­தோன்றி நாக­கன்னி அம்மன் ஆல­யத்தின் வரு­டாந்த திருச் ­ச­டங்கு கடந்த\nஇந்து கோயிலில் 25 லட்சத்திற்கும் அதிகமான தங்கநகைகள் கொள்ளை\nஅட்லாண்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா லட்சுமி கோயிலில் 25 லட்சத்திற்கும் அதிகமான\nஉப்புநீரில் தீர்த்தத்தில் விளக்கெரியும் அற்புத ஆலயத்தில் இன்று “வளர்ந்து நேர்ந்து” பொங்கல் விழா\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய வருடாந்த வைகாசி\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/short-film-adanka-madhavi/", "date_download": "2019-07-22T10:31:45Z", "digest": "sha1:AEUW6AZF3SFQWLS5VXCNP7PKSQITBGGF", "length": 2518, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "short film . adanka madhavi Archives - Namma Tamil Cinema", "raw_content": "\nகுடித்து விட்���ு கொடுமை செய்யும் கணவனால் தனது பிள்ளைகளுக்கே ஆபத்து வரும்போது ஒரு பெண் எடுக்கும் முடிவு\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tubelight-working-stills/", "date_download": "2019-07-22T10:19:55Z", "digest": "sha1:ZXRZBNVESQJ6SS6QKFQWC5ZH2KRLZEF7", "length": 6785, "nlines": 89, "source_domain": "nammatamilcinema.in", "title": "டியூப் லைட் படப்பிடிப்புப் புகைப்படங்கள் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Promotions / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nடியூப் லைட் படப்பிடிப்புப் புகைப்படங்கள்\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nPrevious Article சூரியால் மறக்க முடியாத ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\nNext Article சரவணன் இருக்க பயமேன் வெற்றி விழா\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\nதமிழ் பேசும் ‘லயன் கிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-22T09:40:43Z", "digest": "sha1:BZTMJ5632GMO7EK6K7TVHOHTQPNJZRU4", "length": 9548, "nlines": 91, "source_domain": "coimbatore.nic.in", "title": "கல்வி | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nபல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வி\nகோயம்புத்தூர் தென்னிந்தியாவில் மிக முக்கியமான கல்வி நகரமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது), பாரதியார் பல்கலைக்கழகம் (1982), அண்ணா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் (2007) மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் காருண்யா பல்கலைக்கழகம் (1986), அவனசிலிங்கம் பல்கலைக்கழகம் (1987), அமிர்தா பல்கலைக்கழகம் (2003) மற்றும் கார்பகம் பல்கலைக்கழகம் (2005) தொடங்கப்பட்டது.\n1868 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வேளாண்மைப் பள்ளி 1971 ஆம் ஆண்டில் முழு வேளாண்மை பல்கலைக்கழகம் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்) என மாற்றப்பட்டது.\nகோயம்புத்தூரில் திறந்த முதல் கல்லூரி அரசு கலைக் கல்லூரி (1875-76). வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1916 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டில் முதல் பொறியியல் கல்லூரி ஜி.டி. நாயுடு அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் அது கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரி (ஜி.சி.டி) ஆனது.\nஇந்திய விமானப்படை ஊழியர்களை பயிற்றுவிக்க 1949 ஆம் ஆண்டு விமானப்படை நிர்வாகக் கல்லூரி நிறுவப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது. அரசு சட்ட கல்லூரி 1978 ஆம் ஆண��டு முதல் செயல்படுகிறது. PSG தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) 1950 களில் தொடங்கப்பட்டது.\nநகரில் நிறுவப்பட்ட ஆரம்ப கல்வி நிறுவனங்கள் C.S.I. 1861 ஆம் ஆண்டில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய உயர்நிலை பள்ளி (1862), பிரான்சிஸ் ஆங்கிலோ இந்திய பெண்கள் உயர்நிலைப் பள்ளி (1880), சர்வஜானா உயர்நிலைப் பள்ளி (1910) மற்றும் சுப்பர்பன் உயர்நிலைப்பள்ளி (1917). 1867 ஆம் ஆண்டில், மாணவர்களின் முதல் குழு கோயம்புத்தூரில் இருந்து SSLC பரீட்சையில் பங்கேற்றனர்.\nஇங்கு பல்வேறு வகையான பள்ளிகள், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட பள்ளிகள், தனியார் டிரஸ்ட் (Aided) மற்றும் தனியார் அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. அவை தமிழ்நாடு ஆங்கிலோ இந்திய பள்ளி வாரியம், தமிழ்நாடு மாநில வாரியம், மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பாடசாலைகள் எனும் பாடப்பிரிவுகளின்படி வகுக்கப்பட்டுள்ளன.\nகோயம்புத்தூர் கல்வி மாவட்டமும், பொள்ளாச்சி கல்வி மாவட்டமும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளி கல்விக்கான இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இரண்டு பாடசாலைகளை, கேந்திரிய வித்யாலயா சௌரிபாளையம் மற்றும் சுலுர் ஆகிய இடங்களில் கொண்டுள்ளது. பல கிண்டர் கார்டன், நர்சரி மற்றும் உறைவிடப் பள்ளிகளும் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iscribblehere.com/category/tamil/", "date_download": "2019-07-22T09:34:04Z", "digest": "sha1:JNE4WUI2Y7GSYJHH6SBE6HRMY3JBW55E", "length": 5047, "nlines": 155, "source_domain": "iscribblehere.com", "title": "Tamil | I scribble here!", "raw_content": "\nமஞ்சள் வெய்யிலின் நிறத்துக்கு ஈடாக நான் சாப்பிட்டுகொண்டிருந்த லெமன் சாதம் பளபளத்துக்கொண்டிருக்க,நான் அதை வெறித்தனமாக கபளீகரம்செய்து கொண்டிருந்ததை அந்த ரயிலின் உள்ள அனைத்து பயணிகளும் கண் இமைக்காமல் பார்த்துகொண்டிருந்த அந்த கண்கொள்ளா காட்சியை வர்ணிக்க எனக்கு வாய் இல்லை.அவ்ளோ பசி. வாய் முழுவதும்சாதம். தொட்ட��� கொள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கினது ரொம்ப சௌகர்யமாக இருந்தது.\nஒரு அரை மணி நேரமாக,மானை புலி வேட்டை ஆடுவதுபோல் நான் சங்கீதா ஹோட்டலில் வாங்கிய பார்சலை வேட்டை ஆடி கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு இனிதே சுபம் அடைந்ததை கொண்டாடும் விதமாக, பையில் வைத்து இருந்தஆரஞ்சு பழச்சுளைகளை உள்ளே தள்ளி விட்டு, உலகமே அதிரவைக்கும் படியாக ஏப்பத்தை விட்டதும் தான் என்னை சுற்றி இருந்த உலகமே எனக்கு புரிந்தது. திருச்சி ஸ்டேஷன் நாளை காலை 5 மணிக்கு வரும் என்று அம்மா சொல்லி இருக்க, காலை சூரியனை கூட கண்டிராத எனக்கு ஐந்து மணிக்கு முழிப்பது என்பது பிரம்ம பிரயத்னம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/iuml/", "date_download": "2019-07-22T10:33:05Z", "digest": "sha1:DDBONPKJOO75T2HVLLX77DI47JEKA7BK", "length": 26172, "nlines": 774, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "IUML | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகுவைத்தில் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்\nFiled under: இந்திய யூனியன் முஸ்�, பாபர் மசூதி, IUML — முஸ்லிம் @ 2:15 பிப\nகுவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)\nபாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 30-11-2007 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல், சிராஜுல் மில்லத் அரங்கத்தில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம் ‘சாய்க்கப்பட்ட பாபர் மசூதியம், சமுதாய அரசியலும்…’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற இருக்கின்றது.\nதலைமை : ஆலி ஜனாப் அல்ஹாஜ் K. அப்துல் காதர் (டில்லி பாட்சா)\nமுன்னாள் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், துறையூர் வட்டம், திருச்சி முன்னாள் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), குவைத்.\nகிராஅத் : மவ்லவீ காரீ A.R. முஹம்மது அலீ ரஷாதி\nதலைமை நிலைய சொற்பொழிவாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nமுன்னிலை : ஆலி ஜனாப் லால்குடி M. அப்துல் மஜீத்\nமுன்னாள் தலைவர், குவைத் முஸ்லிம் நல அமைப்பு\nவரவேற்புரை : மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி\nதுணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nதொடக்கவுரை: ஆலி ஜனாப் Y. முபாரக் ரஸ்வி\nதுணையாசிரியர், குவைத் தமிழ் டாட் காம் மா��� இதழ்\nசிறப்புரை : சமுதாய சிந்தனைச் செல்வங்கள்\nபேராசிரியர் மவ்லவீ A. அப்துஸ் ஸலாம் தாவூதி\nமார்க்க அறிஞர்(உலமாக்)கள் குழு, K-Tic\nஆலி ஜனாப் கா. ரஹ்மத்துல்லாஹ்\nதலைவர், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), குவைத்\nசமுதாயக் கவிஞர் – எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed.,\nமவ்லவீ அஃப்ஜலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,\nபொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic )\nநிறைவுரை : டாக்டர் K.S. அன்வர் பாட்சா\nஅமைப்பாளர், குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)\nதுணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nநன்றியுரை : ஆலி ஜனாப் ஷாஹின் ஷா கான்\nதலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புளியந்தோப்பு வட்டம், சென்னை\nவருகை தரும் அனைவருக்கும் குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல் நிர்வாகத்தினர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு உணவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுபெறும்.\nஇச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், முஸ்லீம் லீக்கர்கள், சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.\nமேலதிக விபரங்களுக்கு iumlkuwait@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 7862316, 7302747, 7549025, 6948224, 7872482 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.\nகுவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/216630?ref=archive-feed", "date_download": "2019-07-22T10:10:16Z", "digest": "sha1:JJCERFKMBTJ35ESRQARFQ35QHSUPCDZL", "length": 9044, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவி துறப்பு அரசியல் நாடகம்! விமல் விசனம் - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவி துறப்பு அரசியல் நாடகம்\nமுஸ்லிம் அரசியல் வாதிகள் கூட்டாக பதவி விலகியமையானது அரசியல் நாடகமாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ விமர்சித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை மட்டுமே பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தோம். எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இராஜினாமா செய்துள்ளனர். இதை குற்றவாளியை பாதுகாக்கும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.\nஅதுமட்டுமல்ல தனி நபர் இலக்குவைக்கப்படவில்லை, ஒட்டுமொத்த சமூகமும்தான் இலக்குவைக்கப்பட்டது என்ற தவறான தகவலை முஸ்லிம் மக்களுக்கு வழங்கி, அரசியல் இலாபம் தேடுவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.\nஅமைச்சர் கபீர் ஹாசீமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அவரின் செயலாளராக இருந்த ஒருவர்தான், மாவனல்லையில் புத்தர் சிலையை உடைத்தவர்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு வழங்கினார்.\nஇதனால், அடிப்படைவாதிகள் அவரை சுட்டுக்கொலை செய்ய முயற்சித்தனர். தற்போதுகூட அவர் வைத்தியசாலையில்தான் இருக்கிறார். இந்நிலையில், அடிப்படைவாதிகளை பாதுகாக்கும் வகையில் கபீர் ஹாசீம் எடுத்த இந்த முடிவானது குறிந்த இளைஞனுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இராஜினாமா செய்யவில்லை. தற்காலிக விடுமுறையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். பதவி துறப்பு எல்லாம் அரசியல் நாடகமாகும் என்றார் விமல்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-aug18/35624-2018-08-13-06-04-10", "date_download": "2019-07-22T09:50:21Z", "digest": "sha1:NLWX3YKJCYHJZRDEZPQ4SHLPP2F4LBVK", "length": 23850, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தானத்தில் சிறந்தது", "raw_content": "\nகைத்தடி - ஆகஸ்ட் 2018\nஅக்குபஞ்சர் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா\nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல்\nஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்\nவிரைவு நடைப் பயிற்சிகூட ஒரு மருந்துதான்\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nடெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி\nஉயர் ரத்த அழுத்தம் போயே போச்சு\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018:)\nஇராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி ஒரு வரலாற்றுப் பார்வை\nபிளேக், குளஉடைப்பு பற்றி சிந்து பாடிய கம்பம் கவிஞன்\nஇந்தியாவின் விடுதலைக்குப் பின் மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகள்\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nஎழுத்தாளர்: யாழினி பரிமளா மீனாட்சிசுந்தரம்\nபிரிவு: கைத்தடி - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2018\nசெப்டம்பர் 20, 2008. 15 வயதே ஆன ஹிதேந்திரன் ஹெல்மெட் அணிய மறுத்து பைக் ஓட்டப்போய் வீடு திரும்பாத நாள். செல்லும் வழியில் ஏற்பட்டவிபத்தில் சிக்குண்டு, பைக்கில் இருந்து தூக்கியெறியப்பட்டு, நினைவிழந்த ஹிதேந்திரன், பல முயற்சிகளுக்குப் பின்னும் நினைவு திரும்பமுடியாமல், மூளைச்சாவினை அவனது உடல் எதிர்ெகாண்டது. அவனது பெற்றோரான மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவர் புஷ்பாஞ்சலி, இரண்டு நாட்கள் தீவிரமாய் முயன்றபின்னர், தங்களது மகனின் அந்திமம் இது தான் என்று உணர ஆரம்பித்தனர். சிறு காலதாமதம் கூட இல்லாமல், ஹிதேந்திரனின் உடலில் செயல்பட்டுக்கொண்டிருந்த இருதயம், சிறுநீரகம், விழித்திரை, கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையினை தானமாக கொடுத்துவிடலாமென்ற முடிவினை எடுத்தனர். அவனது உறுப்புகளைத் தானமாக அளிக்க, நடந்த அறுவை சிகிச்சையின் வழி பெறப்பட்ட இருதயமானது, சென்னை மாநகர காவல்துறையின் உதவியோடு, வெறும் 11 நிமிடங்களில், மற்றொரு மருத்துவமனைக்கு, இவ்விருதயத்தினை எதிர்நோக்கியிருந்த ஒருவருக்கு பொருத்துவதற்காக விரைந்து எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிகழ்வு தான் பின்னர், ‘சென்னையில் ஓரு நாள்’ என்ற திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது.\nஅன்றைய மேதகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், ஹிதேந்திரனின் பெற்றோர்களின் மேன்மையான மனிதாபிமானச் செயலைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரை ஊக்குவிக்கவும் செய்து அதற்கான உறுதிமொழியினை பெருவாரியான மக்கள் எடுக்கவேண்டும் அன்று கூறினார். ஹிதேந்திரனின் பெற்றோர் எடுத்த இந்த முடிவு, தமிழகத்தில் ஒரு விளைவினை ஏற்படுத்தியது. பின்னாளில் 'Hithendran effect' என்று சொல்லும் அளவிற்கு, உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆதரவென்பது மக்கள் மத்தியில் பெருவாரியாக ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் அரசாங்கமும் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.\nபோர்டிஸ் மெமோரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, இந்திய அளவில், ஒவ்வொரு வருடமும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளுக்காக சுமார் 50,000 தானமாகக் கொடுக்கப்பட்ட இருதயங்களும், 20,000 தானமாகக் கொடுக்கப்பட்ட நுரையீரல்களும் தேவைப்படுகின்றது. 2,20,000 பேருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் தேவைப்படும் இடத்தில், பற்றாக்குறையினால், வெறும் 12,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே நடக்கின்றது. ஒவ்வொரு வருடமும் இறுதிக் கட்டத்தினை அடைந்த கல்லீரல் நோய்களினால் நோயாளிகள் இறந்துக்கொண்டிருக்க, வெறும் 2000 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளே நடக்கின்றது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாய் சொல்லப்படுவது, இந்தியாவில் உறுப்பு தானம் என்பது அரிதிலும் அரிதாய் நடப்பதினால் தான்.\nஇந்தியாவில் உறுப்பு தானம் என்பது எத்தனை அரிது என்றால், ஒரு கோடி பேருக்கு வெறும் 8 பேரே உறுப்பு தானம் செய்கிறார்கள். அதே ஸ்பெயின் நாட்டில், ஒரு கோடி பேருக்கு, 360 அறுபது பேர். இதற்கு காரணம், ஸ்பெயின் Opt-Out என்ற உறுப்பு தானம் என்ற கொள்கையினை செயல்படுத்துகின்றது. அதன் படி, ஒருவர் தான் உறுப்பு தானம் செய்ய விரும்பவில்லை என்று பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவர் உறுப்பு தானம் செய்வதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆகவே அது சம்மதத்திற்கான அறிகுறி என்று கொள்ளப்படும். இந்த கொள��கை எத்தனை சிறப்பானது என்றால், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் இந்த கொள்கையினை பின்பற்றலாமா என்று யோசிக்கும் அளவிற்கு, காரணம் தானமாக அளிக்கப்பட உறுப்புகளின் பற்றாக்குறையினால், உலகம் முழுவதும் அத்தனைப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள், அல்லது உறுப்பு வேண்டி பெரும் வலியோடு தங்களது இறப்பினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்திய அளவில், மருத்துவ கொள்கைகளை வடிவமைப்பதில், செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழகம். அதன் வழி, செப்டம்பர் 16, 2008இல் தமிழக அரசே ஏற்று நடத்தும் உடலுறுப்பு தான செயல்முறைத்திட்டம் (Tamil Nadu Cadaver Transplant Programme) தொடங்கப்பட்டது. இந்த முற்போக்கான திட்டத்தினை உலக சுகாதார மையமே அன்று பாராட்டியது. 2014இல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் தானங்களை மேற்பார்வை செய்யும் ஆணையமான Transplant Authority of Tamil Nadu (TRANSTAN) இற்கு தமிழக அரசு முழுமையான சுயாட்சி அதிகாரத்தினை அளித்தது. 2017இல், TRANSTAN, உறுப்பு தானங்களை ஊக்குவிக்கும் வகையினில் ஒரு செயலியினை (App) வெளியிட்டது, அதோடு சீரிய முறையினில் இன்று வரை உடலுறுப்பு தானம் குறித்த பதிவேட்டினை நிர்வகித்தும் வருகின்றது (https://transtan.tn.gov.in/index.php). இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், உறுப்பு தானம் பலசமயம் தனியார் மருத்துவமனைகளில் இருந்து நடைபெறுவது தான். அரசு மற்றும் தனியாரின் கூட்டு நல்ல பலன்களைத் தரும் சில செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nநம் மாநிலத்தில் செயல்திட்டங்கள் உண்மையிலேயே இந்த நாட்டிற்கான கலங்கரை விளக்கமாக இருக்கின்றது என்ற பெருமிதம் ஒரு புறம் இருந்தாலும் இது காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டுமானால், இம்மாநிலத்தின் மக்களான நாமும் எதிர்காலத்தினை நோக்கிய முற்போக்குடன் செயல்படவேண்டியது அவசியம். இன்றும் பல்லாயிரம் பேர் உறுப்புகள் இல்லாமையால் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, உறுப்பு தானம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதன் வழி உறுதிமொழியினை ஏற்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் கொடையே. அதோடு, ஸ்பெயின் நாட்டில் உள்ள திட்டங்கள் போன்ற முற்போக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அதனை முழுமையாக ஆதரித்து, அத்திட்டத்தின் கூறுகளை நம் நண்பர்களுக்குச் சொல்வதும் அத்தனை அவசியம். காரணம், ஒரு அற���வார்ந்த, பொதுநோக்குடனான கூட்டம் ஒரு சமூகத்தில் இயங்கினால் தான் ஜனநாயகம் மக்களுக்கானதாக இருக்கும்.\nஆகவே, உறுப்பு தானம் குறித்து உங்கள் மருத்துவரிடம் அவசியம் கேளுங்கள். நேரம் இருப்பின், உறுப்பு தானம் குறித்த சந்தேகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள TRANSTAN இன் இணையதளத்தில் உள்ள விஷயங்களைப் படித்துப்பாருங்கள். ஹிதேந்திரனின் தந்தை அவர்கள் சொன்ன ஒரு வாசகம் இன்னும் என் மனதினில் அப்படியே தங்கியிருக்கிறது. மனதிற்கு நெருக்கமான உறவுகளின் இறப்பு மற்றும் அதன் வலியினை தாங்கிக்கொள்ள இருக்கும் ஒரே மருந்து நம் மனதிற்கு நெருக்கமான ஒருவரின் உடல் உறுப்புகளால் இத்தனை பேர் இவ்வுலகில் வாழ்கிறார்களே என்பது தான்.\nஉடலுறுப்பு தானத்தினைப் பற்றி அவசியம் நினைத்துப்பாருங்கள். சுற்றம் பயனுற வாழவேண்டும் என்பது தானே நம் மண்ணில் வாழ்விற்கான இலக்கணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/113293/", "date_download": "2019-07-22T10:40:22Z", "digest": "sha1:ANSXJS2PE4I477ZVJENNRZLYHNAUOKEQ", "length": 10549, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் - TickTick News Tamil", "raw_content": "\nவிஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்\nநடிகர் விஜய்க்கு வரும் 22ல் பிறந்த நாள். அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என, அவரது ரசிகர்கள் விதம் விதமாக திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிறந்த நாளில் ரசிகர்களுக்காக, விஜய் ஏற்கனவே நடித்த சில படங்களை திரையிடப் போவதாக சென்னையின் இரு தியேட்டர்கள் அறிவித்துள்ளன.அதன்படி, சென்னை, குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி திரையரங்கம், 22ம் தேதி மாலை ஆறு மணிக்கு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தை, ரசிகர்களுக்காக திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இதை அந்த தியேட்டர் உரிமையாளர் ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.அதே போல, சென்னை, கோயம்ப��ட்டில் இருக்கும் ரோஹிணி திரையரங்கில், விஜய் பிறந்த தினத்தில், அவர் நடிப்பில் உருவான கத்தி மற்றும் போக்கிரி என இரு படங்களை திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.\nஇந்த இரு திரையரங்குகளிலும், விஜய் படத்துக்கான ஆன் -லைன் புக்கிங் நடந்து வருகிறது.\nமாரி 2 படத்தில் மூன்றாவது நாயகியாக இணைந்த பிரபல நடிகை.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில்…\nNextசிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் »\nPrevious « வெளியூர்களில் ஓட்டு கேட்க கிளம்பிய பாண்டவர் அணி\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து,…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக��குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/01/blog-post.html", "date_download": "2019-07-22T09:53:14Z", "digest": "sha1:OWUH457TKHUXZWUTMOSSSQRCC4F6BZA7", "length": 10585, "nlines": 211, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: காதல்? தானம்?", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nLabels: எனது கவிதைகள், காதல்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/17252-police-protection-to-vijay-tv.html", "date_download": "2019-07-22T10:36:31Z", "digest": "sha1:ICG7ACQZFME5O53G4PFVL2UWGR7ZUDKM", "length": 8064, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "விஜய் டிவி அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nவிஜய் டிவி அலுவலகத்தில் போலீசார் குவிப்பு\nசென்னை (05 ஜூலை 2018): விஜய் டிவி அலுவலகத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் விஜய் டிவி அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் சில காட்சிகள் சிறுவர்களின் மனதை கெடுப்பதாக இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\n« பிக் பாஸில் மஹத் பெண் போட்டியாளர்களுடன் அரங்கேற்றும் அசிங்கங்கள் தாடி பாலாஜி இனி பீப் பாலாஜி என அழைக்கப் படலாம் தாடி பாலாஜி இனி பீப் பாலாஜி என அழைக்கப் படலாம்\nமுஸ்லிம் ��ாவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவிஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் கைதாகும் போட்டியாளர்\nபோலீசாரின் மனித உரிமை மீறல் - போராடி இழப்பீடு வென்ற அதிரை இல்யாஸ்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/11/blog-post_15.html", "date_download": "2019-07-22T09:46:35Z", "digest": "sha1:HCIKCXSVK6Z6PU7GMMQSIF37YAD3FWX3", "length": 22314, "nlines": 210, "source_domain": "www.thuyavali.com", "title": "அத்தஹிய்யாத் இருக்கும் முறையும் அதில் என்ன ஓதுவது.? | தூய வழி", "raw_content": "\nHot slider தொழுகை வெளியீடுகள்\nஅத்தஹிய்யாத் இருக்கும் முறையும் அதில் என்ன ஓதுவது.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி\nநபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்க���ின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி இருப்பில் ஓதவேண்டியவை\n“அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு” என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா\nபொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.\nகடைசி இருப்பில் அமரும் முறை\n“எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்” அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி\nகடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும். ஸலவாத் ஓதுதல்\nஅல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி\n இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.\nஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை\nஅல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்\n கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.\n“அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்” என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம்\n எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக மேலும், எனக்கு அருள் புரிவாயாக மேலும், எனக்கு அருள் புரிவாயாக நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்ப��டையோனுமாய் இருக்கிறாய். அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.\n“தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா\nஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ இதுதான் தொழும் முறையாகும். தொழும் முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான். வெவ்வேறு முறைகளில்லை.\n* நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\n* இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...\n* மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n* ஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்\n* கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது\n* இரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...\nLabels: Hot slider தொழுகை வெளியீடுகள்\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல�� சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nகுழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தெழ வேண்டும்....\n“சிறை செல்வோரெல்லாம் “இப்னு தைமியா” ஆக முடியுமா.\nகாலங்கடந்த திருமணம் கவலை தீரும் கண்ணீர்.\nஅத்தஹிய்யாத் இருக்கும் முறையும் அதில் என்ன ஓதுவது....\nமறுமணத்திற்கான அவகாசத்தின் இத்தாவின் சட்டங்கள்\nதவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.\nநல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது இறை அதிகாரமா...\nவீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/category/tamil-movie-reviews/page/4/", "date_download": "2019-07-22T10:10:42Z", "digest": "sha1:BKIN2ZGIADR47VJWFIEEEHHI6BGSAJ6K", "length": 12963, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "Reviews Archives - Page 4 of 55 - 4tamilcinema", "raw_content": "\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொ��்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஅரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து. மற்றபடி...\nகண்ணே கலைமானே – விமர்சனம்\nசினிமா என்பது காலம் காலமாக ஒரு இலக்கணத்துடன் படைக்கப்பட்டு வருகிறது. சில படங்கள் அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்படுகின்றன. அதில் சில வரவேற்பைப் பெறும். சில எதிர்ப்புகளைப் பெறும். இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் சினிமாவுக்கான...\nடு லெட் – விமர்சனம்\nமக்களின் வாழ்வியலை யதார்த்தமாய் சொல்லும் படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி அபூர்வமாய், அம்சமாய் வந்துள்ள படம்தான் இந்த ‘டு லெட்’. ஒளிப்பதிவாளரான செழியன் தன் முதல் இயக்கத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால்...\nஒரு ஆக்ஷன் படம்னா ஆக்ஷன் இருக்கணும், சென்டிமென்ட் படம்னா சென்டிமென்ட் இருக்கணும், காதல் படம்னா காதல் இருக்கணும். இந்த ‘தேவ்’ படமும் ஒரு காதல் படம்தான். படம் முழுக்க நாயகனும், நாயகியும் காதலிச்சிட்டே இருக்கிற படம்....\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nடிஜிட்டல் வளர்ச்சி வந்த பிறகு திரைப்படத்திற்கென இருந்த இலக்கணம் இல்லாமல் போய்விட்டது. பல புதியவர்கள் அவர்கள் எழுதும் சாதாரண கதையைக் கூட திரைப்படங்களாக வெளியிடுகிறார்கள். அவற்றில் சில வித்தியாசமாக அமைகின்றன. சில படங்கள் இன்னும் கூடுதலாக...\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிறையக் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட��ள்ள படம்தான் ‘தில்லுக்கு துட்டு 2’. இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள்...\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nதெலுங்கில் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தை தமிழில் இப்படி ரீமேக் செய்திருக்க வேண்டாம். படத்தில் சிம்புவைப் பற்றி, ஒன்று அவரே பேசிக் கொள்கிறார் அல்லது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிக்...\nதமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெறாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளிவந்துள்ளது என்று சொல்லலாம். கமர்ஷியல் சினிமா, கோடி வசூலில் திளைத்திருக்கும் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களும் வருகிறது என்பதே ஆச்சரியமான...\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nஇயக்குனர் ராஜீவ் மேனன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தை இயக்கிய 18 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரும் இடைவெளியில் இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன் நடனம், விளையாட்டு, இசை...\nஅறிமுக இயக்குனர் சுரேஷ், இளம் குற்றவாளிகளை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். அவர்கள் குற்றங்களைச் செய்து விட்டு சிறைக்குள் வருவது பற்றி எந்த ஒரு பாடத்தையும் எடுக்காமல் அவர்களது வாழ்ககையை அதன் போக்கிலேயே காட்டியிருக்கிறார்கள்....\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/05/blog-post_23.html?showComment=1464363505137", "date_download": "2019-07-22T10:39:11Z", "digest": "sha1:SLVU7EC55UFKK6JNWOBAQZUMJ4X7VYKP", "length": 9088, "nlines": 230, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஓலைக் குடிசை", "raw_content": "\nதிங்கள், 23 மே, 2016\n'பாத்து உள்ளே வாப்பு , நெலப் படி இடிக்கும்'\nகுனிந்து நுழைந்து ஓலைத் தடுக்கில்\nஉட்கார்ந்து பார்க்க மண்ணுச் சுவற்றில்\nஆணியோடு சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்\nபாட்டனும் பாட்டியும் சிரிக்கும் புகைப்படம்\nபக்கத்தில் சாய்ந்து ஆடிக் கொண்டிருப்பது\nசின்ன வயதில் செத்துப் போன பெரியப்பா படம்\nடவுசர் சட்டையோடு போட்டோ மேல் குங்குமத்தோடு\n'பாலு தீந்திடுச்சு , வரக் காப்பி போடறேன் '\nஓலையைப் பத்த வச்சு அடுப்புக்குள் சொருக\nகாப்பி வாசமும் புகை வாசமும்\nஓலைக் குடிசைக்குள் சேர்ந்து நிரம்பும்\nஉடைஞ்ச மண்சட்டி அங்கங்கே கிடக்கும்\nஎன்ன கதைகள் இருக்கோ அதுக்குள்ளே\n'பட்டணத்துக்கு கூப்பிட்டா வர மாட்டேங்கிறே '\n'பாட்டன் உசிரு இங்கே ஒட்டிக்கிட்டு இருக்குய்யா'\nபாட்டியின் பதிலோடு திரும்பும் போது\nநிலைப் படி தலையிலே இடிக்கும்\nகுட்டி அனுப்புவது பாட்டனாக இருக்குமோ\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாட்டி\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் செவ்வாய், மே 24, 2016\nகரந்தை ஜெயக்குமார் செவ்வாய், மே 24, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் : மக்கட் பேறு\nதிருக்குறள் : வாழ்க்கைத் துணை நலம்\nதிருக்குறள் - இல் வாழ்க்கை\nதிருக்குறள் : அறன் வலியுறுத்தல்\nதிருக்குறள் - நீத்தார் பெருமை\nதிருக்குறள் - வான் சிறப்பு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89428", "date_download": "2019-07-22T11:17:34Z", "digest": "sha1:GG2ZV5K3OIEZVC4VO5T7K6EBLIUDWJOE", "length": 11637, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirucheanthur Murugan Temple Masi Festival | திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங���க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதிருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம்\nநவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதிருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி\nமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முப்பழ பூஜை\nமூலசமுத்திரம் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்\nபண்ருட்டி அருகே 21 கோவில்களுக்கு மகா ... தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nதூத்துக்குடி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா நேற்று( பிப்., 10ல்) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடி பட்டம் வீதி உலா வந்தது.\nதொடர்ந்து 5 மணிக்கு செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்வான மாசித்தேரோட்டம் பிப்., 19 ம் தேதி நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசத்திரயான்–2 வெற்றிக்காக சந்திரனுக்கு சிறப்பு யாகம் ஜூலை 22,2019\nதஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஜூலை 22,2019\nநாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்\nஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு ஜூலை 22,2019\nசபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்\nசென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்\nதிருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜூலை 22,2019\nதிருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/01/world-no-race-will-be-marginalised-as-nation-devel.html", "date_download": "2019-07-22T10:08:31Z", "digest": "sha1:6QDTB3QMOAF6HITCCORJ2VHZHK5QK3VC", "length": 18219, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த இனத்தையும் கைவிட மாட்டோம்: மலேசிய பிரதமர் | No race will be marginalised as nation develops: Malaysian PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n9 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n25 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n28 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n33 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த இனத்தையும் கைவிட மாட்டோம்: மலேசிய பிரதமர்\nசிங்கப்பூர்: மலேசியா வள���்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு நாடு. எனவே நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தையும் அரசு கைவிடாது என்று மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.\nமலேசிய இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் படாவி. அவர் பேசுகையில்,\nமலேசியாவின் 2வது பிரதமராக இருந்த, மறைந்த துன் அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியபோது, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து இனத்தவரும் முக்கியம். யாரையும் அரசு கைவிடாது என்று கூறியிருந்தார். அந்த உறுதிமொழியைத்தான் எனது அரசும் கடைப்பிடித்து வருகிறது.\nமலேசியாவில் வாழும் எந்த சமுதாயத்தையும் அரசு கைவிடாது, ஒதுக்காது, புறக்கணிக்காது. மலேசியாவின் வளர்ச்சியில் வம்சாவளி இந்தியர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் குறைகளை, பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது என்றார் படாவி.\nசமீபத்திய இனச் சிக்கல்களுக்குப் பின் இவ்வளவு தூரம் படாவி இறங்கி வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.\nஇதற்கிடையே, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கழகத்தின் தலைமையிலான பாரிசான் நேஷனல் கூட்டணியுடன், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தலைவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) முன்வந்துள்ளது.\nகடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பு தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியது. இதை சட்டவிரோதமாக அறிவித்த மலேசிய அரசு பல தமிழர்களைக் கைது செய்தது.\nபின்னர் டிசம்பர் 13ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் எம்.மனோகரன், வி.கணபதிராவ், ஆர். கங்காதரன், வி. வசந்தகுமார் ஆகியோரை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.\nஅவர்கள் அனைவரும் தற்போது முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்தவித விசாரணையும் இன்றி அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சூழ்நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளும் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் வைத்தியமூர்த்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மலேசிய அரசின் நடவடிக்கையிலிருந்து ��ப்ப வெளிநாட்டில் தங்கியுள்ளார்.\nவைத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்தும், ஹிண்ட்ராப் நிர்வாகிகள் விடுதலை தொடர்பாகவும் அரசுத் தரப்புடனும், அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர் மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nஎண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம்.. பிரதமர் மோடி அதிரடி\nசர்வதேச அளவில் இந்தியா வலிமையாக இருக்க வெளிநாடு வாழ் இந்தியர்களே காரணம்- மோடி\n15ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி.. மாநில முதல்வர்களுக்கு அழைப்பு\nநானும், அம்மாவும் இந்தியா திரும்பணும்.. அனுமதி கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய போலந்து சிறுமி\nவேலையை தொடங்கினார் மோடி... வெளிநாட்டு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை\nநரேந்திர மோடி 2.0... சமூக வலைதளப் பக்கங்களில் புதிய மாற்றம்\nபிரதமரானார் மோடி.. அமைச்சர்களாகிய அமித்ஷா-ஜெய்சங்கர்.. அமைச்சர்கள் பட்டியல்.. முழுவிவரம்\nநாட்டின் 15-வது பிரதமராக மோடி பதவியேற்றார்\nமோடி அமைச்சரவையில் நம்பர் 3 அமித் ஷா.. அமைச்சர்கள் முழு பட்டியல் இதோ\nமோடியுடன் சேர்ந்து 60 அமைச்சர்கள் பதவியேற்பு. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபிரதமர் வளர்ச்சி சிங்கப்பூர் இனம் balochistan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T09:53:44Z", "digest": "sha1:WJK4NUKKMSEXXBD7P22JBJVB6H6CRMXV", "length": 37275, "nlines": 755, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "ஆரிப் மறைக்காயர் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)\nFiled under: ஆரிப் மறைக்காயர், தமுமுக சமூக அநீதி தி�, Riyadh TMMK — முஸ்லிம் @ 10:57 முப\nதமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)\nசமுதாய கொடுமைகளுக்கெதிராகவும், சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தமு��ுக இது தனது துவக்க காலத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களையும், விழிப்புனர்வு பிரச்சாரங்களையும் நடத்தி நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த வரதட்சினை எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக களமிரங்கி போராடி நற்பெயரினை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தியுள்ளது. அதுபோல் பல வரதட்சினை ஒழிப்பு திருமணங்களையும் தமுமுக நடத்தி வைத்து சமுதாயத்தில் வரதட்சினை மற்றும் சமூக அவலங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று வரதட்சினைக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக தன்ன அடையாளப்படுத்தியுள்ளது தமுமுக.\nஆனால் சமீபத்தில் நமக்கு கிடைக்கப்பெற்ற தமுமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமன வைபவ சிடிக்கள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. தமுமுக வின் இந்த சவடால்கள் எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்கு தானா என்ற கேள்விக்குறியையும் நம்முள் எழுப்பின. காரனம், நமக்கு கிடைக்கப்பெற்ற அந்த தமுமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமனம் முழுக்க, முழுக்க இஸ்லாத்திற்கெதிரான முறையில் நடைபெற்றதாகும். மற்றும் எவற்றையெல்லாம், எந்த ஆடம்பரங்களையெல்லாம், எந்த பித்அத்துக்கைளயெல்லர்ம ஒழிக்க வேண்டும் என்று தமுமுக பிரச்சாரம் செய்து வருகின்றதோ அவை அணைத்தும் மற்றும் அதனையும் விட மேலான வகையில் மாாக்க் புறம்பான காரியங்களை உள்ளடக்கியதாக இருந்தது அந்த தமுமுக நிர்வாகியின் இல்லத் திருமணம். முக்கியமாக அந்நிகழ்வின் கொடுமையின் உச்சகட்டம் அந்த தமுமுக நிர்வாகி அந்த திருமனத்திற்காக லட்சக் கணக்கில் வரதட்சினையாக ரொக்கமும் நகையும் வாங்கியிருப்பதாக காண்பிக்கப்பட்டது தான்.\nநாம் இதற்கு மன்னர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற தரங்கெட்ட ஜமாத்தின் சவுதி அரேபிய (அல்கோபர்) கிளை நிர்வாகி ஒருவர் தனது தாடியை எடுத்து விட்டு தனது\nதலைவர் பி.ஜே காட்டித்தந்த தூய தவ்ஹித் முறைப்படி அனைத்து அநாச்சாரங்களையும் செய்து தனது திருமனத்தை நடத்தியிருந்தார். அது குறித்து நமது வலைப்பதிவில் எழுதப்பட்ட பின்னர் உடனடியாக அந்த ததஜ நிர்வாகியை நீக்கினார்கள் அல்லது நீக்கப் பட்டதாக நாடகமாவது ஆடினார்கள் ததஜவினர்.\nஇவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உலகில் உள்ள இஸ்லாத்திற்கு புறம்பான அனைத்து அநாச்சாரங்களும் மிகுற���த திருமனத்தை நடத்திய பெருமை தமுமுக வின் ரியாத் மாகான தலைவர் உயர்திரு. ஆரிப் மறைக்காயாட அவர்களையே சேரும். இவர் தனது மகன் ஃபஹத் மறைக்காயருக்கு ரமீஸ் பர்வீன் என்ற பென்னுடன் நடத்திய திருமனத்தில் தான் இத்தனை அநாச்சாரங்களும். இத்திருமனம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் இது பற்றிய தகவல் தமுமுக தலைமை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமுமுக வின் பிரச்சாரம் அனைத்தும் ஊருக்கத் தான் உபச்சாரம் என்ற்ற நிலைதானோ\nதமுமுக வின் ரியாத் மன்டல தலைவர் உயர்திரு. ஆரிப் மரைக்காயர் தனது மகன் ஃபஹத் மரைக்காயருக்கு இஸலாத்திற்கு புறம்பாகவும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகவும் (தமுமுகவின் பைலாவில் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவது முக்கிய பாயின்டாகும்) மிக விமரிசையாக நடத்திய திருமன சிடிக்களை பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட இயக்க விரோத, இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை செய்யும் ஒருவரை தனது நிர்வாகியாக இன்னும் வைத்திருப்பதற்காக தமுமுக மீது காறித் துப்புவார்கள் அந்த அளவிற்கு மோசமாக சமூக விரோத, மார்க்க விரோத திருமனமாக அது நடைபெற்றிருந்தது தான். ஆரிப் மறைக்காயர் யாரோ ஒருவராக இருந்திருந்தால் இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது ஆனால் இவர் சமூக அவலங்கள், மற்றும் வரதட்சினை போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட தமுமுக வின் நிர்வாகியாக இருப்பதால்தான் இந்த கட்டுரை.\nதான் முன்னி்ன்று நடத்திய தனது மகனின் திருமனத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களையும், நகைகளையும் வரதட்சினையாக அணவைரின் முன்னிலையில் பெற்றுள்ளார் தமுமுகவின் நிர்வாகியான ஆரிப் மறைக்காயர். அத்துடன் நின்றுவிடாது பல லட்சம் மதிப்புள்ள சீர் வகைகளையும் பெற்றுள்ளார், அத்துடன் இந்த திருமனத்தில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஆனும் பென்னும் ஹிஜாபின்றி விளையாடுதல் , அரிசியை ஒருவர் மீது மற்றவர் அள்ளி வீசி விளையாடுதல், பல்லாங்குழி போன்ற அனைத்து காரியங்களும் அரங்கேறியுள்ளன. தனது பகட்டினை காட்டுவதற்காக எழுதுகோலுக்கே கூசும் வகையில் தனது மகனின் முதலிரவு அறை வரை கேமரா சென்று புகுந்து விளையாடியுள்ளது.\nபென்கள் அதிகமான அளவில் ஹிஜாபின்றி இருப்பதாலும் சிலரின் நன்மை கருதியும் முழு சிடியும் வெளியிடாமல் மக்கள் சமூக அநீதியான வரதட்சினைக்கெதிராக குரல் கொடுக்கும் தமுமுக வின் நிர்வாகி எப்படி தனது மகனுக்கு தனது இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் தான் சார்ந்துள்ள மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் வரதட்சினை வாங்கி திருமனம் முடித்துள்ளார் என்பதை இந்த சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவும், உண்மையிலேயே தமுமுக சமூக கொடுமையான வரதட்சினைக்கு எதிராகவும் மற்றும் பல சமமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடக்கூடியதாக இருந்தால் உடனடியாக தனது நிர்வாகியான சவுதி அரேபியா நியாத் மன்டல தலைவர் ஆரிப் மறைக்காயர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அதற்கு பொருப்பான் தூய ஒருவரை நியமித்து தனது பரிசுத்த தன்மையை நிறுபிக்கும் என்று நம்புகின்றோம்.\nதமுமுக தனக்கு இது போன்ற மார்க்க நம்பிக்கை இல்லாத, தனது இயக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் வசூல் செய்து தருகின்றார்கள் என்பதற்காகவும், இவர்கள் நன்கொடைகள் அளிக்கின்றார்கள் என்பதாலும் இவர்களுக்கு தனது அமைப்பில் பதவிகள் கொடுத்து நிர்வாகிகளாக வைத்திருப்பது தமுமுக வின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைக்க கூடியதாகவே அமையும். மற்றும் தமுமுக வில் உள்ள தவ்ஹித் வாதிகளும் சமுதாய அக்கறையுள்ளவர்களும் இதுபோன்ற நிர்வாகிகளின் செயலால் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதவர்களாக, அவமானப்பட்டவர்களாக தமுமுக வை விட்டு விலகும் வாய்ப்புக்களும் ஏராளம்.\nதமுமுக இது போன்ற நிர்பந்தங்களுக்கு தன்னை ஆட்படுத்தியதால் இராமநாதபுரம் மாவட்டம் போன்று தமிழகததில் பல இடங்களிலும் இயக்கத்தை மூன்றாக உடைக்க கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டும் இன்னும் பல வலைகுடா நாடுகளிலும் ஏற்கனவே பலமுறை சரிவுகளை சந்தித்து உள்ளது. ஆரிப் மறைக்காயர் பிரச்சினையால் ஏற்கனவு ரியாத் மன்டல நிர்வாகிகள் பலர் தமுமுக வில் இருந்து தங்களது பொருப்புக்களை ராஜினாமா செய்துள்ளனர் இந்நிலையிலும் ஆரிப் மறைக்காயர் போன்ற நிர்வாகிகளை நிர்வாகத்தில் வைத்து அழகு பார்ப்பது தனது கொள்கைகளுக்கு எதிராக தமுமுக செயல்படுகின்றதோ என்ற ஐயத்தையும், தமுமுக வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிகையின் மீது கேள்வி எழுப்பக்கூடிய வகையிலுமே அமையும். தமுமுக வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இது குறித்து நன்கு அறிந்திருக்க கூடிய நிலையில் அவரிடம் இருந்து ஏனை தமுமுக சகோதரர்களும், பொதுமக்களும் ஆரிப் மறைக்காயர் மீது உடனடி நடவடிக்கையை எதிர் பார்க்கின்றனர்.\nஆரிப் மரைக்காயர் தனது மகனுக்கு வரதட்சினை வாங்கி முதலிரவு அறை வரை தனது ஆடம்பரத்தை காண்பித்து நடத்திய கல்யானத்தின் முக்கிய காட்சிகள் மட்டும் தொகுக்கப்பட்ட வீடியோவை காண கீழே சொடுக்கவும்:\nவீடியோவை காண்பதற்கு CLICK HERE TO VIEW\nவீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கு CLICK HERE TO DOWNLOAD\nநன்றி : செய்திகள் மற்றும் வீடியோ சிடிக்கள் – புதுவை எம். அனஸ்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2007/03/", "date_download": "2019-07-22T10:32:24Z", "digest": "sha1:22MMEQUOSU7LR5D4666B4LURKWHAFMF5", "length": 20722, "nlines": 204, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: March 2007", "raw_content": "\nவிளம்பரத் துறையில் “Teaser” என்ற வார்த்தை மிக பிரபலமானது. வாசகர்களை சீண்டும் வாசகங்கள் கொண்ட விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு அந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது எந்தப் பொருளை விற்க வருகிறது என்று சஸ்பென்ஸ் கொடுக்கும் விளம்பரங்களை Teaser Ad என்பார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான Teaser ad “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா எந்தப் பொருளை விற்க வருகிறது என்று சஸ்பென்ஸ் கொடுக்கும் விளம்பரங்களை Teaser Ad என்பார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான Teaser ad “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா\nசமீபத்தில் (2005ல்) தமிழகத்தில் பிரபலமடைந்த இன்னொரு Teaser Adம் உண்டு. அது “சண்டேன்னா ரெண்டு” என்ற குறும்பான ஸ்லோகனைக் கொண்ட தினமலருக்கான விளம்பரம். முதல் மூன்று வாரங்களுக்கு வெவ்வேறான சூழ்நிலைகளில், வெவ்வேறான மனிதர்களைக் கொண்டு “சண்டேன்னா ரெண்டு” என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரங்கள் மட்டுமே வெளிவந்து மக்களை வெறுப்பேற்றியது. இது எய்ட்சு எதிர்ப்புக்கான விளம்பரம் என்றெல்லாம் ஒருவாறாக யூகித்த மக்கள் கடைசியில் அது தினமலர் விளம்பரம் என்றதுமே வெறுத்துப் போனார்கள்.\n��ரோக்கியா பாலின் “அர்ஜீனோட அம்மா யாரு” Teaser விளம்பரமும் நல்ல கவனம் பெற்ற விளம்பரங்களில் ஒன்று.\nமக்களை மட்டுமே Tease செய்யாமல் தங்களது போட்டி நிறுவனங்களை Tease செய்து விளம்பரங்கள் வெளியிடுவதும் உண்டு. கோகோ கோலா – பெப்சி இரு நிறுவனங்களுக்கிடையே ஆன Teaser விளம்பரங்கள் மிகப் பிரபலம். சுமார் 80 ஆண்டுகளாக இரு நிறுவனங்களும் மாறி மாறி மற்றொன்றை கிண்டல் செய்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. கோகோ கோலா நிறுவனம் பெப்சியை விளம்பரம் செய்து வெறுப்பேற்றுவதற்கென்றே Sprite என்ற புதிய தயாரிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. Sprite நிறுவனத்தில் “மசால் வடை ப்ரீ மாமே” விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். பெப்சி இலவசப் பரிகள் தந்துக் கொண்டிருந்த நேரத்தில் பெப்சியை வெறுப்பேற்றவே Spriteக்கு அதுபோன்ற விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் சும்மா கும்மிக்காக உருவாக்கப்பட்ட Sprite என்ற தயாரிப்பு Barகளில் மிக்ஸிங்குக்கு பக்காவாக செட் ஆகிறது என்ற காரணத்தால் கோக்குமாக்காக ஹிட்டாகி கோகா கோலா நிர்வாகத்தையே ஆச்சரியப்படுத்தியது.\nஅயல்நாடுகளில் தங்களது போட்டி நிறுவனங்களை கிண்டல் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது சகஜம். எடக்கு முடக்கான சட்டங்களை கொண்ட இந்தியாவில் அந்த அளவுக்கெல்லாம் செல்ல முடியாது. ஓரளவு லைட்டாக நக்கலடித்து விளம்பரங்களை வெளியிடலாம். பொதுவாக இங்கே வெளியிடப்படும் விளம்பரங்கள் சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சகப் போட்டியாளர் தங்களை விட மட்டம் தான் என்று Comparison Chartகளை காட்டி விளம்பரம் போடுவார்கள்.\nஉதாரணத்திற்கு இங்கே தினமலர் தான் நெ.1 என்று காட்டுவதற்காக ஏராளமான விளம்பரங்களைப் போடும். காலையில் 4 மணிக்கு முன்பே பேப்பர் படிக்கிறவர்களில் 100க்கு 80 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள். அதிகாலையில் கக்கூசில் தம்மடிக்கும் 100க்கு 95 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்கு Category பிரித்து போட்டு தான் தான் நெ.1 என்று விளம்பரங்கள் வெளியிடுவது தினமலருக்கு வாடிக்கை. தினத்தந்தியோ Categoryகளை குறிப்பிடாமல் “மொத்தமா யாருய்யா நெ.1” என்று கேட்டு தினத்தந்தி நெ.1 என்பதற்கான ஆதாரங்களை வெளியிடும். தினமலர் – தினத்தந்தி விளம்பரப் போர் கடந்த 15 ஆண்டுகாலமாக மிக மிக சுவாரஸ்யமாக நடந்து வருவது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.\nபொதுவாக எந்த Teaser Campaign வரும்போதும் நண்பர்கள் என்னைத் தொடர்புகொண்டு “எந்த கம்பெனி எந்த Product” என்று துளைத்தெடுப்பார்கள். நான் விளம்பர ஏஜென்ஸிகளில் வேலை செய்வதால் சுலபமாக சொல்லிவிடுவேன் என்பது அவர்கள் எண்ணம். நானும் பல நேரங்களில் யூகித்தே சொல்லவேண்டியிருக்கிறது. Teaser Ad வெளியிடும் விளம்பர நிறுவனங்கள் இந்த விடயத்தில் மிக மிக கவனமாக செயல்படுவார்கள்.\nபுள்ளிராஜா Campaign வந்தபோதும் சரி, ஆரோக்கியா, தினமலர் Teaser Campaignகளின் போதும் சரி எனது கணிப்பு சரியாகவே இருந்தது. இப்போது புதிய தலைவலி ஒரு நண்பன் தொலைபேசி, “மச்சான் அது என்னடா 3க்கு போலாம் வாங்க ஒரு நண்பன் தொலைபேசி, “மச்சான் அது என்னடா 3க்கு போலாம் வாங்க” என்றான். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் விளக்கினான். சிலநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் “வாங்க 3க்கு போலாம்” என்று ஒரு விளம்பரம் வருகிறது. அது எந்த கம்பெனி” என்றான். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் விளக்கினான். சிலநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் “வாங்க 3க்கு போலாம்” என்று ஒரு விளம்பரம் வருகிறது. அது எந்த கம்பெனி என்ன புராடக்ட்\nநான் தொலைக்காட்சிகளை அதிகமாக பார்ப்பதில்லை என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் புரியவில்லை. நண்பன் குறிப்பிட்ட Teaser விளம்பரங்களை சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். இந்த விளம்பரங்களுக்கு பின்னால் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது அதன் பின்னரே தெரியவந்தது.\nசுமார் 14 ஆண்டுகளாக தமிழகத்தின் நெ.1 தனியார் தொலைக்காட்சியாக விளங்கும் சன் தொலைக்காட்சிக்கு சவால் விடும் தொடர் விளம்பரங்களே “வாங்க 3க்கு போலாம்” என்பது. (இது என் யூகம் மட்டுமே, வேறு கம்பெனி விளம்பரமாக இருந்தால் என்னை அடிச்சிடாதீங்க). சன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரைத்த மாவு நிகழ்ச்சிகளே 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியோ புதிது புதிதாக சிந்தித்து Innovative ஆன நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.\nவிஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிமுகப்படுத்திய “கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. மக்களின் பெருவாரியான வரவேற்பைத் தொட���்ந்து முடிந்துவிட்ட அந்நிகழ்ச்சியை “கலக்கப்போவது யாரு-2” என்றும் சில மாதங்களுக்கு நடத்தி முடித்தது விஜய் தொலைக்காட்சி.\nஇந்நிலையில் மெகாசீரியல் மாயையிலிருந்து திடீரென்று முழித்துக் கொண்ட சன் தொலைக்காட்சி “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டீமை அப்படியே அழைத்து (துட்டா, மிரட்டலா தெரியவில்லை) விஜய் தொலைக்காட்சியை “பிட்” அடித்து “அசத்தப் போவது யாரு” என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கிறது.\nசன் தொலைக்காட்சியின் இந்த கேவலமான போக்கை விமர்சித்தே விஜய் தொலைக்காட்சி சன்னை சீண்டும் வகையில் “3க்கு போலாம் வாங்க” “3 தான் ஒரிஜினல்” என்றெல்லாம் சீண்டல் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. “சன்” “மூன்” மேட்டர் புரிகிறதா “3” என்பது வேறொன்றும் இல்லை. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 3-ம் பாகத்தையே விஜய் “3” என்று குறிப்பிடுகிறது. இதில் சன்னுக்கு எதிராக “மூன்” என்ற வார்த்தை ஜாலத்தையும் உள்குத்தாக வைத்திருக்கிறது.\nஅசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சன் தொலைக்காட்சி தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதோ என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் Trend setter என்ற பலமான இமேஜை தக்கவைத்துக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு இதெல்லாம் தேவைதானா என்று தோன்றுகிறது. மக்களிடையே இன்று சன் தொலைக்காட்சி இந்த கேவலமான போக்கின் காரணமாக ஜோக்கர் ரேஞ்சுக்கு காட்சியளிக்கிறது.\nமெகாத் தொடர்களாலும், மகா அறுவை விளையாட்டுகளாலும் தொலைக்காட்சி நேயர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவை சன் தொலைக்காட்சியை விட்டே துரத்தினால் தான் நிலைமை சீர்படும் என்ற நிலையிலும் இன்னமும் அவரை வைத்து சன் டிவி மக்களை அறுத்துக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.\nசன் டிவி பழைய மொக்கை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை துரத்தியடித்து விட்டு இளையத் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து நிகழ்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையேல் மக்கள் சன் தொலைக்காட்சியை இன்னொரு தூர்தர்ஷனாகத் தான் எதிர்காலத்தில் பாவிப்பார்கள்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்��ிரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_5.html", "date_download": "2019-07-22T11:17:56Z", "digest": "sha1:D43UMBC43INLFAE2RCI24EMDQDWSXWLD", "length": 20100, "nlines": 195, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : கல்விமுறையில் மாற்றம் தேவை", "raw_content": "\nகல்வி என்பது மக்களின் அறியாமையை உணர்வதற்கான கருவி. அது தற்போது வேலைக்கான படிப்பு என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. இது சமூக மாற்றத்துக்கான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nகல்விதான் விஞ்ஞான உலகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. கல்வி அறிவினை முழுமையாகப் பெற்ற நாடுகளே வல்லரசு நாடுகளாக மாறின. இன்று இந்தியாவின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் கல்வி அறிவு என்றால் மிகையில்லை. ஆனால் அது அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் சென்றுவிட்டதா என்றால் இல்லையென்பதுதான் பதில்.\nஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்வரை அதன் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் போன்று இருமடங்கு கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உலகப் பொருளாதார வல்லுனர்களின் கூற்று.\n1964-ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தபோது 6 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇப்போது நாட்டின் வளர்ச்சி 8 சதவீதம் என்றால் 16 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கல்வியை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும். கல்வியில் பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கல்வியைக் கொண்டு சென்றவை அரசுப் பள்ளிகள்தான். இந்தப் பள்ளிகள்தான் சேவையை மட்டுமே கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.\nஅதற்குக் காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கடுமையான போட்டியும், மக்களிடம் இருக்கும் ஆங்கில மோகமும்தான். அரசுப் பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.\nஇதற்கிடையே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை போதிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டு விட்டது.\nதற்போதைய நிலையில் ஆங்கில அறிவு மாணவர்களுக்கு அவசியம்தான். ஆனால் தாய் மொழியில் கல்வியை முழுஅளவில் பெற்றுவிட்டோமா என்றால் இல்லை.\nதாய்மொழியில் பயிற்றுவிக்கும் கல்வியில் புலமை பெற்றால்தான் பிறமொழிகளை பயிலமுடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்காமல் நேரடியாக ஆங்கில வழி கல்விக்குச் சென்றால் பாதிக்கப்படப் போவது மாணவர்கள்தான். ஏற்கெனவே 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் கண்டிப்பான முறையில் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற விதிமுறையினை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.\nஇந்த விதிமுறையால் தேர்ச்சி சதவீதத்தை வேண்டுமானால் உயர்த்திக் காட்டலாம். மாணவர்களின் அறிவுத்திறன், ஆளுமைத்திறன் போன்றவற்றில் முறையான தேர்வுமுறை இல்லாமல் உயர் வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்கள் இன்றைய உலகில் போட்டியிடும் சூழலை எதிர்கொள்ள முடியாத இளைய சமூகமாக உருவாகி வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமாணவர்கள் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றால் தேர்ச்சியடைந்துவிடலாம் என எண்ணத் தொடங்கிவிட்டனர். கிராமங்களில் உள்ள மாணவர்களில் தமிழில்கூட சரியாக எழுதத் தெரியாதவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் மேல் வகுப்புக்கு வந்த பின்புதான் தமிழைக் கற்கத் தொடங்கியுள்ளனர். இப்படி தாய்மொழியில் படிப்பதிலேயே சிரமங்கள் ஏற்பட்டுள்ளபோது ஆங்கிலவழிக் கல்வியை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் எனத் தெரியவில்லை.\n\"பருவத்தே பயிர் செய்' என்பதற்கு ஏற்ப துடிப்புடன் காணும் மாணவர் சமுதாயம் போட்டி நிறைந்த உலகத்தில் போராடினால்தான் ஜெயிக்க முடியும். அந்த வாய்ப்புகளை தாய்மொழியுடன் கூடியதாக தொடக்கக் கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும். அப்படி வாய்ப்புகள் வழங்கினால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.\nநமது அண்டை நாடான சீனாவில் கல்வியும், சுகாதாரமும் இந்தியாவை விட பலமடங்கு மேம்பட்டிருப்பதற்கு அவர்களின் கொள்கை முடிவும் தாய்மொழி கல்வியும்தான் காரணம்.\nஇந்தியாவில் தனிநபர் வருமானமும், தேசிய வருமானமும் வேண்டுமானால் அதிகரித்திருக்கலாம். ஆனால் கல்வியறிவு இன்னும் முழுமையாகக் கிடைக்காமல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே தாய்மொழிக் கல்வியை முறையாக மாற்றம் செய்து ஆங்கிலவழிக் கல்வியைத் தொடர்ந்தால் மட்டுமே நமது மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உறுதியாகும்.\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்ச...\nநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்\nதகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள...\nமாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்\nபிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி...\nபள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி ...\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆ...\nபள்ளிகளுக்கு திடீர் \"விசிட்' அடித்து ஆசிரியர் வேலை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை ...\nஆசிரியர் படிப்பு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல...\nஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,201...\nபோலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாது...\nதனியார் பொறி���ியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அ...\nம.பி., பள்ளிகளில் பகவத் கீதை பாடம் : காங்கிரஸ் எதி...\nஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு\n282 தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்\nஇக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்ப...\nஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவி...\nமாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் ...\nஉதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப...\nதேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்\nதேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உ...\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்ச...\nஉங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்\n\"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-07-22T10:39:03Z", "digest": "sha1:YP4Y2W4J5VCSB4E7IX73VZMSBFRUE62S", "length": 13677, "nlines": 180, "source_domain": "tamil.starlivenews.com", "title": "புதிய பார்வை – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nபுதிய பார்வை 0 404\nகோடையில் அதிகளவு வெப்பமானது நிலவும். இந்த நேரத்தில் பெரும்பாலும் அனைவரும் குளிர்ந்த உணவுகளையே எடுத்து கொள்வர். கோடையில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும், செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற கருத்தானது பரவலாக அனைவரிடமும் நிலவும். ஆனால் இது தவறான கருத்து. …\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nபுதிய பார்வை 0 531\nசமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. …\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபுதிய பார்வை 0 876\nகுருதியருவி (Blood Falls) என்பது கிழக்கு அண்ட்டார்ட்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகின்றது. இக் குருதியருவி டெய்லர் பனியாற்றில் இருந்து கிழக்கு அண்ட்டார்டிக்காவில் உள்ள …\nபுதிய பார்வை 0 931\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. பியரில் காணப்படும் மதுவின் அளவு சில வகைகளில் 1%க்கும் குறைவாகவும் சில அரிய வகைகளில் 20%க்கும் அதிமாகவும் …\nபுதிய பார்வை 0 885\nசித்தோர்கார் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. சித்தோர்கார் இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். சித்தோர்கார் கோட்டையை அடைய மலைப்பாங்கான வளைந்து நெளிந்து செல்லும் …\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nபுதிய பார்வை 1 1,258\nடயான் டான் புத்தர் அல்லது பெரிய புத்தர் என்பது ஹொங்கொங், லந்தாவு தீவில், நொங் பிங் எனும் உயர்நிலப் பகுதியில், ஒரு மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள, ஒரு பிரமாண்டமான வெண்கலப் புத்தர் சிலையாகும். இந்த புத்தர் சிலை 112 உயரமானதாகும். இதன் …\nமிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்\nபுதிய பார்வை 0 928\nஜோத்பூர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் …\nபுதிய பார்வை 0 663\nவெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும். குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் …\nநிலாவுக்கே போகலாயமே நீல் ஆம்ஸ்டராங்- பாவி புள்ள பொய் சொல்லிட்டானோ.\nபுதிய பார்வை 0 833\n1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலக���் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் இறங்கிய …\nஆர்கஸம் பத்தி பேசுனா அசிங்கமா\nபுதிய பார்வை 0 800\nடாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது. பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2013/07/", "date_download": "2019-07-22T10:24:27Z", "digest": "sha1:TYBDBUYXN2GBSTDQIFURFOSJUDJY7BWM", "length": 19392, "nlines": 208, "source_domain": "www.thevarthalam.com", "title": "July | 2013 | தேவர்தளம்", "raw_content": "\nதிருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட … Continue reading →\nPosted in சோழன்\t| Tagged சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.\t| Leave a comment\n3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nதூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, … Continue reading →\nPosted in பாண்டியன்\t| Tagged பாண்டிய மன்னர்\t| 1 Comment\nகொடு மணல்: திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் … Continue reading →\nபாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. … Continue reading →\nPosted in பாண்டியன்\t| Tagged பாண்டிநாட்டுத் துறைமுகம்\t| Leave a comment\nபூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே\nஇந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும். பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்: பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக … Continue reading →\nPosted in பாண்டியன், பூலித்தேவன், மறவர்\t| Tagged பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே\t| Leave a comment\nபழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ர���ம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்) மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged சேரர், சோழன், பாண்டியன், மூவேந்தரும் ஒரே குடிவழியினர்\t| Leave a comment\nதிருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு\nதிருவாரூர்: திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் … Continue reading →\nPosted in கல்வெட்டு\t| Tagged 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு, திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி.\t| Leave a comment\nஇவ்வூர் அருப்புக்கோட்டை வட்டத்துப் பந்தல்குடி உள்வட்டத்தில் அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 9கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இத்தகைய மண்டபம் பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களில்,இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் இங்கு குடியிருப்பு தோன்றியதால் இஃது பந்தல்குடி ஆயிற்று எனலாம். மேலும் பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் … Continue reading →\nதிருக்கோவில் கல்வெட்டுக்கள்: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலின் மூலவர் சுவாமி சன்னிதியின் மேற்கு, வடக்கு தெற்குபுற வெளி சுவர்களில் மொத்தம் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. 1914 ஆம் ஆண்டு தொல் பொருள் துறையினர் இக்கல்வெட்டுக்களை படியெடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒன்பது கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தவைகளாகும். இது தவிர சூரிய … Continue reading →\nPosted in கல்வெட்டு\t| Tagged திருக்கோவில் கல்வெட்டுக்கள்\t| Leave a comment\nகல்வெட்டு: இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் … Continue reading →\nPosted in கல்வெட்டு\t| Tagged கோட்டூர் (திருக்கோட்டூர்)\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/06/blog-post_39.html", "date_download": "2019-07-22T09:46:43Z", "digest": "sha1:YQ4SM53PUO2QM3LHA3LOR47FLWOKGF4O", "length": 35865, "nlines": 243, "source_domain": "www.thuyavali.com", "title": "முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் | தூய வழி", "raw_content": "\nமுஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்\nமுஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர்.\nஅந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய யாரும் உலகில் இல்லை. அப்படி யாரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போவதுமில்லை.\nஏனெனில், அந்தப் பெயர் வழிகெட்ட பிரிவுகளின் பெயரில் ஆழமாக இடம்பெற்றுவிட்டது. ஏற்கனவே இருந்த முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை “அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்” என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தவ்ஹ���த்வாதிகள் என்ற பெயரில், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.\nமுஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் பாணியில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன.\nஎனவே, முஃதஸிலாக்கள் என்பது அழிந்து போன அமைப்பு அல்ல. சிந்தனா ரீதியில் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த வழிகெட்ட அமைப்பின் தாக்கம் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், நவீனகால அறிஞர்கள் என அடையாளம் காணப்பட்ட பலரிடமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஎனவே, முஃதஸிலாக்களின் வழிகேட்டு வலையில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் பற்றிய இத்தொடர் முன்வைக்கப்படுகின்றது.\n“இஃதஸல” என்றால் பிரிந்து சென்றான், விலகிச் சென்றான், ஒதுங்கினான் என்று அர்த்தம் செய்யலாம்.\n“என்னை நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையானால் என்னை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள் (எனவும் மூஸா கூறினார்.)”(44:21)\nமேற்படி வசனத்தில் விலகிச் செல்லுங்கள் என்பதற்கு ‘பஃதஸிலூன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோன்றிய இஸ்லாமிய அகீதாவை ஆய்வு செய்யும் விடயத்தில் பகுத்தறிவுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைப்புக்குச் சொல்லக்கூடிய பெயராகும். இவர்கள் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களது மஜ்லிஸில் இருந்து பிரிந்து சென்ற வாஸில் பின் அதாவின் குழுவினர் என அறியப்பட்டார்கள்.\n(அல் பர்க் பைனல் பிரக்: 20, அல் மினல் வன்னிகல்: 1ஃ50, வபயாத் லில் அஃயான்: 2ஃ71, அத்தஃரீ பாத் லில் ஜுர்ஜானி: 238)\nமுஃதஸிலா என்ற பெயர் இவர்களே தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இவர்களை இழிவுபடுத்துவதற்காகவும் அடையாளப்படுத்துவதற்காகவும் இவர்களுக்கு இட்ட பெயரே இதுவாகும். இவர்கள் இஸ்லாமிய உம்மத்திலிருந்து சிந்தனா ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைப் பயன்ப��ுத்தினர். இந்தப் பெயர் இவர்களுக்குச் சொல்லப்படுவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது என்பது பிரபலமான கருத்தாகும்.\nஇமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ஒரு சபையில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து, ‘இமாமவர்களே இப்போது ஒரு கூட்டம் தோன்றியுள்ளது. அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் என்று கூறுகின்றனர். பெரும் பாவம் செய்வது அவர்களின் பார்வையில் குப்ர் ஆகும். பெரும் பாவம் செய்தவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான் என்பது அவர்களது நிலைப்பாடு. இவர்கள் கவாரிஜ்கள்.\nமற்றுமொரு கூட்டம் பெரும்பாவம் செய்பவருக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றனர். அவர்களது பார்வையில் ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமே, செயல் கிடையாது. ஈமானுடன் பெரும் பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்றனர். குப்ருடன் நன்மை செய்தால் எப்படி எந்த நன்மையும் இல்லையோ அவ்வாறே ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இவர்கள் முர்ஜிய்யாக்கள். இந்தக் கொள்கை பற்றி நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்” என்று கேட்டார்.\nஇதற்கு இமாமவர்கள் பதிலளிப்பதற்கு முன்னர் அந்த சபையில் இருந்த வாஸில் பின் அதாஃ (ஹி. 80-131) என்பவன் பெரும் பாவம் செய்பவனை முழுமையான முஃமின் என்றும் நான் சொல்லவும் மாட்டேன், காபிர் என்று முழுமையாகக் கூறவும் மாட்டேன். எனினும், ஈமான்-குப்ர் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றான். அவன் முஃமினும் இல்லை காபிரும் இல்லை.\nஇரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்று கூறிவிட்டு ஹஸன் பஸரியின் மஜ்லிஸை விட்டும் ஒதுங்கி மஸ்ஜிதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அம்ர் இப்னு உபைத் என்ற அவனது நண்பனும் அவனுடன் இணைந்து கொண்டான். இந்த சந்தர்ப்பத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ‘இஃதஸலனா வாஸில்…” ‘வாஸில் எம்மை விட்டும் ஒதுங்கிவிட்டார்” என்றார்கள். அதுவே அவர்களை அடையாளப்படுத்தும் பெயராக மாறிவிட்டது என இமாம் ஸஹ்ருஸ்த்தானி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\n(அல் மினல் வன்னிகல்: 1ஃ52)\nகுறித்த இந்த சம்பவம் தொடர்பிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன கால முஃதஸிலா ஏஜென்டுகள் இந்த நிகழ்ச்சியை வைத்து இமாம் ஹஸனுல் பஸரியையே குற�� கூற ஆரம்பித்துள்ளனர். வாஸில் தவறான கருத்தைக் கூறியிருந்தால் அவனுடன் விவாதித்து உண்மையை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டம் கூறி அவனை ஒதுக்கியது தவறு என்ற அடிப்படையில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ‘தானாடாவிட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். தமது முன்னோர் குறை கூறப்படும் போது உள்ளம் கொதி கொதிக்கின்றது போலும்\nஇந்த நிகழ்ச்சியில் இமாம் ஹஸனுல் பஸரியிடம்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர்தான் பதில் சொல்ல வேண்டும். இடையில் பாய்ந்து பதில் சொன்னது வாஸிலின் தவறாகும். பதிலைக் கூட அவர் குர்ஆன், ஹதீஸில் இருந்து கூறவில்லை. தனது கருத்தாகவே முன்வைக்கின்றார். கருத்தைச் சொன்னாலும் அடுத்தவர்களுடைய கருத்து என்ன இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை. தானாகவே ஒதுங்கிச் சென்றுவிட்டான்.\nஎனது கருத்து இதுதான். இதற்கு மாற்றமான கருத்துடன் இணைந்திருக்க முடியாது என்று ஒதுங்கிச் சென்றது அவன்தான். அவனை ஹஸனுல் பஸரி(ரஹ்) ஒதுக்கவில்லை. இன்றைய முஃதஸிலா குஞ்சுகளும் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அதைச் சாட்டாக வைத்து ஒதுங்கிச் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதை அவதானிக்கும் போது இது இரத்தத்துடன் இரத்தமாக ஊறிப்போன குளமோ என்று ஐயப்படவேண்டியுள்ளது.\nமுஃதஸிலாக்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. முஃதஸிலாக்களுக்கு பிற முஸ்லிம்கள் வைத்த பெயர்கள் உள்ளன. அவ்வாறே அவர்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயர்களும் உள்ளன.\nஇந்தப் பெயர் தோன்றிய காரணம் குறித்து முன்னர் பார்த்தோம்.\nஜஹ்ம் இப்னு ஸப்வான் என்ற ஒரு வழிகேடன் இருந்தான். இவனது பல கொள்கைகளை முஃதஸிலாக்கள் ஏற்றுக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்தனர். குர்ஆன் படைக்கப்பட்டது போன்ற கொள்கைகளை உருவாக்கினான். அல்லாஹ்வின் ஸிபத்துக்களுக்கு மாற்று விளக்கம் அளிக்கும் இவனது வழிகெட்ட சிந்தனைப் போக்கின் தாக்கம் இன்று தம்மை அஹ்லுஸ் சுன்னா என அழைத்துக் கொள்ளும் பல அமைப்புக்களிடமும் இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஜஹ்மிய்யாக்கள் என்போர் முஃதஸிலாக்களை விட விசாலமான வழிகேட்டை உடையவர்கள். எனவேதான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்,\nஎன்று குறிப்ப���டுகின்றார்கள். அதாவது, எல்லா முஃதஸிலாக்காரனும் ஜஹ்மிய்தான். ஆனால், எல்லா ஜஹ்மிய்யும் முஃதஸிலா அல்ல. (மின்ஹாஜுஸ் சுன்னா: 1ஃ256)\nஇந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் ஜஹ்மிய்யாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.\n“அல்லாஹ் அர்ஷின்மீதானான்” என்ற குர்ஆன் வசனத்திற்கு அர்ஷின் மீது தன் அதிகாரத்தை நிலைநாட்டினான் என்று மாற்றுவிளக்கமளித்தவன் இந்த ‘ஜஹ்ம்’தான். இவன் இந்தக் கருத்தை ஜஹ்த் இப்னு திர்ஹம் என்பவனிடமிருந்து எடுத்தான். ஜஹ்ம் பின்னர் அதை பிரச்சாரம் செய்ததால் இது போன்ற கருத்துக்கள் இவனுடன் இணைக்கப்பட்டு இவர்கள் ஜஹ்மிய்யாக்கள் எனப்பட்டனர்.\nஇந்த சிந்தனை யூதர்களிடமிருந்து வந்ததாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதை இப்படிக் கூறலாம்.\nஅல் ஜஃத் இப்னு திர்ஹம்\nதாலூத் (ஸபீத் இப்னு அஃலம் என்ற நபியவர்களுக்கு சூனியம் செய்த யூதனின் சகோதரியின் மகன்.) லபீத் இப்னுல் அஹ்ஷம் எனும் நபிக்கு சூனியம் செய்த யூதன். (மஜ்மூஃ பதாவா: 5ஃ20)\nஇந்த அடிப்படையில் ஜஹ்மிய்யா சிந்தனையும் முஃதஸிலாப் போக்கும் யூத அடிப்படையில் உருவான வழிகேடுகளாகும்.\nநன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்பது ஈமானின் அடிப்படையாகும். முஃதஸிலாக்கள் அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிடுகின்றனர். இவ்வாறே மனிதனின் செயல்களை மனிதன்தான் படைத்துக் கொள்கின்றான். மனிதனது செயல்களுக்கும் ‘கத்ரு”க்கு மிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் இவர்கள் கதரிய்யாக்கள் என அழைக்கப்பட்டனர்.\nஇதனை முஃதஸிலாக்கள் மறுக்கின்றனர். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் கத்ர் படி நடக்கின்றது என்று கூறுவபவர்களுக்குத்தான் கதரிய்யா என்ற பெயர் பொருத்தமானது என்று கூறுகின்றனர்.\nஇது குறித்து இமாம் இப்னு குதைபா(ரஹ்) அவர்கள் கூறும் போது,\n‘முஃதஸிலாக்கள், (அல்லாஹ்வின் நாட்டப்படி அனைத்தும் நடப்பதில்லை எனக் கூறி) அல்லாஹ்வின் கத்ரை இல்லை என்கின்றனர். (மனிதன் தனது செயல்களைத் தானே படைத்துக் கொள்கின்றான் என்று கூறுவதன் மூலம்) கத்ரை தம்மோடு இணைத்துக் கொள்கின்றனர். எனவே, அவர்கள்தான் கத்ரிய்யாக்கள் என்று கூற வேண்டும். ஏனெனில், தன்னிடம் ஒன்று இருப்பதாக வாதிடக்கூடியவன்தான் அந்தப் பெயரைக�� கூறி அழைக்கத் தகுதியானவனாவான்” என்று கூறுகின்றார்கள்.\n(தஃவீலு முஹ்தலபுல் ஹதீத்: 98, தாரீகுல் ஜஹ்மிய்யா வல் முஃதஸிலா: 54)\n4. இந்த உம்மத்தின் மஜூஸிகள்:\nமஜூஸிகள் நல்லதைப் படைக்க ஒரு கடவுளும், தீயதைப் படைக்க இன்னொரு கடவுளும் இருப்பதாக நம்புகின்றனர். முஃதஸிலாக்களும் நன்மையை அல்லாஹ் படைப்பதாகவும், தீமையை மனிதன் படைப்பதாகவும் நம்புகின்றனர். இதன் மூலம் இரண்டு படைப்பாளர்கள் இருப்பதாக நம்புகின்றனர். இது தெளிவான குப்ராகும். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்கும் போது இன்றைய முஃதஸிலாக்கள் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்.\nநபிக்கு சூனியம் பலிக்கும் என்பது நல்லதா, கெட்டதா கெட்டது அல்லாஹ்வையும் சூனியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்போகின்றீர்களா\n கெட்டவன். கெட்டவனை அல்லாஹ் படைப்பானா அவனுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானா அவனுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானா அவனுக்குப் பல்வேறுபட்ட ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவானா அவனுக்குப் பல்வேறுபட்ட ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவானா ஷைத்தான் செய்யும் எல்லாத் தீமைகளிலும் அல்லாஹ் பங்காளியாக இருப்பானா ஷைத்தான் செய்யும் எல்லாத் தீமைகளிலும் அல்லாஹ் பங்காளியாக இருப்பானா என்று கேட்டால், ஷைத்தானைப் படைத்தது வேறு இறைவன் என்று நம்ப வேண்டும். இந்த தெளிவான குப்ரைத்தான் இன்றைய முஃதஸிலாக்களும் மகத்தான வாதமாக முன்வைத்து வருகின்றனர்.\nமுஃதஸிலாக்களிடம் மஜூஸிகளின் இந்தத் தாக்கம் இருப்பதால், இந்த உம்மத்தில் உள்ள மஜூஸிகள் என அழைக்கப்பட்டனர்.\nமுஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளில் அல் வஃத் வல் வஈத் வாக்கும் எச்சரிக்கையும் என்பது ஒன்றாகும். அல்லாஹ் தனது வாக்கிலும் எச்சரிக்கையிலும் உண்மையானவன். தவ்பாவுக்குப் பின்னர்தான் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று இவர்கள் கூறி வந்தனர்.\nஎனவே, இவர்கள் வஃதிய்யாக்கள் எச்சரிப்போர் என அழைக்கப்பட்டனர்.\nமுஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்த காரணத்தினால் ‘முஅத்திலாக்கள்” – மறுப்பவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.\nஇவ்வாறு இவர்கள் பல பெயர் கொண்டு அழைக்கப்படுவதன் மூலமே இவர்களின் வழிகேடுகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.\nஅஷ்ஷேஹ் S.H.M. இஸ்மாயில��� ஸலபி\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nமுஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்\nஉணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்\nஅரபு மொழி சுவனவாதிகளின் மொழியா.\nஒரு நோன்பில் இரு நிய்யத்துக்கள்\nநிகாஹ் மற்றும் ஸவாஜ் என்ற சொற்களுக்குமிடையிலான வேற...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/hike-messenger.html", "date_download": "2019-07-22T10:21:04Z", "digest": "sha1:T5IVVKEX6M5ZY6PM5E5EKPJL53ZSDXBN", "length": 8649, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.", "raw_content": "\nHike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.\nசென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய ���ேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம்.\nபடத்தில் பாருங்கள். டேட்டா இணைக்கப்பட்டு உள்ளது. வைஃபை இல்லை. ஆனால் மெசேஜ் மற்றும் வீடியோகளை இணையம் இல்லாமல் பெற முடிகிறது.\nஇது ஒரு புதிய புரட்சிதானே\nஇந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.\nHike Direct என்றால் என்ன\nஇது WiFi Direct மூலம் இயங்குகிறது. இப்ப வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த WiFi Direct ஆப்சன் இருக்கு. உலகம் முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமானவர்களை இதில் இணைக்க முடியும். எனவே எவ்வித இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Hike நெட்வொர்க் மூலம் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும் என்று Hike Messenger நிறுவனர் கவின் பாரதி மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.\nWi-Fi Direct என்றால் என்ன\nஇது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. இதற்கு இணைய இணைப்பு தேவைஇல்லை. சாதனங்களில் Wi-Fi Direct வசதி இருந்தாலே போதுமானது. இதன் மூலம் மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), பெர்சனல் கணினி போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.\nமுதலில் புதிதாக மேம்படுத்தி உள்ள Hike Messenger இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பை துண்டியுங்கள். அதன் பிறகு Hike ஓபன் செய்து ஒரு நண்பரின் பெயரில் டச் செய்து மெனுவில் சென்று (மேலே படத்தில் உள்ளவாறு) Hike Direct கிளிக் செய்யுங்கள். உங்கள் நண்பருக்கு இணைப்பை ஏற்படுத்தும் எனவே உங்கள் நண்பரிடமும் புதிய Hike Messenger இருக்க வேண்டும் அவர் Acceptசெய்ய வேண்டும். இனி நீங்கள் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்ப��� )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/special-cell-phone-button-for-ladies.html", "date_download": "2019-07-22T09:34:27Z", "digest": "sha1:3FN67RQQKNNN5QX4EXL5BDZJ3VFJXONC", "length": 7272, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Special Cell Phone Button For Ladies - Central Government Plan!", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ ‘பட்டன்’ மத்திய அரசு புதிய திட்டம்:\nபெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.\nஆபத்து சமயங்களில் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் யோசனை கேட்டபோது, நிறைய யோசனைகள் வந்தன. குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவற்றை பெண்கள் அணிந்து செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது. இந்த நகைகளை எப்போதும் அணிந்திருக்க முடியுமா கிராமப்புற பெண்களுக்கு இவை கிடைக்குமா\nஎனவே, அனைத்து செல்போன்களிலும் எச்சரிக்கை ‘பட்டன்’ பொருத்தும் யோசனை உதித்தது. அந்த ‘பட்டன்’, ஜி.பி.எஸ். சாதனம் பொருத்தப்பட்டதாக இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால், சம்பந்தப்பட்ட பெண் இருக்கும் இடம் பற்றிய தகவலுடன் சில குறிப்பிட்ட எண்களுக்கு குறுந்தகவல் போய்ச் சேரும். இதன்மூலம், அப்பெண் காப்பாற்றப்படுவார்.\nஇதுதொடர்பாக அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பேசி வருகிறோம். இந்த ‘பட்டன்’ இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று கருதுகிறோம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்���ு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/first-fulltime-woman-defence-minister-nirmala-sitharaman-294790.html", "date_download": "2019-07-22T10:10:28Z", "digest": "sha1:GXKNKA5RIK5C5Q5Q46S4I6SB7QLIQM45", "length": 16736, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்த பிரதமர் மோடி | First fulltime woman Defence Minister Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n4 min ago இன்று பிற்பகல் விண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 2.. நிலவின் தென்துருவத்தை ஆராயும்\n10 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n10 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n11 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nMovies இனிமே யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் மோகன் வைத்யா\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்த பிரதமர் மோடி\nடெல்லி: நாட்டின் பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்து பாராட்டுகளைப் ��ெற்றுள்ளார் பிரதமர் மோடி.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அமைச்சர்களாகினர்.\nஇணை அமைச்சர்களாக 9 பேர் பொறுப்பேற்றனர். நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.\nபிரதமர் மோடி பதவியேற்ற போது நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி வசம் இருந்தது பாதுகாப்புத் துறை. பின்னர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n3 ஆண்டுகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த மனோகர் பாரிக்கர் அண்மையில் கோவா மாநில முதல்வரானார். இதையடுத்து மீண்டும் அருண்ஜேட்லி வசமே பாதுகாப்புத் துறை வந்தது.\nஅமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கி அசத்தியுள்ளார் பிரதமர் மோடி.\nஇதற்கு முன்னர் 1975, 1980-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமராக இருந்த இந்திரா காந்தி வகித்திருக்கிறார். முதல் முறையாக பாதுகாப்புத் துறைக்கு தனி பெண் அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nirmala sitharaman செய்திகள்\nநாடாளுமன்றத்தில் தமிழ்.. பாரதியார் பாடலால் நிர்மலா சீதாராமனை வாழ்த்திய ப.சிதம்பரம்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nநிறைய நோ பால்.. தேவையில்லாத ஸ்டிரோக்.. நழுவ விட்ட கேட்ச்சுகள்.. பாஜகவை டபாய்த்த சசிதரூர்\nயாரு தச்ச பைய்யி.. எங்க அம்மா தன் கையாலேயே எனக்காக தச்சாங்க.. நெகிழும் நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரி.. சென்னையில் எகிறியது பெட்ரோல், டீசல் விலை\nதொலைநோக்கு பார்வை.. தமிழுக்கு பெருமை.. நிர்மலா சீதா���ாமனுக்கு முதல்வர் பழனிச்சாமி பாராட்டு\nபட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் இவ்ளோதாங்க\nபெட்ரோல், டீசல் விலை ரூ 2 உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்\nஅரசின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு கடைசிவரை சொல்லாமல் இழுத்தடித்த நிர்மலா சீதாராமன்.. முடிவு சுபம்\nவைகோ, நிர்மலா சீதாராமன்..... சு.சுவாமியின் இன்றைய டார்கெட்\nஎலக்ட்ரிக் வாகனத்திற்கு அள்ளி தருவோம்.. சுத்தி, சுத்தி நிர்மலா சீதாராமன் சொன்னது இதுதான்\nமோடி அரசின் பட்ஜெட்டில் முதல் முறையாக ஒலித்த தமிழ்.. அதுவும் இப்படி ஒலித்தது தான் ஹைலைட்டே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman defence indira gandhi இந்திரா காந்தி பாதுகாப்பு துறை பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரவை மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bahrain-tamils-helping-flood-affected-kerala-328095.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T09:35:14Z", "digest": "sha1:MWAJBDKVUNIGUYGNVKINOCAQW7QA7FJR", "length": 13967, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு விட்டு நாடு தாண்டிய பின்பும் சகோதர பாசம்.. கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பஹ்ரைன் தமிழர்கள்! | Bahrain Tamils helping for flood affected Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் நடந்த திருமணம்\n3 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n7 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n32 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n40 min ago 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nநாடு விட்டு நாடு தாண்டிய பின்பும் சகோதர பாசம்.. கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பஹ்ரைன் தமிழர்கள்\nமனாமா பஹ்ரைன்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.\nகடும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உலகம் முழுவதுமிருந்து உதவிகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பஹ்ரைனில் கேரள சமாஜம் சார்பாக நிவாரண பொருள���கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பொருள்கள் பெறப்பட்டது.\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க செயற்குழு சார்பாக பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பஹ்ரைனில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள தமிழர்களிடமிருந்து பொருள்கள் முழு வீச்சில் சேகரிக்கப்பட்டது.\nசேகரிக்கப்பட்ட பொருள்கள் வண்டிகள் மூலம் கடந்த திங்கள்கிழமை இரவு பஹ்ரைன் கேரளிய சமாஜ நிர்வாகிகளான ஹரிஷ் மேனன் திலீஷ் குமார் மற்றும் சானி பால் கொலங்கேட்டன் முன்னிலையில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில் குமார் மற்றும் உறுப்பினர் நலத்துறை செயலாளர் கண்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்.\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பஹ்ரைன் வாழ் கேரள மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். சேகரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விமானம் மூலம் பஹ்ரைன் கேரளிய சாமஜம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\n3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதாரை, தப்பட்டை முழங்க … பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலம்\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nசூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nபஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாள்.. பஹ்ரைனில் ரத்ததானம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்\nபஹ்ரனைக் கலக்கிய 2.ஓ.. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்பெஷல் ஷோ\nஐநா. சர்வதேச அமைதி தினம்.. பஹ்ரைனில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbahrain tamils help kerala floods பஹ்ரைன் தமிழர்கள் உதவி கேரளா வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:13:05Z", "digest": "sha1:DMVKLIFO7R5NA5QVYQ4VNC26RGZKUDZ4", "length": 17013, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாப்ட்வேர் News in Tamil - சாப்ட்வேர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. சாப்ட்வேர் ரெடி.. நித்தியானந்தா அதிரடி\nசென்னை: விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி...\nசென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு- வீடியோ\nசென்னை பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர்களின் கணக்கிலிருந்து...\nசாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த துப்புரவு ஊழியர்.. மொபைலில் ஷாக் போட்டோக்கள்\nபெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் செல்போனில் பட...\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nவிலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nதட்கல் முன்பதிவை ஏமாற்றும் சாப்ட்வேர்... கோடிக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்\nடெல்லி: தட்கல் முன்பதிவில் சாப்ட்வேர் ஒன்றின் மூலம் செய்யப்பட்ட மோசடி அம்பலம் ஆகி இருக்கிற...\nஇன்போஸிஸ் நிறுவனத்தில் பயங்கரம்- கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் கொலை\nபுனே: புனேவில் இயங்கிவரும் ஐடி நிறுவனம் ஒன்றின் கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் ஒருவர் மர்மமான ...\nசென்னையில் அதிவேகமாக வந்த ஜீப் மோதி பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் பலி\nசென்னை: மதுரவாயல் சாலை அருகே கால் டாக்சிக்காக காத்திருந்த பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் மீது ...\n: சென்னையில் வேலை இருக்கே\nசென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெஸ்ட் என்ஜினியர் பணிக்கான வாக் இன...\nசென்னை: சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றுக்கு சாப்ட்வேர் டெவலப்பர் தேவை. சென்னை மயிலாப்பூர...\n14,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் சிஸ்கோ: விரைவில் அதிகார���்பூர்வ அறிவிப்பு\nநியூயார்க்: அமெரிக்க நிறுவனமான சிஸ்கோ 14 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக தொழில்நு...\nபெங்களூரின் பிரபல டெக்பார்க் நிறுவனம் ஜப்தி.. மாநகராட்சி நடவடிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஷாக்\nபெங்களூர்: வரி பாக்கி வைத்துள்ள பெங்களூருவில் உள்ள பிரபல டெக்பார்க் நிறுவனத்தில் மாநகராட்ச...\nஐ.டி. ஊழியர்களும் யூனியன் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nசென்னை: ஐ.டி ஊழியர்களும் சங்கம் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளத...\nகாதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்கு செயின் பறித்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nசென்னை: சென்னை அடையாறில், காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக பெண்ணிடம் தங்கச் சங்கில...\nஃப்ரெஷர்கள் சம்பளம் உயராதாம்.. தொழிலாளர் சங்கம் அமைக்கும் கட்டாயத்தில் இந்திய ஐடி துறை\nபெங்களூர்: இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தகவல் தொழில்நுட்ப துறைய...\nஹெச்.1 பி விசா கட்டண உயர்வு... சிக்கலை சந்திக்கப் போகும் இந்திய ஐடி நிறுவனங்கள்\nவாஷிங்டன்: ஹெச் 1 பி மற்றும் எல் 1 விசா கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இந்த விசா மூல...\nசாப்ட்வேர்களை உரிமம் இன்றி பயன்படுத்திய இந்திய ஜவுளிக்கடை - 60 லட்சம் அபராதம் விதித்த அமெரிக்க கோர்ட\nவாஷிங்டன்: விற்பனைக்கு உரிமம் பெறாத சாப்ட்வேரை பயன்படுத்தி அமெரிக்க ஜவுளி நிறுவனங்களுக்கு ...\nதிருச்சி, மதுரையிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில்.. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எதிர்பார்ப்பு\nதிருச்சி: பெங்களூரில் பணிபுரியும், திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களை சேர்ந்த சாப்ட...\nபத்திரிகை துறைக்கான புலிட்சர் விருதை வென்றார் அமெரிக்க வாழ் தமிழர் பழனி குமனன்\nவாஷிங்டன்: பத்திரிகை துறைக்கான உயரிய புலிட்சர் விருதை, கோவையை சேர்ந்த பழனி குமனன் பெற்றுள்ள...\nரோடு, தண்ணி கிடையாது.. பெங்களூருவில் புதிய கிளை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட இன்போசிஸ்\nபெங்களூரு: 20 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் பெங்களூருவில் இன்போசிஸ் தொடங்க இருந்த இ...\n மத்திய பட்ஜெட்டுக்கு சாப்ட்வேர் கூட்டமைப்பு வரவேற்பு\nபெங்களூர்: இந்தியாவை பொருள் உற்பத்தி சார்ந்த நாடாக உருமாற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள...\nமத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க சாப்ட்வேர் அறிமுகம்\nடெல்லி: மாநிலங்களின் கோரிக்கைகள் எந்த கட்டத்திலுள்ளன என்பதை அறிந்துகொள்ள மத்திய ஊரக வளர்ச்...\n'பிசி சிட்டி வித் காமப் பசி சிட்டிசன்ஸ்'...பெண்களுக்கு எமனாகிறதா சென்னை மாநகரம்\nசென்னை: சென்னைமாநகரம்....பிசி சிட்டி வித் பசி சிட்டிசன்ஸ்.. இப்படி படங்களில் பார்த்திருக்கிறோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-22T10:34:29Z", "digest": "sha1:JVCZTR2HJG34PKRNFE7WO3FCVU5B3TIK", "length": 17467, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரச்சினை News in Tamil - பிரச்சினை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேய்பிறை அஷ்டமி : கடன் நீங்கி மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் பைரவர் வழிபாடு\nவேலூர்: விகாரி வருடம், ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 25.6.2019 செவ்வாய்க்கிழமை முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி...\nதமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார்\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....\nஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்\nவேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம...\nகாவிரி உரிமைக்காக வாழப்பாடியார் போல பதவியை தூக்கி எறிவாரா \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து செல்ல இருந்த குழுவை பார்க்க மத்திய அரசு...\nகாவிரி பிரச்சினை வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு #Cauvery\nடெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாள...\nமேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக\nமேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து...\nஆண், பெண், திருநங்கை.... குழந்தையை தீர்மானிக்கும் கிரகங்கள் #Astrology\nசென்னை: திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஏதாவது விஷேசமா என்று உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் தம்ப...\nநாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் இல்லை.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடித்தளம்\nடெல்லி : நாடு முழுவதிலுமுள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம...\nகாவிரி நடுவர் மன்ற பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்த மத்திய அரசு\nடெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்...\n'சென்னைப் புறம்போக்கு'... கமல் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க இந்த பாட்டு தான் காரணமாம்\nசென்னை : நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க சுற்றுச் சூழல் ஆர்வலகர்களால் உர...\nபருவமழை இந்த ஆண்டும் ஏமாற்றுமோ... குடிநீரின்றி தவிக்கும் தென் மாவட்டங்கள்\nநெல்லை: கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் தென் மாவட்ட அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ள...\nவிவசாயிகளுக்காக தவிர அரசியல் நோக்கத்துக்காக அனைத்து கட்சிக் கூட்டம் அல்ல.. மு.க.ஸ்டாலின்\nசென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட...\nவிவசாயிகளின் பிரச்சினைகள்: மோடியை சந்திக்க திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு\nசென்னை: விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமரை சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15...\nநெல்லையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை\nநெல்லை: பருவமழை பொய்த்துப்போய் அணைககளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆங்காங்கே குடிநீர் த...\nகச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்து விடாது - பொன். ராதாகிருஷ்ணன்\nமதுரை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி கேட்டு மூன்று நாட்களா...\nசசிகலா முதல்வரானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது - சசிகலா புஷ்பா\nடெல்லி: தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதனை எதிர்த்து, சசிகலா புஷ்பா ப...\nசென்னையில் தண்ணீர் பிரச்சினை... ஏப்ரலில் தேர்வுகளை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு\nசென்னை: சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தில் உள்ளது. வ...\nரூபாய் நோட்டு தட்டுப்பாடு : இன்று சம்பள நாள்... பணம் கிடைக்குமா - அரசு ஊழியர்கள் கவலை\nசென்னை: பல ஆண்டு காலமாக சம்பள நாளை சந்தோஷமாக எதிர்பார்த்துக் காத்திருந்த மாத சம்பளதாரர்கள், ...\nதமிழக - கர்நாடக எல்லைகளில் 24-வது நாளாக போக்குவரத்து முடக்கம்.. பொதுமக்கள் அவதி\nஒசூர்: காவிரி பிரச்சினை காரணமாக தொடர்ந்து 24வது நாளாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்கு...\nகாவிரி பிரச்சினையைத் தீர்க்க மேலாண்மை வாரியமே சிறந்த வழி: மத்திய நதிநீர் ஆணையம்\nடெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க காவிரி மேலாண்மை வாரியமே சிறந்த தெரிவு எ...\nகாங். ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ந்து தொல்லை தருகிறது... நாராயணசாமி குற்றச்சாட்டு- வீடியோ\nபுதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அம்மாநில முதல்வர் ...\nபவானி அருகே கர்நாடகா பதிவெண் கொண்ட லாரிக்கு மர்மநபர்கள் தீவைப்பு\nஈரோடு: காவிரி நதிநீர் பிரச்சினை தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து கொண்டுள்ளது. கர...\nதூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்\nசென்னை: நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/poondi-kalaivanan", "date_download": "2019-07-22T10:36:37Z", "digest": "sha1:3WPXCX6Z3N62E6EQHX6NLRI2AHE7ZAVQ", "length": 11321, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Poondi kalaivanan News in Tamil - Poondi kalaivanan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகலைவாணனுக்கு கிடைத்த \"பூஸ்ட்\".. திருவாரூர் பிரமாண்ட வெற்றியின் ரகசியம் இதுதானாமே\nசென்னை: தேர்தல் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் அந்த பரபரப்பு குறையவில்லை. அதேபோல ஏன் தோற்றோம்,...\nஇறுதிக்கட்டத்தில் திமுக வேட்பாளர் தேர்வுபோட்டியிட போவது யார்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல்...\nஇடைத் தேர்தல் நடப்பது 18... அத்தனை பேர் கண்ணும் திருவாரூரில்.. அடுத்த \"கருணாநிதி\" யார்\nசென்னை: இருக்கிற 18 தொகுதி இடைத்தேர்தல்களிலேயே, கருணாநிதியின் சொந்த தொகுதியை இந்த முறை யார் க...\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nசென்னை: சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமையா என்று நொந்து கொண்டுள்ளாராம் திருவாரூர் மாவட்ட செய...\nபூண்டி கலைவாணன் தேர்வு.. திமுகவின் மாஸ்டர் பிளான்.. அதிர வைத்த ஸ்டாலின்\nசென்னை: திமுக தலைவ���் ஸ்டாலினுக்கு இதுக்கே ஒரு சபாஷ் போடலாம்\nபாளை. சிறையிலிருந்து திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் விடுதலை\nநெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர...\nகுண்டர் சட்டத்தில் விடுதலையான பூண்டி கலைவாணன் மீண்டும் கைது\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டசெயலாளர் கலைவாணன் நில அபகரிப்பு மோசடி வழக்கில் மீண்டும் கைது ...\nதிமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம்\nசென்னை: திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்...\nநான் இருக்கும் வரை, எனக்குப் பின்னரும் கூட திமுகவை யாராலும் அழிக்க முடியாது-கருணாநிதி\nதிருவாரூர்: நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. நான் இருக்கும் வரை, எனக்குப் பின்னரும் கூட ...\nதிருவாரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் குண்டர் சட்டத்தில் கைது-வி.கே. குருசாமி மீதும்\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனை இன்று குண்டர் சட்டத்தில் கைது ...\nடீக்கடையை அடித்து நொறுக்கியதாக பூண்டி கலைவாணன் இன்று மீண்டும் கைது\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு நீதி மன்றம் நேற்று நிபந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/gargoyle/", "date_download": "2019-07-22T09:52:17Z", "digest": "sha1:CW5OHFZFO2AWRLV5Q2HKJMWXJWWKZGRB", "length": 2939, "nlines": 78, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "gargoyle | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-22T10:15:13Z", "digest": "sha1:QNBMM5FNKBMHVCP4E7B76X3W2PNMBFKI", "length": 37180, "nlines": 380, "source_domain": "eelamnews.co.uk", "title": "கருணாகரன்: ஒரு கழுதை புல��யின் கதை (ஈபிடிபி சந்திரகுமாரின் தோழர்) – Eelam News", "raw_content": "\nகருணாகரன்: ஒரு கழுதை புலியின் கதை (ஈபிடிபி சந்திரகுமாரின் தோழர்)\nகருணாகரன்: ஒரு கழுதை புலியின் கதை (ஈபிடிபி சந்திரகுமாரின் தோழர்)\n2015 சனவரிப் புரட்சியின் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நிகழ்வே இன்று இல.பாராளுமன்றத்தில் நடக்கும் குழப்பங்கள். இதுவரையில் இக்குழப்பநிலமை சனநாயகத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. முற்போக்கு மற்றும் நடுநிலமையான பத்திரிகையாளராக தன்னைகாட்டிக்கொள்ளும் கருணாகரன் சிவராசா என்ற “பத்திரிகையாளர்” இப்போது எழுதிவரும் கட்டுரைகள் சனவரி 2015 புரட்சிக்கு எதிராக மீண்டும் மகிந்த ராச்சியத்தை நிறுவுவதற்காக மகிந்தவுக்காதரவாக சாதுரியமாக இயங்குவதை அவதானிக்கலாம். கருணாகரனைப் புரிய அவரின் வரலாற்றை அறியவேண்டும்.\nபெரும்பாலான ஈரோஸ் இயக்ககாரர்கள் கழுதைப்புலிகளை (Hyena) போன்றவர்கள். சிங்கம், புலி போன்ற மிருகங்களை அண்டி, பின்தொடர்ந்து அவை வேட்டை ஆடி விட்ட மிச்சங்களை தின்று உயிர்வாழ்பவை கழுதைப்புலிகள். செத்த உடல்களையும் மனித புதைகுழிகளை தோண்டியும் தின்பவை.\nஈரோஸ் இயக்கத்திலிருந்து வந்த சிவராசா கருணாகரனின் சுயநலன் அடிப்படையிலான பச்சோந்தி தனத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் இப்பின்னணியிலேயே விளங்கிக்கோள்ளலாம். ஈரோஸ் இயக்கம் புலிகளால் உள்வாங்கப்பட்டபிறகு 1990 இலிருந்து 2019 வரை கருணாகரன் புலிகளின் பிரச்சார பத்திரிகைகளில் சம்பளத்துக்கு வேலைசெய்கிறார். புலிகளின் வெளிச்சம் இதழின் பிரதம ஆசிரியராக பிரபாகரனை நேர்காணல் கண்டவர். புலிகள் அவருக்கு வசதியான சம்பளத்தையும் வழங்கினார்கள்.\n2029இற்குப் பிறகு இனி புலிகளைவைத்து பிழைக்கமுடியாததை அறிந்த கருணாகரன் புலி விமர்சனம், புலியெதிர்ப்பு, இடதுசாரி முற்போக்கு முதலிய பச்சோந்தி வண்ணங்களில் இயங்குகிறார். 2009 மேயின் பின் கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய இறுதிப்போரில் நடந்ததென்ன என்ற சிறப்பான கட்டுரை அவரது புதுவேசத்தை கடடியம் கூறியது இக்காலம் 2009 இலிருந்து 2015 சனவரிப்புரட்சிவரையான காலம். புலிகளை நெருங்குவதற்கு தன்னுடைய பாலகுமார் போன்ற ஈரோஸ் தொடர்புகளை பாவித்ததுபோல் மகிந்த ராச்சியத்தை நெருங்க இவர் தனது மனைவியின் சகோதரரான EPDP சந்திரகுமாரை பாவித்தார். வெள்ளாளரான கருணாகரன் காதலித்��ு ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்தார். சந்திரகுமார் குடும்பம் ஒடுக்கப்பட்டதாயினும் வசதியானது. சந்திரகுமாரின் தந்தை அவர்களின் சமூகத்தில் வந்த பட்டதாரியும் இலங்கை சிவில் சேவை உயர் அதிகாரியும் ஆவார். சந்திரகுமாரின் 2 சகோதரிகள் MBBS மருத்துவர்கள்.\n1994 ல் EPDP ன் 9 MP களில் ஒருவராக டக்ளஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகுமார் 2000 ம் காலப்பகுதியில் புலிகளின் மிரட்டலுக்கு பயந்து டக்ளஸை கைவிட்டு லண்டனில் குடும்பத்தோடு செற்றிலாகிறார். இருந்தும் டக்ளஸ் அவரை 2010 ல் அழைத்து குறைந்த விருப்புதெரிவு வாக்குகள் எடுத்தபோதும் MP ஆக்குகிறார். புலி இல்லாத 2010 — 2015 காலம் இன்றைய சம்பந்தனுக்கு சுமந்திரன் போல டக்ளஸுக்கு சந்திரகுமார் இருந்தார்.\nஇக்காலம்தான் கருணாகரன் வாழ்வின் பொற்காலம். டக்ளசின் நிழலில் சந்திரகுமார் ஜொலிக்க சந்திரகுமாரின் நிழலில் கருணாகரன் ஜொலித்தார். அப்பட்டமான அதிகாரபோதைக்கு கருணாகரன் பலியானது இக்காலந்தான். கருணாகரன் வன்னி குறுநில மன்னரல்ல. அதற்குமேல். அவரைப்பிடித்தால் எதுவும் சாதிக்ககூடிய நிலையிருந்தது. ஈழத்தில் நடந்த முதலாவது “புலியெதிர்ப்பு” இலக்கிய சந்திப்பை நிர்மலா சகோதரிகளோடு வெற்றிகரமாக கருணாகரன் நடத்திக்காட்டினார்.\nஇக்காலத்தில் சந்திரகுமார் கிளிநொச்சிக்கு வருகிற பெரும்பாலான நாட்களில் நாமல் ராஜபக்ச அவருடனிருந்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரான சந்திரகுமாரின் அலுவலகத்தில் 75 000 மாத சம்பள பதவியும் கருணாகரனுக்கிருந்தது. இந்த சொத்து சுகம் அதிகாரத்தை 2015 சனவரிப்புரட்சி(கருணா அண்ணாவுக்கு இது “சதிப்புரட்சி”) கருணாகரனிடமிருந்து பறித்ததை அவரால் தாங்கமுடியவில்லை. தொடர்ந்த 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் EPDP ல் டக்ளஸ் மட்டுமே MP ஆனார்.\nஇரவோடு இரவாக கருணாகரன் மதியுரைஞராக யோசித்தார். அவர் அறிவுக்கு இனி புலிபுராணம் பாடினால்தான் மச்சான் MP ஆகலாம் என்று உய்த்தறிந்தார். “நான் ஸ்கீம் போட்டுத்தாறன். அதன்படி நட மச்சான்” என்றார். சந்திரகுமார் டக்ளஸை விட்டு விலகி தமிழ்த்தேசிய அரசியல் செய்யவுள்ளதாக அறிவித்து தோழருக்கு முதுகில் குத்தி தனிக்கட்சி தொடங்கினார்.\nமுதலில் மதுவருந்தாத மதியுரைஞரான கருணாகரன் சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை செய்யமுயன்றார். மச்சானுக்கு ���மிழரசுக்கட்சியில் ஒரு seat எடுப்பதே இதன் நோக்கம். இக்காலத்தில் சுமந்திரனையும் சம்பந்தனையும் போற்றிப்புகழ்ந்து கருணாகரன் எழுதிய பத்திகள் கட்டுரைகள் இதற்கு சாட்சி. நல்ல முடிவு சுமந்தி சம்பந்தத்திடமிருந்து வரவில்லை. விளைவு கடும் சம்பந்தர் விரோத எழுத்து. இன்றும் சுமந்திரனை சாடி எழுத கருணாகரனுக்கு முதுகெலும்போ துணிவோ இல்லை.\nசந்திரகுமாரும் கருணாகரனைப்போல பன்முக திறமைகளும் மதிநுட்டமும் உடையவராயினும் கருணாகரனைப்போலவே கழுதைப்புலியும் பச்சோந்தியுமாவார். EPRLF இலிருந்து டக்ளஸ் வெளியேறியபோது அல்லது வெளியேற்றப்பட்டபோதோ அல்லது பிற்காலத்திலோ EPRLF வன்னிப்பொறுப்பாளராக (தோழர் றேகன் புலிகளால் கொல்லப்பட்டபின்) பத்மநாபாவால் வன்னிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தோழர் அசோக் என்ற சந்திரகுமார் பின்னாளில் டக்ளஸ் விசுவாசியானார். சந்திரகுமார் இரு தடவைகள் டக்ளஸின் முதுகில் குத்தி துரோகமிளைத்துள்ளார். 1.கி.பி 2000ம் களில் தோழரைவிட்டு லண்டன் ஓடியது. 2.கி.பி 2015 செப்டம்பரில் தனிக்கட்சி தொடங்கியது.\nமுக்கியமான இடைக்கதை: 2010-2015 காலத்தில் தோழர் நெகிழ்வாயிருந்தார். சந்திரகுமார் திட்டமிட்டு சொத்து சேர்த்தார்.\nஒரு சதமும் செலவில்லாமல் கிளிநொச்சி கனகபுரம் Bar ம் வன்னி எரிபொருள் நிலையமும் சந்திரகுமாரின் உரிமையானவை நாம் அறிந்தவை. அறியாமல் சேர்த்த சொத்துக்கள் இனித்தான் வரவேண்டும். கடைசியாக கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி புலிகள் வைத்திருந்த 100 ஏக்கர் காடழித்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தென்னந்தோட்டத்தை சந்திரகுமார் கொள்வனவு செய்யும் முயற்சியிலுள்ளார்.\n2010-2015 காலத்தில் கருணாகரன் கிளிநொச்சியில் கட்டிய புது வீட்டை அங்கு விஜயம் செய்த இளம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் “ஒரு பண்ணையாரின் வீடு போலிருந்தது” என்று விபரித்துள்ளார்.\nநான் நட்சத்த்திரன் செவ்விந்தியன் டக்ளஸின் பதற்றத்தை அனுதாபத்தோடுதான் பார்க்கிறேன். எம்மவரது சுப்பர் ஸ்ராறாக இருந்தவரல்லவா டக்ளஸ். உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்து தேவா அண்ணை/ டக்ளஸ் தோழர் கொடுத்த ஒலிவ் இலைகளை சுமந்திரன் தட்டிவிட்டது பெருந்துரோகம். அதற்கு சரியான காதல் சமிக்ஞைகளை சுமந்திரன் வழங்கியிருந்தால் தோழர் இம்முறை மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்திருக்கமாட்டார்.\nசாராயம�� விற்ற காசில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பில் அரசியல் செய்யும் சந்திரகுமாரையும் ஒரு அரசியல் வாதியாக புரிந்துகொள்ளலாம். மன்னிக்கலாம். ஆனால் ஒரு கவிஞராக புத்திசீவியாக பத்திரிகையாளராக கருணாகரனை மன்னிக்கமுடியாது. கிளிநொச்சியின் demography – மக்கள் தொகைவகையியல் சந்திரகுமாருக்கு தெரியாது.\nகிளிநொச்சியிலுள்ள ஏறத்தாள 50% ஆன மலையக வம்சாவளி தமிழரை வைத்து “நாம் கேம் குடுப்பம் சம்பந்தனுக்கு” என்ற ஐடியாவை சந்திரகுமாருக்கு குடுத்தது கருணாகரன். சிறிதரன் MP க்கு எதிரான கருணாகரனின் போர்கள் கொள்கை அடிப்படையானதல்ல. தனது அதிகாரத்தை மீட்டெடுக்கும் Evil ஸ்கீம் அடிப்படையானது. மனோ கணேசன் கிளிநொச்சியில் காலூன்றுவது கருணாகரனுக்கு இன்னொரு அதிர்ச்சி.\nகடற்கரையில் கச்சான் விற்கும் மாவீரரின் மகன்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்\nஅமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை – ஸ்ரீ ல.மு.கா. தீர்மானம்\n‘பேஸ் ஆப்’ செயலியால் நடந்த அதிசயம் – 18 ஆண்டுகளுக்கு பின் இது சாத்தியமா\nகடந்த 5 ஆம் திகதி முதல் இன்று வரை 4387 சாரதிகள் கைது\nஏப்ரல் 21 தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக் குழு அறிக்கை ஆகஸ்டில்\nதேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கிய சிங்கள அரசு\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்கா���…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் …\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/students", "date_download": "2019-07-22T10:18:16Z", "digest": "sha1:62XIANODDFPCNWLRKRDCOJPXTXBZY5NB", "length": 3359, "nlines": 63, "source_domain": "selliyal.com", "title": "students | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசாலை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால் பெற்றோர்கள் மீது வழக்கு\nமலாக்கா: இந்த நாட்டில் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருப்தி அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுத் தலைவர்...\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:58:20Z", "digest": "sha1:4KIQQEVYKHSKE56O7X7MEGEQYM7QQ5ID", "length": 14389, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " மத்திய நிதிநிலை அறிக்கை: மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogமத்திய நிதிநிலை அறிக்கை: மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம்\nமத்திய நிதிநிலை அறிக்கை: மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம்\nஐந்து மாநில தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.\nஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் மத்தியஅரசின் பொது நிதிநிலை அறிக்கை தேதியும் மிக அருகாமையில் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற கோரி எதிக்கட்சிகள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகாரளித்தனர்.\nகாங்கிரஸ் கட்சி , திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து நேற்று முன்தினம் புகார் அளித்தனர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பொது நிதிநிலை அறிக்கை தேதிகளும் மிக அருகாமையில் இருப்பதால் அது ஆளும் கட்சிக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கும் என கோரி நிதிநிலை அறிக்கைக்கான தேதியை மாற்ற கோரி எதிக்கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து ஐந்து மாநில தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகோவை : தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்\nபோக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் கைது..\n22-ஆம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்...\nபிரியங்கா காந்தியை நம்பிய நெல்சன் மண்டேலா..\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nதமிழக எல்லைக்கு வந்தது காவிரி தண்ணீர்..விவசாயிகள் மகிழ்ச்சி..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=715&nalias=%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2019-07-22T10:00:36Z", "digest": "sha1:7PU47KNE5G5MOPKSVBJJGYQY4L5BMHO3", "length": 4664, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "லோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும் - தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nலோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும் - தமிழ��� தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nலோக்சபா தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. நாளை மாலை 4 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.\nஅனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.\nலோக் சபா தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம்.\nலோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று என்றார்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/10/latest-current-affairs-in-tamil-medium-16-10-2016.html", "date_download": "2019-07-22T09:44:00Z", "digest": "sha1:O2TANVLNATK3HIR4WKF7WTUEMUOD74Y2", "length": 13876, "nlines": 54, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Latest Current Affairs in Tamil Medium October 2016 - Date: 16.10.2016 - TNPSC Master", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள கனிம சுரங்கங்களை செயற்கைக்கோளில் கண்காணிக்கும் முறையை மத்திய எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தார். சுரங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் 3,843 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் செயல்பாட்டில் உள்ள 1,710 சுரங்கங்களில் பெரும்பாலானவை மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. செயல்பாட்டில் இல்லாத 2,133 சுரங்கங்களை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மாநில அரசுகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்��ப் பணி 3 மாதங்களுக்கு முடிவடையும்.\n15-ஆவது பேரவையின் முதல் கூட்டத் தொடர் முடித்துவைப்பு\n15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 25-இல் தொடங்கியது. அன்றைய தினம் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். ஜூன் 3-இல் சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலும், 17-இல் ஆளுநர் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 16-இல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. \"இந்திய அரசமைப்புப் பிரிவு 174 (2)-ன் கீழ், 15-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்துள்ளார்'\nரூ.39,849 கோடியில் கூடங்குளம் 3, 4 ஆவது அணு உலை கட்டுமானப் பணி\nஇந்திய, ரஷிய கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு கூடுதலாக 4 உலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 3, 4ஆவது உலைகளுக்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி அனுமதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி 3, 4ஆவது உலைகளுக்கு பூமி பூஜை நடந்தது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், காணொலிக் காட்சி மூலம் 3, 4ஆவது உலை கட்டுமானப் பணியை கூட்டாக தொடங்கி வைத்தனர்.\nநவம்பர் 12-இல் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்\nதேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நவம்பர் 12-இல் நடைபெறுகிறது.\nநிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விசாரிக்க மாதம்தோறும் மாநில, தேசிய அளவிலான லோக் அதாலத் விசாரணை நடத்தப்படுகிறது. நிகழாண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) தேசிய அளவில் 8 லோக் அதாலத் எனப்படும் மக்கள் மன்றங்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தேசிய மெகா லோக் அதாலத் நவம்பர் 12-இல் நடத்தப்படுகிறது.\nஉலக முட்டை தினவிழா - அக்டோபர் 14\nஆண்டுதோறும் அக்டோபர் 14-ம் தேதி உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் உலக முட்டை தினவிழா நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதனது பிறந்தநாளை கொண்டாடவில்லை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\nஇன்று அக்டோபர் 16-ம் தேதி ஒடிசா முதல்வர் வீன் பட்நாயக்கிற்கு 71வது பிறந்த நாள்., யுரி தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா- அமெரிக்கா சிறந்த நட்பு நாடுகளாக மாறும்: டொனால்ட் டிரம்ப் உறுதி\nஅமெரிக்க அதிபராக நான் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். மேலும், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்சிமுறையையும் மாற்றியமைத்த மிகச்சிறந்த நிர்வாகி நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டியுள்ளார்\nஇந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே மூன்று நாள் பயணமாக வரும் நவம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசுவார். மேலும் தில்லியில் நடக்க உள்ள தொழில்நுட்ப உச்சிமாநாட்டை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க விமானங்களில் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களுக்குத் தடை\nவிமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை (14.10.2016) அதிரடியாக அறிவித்தது.\nநாட்டின் தங்கம் இறக்குமதி 10% குறைந்தது\nஇந்தியாவின் தங்கம் இறக்குமதி சென்ற செப்டம்பர் மாதத்தில் 10.3 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: சென்ற செப்டம்பரில் 180 கோடி டாலர் (சுமார் ரூ.11,880 கோடி) மதிப்பிலான தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மதிப்பான 200 கோடி டாலருடன் (சுமார் ரூ.13,200 கோடி) ஒப்பிடுகையில் இது 10.3 சதவீதம் குறைவாகும்.\nபத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.105 கோடி லாபம் ஈட்டிய ஏர்-இந்தியா\nபத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.105 கோடியாக இருந்தது. 2015-16 ஆண்டுக்கான ஏர்-இந்தியாவின் நிதி அறிக்கையை நிர்வாகக் குழு ஏற்றது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்���் நிறுவனத்தை ஏர்-இந்தியாவுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து ஏர்-இந்தியா நிறுவனம் முதல்முறையாக சென்ற 2015-16-இல் ரூ.105 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியது. கடந்த 2014-15-இல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு இழப்பு ரூ.2,636 கோடியாக காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/saamy-square-trailer-2/", "date_download": "2019-07-22T10:36:16Z", "digest": "sha1:A2HQUACACRS7QIDNONAU3ETLSRKCIZWD", "length": 10717, "nlines": 173, "source_domain": "4tamilcinema.com", "title": "சாமி ஸ்கொயர் - டிரைலர் - 4 Tamil Cinema", "raw_content": "\nசாமி ஸ்கொயர் – டிரைலர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசாமி ஸ்கொயர் – டிரைலர்\nதமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.\n100 % காதல் – டீசர்\nவிதார்த் நடிக்கும் ‘வண்டி’ டிரைலர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nஎல்கேஜி, ரசிகர்களை யோசிக்க வைக்கும் – ஆர்ஜே பாலாஜி\nஎல��கேஜி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – புகைப்படங்கள்\nசார்லி சாப்ளின் 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான்.\nவி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nகே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத்.\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2010/02/blog-post_02.html", "date_download": "2019-07-22T10:23:37Z", "digest": "sha1:PXIGPXWBMNZLIDTQJF3EW5SDB4NRY2IG", "length": 7913, "nlines": 226, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: விளையாட்டு வெக்கை", "raw_content": "\nசெவ்வாய், 2 பிப்ரவரி, 2010\nவிளையாட்டு வெக்கை - நன்றி குங்குமம் 27/06/2016\nகொடுக்காப் புளி மர நிழலில்\nLabels: கவிதை, கிராமம், வெக்கை\nபெயரில்லா செவ்வாய், பிப்ரவரி 02, 2010\nபா.ராஜாராம் செவ்வாய், பிப்ரவரி 02, 2010\nசக்தியின் மனம் செவ்வாய், பிப்ரவரி 02, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/04/blog-post_14.html", "date_download": "2019-07-22T09:38:05Z", "digest": "sha1:O4RC654BIEPQNYOGFJQLVWDH6ZCAALF6", "length": 7466, "nlines": 218, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சித்திரைத் திருவிழா", "raw_content": "\nவியாழன், 14 ஏப்ரல், 2011\nசினிமா , சர்க்கஸ் என்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/12211318/1227467/Samantha-says-About-Cinema-Experience.vpf", "date_download": "2019-07-22T09:49:08Z", "digest": "sha1:NQ7KZCAB7H2ZWUH75D7Z65K3GXFFYLHH", "length": 16781, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா || Samantha says About Cinema Experience", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\nசினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் என்று நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார். #Samantha\nசினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் என்று நடிகை சம��்தா பேட்டி அளித்துள்ளார். #Samantha\nநடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி குடும்ப வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன்.\nநாம் சந்தோஷமாக இருக்கத்தான் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம். வீட்டில் நுழைந்தால் ஒரு ஆனந்தமயமான சூழல் இருக்க வேண்டும். நானும், நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். கணவரின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்கிறார்கள்.\nஆனால் வீட்டில் சினிமா பற்றி பேசமாட்டோம். மாலை 6 மணி ஆகிவிட்டால் எல்லா சினிமா விஷயங்களையும் மறந்து என்னை பற்றி சைதன்யாவும், அவரைப்பற்றி நானும் யோசிப்போம். எங்கள் வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திப்போம். சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவோம்.\nஅதனால் எங்களுக்கு தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்கி கொள்ள முடிகிறது. சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருவரும் சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறோம். ஆனாலும் வீட்டில் வந்து பட விஷயங்கள் பற்றி பேசுவது இல்லை. படப்பிடிப்பு அரங்கில் பேசுவதோடு சரி”. இவ்வாறு சமந்தா கூறினார்.\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா\nகட்-அவுட்டை பார்த்து பயந்த சமந்தா\nநயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்\nபேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nசந்திராயன்2 வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான் 2’\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்தி��� அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன- சுப்ரீம் கோர்ட் கேள்வி\n8வழிச்சாலை திட்ட விவகாரத்தில் நாளை காலைக்குள் மத்திய நெடுஞ்சாலைத்துறையின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்-சுப்ரீம்கோர்ட்\nஅத்திவரதரை தரிசிக்க நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகுடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேஷ் - பிரபல இயக்குனரின் திட்டம்\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் பாலாஜி மோகன்\n‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை - திருமாவளவன்\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா கட்-அவுட்டை பார்த்து பயந்த சமந்தா பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா 5 நிமிடத்திற்கு இத்தனை லட்சமா - திரையுலகினரை ஆச்சரியப்படுத்திய சமந்தா\nவைரலாகும் அஜித்தின் செல்பி திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா வழியில் தமன்னா நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/400-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-22T10:42:26Z", "digest": "sha1:RIV546FLW4RVR6Q6D7IVNL34YIPHKSCV", "length": 8904, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "400 கிராம் கத்தரி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் உயர் தொழில் நுட்பத்தில் விளைந்த 400 கிராம் கத்தரிக்காய்களுக்கு கேரளத்தில் தேவை அதிகரித்துள்ளது.\nதிண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையம் உள்ளது. இங்கு, இந்தோ – அமெரிக்கன் தொழில் நுட்ப வீரிய ஒட்டு ரக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள இந்த ரக கத்தரிகளுக்கு ‘ஜீவா’ என தோட்டக்கலைத்துறையினர் பெயரிட்டுள்ளனர். சாதாரண முறையில் வளர்க்கப்படும் கத்தரிக்காய் ஒன்றின் எடை 76 முதல் 84 கிராம் இருக்கும்.\nஅதுவே வீரிய ரக ஒட்டு விதைக் கொண்டு, உயர் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய் 400 கிராம் முதல் 427 கிராம் வரை உள்ளது. கத்தரிக்காய் அதிக சதைப் பிடிப்புடன் உள்ளது. அதன் உள்ளே குறைந்தளவே விதைகள் இருப்பதால் கேரள மக்களின் உணவில் மிளகுஅரிசி சாதத்திற்கான மசியலிலும், பஜ்ஜியிலும் அதிகம் பயன்படுகிறது.\nஇதனால் கேரளத்தில் ஜீவா ரக கத்தரி தேவை அதிகரித்து வருகிறது. இதுதவிர வீரிய ரக ஒட்டு கத்தரி வகைகளில் ‘சுப்ரியா, 614’ உள்ளிட்ட ரகங்கள் காய்கறி மகத்துவ மையத்தில் விளைவிக்கப்படுகின்றன.\nஇம்மைய உதவி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது:\nஜீவா (வீரிய ஒட்டு ரகம்) கத்தரிக்காய் 165 நாள் பயிர். நாட்டு கத்தரிக்காய் எடை அதிகளவில் இருக்காது. ஆனால் ஜீவா கத்தரிக்காய் ஐந்து முதல் 6 மடங்கு எடை அதிகமுள்ளது. ஒரு ஏக்கரில் 30 டன் கத்தரிக்காய்கள் கிடைக்கும். இதனால், இந்த சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்ற வலியுறுத்தி வருகிறோம், என்றார்.\nகொட்டப்பட்டி கத்தரிக்காய் புளிக்குழம்பில் ருசியை கூட்டும் தரமிக்கது. அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.\nஎனவே, அந்த கத்தரியை உயர் தொழில் நுட்பத்தில் ‘மண் போர்வை (மஞ்சிங் சீட்) மற்றும் சொட்டுநீர் பாசன முறைப்படி பயிரிட முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅல்போன்சா ரகம் – இரு மடங்கு வருவாய்\n← வெங்காயவிலை வீழ்ந்தாலும் கண்ணைக் கசக்கத் தேவையில்லை….\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section287.html", "date_download": "2019-07-22T10:37:15Z", "digest": "sha1:6VFIWLLSK7ZFCODWKZ3TPSF4EUBFXP5Y", "length": 42749, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மாயையை வென்ற மாயநீர்! - வனபர்வம் பகுதி 287 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்���ம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 287\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.\n[1] உணர்வை இழக்கச் செய்யும் சம்-மோஹண ஆயுதத்தைப் போலவே, இந்த ஆயுதத்தால் உணர்விழந்து இருக்கும் போர்வீரனின் உணர்வை மீட்க இயலும். என்கிறார் கங்குலி\nபிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இ���ுந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும் எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும் இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்\" என்றான் {விபீஷணன்}\n[2] விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலி\n[3] இந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்��ும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.\n“அப்படியே ஆகட்டும்\" என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.\nஅதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.\n யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.\nராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக் {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.\n யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள் அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல் அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல் அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரஜித், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம், விபீஷணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திர���் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை ��ரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T10:35:54Z", "digest": "sha1:IICHU5M36QAZ5CXXF6VONPNV3CEUKORT", "length": 186443, "nlines": 245, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தீர்த்தயாத்ரா பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 180\nயுதிஷ்டிரனிடம் திருப்தி கொண்ட பாம்பின் உருவத்தில் இருந்த நகுஷன், பல விஷயங்களை யுதிஷ்டிரனுக்குத் தெளிவாக்குவது; நகுஷன் தனக்கு பாம்பின் உருவம் ஏற்படக் காரணமான நிகழ்ச்சியைச் சொல்வது; நகுஷன் பீமனை விட்டுவிட்டு சுய உருவம் கொண்டு சொர்க்கம் சென்றது...\nயுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"இவ்வுலகில் நீ வேதங்களையும், வேதாங்கங்களையும் கற்றவனாக இருக்கிறாய். (எனவே) ஒருவன் முக்தியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்\" என்றான்.\nஅந்தப் பாம்பு {நகுஷன்}, \"ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, சரியான காரியங்களுக்குப் பிச்சை அளிப்பது {தானம்}, அன்பான வார்த்தைகள் பேசுவது {இன்சொல்}, உண்மை சொல்வது {சத்தியம்}, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது {அஹிம்சை} ஆகியவற்றைச் செய்யும் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது எனது நம்பிக்கை\" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.\n பாம்பே, இரண்டில் எது உயர்ந்தது, உண்மையா {சத்தியமா} அன்பான நடத்தை {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியவற்றின் பெரிய அல்லது சிறிய முக்கியத்துவத்தையும் எனக்குச் சொல்\" என்று கேட்டான்.\nஅந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} , \"உண்மை {சத்தியம்}, பிச்சையிடுதல் {தானமளித்தல்}, அன்பான பேச்சு {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாதிருப்பது {அஹிம்சை} ஆகியவற்றின் இந்தப் பண்பு ஒப்புமையிலான சிறப்புகள், அவற்றைச் செய்யும் நோக்கத்தின் ஈர்ப்பால் (பயன்பாட்டால்) {அளவிடப்பட்டு} அறியப்படுகிறது. (சில நேரங்களில்) தானச் செயல்கள் சிலவற்றை விட, உண்மை அதிகம் பாராட்டப்படுகிறது; தானங்களில் சில, உண்மை பேசுவதை விட வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. அதே போல, ஓ பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, விளைவுகளைச் சார்ந்து இருந்தாலும் அப்படியே ஆகிறது. இப்போது, உனக்குக் கேட்கவேண்டிய ஏதாவது இருந்தால், அனைத்தையும் கேள், நான் அவற்றை உனக்குத் தெளிவுபடுத்துவேன் {I shall enlighten thee}\" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.\n பாம்பே, சொர்க்கத்திற்குச் செல்லும் உடலற்றவன் {உடலை விட்டவன்}, புலன்களால் உணர்வது மற்றும் புலன்களால் செய்யப்படும் மாற்றமுடியாத கனிகளை {பலன்களை} (இங்கே புவியில்) அனுபவிப்பது ஆகியவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்\nஅந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, \"தனது செயல்களால், மனித இருப்பு, சொர்க்கவாழ்வு அல்லது தாழ்ந்த விலங்காய் பிறப்பு என மூன்று {3} நிலைகளை மனிதன் அடைவது காணப்படுகிறது. இவற்றில், சோம்பலற்று, எவருக்கும் தீங்கிழைக்காது, தானம் மற்றும் பிற அறங்களைக் கொண்ட மனிதன், மனிதர்களின் உலகைவிட்டு வெளியேறிய பிறகு, சொர்க்கத்திற்குச் செல்கிறான். இதற்கு நேர்மாறாகச் செய்வதன் மூலம், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மீண்டும் மனிதனாகவோ அல்லது தாழ்ந்த விலங்குகளாகவோ பிறக்கிறார்கள்.\n எனது மகனே {யுதிஷ்டிரனே}, குறிப்பாக இந்தத் தொடர்பில்தான், கோபம் மற்றும் காமம் மூலம் இயங்குபவனும், பேராசை மற்றும் துர்க்குணத்திற்குத் தன்னை அளித்தவனும், மனித நிலையில் இருந்து விழுந்து, தாழ்ந்த விலங்காக மறுபடியும் பிறக்கிறான். மேலும், தாழ்ந்த விலங்குகளும் மனித நிலைக்கு மாறுவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகள் தெய்வீக நிலையை அடைவதும் கவனிக்கப்பட்டுள்ளது.1 ஓ எனது மகனே {யுதிஷ்டிரனே}, புலன் உணர்ச்சி கொண்ட ஒருவன், தனது செயல்களின் கனிகளை அறுத்து {செயல்களின் பலனைப் பெற்று}, இப்படி இந்த நிலைகளில் உடல் மாறிப் {வேறு உடலைப் பெற்று} பிறக்கிறான் {transmigrates}. ஆனால் மறுபிறப்பு பிறந்த ஞானி, நித்தியமான பரமாத்வாவில் தனது ஆன்மாவை இளைப்பாற்றுகிறான். உள்ளார்ந்த ஆவி {ஜீவாத்மா}, விதியால் கட்டப்பட்டு, தனது செயல்களின் கனிகளை அறுத்து, பிறப்புக்குப் பின் பிறப்பை அடைந்து கொண்டே இருக்கிறான். ஆனால், தனது செயல்களின் தொடர்பை இழந்த ஒருவன், பிறந்த அனைத்தினுடைய மாற்றமுடியாத விதியையும் உணர்கிறான்.\" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}. 2\n பாம்பே, ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகியவற்றை ஒரு பிரிந்த ஆவி {பிரிந்த உயிர்} எவ்வாறு உணர்ந்து அறிகிறது என்பதில் குழப்பமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக. ஓ உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை ஓ பாம்புகளில் சிறந்தவனே, {நகுஷனே} இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பாயாக\" என்று கேட்டான்.\nஅந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, \"ஓ நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கி���து {உணர்கிறது}. ஓ எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்\" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.\nயுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"மனம் மற்றும் புத்தியின் {அறிவாற்றலின்} தனித்துவமான பண்பு வேறுபாட்டை எனக்குக் கூறு. இவற்றின் ஞானமே பரமாத்மாவை தியானிக்கும் மனிதனுக்குத் தலைமை கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது\" என்று சொன்னான்.\nஅந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, \"மாயையின் மூலம், ஆன்மா அறிவாற்றலுக்கு அடிபணிந்து போகிறது. ஆன்மாவுக்கு அடிபணிந்ததே அறிவாற்றல் என்பது அறியப்பட்டிருந்தாலும், பிந்தையது {அறிவாற்றல்} (பிறகு) இயக்குனராகிறது. உணர்வுகளின் செயல்களாலேயே அறிவாற்றல் செயல்படுத்தப்படுகிறது. மனம் என்பது சுயம்புவாகும். புத்தி (வலி, இன்பம் ஆகிய) எந்த உணர்வையும் விளைவிப்பதில்லை, ஆனால் மனம் அதைச் செய்யும். எனது மகனே {யுதிஷ்டிரா}, இதுவே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீ இந்த விஷயத்தை அறிந்தவனாக இருக்கிறாய். இதில் உனது கருத்து என்ன\" என்று கேட்டான் {நகுஷன்}.\n அறிவு மிக்கவனே, நீ, அறியத்தக்கது அனைத்தும் அறிந்து, நல்ல புத்திகூர்மையுடன் இருக்கிறாய். இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் நீ கேட்கிறாய் நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்���்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது\" என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது\" என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ வெற்றிகரமான மன்னா {யுதிஷ்டிரா}, நீ எனக்கு நன்மையைச் செய்திருக்கிறாய். பக்திமானான உன்னுடன் விவாதித்ததில், எனது வலிநிறைந்த சாபம் சரி செய்யப்பட்டது.\nபழங்காலத்தில், சொர்க்கத்தில், ஒரு தெய்வீகத் தேரில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது கர்வத்தில் களிப்படைந்து, எதையும் நினைக்காதிருந்தேன் {எவரையும் மதிக்கவில்லை}. பிரம்மமுனிவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், மற்றும் அனைத்து பிற மூவுலகவாசிகளிடமும் நான் கப்பம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலைக்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலை���்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் எனது உயர்ந்த செழிப்பில் இருந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது. அவர்களில் {அந்த பிரம்மரிஷிகளில்} அகஸ்தியர் ஒரு நாள் எனது வாகனத்தை இழுத்துக் கொண்டிருந்தார். எனது பாதம் அவரது உடலைத் தொட்டது; கோபம் கொண்ட அகஸ்தியர், \"அழிவு உன்னை ஆட்கொள்ளட்டும், நீ பாம்பாகப் போ\" என்று என்னைச் சபித்தார். ஆகையால், எனது புகழை இழந்து, அந்த அற்புதமான தேரில் இருந்து நான் கீழே விழுந்தேன். அப்படி விழுந்து கொண்டிருக்கும்போது, நான் பாம்பாக மாறி தலைகீழே விழுவதைக் கண்டேன்.\n வழிபடத்தகுந்தவரே {அகஸ்தியரே} இந்தச் சாபம் அணைக்கப்படட்டும். மயக்கத்தால் இப்படி மூடனாகிய ஒருவனை நீர் மன்னிப்பதே தகும்\" என்று நான் அந்த அந்தணரிடம் {அகஸ்தியரிடம்} மன்றாடினேன். நான் (சொர்க்கத்தில் இருந்து) வீசி எறியப்பட்ட போது, அவர் என்னிடம் அன்பாக, \"அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் உன்னை இந்தச் சாபத்தில் இருந்து காப்பாற்றுவான். இந்தப் பயங்கரமான கர்வத்தின் பாவம் அப்போது உன்னால் அடைக்கப்படும். நீ முக்தியடைவாய்\" என்றார். (அவரது) தவச் சக்தியைக் கண்டு அதிசயத்தால் தாக்கப்பட்டேன். எனவே, பரமாத்மா மற்றும் பிராமணர்களின் தன்மைகள் குறித்து உன்னிடம் கேள்வி கேட்டேன். உண்மை {சத்தியம்}, தானம், தன்னடக்கம், தவம், எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, அறம் நிலைத்தல் ஆகியவையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எப்போதும் ஒரு மனிதன் முக்தியடைவதற்கான வழிகள். குடும்பத் தொடர்புகளால் உண்டான குலத்தால் அதை {முக்தியை} அடைய முடியாது. உனது இந்தத் தம்பியான வலிமைமிக்கப் பீமசேனன் நல்ல அதிர்ஷ்டத்தைச் சந்திப்பான். மகிழ்ச்சியானது உன்னில் நிலைத்திருக்கட்டும். நான் மீண்டும் சொர்க்கம் செல்ல வேண்டும்\" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், \"இப்படிச் சொன்ன அந்த மன்னன் நகுஷன், தனது பாம்புருவை விட்டு தெய்வீக உருவம் கொண்டு மீண்டும் சொர்க்கம் சென்றான். புகழ்மிக்கவனும், பக்திமானுமான யுதிஷ்டிரனும், தௌமியர் மற்றும் தனது தம்பி பீமனுடன் தனது ஆசிரமத்திற்குச் சென்றான். பிறகு, அறம் சார்ந்த யுதிஷ்டிரன் (அங்கே) கூடியிருந்த அந்தணர்களுக்கு அனைத்தையும் விரிவாக உரைத்தான். இதைக் கேட்ட அவனது மூன்று தம்பிமாரும் {அர்ஜுனன், நகுலன், சகாதேவனும்}, அனைத்து அந்தணர்களும், புகழ்பெற்ற திரௌபதியும் கூட வெட்கினார்கள். அற்புதமான அந்த அனைத்து அந்தணர்களும், பாண்டவர்களின் நன்மையை விரும்பி, பீமனை அவனது மடத்தனத்திற்காக நிந்தித்தனர். இது போன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்கள் அவனிடம் {பீமனிடம்} கூறினர். ஆபத்தைவிட்டு அகன்ற வலிமைமிக்கப் பீமனைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் திருப்தி கொண்டு, அங்கே தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\"\n****************** தீர்த்தயாத்ரா பர்வம் முற்றிற்று ******************\n1. உண்மையான மொழியில் சொல்ல வேண்டுமானால் அது தேவர்களின் நிலை. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்துமதத்தின் சாதாரணத் தேவர்கள், பழங்காலத்து கிரேக்க, இத்தாலிய {ரோமானிய} தேவர்களைப் போல அசாதாரண மனித வர்க்கமாக, பரமாத்மா மற்றும் பரப்பிரம்மனுக்கு எதிர் வேறுபாடு கொண்டவர்களாக இருப்பதை இங்கே சரியாகக் குறிப்பிடலாம். மரணத்திற்குப் பிறகு, ஒரு அறம் சார்ந்த மனிதன், தேவர்களாக அழைக்கப்படுபவர்களில் ஒருவராக மாற்றப்பட வேண்டியவனாவான் என்கிறார் கங்குலி↩\n2. இது, ஆன்மாக்களின் மறுபிறப்பு குறித்து நன்கு அறியப்பட்ட பிரபலமான கோட்பாடாகும் என்கிறார் கங்குலி ↩\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், தௌமியர், நகுஷன், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 179\nபாம்பான நகுஷனின் கேள்விகளுக்குப் பதிலளித்த யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார் \"தனது அன்புக்குரிய தம்பி {பீமன்}, அந்தப் பாம்பின் சுருளுக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், \"ஓ குந்தியின் மகனே {பீமா}, உனக்கு இந்தத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} எவ்வாறு வந்தது குந்தியின் மகனே {பீமா}, உனக்கு இந்தத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} எவ்வாறு வந்தது மலையைப் போன்ற உடல் படைத்த இந்தப் பாம்புகளில் சிறந்தவன் யார் மலையைப் போன்ற உடல் படைத்த இந்தப் பாம்புகளில் சிறந்தவன் யார்\" என்று கேட்டான். அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ\" என்று கேட்டான். அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ வழிபடத்தகுந்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்பலம்வ��ய்ந்தவன் என்னைத் தனது உணவுக்காகப் பிடித்திருக்கிறான். பாம்பின் உருவில் வாழும் இவன் அரச முனியான நகுஷனாவான்\" என்றான். யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"ஓ வழிபடத்தகுந்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் என்னைத் தனது உணவுக்காகப் பிடித்திருக்கிறான். பாம்பின் உருவில் வாழும் இவன் அரச முனியான நகுஷனாவான்\" என்றான். யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"ஓ நீண்ட ஆயுள் கொண்டவனே {நகுஷனே}, அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட எனது தம்பியை {பீமனை} விடு; நாங்கள் உனது பசிக்கு வேறு உணவு தருகிறோம்\" என்றான். அதற்கு அந்தப் பாம்பு, \"எனது வாய்க்கருகில் வந்த இந்த மன்னனின் மகன் {பீமன்} இன்று எனக்கு உணவு ஆவான். நீ போகலாம். நீ இங்கு நிற்கலாகாது. (அப்படி நீ நின்றாயானால்) நீ எனக்கு நாளைய உணவாவாய். ஓ நீண்ட ஆயுள் கொண்டவனே {நகுஷனே}, அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட எனது தம்பியை {பீமனை} விடு; நாங்கள் உனது பசிக்கு வேறு உணவு தருகிறோம்\" என்றான். அதற்கு அந்தப் பாம்பு, \"எனது வாய்க்கருகில் வந்த இந்த மன்னனின் மகன் {பீமன்} இன்று எனக்கு உணவு ஆவான். நீ போகலாம். நீ இங்கு நிற்கலாகாது. (அப்படி நீ நின்றாயானால்) நீ எனக்கு நாளைய உணவாவாய். ஓ வலுத்த கரம் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, எனது இடத்திற்கு வருவபன் எனது உணவாவான் என்பது எனக்கு விதிக்கிப்பட்டிருக்கிறது. நீயும் எனது இடத்திற்குள்ளேயே நிற்கிறாய். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று எனக்கு உணவாக உனது தம்பி கிடைத்திருக்கிறான். நான் அவனை விடமாட்டேன். வேறு எந்த உணவையும் நான் விரும்பவில்லை\" என்றான் {நகுஷன்}.\nஅதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"ஓ பாம்பே, நீ தேவனாகவோ, அசுரனாகவோ, அரக்கனாகவோ இருப்பின் என்னிடம் உண்மையைக் கூறு. நான் யுதிஷ்டிரன் கேட்கிறேன். ஓ பாம்பே, நீ தேவனாகவோ, அசுரனாகவோ, அரக்கனாகவோ இருப்பின் என்னிடம் உண்மையைக் கூறு. நான் யுதிஷ்டிரன் கேட்கிறேன். ஓ பாம்பே, பீமசேனன் உன்னால் எதற்குப் பிடிக்கப்பட்டான் பாம்பே, பீமசேனன் உன்னால் எதற்குப் பிடிக்கப்பட்டான் எதை அடைந்தால், அல்லது எதை அறிந்தால் நீ திருப்தியடைவாய். ஓ எதை அடைந்தால், அல்லது எதை அறிந்தால் நீ திருப்தியடைவாய். ஓ பாம்பே, நான் உனக்கு என்ன உணவைத் தர வேண்டும் பாம்பே, நான் உனக்கு என்ன உணவைத் தர வேண்டும் எதன் காரணமாக நீ அவனை விடுவிப்பாய்\" என்று கேட்டான். அதற்கு ��ந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, \"ஓ எதன் காரணமாக நீ அவனை விடுவிப்பாய்\" என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, \"ஓ பாவமற்றவனே, நான் ஆயுவின் மகனான உனது மூதாதையும், சந்திரனில் இருந்து ஐந்தாமவனும் ஆவேன். நகுஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் நான். வேள்விகள், தவம், வேத கல்வி, சுயக்கட்டுப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றால் நான் மூன்று உலகங்களின் ஆட்சியுரிமையை அடைந்தேன். நான் அப்படி ஒரு நிலையில் இருந்த போது, அகங்காரம் என்னை ஆட்கொண்டது. எனது அரியாசனத்தைச் சுமப்பதில் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் ஈடுபட்டார்கள். மேலாதிக்கப் போதையில் இருந்த நான் அந்தணர்களை அவமதித்தேன். ஓ பாவமற்றவனே, நான் ஆயுவின் மகனான உனது மூதாதையும், சந்திரனில் இருந்து ஐந்தாமவனும் ஆவேன். நகுஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் நான். வேள்விகள், தவம், வேத கல்வி, சுயக்கட்டுப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றால் நான் மூன்று உலகங்களின் ஆட்சியுரிமையை அடைந்தேன். நான் அப்படி ஒரு நிலையில் இருந்த போது, அகங்காரம் என்னை ஆட்கொண்டது. எனது அரியாசனத்தைச் சுமப்பதில் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் ஈடுபட்டார்கள். மேலாதிக்கப் போதையில் இருந்த நான் அந்தணர்களை அவமதித்தேன். ஓ பூமியின் தலைவன், அகஸ்தியர் என்னை இந்த நிலைக்குத் தாழ்த்தினார். இருப்பினும், ஓ பூமியின் தலைவன், அகஸ்தியர் என்னை இந்த நிலைக்குத் தாழ்த்தினார். இருப்பினும், ஓ பாண்டவா {யுதிஷ்டிரா}, இந்த நாள் வரை {பழைய பிறவியைக் குறித்த} எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ பாண்டவா {யுதிஷ்டிரா}, இந்த நாள் வரை {பழைய பிறவியைக் குறித்த} எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உயர் ஆன்ம அகஸ்தியரின் அருளால், நாளின் ஆறாவது பாகத்தில், நான் உனது தம்பியை {பீமனை} எனது உணவாக அடைந்தேன். நான் அவனை விடவும் மாட்டேன், வேறு உணவை நான் விரும்பவும் மாட்டேன். ஆனால், இன்று நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தாயானால் நான் விருகோதரனை {பீமனை} விடுவிப்பேன்\" என்றான் {நகுஷன்}.\nஅதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"ஓ பாம்பே {நகுஷனே}, நீ உனது விருப்பப்படி கேள் பாம்பே {நகுஷனே}, நீ உனது விருப்பப்படி கேள் என்னால் முடிந்தால், நான் உன்னைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உனது கேள்விகளுக்குப் பதிலளிக்���ிறேன். அந்தணன் அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஆகையால், ஓ என்னால் முடிந்தால், நான் உன்னைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உனது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். அந்தணன் அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஆகையால், ஓ பாம்புகளின் மன்னா {நகுஷனே}, (நீ) கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்\" என்றான்.\nஅந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, \"ஓ யுதிஷ்டிரா, எவன் பிராமணன் என்பதைச் சொல். உனது பேச்சால் நீ மிகுந்த புத்திசாலி என்பதை உணர்கிறேன்\" என்றது.\nயுதிஷ்டிரன் {பாம்புருவில் இருந்த நகுஷனிடம்}, \"ஓ பாம்புகளில் முதன்மையானவனே {நகுஷனே}, எவனொருவனில் உண்மையும், கொடையும், மன்னிக்கும் குணமும் {(forgivness) பொறுமையும்}, நன்னடத்தையும், இரக்கமும், தனது வகைக்குரிய சடங்குகளை நோற்றலும் {தவம்}, கருணையும் காணப்படுகின்றனவோ அவனே பிராமணனென்று கருதப்படுவான் என்று ஞானம் கொண்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஓ பாம்புகளில் முதன்மையானவனே {நகுஷனே}, எவனொருவனில் உண்மையும், கொடையும், மன்னிக்கும் குணமும் {(forgivness) பொறுமையும்}, நன்னடத்தையும், இரக்கமும், தனது வகைக்குரிய சடங்குகளை நோற்றலும் {தவம்}, கருணையும் காணப்படுகின்றனவோ அவனே பிராமணனென்று கருதப்படுவான் என்று ஞானம் கொண்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஓ பாம்பே {நகுஷனே}, எதை அடைந்தால் உயிரினங்கள் துயரால் பாதிக்கப்படாதோ, எதில் மகிழ்ச்சியோ துயரமோ இல்லையோ அந்த உயர்ந்த பிரம்மமே அறியப்பட வேண்டியது. இதில் உனது கருத்து என்ன பாம்பே {நகுஷனே}, எதை அடைந்தால் உயிரினங்கள் துயரால் பாதிக்கப்படாதோ, எதில் மகிழ்ச்சியோ துயரமோ இல்லையோ அந்த உயர்ந்த பிரம்மமே அறியப்பட வேண்டியது. இதில் உனது கருத்து என்ன\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\nபாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} \"ஓ யுதிஷ்டிரா, உண்மை, கொடை, மன்னிக்கும் குணம், இரக்கம், அருளைடைமை, அன்பு, வேதம் ஆகியன நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையே செய்யும்.1 அறம் சம்பந்தப்பட்டவற்றில் இவை {இக்குணங்கள்} அதிகாரமிக்கவை. அது உண்மையே. இவை சூத்திரர்களிடமும் காணப்படுகின்றனவே. அறியப்பட வேண்டியது குறித்ததில், மகிழ்ச்சி, துயரம் என இரண்டும் அற்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை\" என்றான்.\nயுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"சூத்திரரிடம் இருக்கும் குணங்கள் பிராமணரிடம் இருப்பதில்லை; அதே போல் பிராமணர்களிடம் இருப்பவை சூத்திரரிடம் இருப்பதில்லை. ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்லன். அதே போல ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்லன். எவனிடம் அத்தகு குணங்கள் இருக்கின்றனவோ அவன் பிராமணன் என்று ஞானமுள்ளோர் சொல்லியிருக்கின்றனர். அறியத்தக்கது இல்லை என்றும், மகிழ்ச்சி துயரமற்ற எந்தப் பொருளும் இல்லை என்றும் நீ சொல்கிறாய். அது உன் எண்ணம். எப்படிக் குளிர்ந்த பொருளில் வெப்பம் {சூடு} இல்லையோ, சூடுள்ள பொருளில் குளிரில்லையோ அவ்வாறே மகிழ்ச்சியுள்ள பொருளில் துக்கமும், துக்கமுள்ள பொருளில் மகிழ்ச்சியும் இருக்காது. இவ்வாறாக மகிழ்ச்சி மற்றும் துயரங்களால் விடுபட்ட (ஆனந்தமயமான) இடம் ஓரிடத்தில் இருக்கிறது. இது என் எண்ணம். (நான் சொன்னவாறு) அறியத்தக்க பொருள் (என்று நான் உறுதி சொன்னது) எதுவும் இல்லை என்று நீ உறுதி கூறுகிறாய். இரண்டும் (மகிழ்ச்சியும், துயரமும்) அற்ற எந்தப் பொருளும் இல்லை என்பது உனது கருத்து. ஓ பாம்பே, (அவை) இரண்டும் இல்லாத எதுவும் இல்லைதான். ஆனால் குளிரில் வெப்பம் இருப்பதில்லை. அதே போல வெப்பத்தில் குளிர் இருப்பதில்லை. ஆகையால், இரண்டும் (மகிழ்ச்சியும் துயரமும்) இல்லாத ஒரு பொருள் இருக்க முடியாதா பாம்பே, (அவை) இரண்டும் இல்லாத எதுவும் இல்லைதான். ஆனால் குளிரில் வெப்பம் இருப்பதில்லை. அதே போல வெப்பத்தில் குளிர் இருப்பதில்லை. ஆகையால், இரண்டும் (மகிழ்ச்சியும் துயரமும்) இல்லாத ஒரு பொருள் இருக்க முடியாதா\nபாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, \"ஓ மன்னா, நீ ஒருவனை அவனது குணத்தால் பிராமணன் என்று உணர்ந்தாயானால், ஓ மன்னா, நீ ஒருவனை அவனது குணத்தால் பிராமணன் என்று உணர்ந்தாயானால், ஓ நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நடத்தை என்பது அரங்கத்திற்கு வராதவரை சாதி வேறுபாடு என்பது வீணாகிவிடுமே\" என்றான் {நகுஷன்}.\nயுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, \"மனித சமுதாயத்தில், ஓ பலமும், புத்திகூர்மையும் கொண்ட பாம்பே {நகுஷனே}, நான்கு வகையினரின் வரைமுறையற்ற கலவியால், ஒருவனது சாதி இன்னதென்று உறுதி செய்வது சிரமமானதாகும். இது எனது கருத்து. அனைத்து வகையைச் சார்ந்த மனிதர்களும் (வரைமுறையற்று) அனைத்து வகைப் பெண்களிடமும் வாரிசைப் பெறுகிறார்கள். மேலும் மனிதர்களில், பே��்சு, கலவி, பிறப்பு, இறப்பு என்பது அனைத்து வகையினருக்கும் பொதுவானதாகும். மேலும், முனிவர்கள் இதற்குச் சாட்சி பகர்வது போல, வேள்வியின் ஆரம்பத்தில், \"நாங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும், நாங்கள் வேள்வியைக் கொண்டாடுகிறோம்\" என்று சொல்கிறார்கள் எனவே, குணமே அத்தியாவசியமான தலைமைத் தேவை, என ஞானமுள்ளோர் வலியுறுத்துகின்றனர். தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் ஒருவனுக்குப் பிறவி விழா கொண்டாடப்படுகிறது {ஜாதகர்ம சமஸ்காரம் விதிக்கப்படுகிறது}. அவனுக்கு தாய் சாவித்ரியாகவும், அவனது தந்தை புரோகிதராகவும் அதில் செயல்படுகின்றனர். வேதங்களை {படிக்க} ஆரம்பிக்காத வரை ஒருவன் சூத்திரன் எனக் கருதப்படுகிறான். இதில் சந்தேகங்கள் எழுவதால், ஓ பலமும், புத்திகூர்மையும் கொண்ட பாம்பே {நகுஷனே}, நான்கு வகையினரின் வரைமுறையற்ற கலவியால், ஒருவனது சாதி இன்னதென்று உறுதி செய்வது சிரமமானதாகும். இது எனது கருத்து. அனைத்து வகையைச் சார்ந்த மனிதர்களும் (வரைமுறையற்று) அனைத்து வகைப் பெண்களிடமும் வாரிசைப் பெறுகிறார்கள். மேலும் மனிதர்களில், பேச்சு, கலவி, பிறப்பு, இறப்பு என்பது அனைத்து வகையினருக்கும் பொதுவானதாகும். மேலும், முனிவர்கள் இதற்குச் சாட்சி பகர்வது போல, வேள்வியின் ஆரம்பத்தில், \"நாங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும், நாங்கள் வேள்வியைக் கொண்டாடுகிறோம்\" என்று சொல்கிறார்கள் எனவே, குணமே அத்தியாவசியமான தலைமைத் தேவை, என ஞானமுள்ளோர் வலியுறுத்துகின்றனர். தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் ஒருவனுக்குப் பிறவி விழா கொண்டாடப்படுகிறது {ஜாதகர்ம சமஸ்காரம் விதிக்கப்படுகிறது}. அவனுக்கு தாய் சாவித்ரியாகவும், அவனது தந்தை புரோகிதராகவும் அதில் செயல்படுகின்றனர். வேதங்களை {படிக்க} ஆரம்பிக்காத வரை ஒருவன் சூத்திரன் எனக் கருதப்படுகிறான். இதில் சந்தேகங்கள் எழுவதால், ஓ பாம்புகளின் இளவரசனே {நகுஷனே}, ஸ்வாயம்புவ மனு {Swayambhuba Manu}, சுத்திகரிப்புச் சடங்குகள் செய்த பிறகும் பிந்தையவர் {சூத்திரர்} நன்னடத்தை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லையென்றால், அவர் சார்ந்த அந்த வர்க்கத்தை விட, கலப்புசாதிகளே சிறந்தவையாகக் கருதத்தக்கவை எனத் தீர்மானித்தார். ஓ பாம்புகளின் இளவரசனே {நகுஷனே}, ஸ்வாயம்புவ மனு {Swayambhuba Manu}, சுத்திகரிப்புச் சடங்குகள் செய்த பிறகும் பிந்தையவர் {சூத்த��ரர்} நன்னடத்தை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லையென்றால், அவர் சார்ந்த அந்த வர்க்கத்தை விட, கலப்புசாதிகளே சிறந்தவையாகக் கருதத்தக்கவை எனத் தீர்மானித்தார். ஓ அற்புதமான பாம்பே {நகுஷனே}, தூய விதிகளுக்கும், அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே, நான் இப்போது பிராமணனாக அறிவிக்கிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}. அந்தப் பாம்பு {நகுஷன்}, \"ஓ யுதிஷ்டிரா, அறியத்தகுதி படைத்த அனைத்தையும் நீ அறிந்து வைத்திருக்கிறாய், உனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நான் (இப்போது) எவ்வாறு உனது தம்பி விருகோதரனை உண்பேன்\" என்றான் {நகுஷன்}2*.\n1.சூத்திரர்கள் நடத்தும் சடங்குகள் அனைத்தின் மூலமும் வேதத்தில் இருக்கின்றன என்று கங்குலி கூறுகிறார். வேதமறியும் உரிமையை சூத்திரர்களும் பெற்றிருந்தனர் என்று இங்கு நிறுவப்படுவதாக நான் நினைக்கிறேன். ↩\n2.நகுஷன் : யயாதியின் தந்தை.↩\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nதக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 7\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், நகுஷன், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 178\nபீமனைப் பிடித்த பாம்பு தனது வரலாற்றைச் சொன்னது; தீச்சகுனங்களைக் கண்டு வருந்திய யுதிஷ்டிரன், பீமன் சென்ற பாதையைத் தொடர்ந்து சென்று அவன் பாம்பினால் பிடிக்கப்பட்டுக் கிடக்கும் இடத்தை அடைவது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"வலிமைமிக்கப் பீமசேனன், இப்படிப் பலமிக்கப் பாம்புக்கு அடங்கியதும், அந்தப் பாம்பின் பலத்தையும், அற்புதமான பராக்கிரமத்தையும் நினைத்து அதனிடம், \"ஓ பாம்பே, நீ யார் என்பதை எனக்குச் சொல்வதில் மகிழ்ச்சி கொள். ஓ பாம்பே, நீ யார் என்பதை எனக்குச் சொல்வதில் மகிழ்ச்சி கொள். ஓ ஊர்வனவற்றில் முதன்மையானவனே என்னைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் ஊர்வனவற்றில் முதன்மையானவனே என்னைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் நான் பாண்டுவின் மகனான பீமசேனன். நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்ட என்னை நீ எப்படி வீழ்த்தினாய் நான் பாண்டுவின் மகனான பீமசேனன். நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்ட என்னை நீ எப்படி வீழ்த்தினாய் என்னுடன் மோதிய எண்ணிலடங்க�� சிங்கங்களும், புலிகளும், எருமைகளும், யானைகளும் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. ஓ என்னுடன் மோதிய எண்ணிலடங்கா சிங்கங்களும், புலிகளும், எருமைகளும், யானைகளும் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. ஓ பாம்புகளில் சிறந்தவனே, பலமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும், நாகர்கள் எனது கரத்தின் சக்தி முன்னால் நிற்க முடியாதே. என்னதான் நான் முயன்றாலும், நீ என்னை விஞ்சுகிறாயே பாம்புகளில் சிறந்தவனே, பலமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும், நாகர்கள் எனது கரத்தின் சக்தி முன்னால் நிற்க முடியாதே. என்னதான் நான் முயன்றாலும், நீ என்னை விஞ்சுகிறாயே நீ ஏதாவது மந்திரவித்தை கொண்டிருக்கிறாயா நீ ஏதாவது மந்திரவித்தை கொண்டிருக்கிறாயா அல்லது ஏதாவது வரம் பெற்றிருக்கிறாயா அல்லது ஏதாவது வரம் பெற்றிருக்கிறாயா ஓ பாம்பே, உன்னால் பலம் நிறைந்த மனிதர்கள் கலங்கடிக்கப்படுகிறார்களே எனவே, மனிதர்களின் பலம் நிலையற்றது என்பதில் நான் இப்போது நம்பிக்கை கொள்கிறேன்\" என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"உயர்ந்த செயல்கள் புரிந்த வீரனான பீமன் இப்படிச் சொன்னதும், அந்தப் பாம்பு அவனைப் பிடித்து, அவனது உடலை முழுவதும் சுற்றிக் கொண்டது. இப்படி அவனை {பீமனை} அடக்கிய அந்தப் பலமிக்க நோக்கம் கொண்ட அது, அவனது {பீமனின்} பருத்த கரங்களை மட்டும் விடுவித்தது. பிறகு அந்தப் பாம்பானவன், \"நற்பேறினாலேயே, தேவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று, பசியோடிருக்கும் எனக்கு, உன்னை உணவாக நிர்ணயித்திருக்கிறார்கள். உயிர் என்பது அனைத்து உயிருக்கும் விருப்பமானதாயிற்றே. நான் இந்தப் பாம்புருவை எப்படி அடைந்தேன் என்பதை உனக்குச் சொல்ல வேண்டும். ஓ பக்திமான்களில் சிறந்தவனே, நான் {ஒரு} பெரும் முனிவரின் கோபத்தால் இந்த இழிந்த நிலைக்கு விழுந்தேன். இப்போது அந்தச் சாபத்திலிருந்து வெளியேறும்பொருட்டு நான் உனக்கு அது குறித்து அனைத்தையும் விவரிக்கிறேன்.\nஅரச முனியான நகுஷனைக் {நஹுஷனை} குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய் என்பதில் {எனக்குச்} சந்தேகமில்லை. அவன் *{நகுஷன்} ஆயுவின் மகனும், உனது மூதாதையர்களின் குலத்தைத் தழைக்க வைத்தவனுமாவான். நானே அவன் {அந்த நகுஷன் நானே}. அந்தணர்களை அவமதித்த எனக்கு, அகத்தியரின் சாபம் ஏறப்பட்டு, நான் இந்த நிலைக்கு வந்தேன். நீ எனக்��ு மகன் வழி {agnate} உறவினனாவாய். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய். நீ என்னால் கொல்லப்படத்தக்கவன் அல்ல. எனினும் நான் இன்று உன்னை விழுங்குவேன் விதியின் குறுக்கீட்டைப் பார் ஒரு நாளின் ஆறாவது பாகத்தில் எருமையோ யானையோ, எதுவாக இருந்தாலும் எனது அருகில் {பிடிக்குள்} வந்தால், ஓ மனிதர்களில் சிறந்தவனே, {அதனால் என்னிடமிருந்து} தப்பிக்க முடியாது. ஓ மனிதர்களில் சிறந்தவனே, {அதனால் என்னிடமிருந்து} தப்பிக்க முடியாது. ஓ குருக்களில் சிறந்தவனே, தாழ்ந்த வகையைச் சேர்ந்த விலங்கால் நீ பிடிக்கப்படவில்லை. நானும் எனது பலத்தால் மட்டும் உன்னைப் பிடிக்கவில்லை. {பலவானையும் பிடிப்பது} அது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரமாகும்.\nநான் சக்ரனின் {இந்திரனின்} அரண்மனைக்கு முன் இருந்த அரியாசனத்தில் இருந்து வேகமாக விழுந்து கொண்டிருந்தேன். அப்போது நான் அந்த வழிபடத்தகுந்த முனிவரிடம் (அகஸ்தியரிடம்) \"இந்தச் சாபத்தில் இருந்து என்னை விடுவியும்\" என்று கேட்டேன். இதனால், இரக்கத்தில் நிறைந்த அந்தச் சக்தி மிக்கவர் {அகஸ்தியர்} என்னிடம், \"ஓ மன்னா {நகுஷா}, சில காலம் கழித்து நீ விடுவிக்கப்படுவாய்\" என்றார். பிறகு நான் பூமியில் (பாம்பாக) விழுந்தேன்; ஆனால் எனது (முந்தைய வாழ்வின்) ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. அது மிகவும் பழங்காலத்துச் சம்பவமாக இருந்தாலும், சொல்லப்பட்டது யாவையும் நான் இன்னும் ஞாபகப் படுத்துவேன். அந்த முனிவர் {அகஸ்தியர்} என்னிடம், \"ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை குறித்து அறிந்த ஒருவன், உன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்து உன்னை விடுவிப்பான்\" என்றார். \"மேலும், ஓ மன்னா {நகுஷா}, சில காலம் கழித்து நீ விடுவிக்கப்படுவாய்\" என்றார். பிறகு நான் பூமியில் (பாம்பாக) விழுந்தேன்; ஆனால் எனது (முந்தைய வாழ்வின்) ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. அது மிகவும் பழங்காலத்துச் சம்பவமாக இருந்தாலும், சொல்லப்பட்டது யாவையும் நான் இன்னும் ஞாபகப் படுத்துவேன். அந்த முனிவர் {அகஸ்தியர்} என்னிடம், \"ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை குறித்து அறிந்த ஒருவன், உன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்து உன்னை விடுவிப்பான்\" என்றார். \"மேலும், ஓ மன்னா {நகுஷா}, உன்னிலும் பலமிக்கவர்களை நீ பிடித்தால், அவர்கள் உடனே தங்கள் பலத்தை இழப்பார்கள்\" என்று என்னிடம் இரக்கம் கொண்டவர்கள் {அந்தணர்கள்} சொன்னார்கள். பிறகு அந்த அந்தணர்கள் மறைந்தார்கள். ஓ மன்னா {நகுஷா}, உன்னிலும் பலமிக்கவர்களை நீ பிடித்தால், அவர்கள் உடனே தங்கள் பலத்தை இழப்பார்கள்\" என்று என்னிடம் இரக்கம் கொண்டவர்கள் {அந்தணர்கள்} சொன்னார்கள். பிறகு அந்த அந்தணர்கள் மறைந்தார்கள். ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, இப்படியே நான் பாம்பானேன். நான் அதிகமான பாவச் செயல்களைச் செய்து, சுத்தமற்ற {இந்த} நரகத்தில் வாழ்ந்து, காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான் {நகுஷன்}.\nவலுத்தகரம் கொண்ட பீமசேனன் அந்தப் பாம்பிடம் {நகுஷனிடம்}, \"ஓ பலமிக்கப் பாம்பே, நான் கோபமடையவில்லை. என்னையும் நான் பழி சொல்லவில்லை. மகிழ்ச்சியையும் துயரத்தையும் குறித்து எண்ணினால், மனிதர்கள், அதைச் {மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ} சில பொழுது தங்கள் சக்தியால் கொண்டும் வருகிறார்கள், விலக்கவும் செய்கிறார்கள். சில பொழுது அது அவர்களால் முடிவதில்லை. எனவே, இதனால் ஒருவன் மற்றவன் மனதின் அமைதியைக் குலைக்கக்கூடாது. தன்முயற்சியால் எவன்தான் விதியை வெல்லமுடியும் பலமிக்கப் பாம்பே, நான் கோபமடையவில்லை. என்னையும் நான் பழி சொல்லவில்லை. மகிழ்ச்சியையும் துயரத்தையும் குறித்து எண்ணினால், மனிதர்கள், அதைச் {மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ} சில பொழுது தங்கள் சக்தியால் கொண்டும் வருகிறார்கள், விலக்கவும் செய்கிறார்கள். சில பொழுது அது அவர்களால் முடிவதில்லை. எனவே, இதனால் ஒருவன் மற்றவன் மனதின் அமைதியைக் குலைக்கக்கூடாது. தன்முயற்சியால் எவன்தான் விதியை வெல்லமுடியும் விதியே தலைமையானது என நான் கருதுகிறேன். தன்முயற்சியால் {சுயமுயற்சியால்} பயனேதும் இல்லை. விதியின் அடியால் அடிக்கப்பட்டு, எனது கரங்களில் பராக்கிரமம் இழந்து, உணரக்கூடிய காரணமேதுமில்லாமல் இன்று நான் விழுந்திருக்கும் நிலையைப் பார். ஆனால் நான் இன்று கொல்லப்படப் போவதால் அதிகம் வருந்தவில்லை.\nஎனது சகோதரர்கள் நாடிழந்து கானகத்தில் இருக்கிறார்களே என்றே வருந்துகிறேன். யக்ஷர்களும், ராட்சசர்கள் நிறைந்த இந்த அடைய முடியாத இமயத்தில் என்னைத் தேடித் தடுமாறுவார்கள். நான் கொல்லப்பட்டது கேட்டு, (எனது சகோதரர்கள்) அனைத்து முயற்சிகளையும் கைவிடுவார்கள். மீண்டும் நாட்டை அடைய விரும்பி, எனது கடும் மொழிகளால் சத்த���யத்தில் உறுதி கொண்ட அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வந்தேன். அல்லது, {அப்படி நான் நடந்து கொள்ளவில்லை என்றால்} தேவர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும் வெல்லப்பட முடியாதவனும் அனைத்துக் கலைகளையும் அறிந்தவனுமான புத்திகூர்மையுள்ள அர்ஜுனன் {நாட்டை இழந்த} துயரத்தால் பாதிக்கப்படமாட்டான். அந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், மிகுந்த பலசாலியுமானவன் {அர்ஜுனன்} தனியொருவனாகவே தேவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரைவாக இழுத்துவிட வல்லவன். அப்படியிருக்க, அனைத்து மனிதர்களாலும் வெறுக்கப்பட்டு, அகங்காரமும், அறியாமையும் நிறைந்து ஏமாற்றுகரமான சூதாட்டம் விளையாடும் திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} குறித்து நான் என்ன சொல்ல\nமகன்களிடம் பாசமாக, பகைவர்களைக் காட்டிலும் அதிகமான மேன்மையை எங்களுக்கு எப்போதும் விரும்பும், எனது அப்பாவித் தாயை {குந்தியை} நினைத்து நான் வருந்துகிறேன். ஓ பாம்பே, தலைவனற்ற அவள் {குந்தி} என் மீது கொண்டிருந்த நம்பிக்கை அனைத்தும் எனது அழிவினால் கனியற்றதாகும் {பலனற்றதாகும்}. எனது கரங்களின் சக்தியால் எப்போதும் பாதுகாக்கப்பட்டு, ஆண்மையைக் கொடையாகக் கொண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் அவர்களது அண்ணனின் (என்னுடைய {பீமனுடைய}) அழிவால் மிகவும் உற்சாகம் குறைந்து, தங்கள் பராக்கிரமம் இழந்து, துயரால் பீடிக்கப்படுவார்கள். இதையே நான் நினைக்கிறேன் {நினைத்து வருந்துகிறேன்}\" என்றான். இப்படி விருகோதரன் {பீமன்} மிகவும் புலம்பினான். பாம்பின் உடலால் சுற்றப்பட்ட அவனால் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியவில்லை.\nமறுபுறம், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பயங்கரமான தீச்சகுனங்களை {கண்டும்) எண்ணிப் பார்த்து மிகவும் அஞ்சினான். வானத்தின் புள்ளிகள் பற்றி எரிவதாலும், ஆசிரமத்திற்கு வலப்புறத்தில் நின்று பயங்கர நரிகள் அமங்களகரமாக ஊளையிட்டதாலும் அவன் {யுதிஷ்டிரன்} பீதியடைந்தான். ஒரு சிறகும், ஒரு கண்ணும், ஒரு காலுமுள்ள பிரகாசமில்லாத விச்சுளிப் பறவைகள் {vartikas - வார்த்திகப் பறவைகள்}, சூரியனுக்கு எதிரில் ரத்தத்தைக் கக்கி கோரமாகக் காட்சியளித்தன. காற்று வறண்டதாகவும், பல கற்களைச் சுமந்து வருவதாகவும் வேகமாக வீசியது. வலப்புறத்தில் இருந்த அனைத்து விலங்குகளும், பறவைகளும் கத்தின. அண்டங்காக்கைகள் {கருங்காக்கைகள்} பின்புறமிருந்து \"போ போ\" என்று கத்தின. அதே நேரத்தில் (யுதிஷ்டிரனின்) வலக்கரமும், மார்பும், இடது காலும் (தானாகவே) துடிக்க ஆரம்பித்தன. மேலும், தீமையைக் குறிக்கும்படி அவனது இடது கண் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிந்தது {துடித்தது}.\n பாரதா {ஜனமேஜயா}, புத்திகூர்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன் ஏதோ (தவிர்க்க முடியாத) பேரிடர் சமீபிக்கிறது என்பதை உணர்ந்து, திரௌபதியிடம், \"பீமன் எங்கே\" என்று கேட்டான். அதற்குப் பாஞ்சாலி {திரௌபதி}, விருகோதரன் {பீமன்} சென்று நெடுநேரம் ஆனதாகச் சொன்னாள். இதைக் கேட்ட அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} \"நீ திரௌபதிக்குப் பாதுகாப்பாக இருப்பாயாக\" என்று சொல்லி விட்டு தௌமியரோடு கிளம்பினான். கிளம்பும்போது நகுலனிடமும் சகாதேவனிடமும் அந்தணர்களைப் பாதுகாக்குமாறும் சொன்னான். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய குந்தியின் மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, பீமனின் காலடித் தடங்களைத் தொடர்ந்து சென்று, அந்தப் பெரும் காட்டில் பீமசேனனைத் தேடினான். கிழக்கு திசையை அடைந்து யானைக்கூட்டங்களின் தலைமை யானைகளையும் (அவை கொல்லப்பட்டிருப்பதையும்), பீமனால் (பீமனின் காலடித்தடங்களால்) பூமி குறிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். ஆயிரக்கணக்கான மான்களும், நூற்றுக்கணக்கான சிங்கங்களும் அந்தக் கானகத்தில் {வீழ்ந்து} கிடப்பதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது பாதையை உறுதி செய்தபடி சென்றான். வாயு வேகமாக மான்களைத் துரத்திச் சென்ற அந்த வீரனின் {பீமனின்} தொடையசைவில் ஏற்பட்ட காற்றால் விழுந்த மரங்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டான். {பீமனின்} பாதச்சுவடுகளால் வழிகாட்டப்பட்டு மேலும் முன்னேறி, வறண்ட, காற்று மிகுந்த, நீரில்லா உவர் நிலத்தை அடைந்து இலையில்லாத காய்கறிகள் {மரங்கள்} அடர்ந்து, முள் மரங்கள் நெருக்கமாக இருக்கும் அந்த இடத்தில் மொட்டை மரங்களும், சிறிய மரங்களும் நிறைந்திருந்தன. கற்களும், குச்சிகளும், புதர்களும் சிதறிக் கிடந்தன. அடைவதற்கு அரிதான மேடுபள்ளங்கள் நிறைந்த ஆபத்தான அந்த மலையின் குகையில், தனது தம்பி {பீமன்}, பாம்புகளில் முதன்மையானவனால் {பெரும்பாம்பால்} பிடிக்கப்பட்டு அசைவற்றிருப்பதைக் கண்டான் {யுதிஷ்டிரன்}.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், நகுஷன், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 177\nபீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…\n முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான் அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது\" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.\nஅவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங���கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.\nபீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.\nபின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்ச���்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி - hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.\nபீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை.\"\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், நகுஷன், பீமன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 176\nகந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம் அடைந்து மகிழ்ந்தது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது.\nகுபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள்ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.\nதேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.\nஅனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றான். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.\nபிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், சித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.\nவேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.\nஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள் பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம், விருஷபர்வன்\n - வனபர்வம் பகுதி 175\nகந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்க���், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.\nபிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். \"உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), ��ினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்\" என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், \"ஓ மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்\" என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும் அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக���கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், லோமசர், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 174\nதான் பெற்ற தெய்வீக ஆயுதங்களை அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குக் காட்டியது; ஆயுதங்களின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உலகம் நடுங்கியது; இந்திரனால் அனுப்பப்பட்ட நாரதர் அர்ஜுனனைத் தடுத்தது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இரவு கடந்ததும் நீதிமானான யுதிஷ்டிரன் எழுந்து, தனது தம்பிகளுடன் சேர்ந்து தேவையான கடமைகளைச் செய்தான். பிறகு தனது தாயின் {குந்தியின்} மகிழ்வுக்குக் காரணமான அர்ஜுனனிடம் அவன் {யுதிஷ்டிரன்}, \"ஓ கௌந்தேயா {அர்ஜுனா}, தானவர்களை எவற்றைக் கொண்டு வீழ்த்தினாயோ அவ்வாயுதங்களைக் (எனக்கு) காட்டு\" என்றான்.\n மன்னா {ஜனமேஜயா}, அதன்பேரில், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டுவின் மகனான அதீத தூய்மை பயிலும் பெரும் பலமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டினான். மலைகளைத் துருவமாகவும் {pole} தரையை அச்சாகவும் {axle}, அடர்த்தியான மூங்கில் மரங்களை {துருவத்தையும் அச்சையும் இணைக்கும்} முப்பட்டையான மரமாகவும் {socket pole} கொண்ட பூமியில் தனது தேரில் அமர்ந்திருப்பது போல, பிரகாசமிக்க தெய்வீக கவசத்துடனும் காந்தியுடனும் அமர்ந்திருந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துத் துவங்கும் பொருட்டுத் தனது காண்டீவத்தையும், தனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட சங்கையும் எடுத்தான்.\nஅந்தத் தெய்வீக ஆயுதங்கள் பொருத்தப்பட்டபோது, (அர்ஜுனனின்) பாதங்களால் ஒடுக்கப்பட்ட பூமி, (தன் மேலிருந்த) மரங்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினாள்; நதிகளும், கடலும் கலங்கித் தத்தளித்தன. (மலைப்) பாறைகள் வெடித்தன; காற்றும் அமைதியடைந்தது (வீசவில்லை). சூரியன் பிரகாசிக்கவில்லை; நெருப்புச் சுடர்விடவில்லை; இறுபிறப்பாளர்களின் வேதங்கள் பிரகாசிக்கவில்லை {அந்தணர்களுக்கு வேதங்கள் நினைவு���்கு வரவில்லை}. மேலும், ஓ ஜனமேஜயா, இதனால் துன்பப்பட்ட பூமிக்கு அடியில் வசிக்கும் உயிரினங்கள், நடுக்கத்துடனும் உருக்குலைந்த முகத்துடனும் மேலெழும்பி கரங்கள் கூப்பிபடி பாண்டவர்களைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்ட அவை, தனஞ்சயனைத் (தங்கள் உயிருக்காகத்} தஞ்சம் அடைந்தன.\nபிறகு பிரம்ம முனிவர்களும், சித்தர்களும், பெருமுனிவர்களும், அசையும் உயிரினங்கள் அனைத்தும் (காட்சிக்கு) வந்தன. தேவ முனிவர்களில் முதன்மையானவர்களும், தேவர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், இறகு படைத்த குழுக்களும் {பறவைகளும்}, (பிற) விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} (காட்சியில்) வந்தன. பெருந்தகப்பனும் {பிரம்மாவும்}, அனைத்து லோகபாலர்களும், தெய்வீகமான மகாதேவனும் தங்களைத் தொடர்பவர்களுடன் அங்கே வந்தனர். பிறகு ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்சரக்கூட்டங்களும் (அங்கே) ஆடின.\n மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் அனுப்பப்பட்ட நாரதர் அங்கே வந்து, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இனிய வார்த்தைகளால், \"அர்ஜுனா, ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த நிகழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த ந��கழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, பார்த்தன் {அர்ஜுனன்} போர்க்களத்தில் உனது எதிரிகளை அடிக்கும்போது, நீயும் இந்த ஆயுதங்களைக் காண்பாய்\" என்றார் {நாரதர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ கௌரவா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அதே வனத்தில் திரௌபதியுடன் கூடிய பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தனர்.\nவகை அர்ஜுனன், தீர்த்தயாத்ரா பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 173\nஇந்திரனிடம் பெற்ற மாலை, சங்கு, கவசம், கிரீடம் ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் அந்தத் தெய்வீக ஆயுதங்களைப் பார்க்க விரும்பியது; அர்ஜுனன் நாளை காட்டுவதாகச் சொன்னது...\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"உடலைப் பிளக்கும் கணைகளால் காயப்பட்டிருந்த என்னை, தன்னைப் போலவே நினைத்த தேவர்களின் ஆட்சியாளன் {இந்திரன்}, என்னிடம் மிகவும் உறுதியுடன், \"ஓ பாரதா {அர்ஜுனா}, அனைத்து தெய்வீக ஆயுதங்களும் உன்னிடம் இருக்கின்றன. பூமியில் இருக்கும் எந்த மனிதனும் உன்னைப் பலத்த���ல் விஞ்ச முடியாது. ஓ பாரதா {அர்ஜுனா}, அனைத்து தெய்வீக ஆயுதங்களும் உன்னிடம் இருக்கின்றன. பூமியில் இருக்கும் எந்த மனிதனும் உன்னைப் பலத்தில் விஞ்ச முடியாது. ஓ மகனே {அர்ஜுனனே}, நீ களத்தில் இருக்கும்போது, பல க்ஷத்திரியர்களுடன் கூடிய பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி ஆகிய அனைவரும் சேர்ந்தும் கூட உன்னில் பதினாறில் {1/16} ஒரு பங்குக்குக் கூட ஆக மாட்டார்கள்\" என்றான் {இந்திரன்}.\nபிறகு, இந்தப் பொன்மாலையையும், பெரும் ஒலியெழுப்பும் தேவதத்தம் என்ற இந்தச் சங்கையும், துளைக்க முடியாதபடி உடலைப் பாதுகாக்கும் தனது தெய்வீக கவசத்தையும் அந்தத் தலைவனான மகவான் {இந்திரன்} எனக்குக் கொடுத்தான். இந்திரன் தானே (எனது தலையில்) இந்தக் கிரீடத்தைப் பொருத்தினான். அழகான, அரிதான புவிசாரா ஆடை ஆபரணங்களையும் எனக்குச் சக்ரன் {இந்திரன்} கொடுத்தான். இம்முறையில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களுடன் சேர்ந்த சக்ரன் {இந்திரன்} என்னிடம், \"ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களுடன் சேர்ந்த சக்ரன் {இந்திரன்} என்னிடம், \"ஓ அர்ஜுனா, நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; உனது சகோதரர்கள் உன்னை நினைக்கிறார்கள்\" என்றான். ஓ அர்ஜுனா, நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; உனது சகோதரர்கள் உன்னை நினைக்கிறார்கள்\" என்றான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, சூதாட்டத்தின் காரணமாக எழும் கோபத்தை நினைத்தவாறே, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, சூதாட்டத்தின் காரணமாக எழும் கோபத்தை நினைத்தவாறே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அந்த ஐந்து வருடங்களையும் இந்திரனின் வசிப்பிடத்தில் இப்படியே கழித்தேன். பிறகு அங்கிருந்து வந்து, சகோதரர்கள் சூழ இருந்த உம்மைக் கந்தமாதனத்தின் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் சிகரத்தில் கண்டேன்\" {என்றான் அர்ஜுனன்}.\n தனஞ்சயா {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ ஆயுதங்களை அடைந்தாய்; நற்பேறின் நிமித்தமாகவே தேவர்களின் தலைவன் {இந்திரன்} உன்னை வணங்கினான். ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே தேவியுடன் கூடிய ஸ்தாணு {உமையுடன் கூடிய சிவன்}, ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே தேவியுடன் கூடிய ஸ்தாணு {உமையுடன் கூடிய சிவன்}, ஓ பாவமற்றவனே உனக்குத் தங்களை வெளிப்படுத்தி, போரில் உன்னால் திருப்தியடைந்தான்; ஓ பாவமற்றவனே உனக்குத் தங்களை வெளிப்��டுத்தி, போரில் உன்னால் திருப்தியடைந்தான்; ஓ பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ லோகபாலர்களைச் சந்தித்தாய்; ஓ பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ லோகபாலர்களைச் சந்தித்தாய்; ஓ பார்த்தா, நற்பேறின் நிமித்தமாகவே நாம் வளமையடைந்தோம்; நற்பேறின் நிமித்தமாகவே நீ திரும்பி வந்தாய். நகரங்களை மாலையாக அணிந்த முழு உலகமும் வெல்லப்பட்டதாகவும், திருதராஷ்டிரன் மகன்கள் ஏற்கனவே அடக்கப்பட்டதாகவும் நான் இன்று கருதுகிறேன். இப்போது, ஓ பார்த்தா, நற்பேறின் நிமித்தமாகவே நாம் வளமையடைந்தோம்; நற்பேறின் நிமித்தமாகவே நீ திரும்பி வந்தாய். நகரங்களை மாலையாக அணிந்த முழு உலகமும் வெல்லப்பட்டதாகவும், திருதராஷ்டிரன் மகன்கள் ஏற்கனவே அடக்கப்பட்டதாகவும் நான் இன்று கருதுகிறேன். இப்போது, ஓ பாரதா {அர்ஜுனா}, பலமிக்க நிவாதகவசர்களை நீ எதன் உதவியால் கொன்றாயோ அந்தத் தெய்வீக ஆயுதங்களைக் காண ஆவலாக இருக்கிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஅதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, \"கடும் நிவாதகவசர்களை எதை வைத்துக் கொன்றேனோ அந்தத் தெய்வீக ஆயுதங்களை நாளை காலையில் நீர் காணலாம்\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இப்படித் தனது வருகையைக் குறித்து (உண்மையைத்) தெரிவித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் ஒன்றாக அன்று இரவைக் கடத்தினான்.\nவகை அர்ஜுனன், இந்திரன், தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 172\nஅர்ஜுனன் இந்திரலோகம் திரும்புகையில் ஹிரண்யபுரத்தைப் பார்த்தல்; அந்நகரத்தில் வசித்து வந்த பௌலோமர்களையும் காலகேயர்களையும் கொன்ற பிறகு இந்திரலோகம் திரும்புதல்...\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"அப்படித் திரும்புகையில், சுதந்திரமாக நினைத்தவண்ணம் நகரும் தன்மை கொண்டதும், பூமிக்குச் சம்பந்தமில்லாததும், நெருப்பைப் போன்றும், சூரியனைப் போன்றும் பிரகாசிப்பதுமான பலம்வாய்ந்த ஒரு நகரத்தை {அந்தரத்தில் மிதக்கும் நகரம்} நான் கண்டேன். அந்நகரத்தில் ரத்தினங்கள் நிறைந்த பல்வேறு மரங்களும், இனிய குரல் படைத்த இறகுகள் கொண்டவைகளும் {பறவைகளும்} நிறைந்திருந்தன. நான்கு வாயில்களும், பல வாயில் வழிகளும், கோபுரங்களும் இருந்த தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்த நகரத்தில��� பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசித்தனர். அது அனைத்து விதமான ரத்தினங்கள் நிறைந்து, புவிசாரா அற்புத தோற்றத்தைக் கொண்டிருந்தது. கனிகளும், மலர்களும் தாங்கியிருந்த மரங்கள் அனைத்து விதமான ரத்தினங்களுடன் அந்நகரில் நிறைந்திருந்தன. அங்கே பூமிக்கு சம்பந்தமில்லாத மிக அழகான பறவைகள் இருந்தன. மாலைகள் அணிந்து, கைகளில் சூலங்கள், இருமுனை கொண்ட வாட்கள், கதாயுதங்கள், தடிகள், விற்கள் ஆகியவற்றைச் சுமந்தபடி அசுரர்கள் கும்பலாக மகிழ்ச்சியுடன் அங்கே இருந்தனர்.\n மன்னா {யுதிஷ்டிரரே}, தைத்தியர்களின் அந்த அற்புதமான நகரத்தைக் கண்ட நான், மாதலியிடம் {இந்திரனின் தேரோட்டியிடம்}, \"அற்புதமாகக் காட்சியளிக்கிறதே அது என்ன\" என்று கேட்டேன். அதற்கு மாதலி, \"ஒரு காலத்தில் ஒரு தைத்தியனின் மகளான பௌலோமாவும், அசுர வகையில் வந்த பலமிக்கப் பெண்ணான காலகாவும் ஆயிரம் தேவ வருடங்களுக்குக் கடும் தவமிருந்தனர். அவர்களது தவத்தின் முடிவில், சுயம்பு {பிரம்மன்} அவர்களுக்கு வரங்களை அளித்தான். ஓ\" என்று கேட்டேன். அதற்கு மாதலி, \"ஒரு காலத்தில் ஒரு தைத்தியனின் மகளான பௌலோமாவும், அசுர வகையில் வந்த பலமிக்கப் பெண்ணான காலகாவும் ஆயிரம் தேவ வருடங்களுக்குக் கடும் தவமிருந்தனர். அவர்களது தவத்தின் முடிவில், சுயம்பு {பிரம்மன்} அவர்களுக்கு வரங்களை அளித்தான். ஓ மன்னர்களின் மன்னா {அர்ஜுனா}, என்றும் அவர்களது வாரிசுகளைத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} அடையாதிருக்கவும், தேவர்களாலோ, ராட்சசர்களாலோ, பன்னகர்களாலோ தங்கள் வாரிசுகளை அழிக்க முடியாதபடி இருக்கவும், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த மிகப்பிரகாசமானதும், மிக அழகானதும், தேவர்களாலோ, பெரும் முனிவர்களாலோ, யக்ஷர்களாலோ, கந்தர்வர்களாலோ, பன்னகர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ வெல்ல முடியாததுமான வான்நகரம் ஒன்றையும் {பௌலோமாவும் காலகாவும்} வரமாகப் பெற்றனர். ஓ மன்னர்களின் மன்னா {அர்ஜுனா}, என்றும் அவர்களது வாரிசுகளைத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} அடையாதிருக்கவும், தேவர்களாலோ, ராட்சசர்களாலோ, பன்னகர்களாலோ தங்கள் வாரிசுகளை அழிக்க முடியாதபடி இருக்கவும், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த மிகப்பிரகாசமானதும், மிக அழகானதும், தேவர்களாலோ, பெரும் முனிவர்களாலோ, யக்ஷர்களாலோ, கந்தர்வர்களாலோ, பன்னகர்களாலோ, அசுர���்களாலோ, ராட்சசர்களாலோ வெல்ல முடியாததுமான வான்நகரம் ஒன்றையும் {பௌலோமாவும் காலகாவும்} வரமாகப் பெற்றனர். ஓ பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நகர்ந்து கொண்டே இருக்கும், தேவர்களற்ற அந்தப்புவிசாரா வான்நகரம் காலகேயர்களுக்காகப் பிரம்மனே உருவாக்கியதாகும்.\nவிரும்பப்படும் அனைத்து பொருட்களும் நிறைந்த இந்நகரத்தில் துன்பமோ நோயோ அறியப்பட்டதில்லை. ஓ வீரா {அர்ஜுனா}, ஹிரண்யபுரம் எனக் கொண்டாடப்படும் இந்தப் பலமிக்க நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசிக்கிறார்கள். இந்நகர் அந்த அசுரர்களாலேயே காக்கப்படுகிறது. ஓ வீரா {அர்ஜுனா}, ஹிரண்யபுரம் எனக் கொண்டாடப்படும் இந்தப் பலமிக்க நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசிக்கிறார்கள். இந்நகர் அந்த அசுரர்களாலேயே காக்கப்படுகிறது. ஓ மன்னா {அர்ஜுனா}, எந்தத் தேவனாலும் கொல்லப்பட முடியாமல் இருப்பதால், ஓ மன்னா {அர்ஜுனா}, எந்தத் தேவனாலும் கொல்லப்பட முடியாமல் இருப்பதால், ஓ மன்னர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அவர்கள் தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறி, துயரைக் காணாமல் இன்பமாக இங்கு வசிக்கிறார்கள். மனிதனின் கைகளில் தான் இவர்களுக்கு அழிவு என்பதைப் பிரம்மன் முன்பே தீர்மானித்துவிட்டான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அவர்கள் தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறி, துயரைக் காணாமல் இன்பமாக இங்கு வசிக்கிறார்கள். மனிதனின் கைகளில் தான் இவர்களுக்கு அழிவு என்பதைப் பிரம்மன் முன்பே தீர்மானித்துவிட்டான். ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ வஜ்ராயுதத்தை ஏவி இந்தப் பலமிக்க ஒடுக்கப்பட முடியாத காலகஞ்சர்களை அழிப்பாயாக\" என்றான் {மாதலி}.\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களாலோ அசுரர்களாலோ அவர்களுக்கு அழிவில்லை என்பதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியாக மாதலியிடம், \"அந்நகரத்தை நோக்கி விரைவாகச் செல். தேவர்கள் தலைவனை {இந்திரனை} வெறுக்கும் அவர்களை நான் என் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன். தேவ வெறுப்புக் கொண்ட தீயவர்களில் என்னால் கொல்லப்பட முடியாதவர்கள் யாருமில்லை என்பது நிச்சயம்\" என்றேன். அதன் பேரில் மாதலி, குதிரைகள் பூட்டிய அந்தத் தெய்வீகத் தேரில் என்னை ஹிரண்யபுரத்தின் அருகே அழைத்துச் சென்றான். என்னைக் கண்ட அந்தத் திதியின் மகன்கள் {அசுரர்கள்} பல்வேறு ஆடை ஆபரணங்களையும் அணிந்து, கவசம் பூண்டு என்னை நோக்கி விரைவாகப் பறந்து வந்தனர். பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தத் தானவர்களில் முதன்மையானவர்கள், என் மீது கோபம் கொண்டு கணைகளாலும், பல்லங்களாலும், கதாயுதங்களாலும், இருமுனை வாள்களாலும், தோமாரங்களாலும் என்னைத் தாக்கினர்.\n மன்னா {யுதிஷ்டிரரே}, என் வலிமையின் துணை கொண்டு சரமாரியாக வந்த அந்த ஆயுதங்களை எனது கணை மழையால் தடுத்து எனது தேரில் அங்குமிங்கும் நின்று அவர்களைக் குழப்பி அதிசயிக்க வைத்தேன். இப்படிக் கலங்கிப் போன தானவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளத் தொடங்கினர். குழம்பிப் போன அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதினர். நான் எனது சுடர்விட்டெரியும் கணைகளால் அவர்களது தலைகளை நூற்றுக்கணக்கில் அறுத்துப் போட்டேன். என்னால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் திதியின் வாரிசுகள், (தங்கள்) நகரக்குள் {ஹிரண்யபுரத்திற்குள்} தஞ்சம் புகுந்து, தானவர்களுக்குத் தர்மமான மாயையைப் பயன்படுத்தி அதனுடன் {நகரத்துடன்} சேர்ந்து ஆகாயத்தில் பறந்தனர். அதன்பேரில், ஓ குருக்களின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தத் தைத்தியர்களின் வழிகளை அடைத்துக் கொண்டு, பலமிக்கக் கணைகளை அடித்து அவர்களது வழியைத் தடுத்தேன். பிறகு வரத்தின் அருளால் அந்தத் தைத்தியர்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் எங்கும் விருப்பப்படி செல்லவல்ல அந்தப் புவிசாரா வான் நகரத்தில் தங்களைத் நிலைபடுத்திக் கொண்டனர். ஒரு சமயம் (அந்நகரம்) பூமியை அடைந்தது, ஒரு சமயம் மேலெழுந்தது; ஒரு சமயம் குறுக்காகச் சென்றது, ஒரு சமயம் நீருக்குள் மூழ்கியது.\n எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, இதனால் நான், அமராவதியை ஒத்திருக்கும், விருப்பப்படி செல்லும் அந்தப் பெரும்பலம் வாய்ந்த நகரத்தைக் கடுமையாகத் தாக்கினேன். ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, திதியின் மகன்கள் {அசுரர்கள்} இருந்த அந்நகரத்தை {ஹிரண்யபுரத்தைக்} குவியலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினேன். ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, திதியின் மகன்கள் {அசுரர்கள்} இருந்த அந்நகரத்தை {ஹிரண்யபுரத்தைக்} குவியலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினேன். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நேராகச் செல்லும், நான் அடித்த இரும்புக் கணைகளா��் அடிக்கப்பட்ட அந்த அசுர நகரம் {ஹிரண்யபுரம்} உடைந்து பூமியில் விழுந்தது. இடியைப் போன்ற வேகம் கொண்ட எனது இரும்பு அம்புகளால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த அவர்கள், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நேராகச் செல்லும், நான் அடித்த இரும்புக் கணைகளால் அடிக்கப்பட்ட அந்த அசுர நகரம் {ஹிரண்யபுரம்} உடைந்து பூமியில் விழுந்தது. இடியைப் போன்ற வேகம் கொண்ட எனது இரும்பு அம்புகளால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த அவர்கள், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்டு விரைந்தனர். பிறகு வானத்துக்கு உயர்ந்த மாதலி, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தத் தேருடன் முன் வந்து விழுவது போல வேகமாகப் பூமியில் இறங்கினான். பிறகு, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்டு விரைந்தனர். பிறகு வானத்துக்கு உயர்ந்த மாதலி, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தத் தேருடன் முன் வந்து விழுவது போல வேகமாகப் பூமியில் இறங்கினான். பிறகு, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, என்னுடன் போரிடும் ஆவலில் இருந்த கோபம் கொண்டவர்களின் {அசுரர்களின்} அறுபதாயிரம் {60,000} தேர்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. கழுகின் இறகுகள் கொண்ட கூரிய கணைகளைக் கொண்டு நான் அவற்றை (தேர்களை) அழித்தேன்.\nஇதைக் கண்டு, \"மனிதர்களால் நமது படையை அழிக்க முடியாது\" என்று எண்ணிய அவர்கள் கடல் அலைகளைப் போல மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். அதன் பேரில் நான் தொடர்ச்சியாக (நாணில்) தெய்வீக ஆயுதங்களையே பொருத்தினேன். அற்புதமாகப் போரிடும் அந்த ரதவீரர்களின் ஆயிரக்கணக்கான கணைகள் எனது தெய்வீக ஆயுதங்களை எதிர்த்தன. அக்களத்தில் நான் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் (அசுரர்கள்), விதவிதமான சூழ்ச்சிகள் செய்து தங்கள் தேர்களில் உலாவுவதைக் கண்டேன். பல வண்ண கவசங்களுடனும், கொடிக்கம்பங்களுடனும், வித்தியாசமான ஆபரணங்களுடனும் அவர்கள் என் மனதை மகிழ்வித்தனர். அந்த மோதலில் அவர்களை கணை மழை கொண்டு என்னால் துன்புறுத்த முடியவில்லை. அவர்களாலும் என்னைத் துன்புறுத்த முடியவில்லை. போரில் வல்லவர்களான ஆயுதம் தாங்கிய அந்த எண்ணிலடங்காதவர்களால் தாக்கப்பட்ட நான், அந்தப் பெரும் மோதலில் வலியை உணர்ந்தேன். பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது.\nஅதன்பேரில் மோதுவதற்கு (எனது சக்திகளைச்) சேகரித்த நான், தேவாதி தேவனான ரௌத்திரனிடம் {சிவனிடம் வணங்கி}, \"அனைத்து உயிர்களுக்கும் நன்மையுண்டாகட்டும்\" என்று சொல்லி, ரௌத்திரம் {பாசுபதம்} என்ற பெயரால் கொண்டாடப்படும் அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அந்தப் பெரும் பலமிக்க ஆயுதத்தைப் பொருத்தினேன். பிறகு, மூன்று தலைகளும், ஒன்பது கண்களும், மூன்று முகங்களும், ஆறு கரங்களும் கொண்ட ஒரு ஆண்மகனை நான் கண்டேன். அவனது கேசம் எரியும் நெருப்பைப் போலவும், சூரியனைப் போலவும் பிரகாசித்தது. ஓ எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, நாக்குகளை நீட்டிக் கொண்டிருக்கும் பெரும் பலம் மிக்கப் பாம்புகளைத் தனது ஆடையாக அவன் கொண்டிருந்தான். ஓ எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, நாக்குகளை நீட்டிக் கொண்டிருக்கும் பெரும் பலம் மிக்கப் பாம்புகளைத் தனது ஆடையாக அவன் கொண்டிருந்தான். ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பயத்திலிருந்து விடுபட்ட நான், அந்தப் பயங்கரமான நித்தியமான ரௌத்திரத்தை {பாசுபதத்தைப்} காண்டீவத்தில் பொருத்தி, அளவிலா சக்தி கொண்ட முக்கண் சர்வனை {சிவனை} வணங்கி, ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பயத்திலிருந்து விடுபட்ட நான், அந்தப் பயங்கரமான நித்தியமான ரௌத்திரத்தை {பாசுபதத்தைப்} காண்டீவத்தில் பொருத்தி, அளவிலா சக்தி கொண்ட முக்கண் சர்வனை {சிவனை} வணங்கி, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களை அழிக்கும் நோக்கோடு (அவ்வாயுதத்தை) விடுத்தேன்.\nஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, அது {பாசுபத ஆயுதம்} அவ்வாறு ஏவப்பட்டதும், அதிலிருந்து, ஆயிரக்கணக்கான மான் உருவங்களும், சிம்மங்களும், புலிகளும், கரடிகளும், எருமைகளும், பாம்புகளும், பசுக்களும், சரபங்களும், யானைகளும், எண்ணிலடங்கா குரங்குகளும், காளைகளும், பன்றிகளும், பூனைகளும், நாய்களும், பேய்பிசாசுகளும், புருண்டங்களும், கழுகுகளும், கருடர்களும், சாமரங்களும், சிறுத்தைகளும், மலைகளும், கடல்களும், தேவர்களும், முனிவர்களும், அனைத்து கந்தர்வர்களும், யக்ஷர்களுடன் கூடிய ஆவிகளும், தேவர்களை வெறுப்பவர்களும் (அசுரர்களும்), குஹ்யர்களும், நைரிதர்களும், யானை வாய் கொண்ட சுறாக்களும், ஆந்தைகளும், மீன்கள், குதிரைகள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்களும், வாள்கள் மற்றும் பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய உயிரினங்களும், கதைகள் மற்றும் தண்டங்கள் ஏந்திய ராட்சர்களும் தோன்றினர்.\nஅவ்வாயுதம் {பாசுபதம்} ஏவப்பட்டதும் இப்படிப்பட்ட பல்வேறு உருவங்கொண்டவர்களால் இந்த அண்டமே நிறைந்தது. மூன்று தலைகள் கொண்ட சிலவும், நான்கு தெற்றுப் பற்கள் கொண்ட சிலவும், நான்கு வாய்கள் கொண்ட சிலவும், நான்கு கரங்கள் கொண்ட சிலவும் எனத் தங்கள் மேனியில் சதைத் துண்டுகளுடனும், கொழுப்புடனும், எலும்புகளுடனும், ஊனீருடனும் இருந்த பூதங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட தானவர்கள் அழிவைச் சந்தித்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, ஒரு நொடியில் நான் அந்தத் தானவர்கள் அனைவரையும், கல்லின் சாறு கொண்டு நெருப்பையும் சூரியனையும் போலச் சுடர்விட்டெரிந்த எனது அம்புக்கூட்டத்தால் கொன்றேன். காண்டீவத்தால் வெட்டப்பட்டு உயிரிழந்து வானத்தில் இருந்து விழுந்த அவர்களைக் கண்டு, நான் மீண்டும் திரிபுரத்தை அழித்த தெய்வத்தை {சிவனை} வணங்கினேன். புவிசாரா ஆபரணங்கள் பூண்டிருந்த அவர்கள் ரௌத்திராயுதத்தால் {பாசுபதத்தால்} நசுக்கப்பட்டதைக் கண்ட தேவர்களின் தேரோட்டி {மாதலி} பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.\nதேவர்களான அவர்களாலும் அடைய முடியாத தாங்க முடியாத காரியத்தைச் சாதித்ததைச் சாட்சியாகக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, மிகவும் திருப்தி கொண்டு என்னை வணங்கி இரு கரம் கூப்பி, \"போர்க்களத்தில் நீ சாதித்த இந்தக் காரியம், பிறந்த எந்தப் பிறவியாலும், தேவர்களாலும் சாதிக்க முடியாது. ஏன் தேவர்கள் தலைவனே {இந்திரனே} இக்காரியத்தைச் சாதிக்க முடியாது. தேவர்களால் அழிக்க முடியாத வானத்தில் மிதந்து கொண்டிருந்த நகரத்தையும், அசுரர்களையும், ஓ {அர்ஜுனா{ வீரா, நீ உனது பராக்கிரமத்தாலும், தவச்சக்தியாலும் நசுக்கினாய்\" என்றான். அந்த வான்நகரம் அழிந்த போதும், தானவர்கள் கொல்லப்பட்ட போதும், அவர்களது மனைவியர் குராரிப் பறவைகளைப் போலத் துன்பத்தால் கதறி அழுது, கூந்தல் கலைந்தபடி நகரத்தைவிட்டு வெளியே வந்தனர். தங்கள் மகன்களுக்காகவும், சகோதரர்களுக்காகவும், தந்தைகளுக்காவும் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்த அவர்கள் துன்பகரமான குரலுடன் அழுதார்கள். தங்கள் நாயகரை இழந்ததால், அவர்கள் தங்கள் மார்புகளை அடித்துக் கொண்டதால், அவர்களது மாலைகளும் ஆபரணங்களும் கழன்று விழுந்தன.\nகந்தர்வர்கள் நகரத்திற்கு ஒப்பான தோற்றம் கொண்ட அந்தத் தானவர்கள் நகரம் ஒப்பாரியால் நிறைந்தத��. துயரடைந்து, அருள் இழந்து யானைகள் அற்ற தடாகம் போல, மரங்களற்ற கானகம் போலத் தங்கள் தலைவர்கள் அற்ற அந்நகரம் அழகாக இல்லை. மேகங்களால் கட்டப்பட்ட நகரம் போல அது மறைந்து போனது. களத்தில் எனது காரியம் முடிந்ததும் மகிழ்ச்சி நிறைந்த ஆவி கொண்ட மாதலி என்னைத் தேவர்கள் தலைவனின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தப் பலமிக்க அசுரர்களைக் கொன்று, ஹிரண்யபுரத்தை அழித்து, நிவாத கவசர்களையும் கொன்ற நான் இந்திரனிடம் சென்றேன். ஓ மிகுந்த பிரகாசம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மாதலி நடந்ததை நடந்தவாறே தேவேந்திரனிடம் விவரமாகவும் முழுமையாகவும் எனது சாதனைகளை எடுத்துச் சொன்னான்.\nஹிரண்யபுரம் அழிக்கப்பட்டதையும், மாயைகள் சமன்படுத்தப்பட்டதையும், போர்க்களத்தில் நிவாதகவசர்களின் படுகொலையையும் கேள்விப்பட்ட புரந்தரன் {இந்திரன்} மருதர்களுடன் கூடி மிகவும் மகிழ்ந்து, \"நன்று; நன்றி\" என்று சொல்லி மகிழ்ந்தான். தேவர்களுடன் கூடிய தேவர்களின் மன்னன் {இந்திரன்}, மீண்டும் மீண்டும் மகிழ்வூட்டி, \"தேவர்களாலும் அசுரர்களாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். ஓ\" என்று சொல்லி மகிழ்ந்தான். தேவர்களுடன் கூடிய தேவர்களின் மன்னன் {இந்திரன்}, மீண்டும் மீண்டும் மகிழ்வூட்டி, \"தேவர்களாலும் அசுரர்களாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். ஓ பார்த்தா {அர்ஜுனா}, பலமிக்க எனது எதிரிகளைக் கொன்று உனது குருவின் கூலியை {குருதட்சணையைக்} கொடுத்துவிட்டாய். ஓ பார்த்தா {அர்ஜுனா}, பலமிக்க எனது எதிரிகளைக் கொன்று உனது குருவின் கூலியை {குருதட்சணையைக்} கொடுத்துவிட்டாய். ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, இப்படியே போர்க்களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, தவறில்லாமல் ஆயுதங்களை ஏவினால், தேவர்களும், தானவர்களும், ராட்சசர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், பறவைகளும், பாம்புகளும் உன்னை எதிர்த்துக் களத்தில் நிற்க முடியாது. ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, இப்படியே போர்க்களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, தவறில்லாமல் ஆயுதங்களை ஏவினால், தேவர்களும், தானவர்களும், ராட்சசர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், பறவைகளும், பாம்புகளும் உன்னை எதிர்த்துக் களத்தில் நிற்க முடியாது. ஓ கௌந்தேய {அர்ஜுனா}, உன்னுடைய கரங்களில் பலத்தால் வெல்லப்பட்ட பூ���ியை, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் ஆள்வான்\" என்றான் {இந்திரன்}.\nவகை அர்ஜுனன், காலகேயர், தீர்த்தயாத்ரா பர்வம், பௌலோமர், வன பர்வம், ஹிரண்யபுரம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்ய��ான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-22T10:19:04Z", "digest": "sha1:CHFMY2MEN4V64XAIWRQU44UXICPDDOQM", "length": 8070, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய தற்காப்பு அமைச்சு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசிய தற்காப்பு அமைச்சு\nTag: மலேசிய தற்காப்பு அமைச்சு\nநில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…\nபுத்ரா ஜெயா - மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு...\nதற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற விவகாரத்தில் பாகுபாடு கிடையாது\nபுத்ராஜெயா: தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற திட்டத்தில் பிரதமர் உட்பட அனைவரையும் அரசு அதிகாரிகள் விசாரிக்கலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமே என்று அவர் குறிப்பிட்டார். ...\nபெய்ரூட் - மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு அலுவல் நிமித்தம் லெபனான் சென்று சேர்ந்துள்ளார். தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். லெபனானில் பணியாற்றி வரும்...\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nகோலாலம்பூர் - இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 19 மே 2016-ஆம் நாள் தூய்மையான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், நஜிப் துன் ரசாக்...\nரபிடா அசிஸ் குற்றச்சாட்டு உண்மையல்ல – ஹிஷாமுடின் மறுப்பு\nகூச்சிங் – பிரதமர் நஜிப்புக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தற்காப்பு அமைச்சு 40,000 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை பிரபலமில்லாத ஒரு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு கொடுத்துள்ளது என முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா...\nவிமானப்படையில் சேர மலாய்க்காரர் அல்லாதோர் ஆர்வம் காட்டாதது ஏன்\nகோலாலம்பூர் – மலேசிய விமானப் படையில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை விமானப்படைத் தலைமை ஜெனரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் மறுத்துள்ளார். ஆகாயப்படைக்கு ஆள்சேர்க்கும் போது, மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து 10 விழுக்காட்டிற்கு...\n‘போக்கிமான்’ விளையாட்டுக்கு தற்காப்பு அமைச்சு தடை\nபத்து காஜா - உலகையே கலக்கி வரும் போக்கிமான் இணையவழி விளையாட்டை தற்காப்பு அமைச்சு தனது வளாகங்களில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dalai-lama-congratulates-narendra-modi-201330.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:06:52Z", "digest": "sha1:U6RCYR4MZ36CGWTRMYP7YN45KKHJZ3LW", "length": 16439, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு எதிர் நோக்கியுள்ள சவால்களில் வெற்றி காண வேண்டும்... மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து | Dalai Lama Congratulates Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n7 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n23 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n27 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n31 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு எதிர் நோக்கியுள்ள சவால்களில் வெற்றி காண வேண்டும்... மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து\nதர்மசாலா: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக அமரப் போகும் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமா.\n16வது லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மோடியும் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி விரைவில் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், திபெத்திய புத்த மதத்தலைவரான தலாய்லாமாவும் மோடிக்கு கடிதம் வாயிலாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்\n‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடுகளில் உதாரணமாக திகழ்வது இந்தியா. உலகில் உள்ள பல மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வசித்து வருகிறார்கள்.\nகுஜராத் மாநிலம் தங்கள் தலைமையில் நல்ல வளர்ச்சியும், வளமையும் பெற்று திகழ்கிறது. அதேபோல் இந்தியா திகழ வாழ்த்துகிறேன். பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உள்ள தாங்கள், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களையும், மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்றுவதில் வெற்றி காண வேண்டும்'.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகும்பல் வன்முறை- தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம்... முஸ்லிம் மத குரு கருத்தால் சர்ச்சை\nஅமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\nவரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/jerusalem-is-israel-s-capital-says-donald-trump-304201.html", "date_download": "2019-07-22T09:56:03Z", "digest": "sha1:LB2FU7PT33YB3CL2HYG2GHODMJNLR4TT", "length": 15885, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் அதிபர் டிரம்ப் | Jerusalem is Israel's capital, says Donald Trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n13 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n16 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n20 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n23 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் அதிபர் டிரம்ப்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nசற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்த���ம் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nபாபர் மசூதியை இடிக்காமல் நரசிம்ம ராவால் காப்பாற்றியிருக்க முடியுமா\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nடெல்லி மற்றும் வட மாநிலங்களில் நில நடுக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் புதின்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ\nஅமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nபுதிய விதியால் பிரச்சனை.. இஸ்ரேலில் மூடப்பட்டது ஜீசஸ் அடக்கம் செய்யப்பட்ட சர்ச்\nஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்\nஇஸ்ரேல்: ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு\nஜெருசலேம் விவகாரம்: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதியுதவி கிடையாது - மிரட்டும் டிரம்ப்\nபாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\nஜெசருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதா.. டிரம்ப்புக்கு எதிராக இந்தோனேசியாவில் கொந்தளிப்பு\nஜெருசலேமுக்கு பதிலடியாக கொடைக்கானலில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njerusalem israel trump ஜெருசலேம் இஸ்ரேல் டிரம்ப்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nஅத்திவரதரை மீ���்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\nஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-urges-ops-all-party-meet-on-cauvery-issue-264936.html", "date_download": "2019-07-22T10:07:32Z", "digest": "sha1:PJEUCVPXLRIMVPTBUFEKWZCMDCD5TXFO", "length": 18359, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனைத்துக் கட்சியைக் கூட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளேன்... ஸ்டாலின் #mkstalin | MK Stalin urges OPS for all party meet on Cauvery Issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n8 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n24 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n27 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n32 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனைத்துக் கட்சியைக் கூட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளேன்... ஸ்டாலின் #mkstalin\nசென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை தலைமைசெயலகத்திற்கு இன்று வந்த மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பன்னீர்செல்வத்திடம் வழங்கினார். அப்போது அவர், காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nசந்திப்பின் போது பன்னீர் செல்வத்துடன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உடனிருந்தார். ஸ்டாலினுடன் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பொன்முடி, மா,சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும் உடன் சென்றிருந்தனர்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அறிக்கையை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம். இருவரையும் ஒரே அறையில்தான் சந்தித்து பேசினோம். தலைமைச் செயலாளரை சந்திக்கவில்லை. அதனுடைய நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nநீதிமன்றம் என்பது வேறு, அது சட்டரீதியாக செல்ல வேண்டியது. எப்படி கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ அந்த உணர்வை தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nதமிழக அரசின் நிர்வாகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நேற்று நாங்கள் விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நகலை நிதியமைச்சரிடம் கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி தந்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்\nசங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே சிறப்பு.. ஸ்டாலின் புகழாரம்\nஇளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு\nமக்களின் பாதுகாப்பு கருதி நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும்.. ஸ்டாலின்\nநீட் விவகாரத்தில் பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை\n2021-க்குள் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றப்படும்... அமைச்சர் தங்கமணி தகவல்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது அவதூறு வழக்கு. தமிழக அரசு மீது ஸ்டாலின் புகார்\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/159397?ref=home-feed", "date_download": "2019-07-22T10:19:11Z", "digest": "sha1:HEH3PBPZBNEJAKCO5AAZEWVX4ASEJEKG", "length": 7598, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "சன்னி லியோனின் புதிய வீட்டை பார்த்தீர்களா - வீடியோ வெளியிட்ட நடிகை - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசன்னி லியோனின் புதிய வீட்டை பார்த்தீர்களா - வீடியோ வெளியிட்ட நடிகை\nஇந்திய சினிமாவில் தொடர்ந்த படுக்கவர்ச்சியாக நடித்து வருவதால் நடிகை சன்னி லியோன் தற்போது இந்தியாவிலேயே செட்டில் ஆகியுள்ளார்.\nநேற்று விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் விநாயகரை வழிபட்டு கொண்டாடினால், சன்னி லியோன் மும்பையில் தான் வாங்கியுள்ள புதிய வீட்டுக்கு குடி சென்றுள்ளார்.\n\"கலாச்சாரப்படி இன்று என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியாது. ஆனால் இன்று புது வீட்டுக்கு வந்துள்ளோம்\" என அவர் ஒரு வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே சென்ற வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை சன்னி லியோன் மற்றும் அவர் கணவர் டேனியல் வெபர் வாங்கினர். பிரமிக்க வைக்கும் அந்த வீட்டின் புகைப்படங்கள் கீழே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/28433-chennai-high-court-questioned-tn-government.html", "date_download": "2019-07-22T11:29:59Z", "digest": "sha1:GSIWLNWU2ME47QHJRPFXI3JIBPSQ7STX", "length": 9390, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி | chennai high court questioned TN Government", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nதமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nபோக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்- உயர் நீதி மன்றம் அதிரடி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி,தொடர்ந்து 5வது நாளாக போராடி வருகின்றனர்.இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளது.\nதொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை முழுமையாக வழங்காதது ஏன், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏன், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏன்,போக்குவரத்து துறையை திறம்பட நடத்த முடியவில்லை என்றால் அதை கலைத்துவிட்டு தனியார் மயமாக்க வேண்டியது தானே என்று பல கேள்விகளை எழுப்பியதுடன், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கவும் அரசுக்கு உயர்தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .\nஇந்த போராட்டத்தால் யாருக்கு பாதிப்பு என்பதை உணர்ந்தீர்களா என்று தொழிற்சங்கங்களுக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் போது மக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\nகருகும் தமிழக கல்வித் துறை\nபயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக��யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-08%5C-26T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-07-22T10:32:24Z", "digest": "sha1:TXNEDE3OCR6GVUNU3DB5WIVBUWJ3VQMT", "length": 34700, "nlines": 746, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4690) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (303) + -\nஅம்மன் கோவில் (276) + -\nபிள்ளையார் கோவில் (250) + -\nகோவில் உட்புறம் (246) + -\nமலையகம் (224) + -\nகோவில் முகப்பு (189) + -\nபாடசாலை (152) + -\nவைரவர் கோவில் (130) + -\nமலையகத் தமிழர் (129) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலைத் தோட்டங்கள் (60) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nமரங்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (54) + -\nதாவரங்கள் (52) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nபெருந்தோட்டத்துறை (52) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (47) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (41) + -\nஇடங்கள் (40) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகட்டடம் (32) + -\nமலையக சமூகவியல் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nநாட்டார் வழிபாடு (31) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (31) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (31) + -\nமலையகப் பண்பாடு (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலை உற்பத்தி (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nமலையக மானிடவியல் (30) + -\nமலையகத் தெய்வங்கள் (30) + -\nமலையக நாட்டாரியல் (29) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (29) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nநாட்டார் தெய்வங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nபறவைகள் (19) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (944) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (236) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (119) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nதமிழினி யோதிலிங்கம் (64) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2077) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (298) + -\nமலையகம் (254) + -\nயாழ்ப்பாணம் (184) + -\nபருத்தித்துறை (157) + -\nஉரும்பிராய் (153) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nகோப்பாய் (84) + -\nகாரைநகர் (81) + -\nஇணுவில் (73) + -\nநல்லூர் (68) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nமுல்லைத்தீவு (51) + -\nகொழும்பு (49) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nகதிர்காமம் (31) + -\nதெல்தோட்டை (31) + -\nவற்றாப்பளை (30) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nகச்சாய் (11) + -\nகுப்பிளான் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nவவுனியா (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\n���ெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்ன��யா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nசோழர் காலம் (6) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ���ானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஅரியாலை வீரபத்திரர் கோவில் (2) + -\nஅரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் (2) + -\nஅல்வாய் சாமணந்தறை பிள்ளையார் கோவில் (2) + -\nஇமையாணன் திடல் பத்திரகாளி அம்மன் கோயில் (2) + -\nஇலங்கை பெந்தெகொஸ்தே சபை (2) + -\nஆங்கிலம் (1) + -\nதமிழதஆ (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-07-22T09:45:45Z", "digest": "sha1:QEUQDGC4YUW56H5ZOD55AFQNULBNOLAL", "length": 13455, "nlines": 201, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பெர்பெக்ட் பெருமாள் - நகைச்சுவைக் கட்டுரை", "raw_content": "\nபுதன், 1 நவம்பர், 2017\nபெர்பெக்ட் பெருமாள் - நகைச்சுவைக் கட்டுரை\nபெர்பெக்ட் பெருமாள் - நகைச்சுவைக் கட்டுரை\nபெர்பெக்ட் பெருமாளுக்கு அந்த அடை மொழி கச்சிதமா பொருந்துங்க. ஆளு எல்லாத்திலேயும் பெர்பெக்ட் தாங்க.\nகாலையிலே அஞ்சு மணிக்கு முழிக்கணும்னா கரெக்ட்டா அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிட்டுப் படுத்திடுவாருங்க .அலாரம் அடிச்சவுடனே முழிச்சுடுவாரு. உடனே அதை அமத்திட்டு தூங்கப் போறது வேற விஷயம். அலாரம் வச்சாரா , அடிச்சதும் முழிச்சு அமத்தினாரா. அது தாங்க முக்கியம். அது தாங்க பெர்பெக்ட் பெருமாள் ..\nஅதே மாதிரி புள்ளைங்க கூட ஏதாவது விளையாட்டு விளையாடணும்னு நினைச்சாருன்னு வச்சுக்குங்க. அந்த விளையாட்டுப் புத்தகத்தை முழுசா படிச்சப்புறம் தான் விளையாட ஆரம்பிப்பாரு .அதுக்குள்ளே புள்ளைங்க போர் அடிச்சுப் போயி அதுங்களா விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. .இவரு புஸ்தகத்தைப் படிச்சுக்கிட்டுத்தாங்க இருப்பாரு. உடனே விளையாடுறதாங்க முக்கியம். பெர்பெக்ட்டா புரிஞ்சு தானே விளையாடணும்.\nஆபீஸ் வேலைகளிலும் அப்படித்தாங்க. மனுஷன் கம்பியூட்டரை ஆன் பண்ணி வச்சுட்டு காப்பி சாப்பிட்டு வந்து பர்சனல் மெயில், ட்விட்டர், பேஸ் புக் எல்லாம் பார்த்திட்டு நிதானமாய் தான் ஆபீஸ் வேலை பார்க்க ஆரம்பிப்பார். இதுக்குள் லஞ்ச் டைம் வந்துடறதாலே சாப்பிட்டு வந்து மறுபடி பர்சனல் மெயில் எல்லாம் பார்த்திட்டு பதில் அனுப்பிட்டு அப்புறம் தான் ஆபிஸ் வேலை. என்ன ஒண்ணு. அதுக்குள் ஆபீஸ் டைம் முடிஞ்சுரும், வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.\nநடுவிலே எந்த பர்சனல் தொந்தரவும் இல்லாம ஆபீஸ் வேலை பார்க்கலாம்னு அவர் நினைச்சு அதை எல்லாம் முதல்லே முடிச்சுடலாம்னு நினைச்சாலும் இந்த யாஹூ , சோசியல் மீடியா எல்லாம் தொடர்ந்து ஏதாவது அனுப்பிக்கிட்டே இருக்காங்க. இவரு என்ன செய்வாருங்க. பாவம் பெர்பெக��டான மனுஷங்க.\nஇவரு வீட்டிலே எப்படின்னு நினைக்கிறீங்க. இவரது சம்சாரம் சாமான்கள் லிஸ்ட் போட்டு கொடுத்து வாங்கிட்டு வரச் சொன்னா , இவரு அந்த லிஸ்ட் ஐட்டம் எல்லாம் படிச்சு கேள்வி கேட்பார் பாருங்க. ' எள்ளுன்னு போட்டுருக்கே, வெள்ளை எள்ளா, கருப்பு எள்ளா, தேங்கா முத்தினதா , இளசா , ' ன்னு புத்திசாலித்தனமா கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாரு. அந்த அம்மா, பதில் சொல்ல மாட்டாம , அவங்களே போயி வாங்கிட்டு வந்துருவாங்க. . இவரு இப்பவும் இந்த லிஸ்டை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு. 'போதும் தாங்க' ன்னு அந்த அம்மணி லிஸ்டைப் புடிங்கிட்டு போயிடுவாங்க. பாவங்க இவரு. பெர்பெக்ட்டா இருக்கிறது குத்தமாங்க.\nஇப்படித்தாங்க, இவரு ரிட்டையர்மெண்டு நாளன்னிக்கு மனுஷன் சீக்கிரமே எந்திருச்சு கோயில்கள் போயி சாமி கும்பிட்டு பிரசாதங்கள் வாங்கிட்டு ஆபீஸ் போனா ஆபிஸ் பூட்டிட்டு போயிட்டாங்க. வேற என்ன. எவ்வளவு நேரம்தான் அவங்களும் காத்திருப்பாங்க. இருட்டிப் போச்சு. போயிட்டாங்க. இவரோட நெருங்கின நண்பர் ஒருத்தர் மட்டும் காத்துக் கிடந்து ரிலீவிங் லெட்டரைக் கொடுத்தாராம். இவரு மனப்பாடம் பண்ணி வச்சிருந்த பிரிவு விழா நன்றி உரையை அந்த ஒரே ஒரு மனுஷன்கிட்டே ஒப்பிச்சிட்டு கிளம்பினார். என்னங்க . பெர்பெக்ட்டா இருக்கிறது தப்பாங்க. பாவங்க நம்ம பெர்பெக்ட் பெருமாள் .\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பெர்பெக்ட்\nஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் மனுசன்.\nகரந்தை ஜெயக்குமார் வியாழன், நவம்பர் 02, 2017\nஜீவன்சிவம் வியாழன், நவம்பர் 02, 2017\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெர்பெக்ட் பெருமாள் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14962", "date_download": "2019-07-22T10:38:31Z", "digest": "sha1:XH72FKVEN5WNHCU3TUYOAGD27TG5VFQG", "length": 6519, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Avani sundhari - அவனி சுந்தரி » Buy tamil book Avani sundhari online", "raw_content": "\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஅவசியமான 600 மருத்துவக் குறிப்புகள் முதல் தொகுதி அவரவர் அந்தரங்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அவனி சுந்தரி, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுரட்சிப் பெண் - Puratchi pen\nபாண்டியன் பவனி - Pandiyan bavani\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகொங்கு நாட்டுப்புறக்கதைகள் - Kongu Naattuppurakkadhaigal\nசிந்தனையூட்டும் சிறப்புக் கதைகள் - Sindhanaiyoottum Sirappu Kadhaigal\nபாவைப் பாட்டில் கண்ணன் கதைகள்\nநம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum\nஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்கியின் அமரதாரா (பாகம் 1 & 2)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-215.html", "date_download": "2019-07-22T10:41:04Z", "digest": "sha1:7OAMCYZ7TM3AHLZHE5EWKPJSBLNERV5U", "length": 45531, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வைராக்கியம்! - சாந்திபர்வம் பகுதி – 215 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 215\nபதிவின் சுருக்கம் : அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பயிற்சி; அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டிய மனம்; புலன் கட்டுப்பாட்டில் உறுதி; வைராக்கியத்தின் மூலம் அடையும் பிரம்மநிலை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"வாழும் உயிரினங்கள், எப்போதும் தீமை நிறைந்தவையான புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருப்பதால் ஆதரவற்றவையாகின்றன. எனினும், அவற்றில் பற்று கொள்ளாத உயர் ஆன்ம மனிதர்கள், உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(1) நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வுலகமானது பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம், நோய், கவலைகள் ஆகிய தீமைகள் நிறைந்தது என்பதைக் கண்டு, விடுதலையை {முக்தியை} அடைய முயல வேண்டும்.(2) அவன் பேச்சு, எண்ணம், உடல் ஆகியவற்றில் தூய்மையுள்ளவனாக; செருக்கில் இருந்து விடுபட்டவனாக இருக்க வேண்டும். அமைதிமிக்க ஆன்மாவையும், அறிவையும் கொண்ட அவன், பிச்சையெடுக்கும் வாழ்வை நோற்று, உலகப் பொருட்கள் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பின்தொடர வேண்டும்.(3) மேலும், உயிரினங்கள் மீது கொண்ட கருணையின் விளைவால், பற்றானது ஒருவனது மனத்தைப் பீடிக்கிறதென்றால், அவன் இந்த அண்டமே செயல்களின் விளைவெனக் கருதி, அந்தக் கருணையையும் புறக்கணிக்க வேண்டும்[1].(4) என்னென்ன நற்செயல்கள் செய்யப்பட்டாலும், அல்லது பாவங்கள் இழைக்கப்பட்டாலும், அதைச் செய்பவன், அதனதன் விளைவுகளைச் சுவைக்கிறான். எனவே, ஒருவன் வாக்காலும், எண்ணத்தாலும், செயலாலும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.(5)\n[1] \"பரதன் ஒரு சிறு மானிடம் கொண்டதைப் போல, சில வேளைகளில் கருணையே அதீதப் பற்றுக்கு வழிவகுக்கிறது. ஆன்மா ஏற்கும் வாழ்வின் பண்பைச் செய்லகளே தீர்மானிக்கின்றன என்பதால், இந்த அண்டம் செயல்களின் விளைவாகவே இருக்கிறது. பரதனைப் பொறுத்தவரையில், முற்பிறவியில் தன் எண்ணங்களை ஒரு மானில் குவித்து வைத்திருந்ததன் விளைவால், அடுத்தப் பிறவியில் அவன் மானாகப் பிறந்தான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n(பிறருக்கு) தீங்கிழைப்பதில் இருந்து விலகல், பேச்சில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கவனம் ஆகியவற்றைப் பயில்பவன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) எனவே, தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்துவான்.(7) எந்த மனிதன் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறங்களைப் பயில்வதை உயர்ந்த கடமையாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் கருதுகிறானோ அவன் உயர்ந்த அறிவை அடைந்தவனாக, மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். எனவே (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ���ற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்த வேண்டும்.(8) ஒருவன் பிறருக்குத் தீங்கிழைக்க ஒருபோதும் நினைக்கக்கூடாது. ஒருவன், தன் சக்திக்கு அப்பாற்பட்ட எதனிலும் பேராசை கொள்ளக்கூடாது. இல்லாத பொருட்களை நோக்கி அவன் தன் எண்ணங்களைத் திருப்பக்கூடாது. மறுபுறம், அவன், நிச்சயம் வெல்லத்தக்க தொடர் முயற்சியுடன் தன் மனத்தை அறிவை நோக்கிச் செலுத்த வேண்டும்[2].(9)\n[2] \"ஒருவன் சாதாரண மனிதனாக இருந்தால் நாடுகள் மற்றும் அரியணைகளின் மேல் பேராசை கொள்ளக் கூடாது. இறந்து போன, அல்லது பிறக்காத மகன்கள், மணக்காத மனைவியர் போன்ற இல்லாத பொருட்களில் ஒருவன் தன் எண்ணங்களைச் செலுத்தக் கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஸ்ருதிகளின் தீர்மானங்கள் மற்றும் வெற்றியை அடைய கணக்கிடப்பட்ட தொடர் முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த அறிவும் நிச்சயம் பாயும். நற்சொற்களைச் சொல்ல, அல்லது கசடுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்த ஓர் அறத்தைப் பயில விரும்பும் ஒருவன்,(10) எந்த வன்மமோ, நிந்தனையோ இல்லாத உண்மையை மட்டுமே பேச வேண்டும். நல்ல இதயத்தைக் கொண்ட ஒருவன், நேர்மையின்மையற்றவையும் {நேர்மையானவற்றையும்}, கடுமையற்றவையும் {மென்மையானவற்றையும்}, கொடூரமற்றவையும் {அன்பானவற்றையும்}, தீமையற்றவையும் {நல்லவற்றையும்}, வம்பளக்கும் இயல்பற்றவையுமான {நல்லியல்பைக் கொண்டவையுமான} வார்த்தைகளையே பேச வேண்டும். இந்த அண்டமானது பேச்சிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒருவன், (உலகப் பொருட்கள் அனைத்திலும்) துறவைக் கொண்டால்,(11,12) பணிவு நிறைந்த மனத்துடனும், தூய்மையடைந்த புத்தியுடனும், தன் சொந்த தீச்செயல்களை அறிக்கையிடவேண்டும்[3]. செயல்களில் ஈடுபடுபவன், ஆசை {ரஜோ} குணத்துடன் கூடிய மனச் சார்புகளால் தூண்டப்பட்டு,(13) இவ்வுலகில் துன்பத்தை அடைந்து, இறுதியாக நரகத்தில் வீழ்கிறான். எனவே அவன், உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றில் தற்கட்டுப்பாட்டைப் பயில வேண்டும்.(14) உலகச் சுமைகளைச் சுமக்கும் அறியாமை கொண்டோர், (மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்பட்ட மந்தையில் இருந்து தனிமைப்பட்ட) ஆட்டைத் தங்கள் கொள்ளைப் பொருளாகத் திருடிச் சுமந்து செல்லும் கள்வர்களைப் போன்றவர்களாவர். கள்வர்கள், தங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்கும் சாலைகளில் (மன்னனின் கண்காணிப்பில் அவை உள்ளதால்) எப்போதும் மிகக் கவனமாக இருப்பார்கள்[4].(15)\n[3] \"இம்மையும், மறுமையும் சேர்ந்ததே சம்சாரம் Samsaara என்று உரையாசிரியர் விளக்குகிறார். என்னவெல்லாம் பேசப்படுகின்றனவோ, அவை ஒருபோதும் அழியாமல், பேசுபவன் மற்றும் கேட்பவனை நிரந்தரமாகப் பாதிக்கிறது. ஒன்றைப் பேசுபவன், உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் உண்டாகும் நன்மை மற்றும் தீய விளைவுகளால் ஒரு பிறவியில் மட்டுமேயல்லாமல், முடிவில்லாத பிறவிப் போக்கில் பாதிக்கப்படுகிறான். இஃதுவே, உலகம் பேச்சில் கட்டப்பட்டிருக்கிறது என்ற பொருளில் இங்கே சொல்லப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்படும் தன்னறிக்கையானது, அந்தச் செயல்களின் விளைவுகளை அழித்து, அவை மீண்டும் தோன்றாமல் தடுக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"கொள்ளைப் பொருளைச் சுமையாகக் கொண்ட கள்வர்கள் பிடிபடும் ஆபத்தில் எப்போதும் இருக்கிறார்கள். அதைப் போலவே, புத்தியில்லாத மனிதனும், அழியத்தக்க வாழ்வின் சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉண்மையில் அந்தக் கள்வர்கள் தங்கள் பாதுகாப்பை விரும்பி, அவர்களது கொள்ளைப் பொருளை வீசிவிடுவதைப் போலவே, ஒரு மனிதன், இன்ப நிலையை அடையவிரும்பினால், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய செயல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.(16) உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும், ஆசையற்றவனும், தனிமைவாழ்வில் நிறுவுடையவனும், சொற்ப உணவை உண்பவனும், தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவனும்,(17) (தான் அடைந்த) ஞானத்தால் தன் துன்பங்கள் அனைத்தையும் எரித்தவனும், யோக ஒழுக்கத்தின் விவரங்கள் அனைத்தையும் பயில்வதில் இன்புற்றிருப்பவனும், தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், தன் மனத்தை அதற்குள்ளேயே ஈர்த்ததன் விளைவால் பிரம்மத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்வான்.(18) தூய்மையடைந்த ஆன்மாவையும், பொறுமையையும் கொண்ட ஒருவன், தன் புத்தியை நிச்சயம் கட்டுப்படுத்துவான். (இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட) புத்தியுடன் கூடிய ஒருவன், அடுத்ததாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பிறகு தன் மனத்தைக் கொண்டு புலன்நுகர் பொருட்களை வெல்ல வேண்டும்.(19) இவ்வாறு மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் அன���த்தும் வெல்லப்பட்டதும், அந்தப் புலன்கள் ஒளிர்ந்து மகிழ்ச்சியாகப் பிரம்மத்திற்குள் நுழைகின்றன.(20)\nஒருவனுடைய புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்பட்டதும், அதன் விளைவாக, பிரம்மமே அதற்குள் {மனத்திற்குள்} வெளிப்படுகிறது. உண்மையில் புலன்கள் அழிக்கப்பட்டதும், ஆன்மாவானது தூய இருப்பெனும் குணத்தை மீண்டும் அடைந்து, பிரம்மமாகவே மீண்டும் மாற்றப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.(21) ஒருவன் தனது யோக சக்தியை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. மறுபுறம் அவன், யோக விதிகளைப் பயில்வதன் மூலம் எப்போதும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்மையில், யோக விதிகளைப் பயிலும் ஒருவன், எந்தச் செயல்களின் மூலம் தன் ஒழுக்கமும், மனநிலையும் தூய்மையடையுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) அவன் (தனது யோக சக்திகளைத் தனது வாழ்வாதாரமாகக் கொள்ளாமல்), பிச்சையாக அடையப்படும் அவல், சுண்டல், பிண்ணாக்கு, கீரைகள், {காய்கள்}, பிட்டு {யாவகம்}, {வறுத்த பருப்பின்} மாவு, கனிகள் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(23) காலம் மற்றும் இடத்தின் பண்புகளைக் கருத்தில் கொண்டும், உரிய ஆய்வுக்குப் பிறகும் ஒருவன் நோன்புகள், மற்றும் உபவாசங்களின் விதிகளைத் தன் விருப்பத்தின்படி நோற்க வேண்டும்.(24) நோற்றல் தொடங்கிய பிறகு அஃதை அவன் நிறுத்தக்கூடாது. மெதுவாக நெருப்பை உண்டாக்குபவனைப் போல அவன், அறிவால் தூண்டப்பட்ட ஒரு செயலைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், அவனுக்குள் உள்ள பிரம்மமானது சூரியனைப் போலப் படிப்படியாக ஒளிரத் தொடங்குகிறது.(25)\nஅறிவையே தன் சார்பு நிலமாகக் கொண்ட அறியாமையானது, (விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற ஆழ்ந்த உறக்கம் ஆகிய) மூன்று நிலைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புத்தியைப் பின்பற்றிச் செல்லும் அறிவானது {ஞானமானது}, அறியாமையால் தாக்கப்படுகிறது.(26) தீய இதயம் படைத்த மனிதர்கள், உண்மையில் ஆன்ம அறிவானது, அம்மூன்று நிலைகளையும் கடந்ததாக இருந்தாலும், அவற்றுடன் ஒன்று கலந்திருக்கிறது என நினைத்துக் கொள்வதன் விளைவால் அவர்கள் அஃதை {ஆன்ம அறிவை} அடையத் தவறுகிறார்கள். எனினும் ஒருவன், அந்த மூன்று நிலைகளுடன் கலப்பு மற்றும் அவற்றில் இருந்து பிரிவு ஆகிய இரண்டு எல்லைகள் வெளிப்பட்டு, அவற்றை உணர்வதில் வெல்லும்போது, அவன் பற்றை இழந்து, விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(27) அத்தகைய உணர்வு அடையப்பட்ட பிறகு, வயதின் எல்லைகளை விஞ்சும் அவன், முதுமை, மரணம் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து மேன்மையடைந்து, நித்தியமானதும், மரணமற்றதும், மாறும் இயல்பற்றதும், சிதைவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(28)\nசாந்திபர்வம் பகுதி – 215ல் உள்ள சுலோகங்கள் : 28\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:04:21Z", "digest": "sha1:VF6LGCDA5OV7UWN56EQUM6MZRECK2UDI", "length": 37142, "nlines": 757, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இஸ்ரேல் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – JUNIOR VIKATAN ARTICLE\nFiled under: அமெரிக்கா, இஸ்ரேல், குண்டு வெடிப்பு — முஸ்லிம் @ 3:52 பிப\nநாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ ‘கோல்’களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த ‘கோல்’ மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.\nஇந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.\nகடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.\nஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.\nமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.\nஇந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார் இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார் அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.\nஅண்மை��ில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.\nசமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.\n1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.\nமேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.\nஇந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.\nஅமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.\nஇவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம��மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.\nஇந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.\nநன்றி : ஜீனியர் விகடன்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159416?ref=home-feed", "date_download": "2019-07-22T10:18:10Z", "digest": "sha1:TERQGTMLIHSRCB3Z7Q6DDXPLHBV7UXZU", "length": 7071, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ், இன்று வரை கடைப்பிடிக்கின்றாராம் - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ், இன்று வரை கடைப்பிடிக்கின்றாராம்\nஅஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவரை பல இளம் நடிகர்கள் பாலோ செய்கின்றனர்.\nஇதை அவர்கள் நேரடியாகவே கூட கூறியுள்ளனர், இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சீமராஜா ப்ரோமோஷனில் அஜித் குறித்து பேசியுள்ளார்.\nஇதில் இவர் கூறுகையில் ‘நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன்.\nஆனால், சந்திக்கும் போது பல அட்வைஸுகளை வழங்குவார், அதில் ஒன்று ஒழுங்காக வரியை கட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.\nஅதனால் இன்று வரை நான் சரியாக வரியை கட்டி வருகின்றேன்’ என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/123767?ref=home-feed", "date_download": "2019-07-22T10:21:15Z", "digest": "sha1:WWPCYSS33ZXP3CASAZS4ENFRTVRIWG6Y", "length": 5774, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "இதற்கு தான் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்தார்களா? உளறி மாட்டிக்கொண்ட சினேகன் - Cineulagam", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nமுகத்திரையை கிழித்த பிக் பாஸ் அவசரமாக வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா.... பெருமகிழ்ச்சியில் பார்வையாளர்கள்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகடற்கரையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தின் வைரல் புகைப்படங்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகொஞ்ச நாள்ல அடங்கிடுவா.. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nநாம் அழகில் மயங்கிய நடிகைகள் வயதானால் இப்படியா இருப்பார்கள்\nதனுஷின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்பெஷல் புகைப்படத்தொகுப்பு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஇதற்கு தான் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்தார்களா\nஇதற்கு தான் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்தார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-22T10:18:03Z", "digest": "sha1:WAS5CH5HHJLKEORDOMG4GTVPSXQKANBT", "length": 11673, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை - இங்கிலாந்து இடையேயான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று - Newsfirst", "raw_content": "\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று\nColombo (News 1st) இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\n5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில், இங்கிலாந்து 3 – 0 என கைப்பற்றியுள்ளது.\nஇந்நிலையில், ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியொன்றையாவது பெறுவதற்கு இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்த�� எதிர்க்கொண்டுள்ளது.\nஇன்றைய போட்டியில் விளையாடவுள்ள இரு அணி வீரர்களும் நேற்றைய தினத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.\nஆரம்ப மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுடன் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இன்றைய போட்டியில் ஓட்டங்களை குவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமையால், அணி வீரர்கள் சிறந்த மனநிலையோடு இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், சர்வதேச ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு இங்கிலாந்தின் ஜோரூட்டுக்கு மேலும் 64 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.\nஅவர் இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களைப் பெறும் பட்சத்தில், ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களை வேகமாக கடந்த உலகின் 4ஆவது வீரர் என்ற சிறப்பைப் பெறுவார்.\nதென்னாபிரிக்காவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹாசீம் அம்லா, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் சேர். விவியன் ரிச்சட்ஸ், இந்திய அணித்தலைவர் விராட் ​கோஹ்லி ஆகியோர் ஏற்கனவே ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.\n1986ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 35,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும்.\nஇலங்கை அணி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இதுவரையில் 117 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 67 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.\nஅதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வென்றுள்ளதோடு, ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 2 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஇலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nமரணதண்டனையைக் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல்\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nநிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nஅரையிறுதிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து அணி\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\n4/21 தாக்குதல்: இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நிறைவு\nவிசேட தெரிவுக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் 23இல்\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nபேஸ்போல்: இரண்டாவது தடவையாக இலங்கை சாம்பியனானது\nசோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு\nலண்டன் பெண்ணைக் காதலிக்கும் ஷாருக் கானின் மகன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/", "date_download": "2019-07-22T10:54:13Z", "digest": "sha1:SSSTBMB6ACR6ODURTIRVTMWRYYAHSP6X", "length": 3933, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிரபல சீரியல் நடிகை மரணம் கண்ணீரில் ரசிகர்கள் | Tamil Cinema News | Kollywood News\nபிக்பாஸ் தர்ஷன் காதலுக்கு பச்சை கொடி காட்டிய சனம் ஷெட்டி | Bigg Boss Tharshan and Sanam Shetty Love\nபிக்பாஸ் மீரா மிதுன் முகத்திரையை நார்நாராய் கிழித்த தர்ஷன் காதலி | Bigg Boss 3 Tamil Today Episode\nகடாரம் கொண்டான் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை | Kadaram Kondan Movie Box Office\nமிகவும் வயதான தோற்றத்தில் மாறிய பிரபல தமிழ் நடிகர் நடிகைகள்| Viral: Tamil Actors Old Age Look\nபிக்பாஸ் சாக்ஷிக்கு ஆப்பு வைக்க கமல் போட்ட முதல் குறும்படம் | Bigg Boss Sakshi and Meera Mithun Kurumpadam\nபிக்பாஸ் 3 போட்டியாளர்களின் நி��� சம்பளம் இவ்வளவா\nசற்றுமுன் பிரபல இளம் சீரியல் நடிகர் திடீர் மரணம் கண்ணீரில் ரசிகர்கள் | Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/blog-post_1279.html", "date_download": "2019-07-22T11:23:22Z", "digest": "sha1:YR4ULZQQ54INX6DXY2CI6M2XT53KQLVD", "length": 20246, "nlines": 198, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .", "raw_content": "\nபெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .\nபெற்றோரின் வளர்ப்பை குழந் தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனெனில் குழ ந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்ப டும் வகையில் நடந்து கொண் டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர் ப்பு என்று தான்.\nஅந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனை வரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படு வார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டி யது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங் களை பின் பற்ற வைக்க வேண்டும்.\nஅதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.\nஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.\nஎனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லி க் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன் மைகளையும் வெளிப்படையாக புரியு மாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின் பற்றுவார்க ள்\nநிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப் படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள்.\nஅதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர் களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதா ல் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைக ளைச் சொன்னால், அவர்களே தின மும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்க ளை தேடி வருவார்கள்.\nநிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழு ப்பி விடுவார்கள்.\nஉண்மையில் அவ்வாறு எழுப்புவ து நல்ல பழக்கமல்ல. சொல்லப் போனால் அது அவர்களது உடலுக் கு கெட்டதைத்தான் விளைவிக்கு ம். எப்படியெனில், சிறு குழந்தைக ளுக்கு 8-9 மணி நேரத்தூக்கம் மிக வும் இன் றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்துஎழுப்ப வேண்டாம் . அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்கவிடக்கூடாது . இல்லாவிட் டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்க மாகி விடும்.\nகுழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்ப டி உட்கார்ந்து சாப்பிட வேண் டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்.\nஉதாரணமாக, பால் குடிக்கும்போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக் கு ம் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப் படுத்த வேண் டும்.\nகுழந்தைகளுக்கு தவறாமல் கற்று க் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது, ’நன்றி’ மற்றும் ‘ தயவு செய்து’ போன்ற மரியாதை யான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nபகிர்ந்து கொள்வது என்பது ஒருவித மான சந்தோஷம். ஆனால் தற்போது ள்ள குழந்தைகள் இதனை செய்வதில் லை. மேலும் தற்போதைய பெற்றோர் கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்க ளுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொட க்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்று க் கொடுக்க வேண்டும்.\nசிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடு க்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செல விற்கு பணம் பொடுத்தால், அதை சேமி த்து வைத்து, தேவையான பொருட்க ளை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும்.\nஇதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.\nதற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங் கிக் கொடுத்து பழக்கி விட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற் காலத்தில் ஆரோக் கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள்.\nஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத் துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.\nஅளவான டிவி, அதிகமான விளை யாட்டு…\nகுழந்தைகளை சுத்தமாக டிவி பார் க்கவே கூடாது என்று சொல்லக் கூடாது. அதே��மயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விட க் கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம்.\nகுழந்தைகள் பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களுக்கு சாப்பிட சுண் டல், போன்றவைகள் கொடுங்கள். பின்பு அவர்களை விளையாட அனு ப்பி வையுங்கள். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.\nபொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழு து கண்டித்து, அதனை குப்பைத்தொட்டியி ல் போடவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின்மீது அக்கறை கொ ண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டு வார்கள்.\nசற்று பெரிய குழந்தைகளாக இருந் தால், நீங்க ள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத் து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.\nகுழந்தைகளுக்கு தினமும் இரவில் 9 மணிக்குள் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலை 6 மணிக்குள் எழுந்து கொள்ள அவர்களை பழக்கி விடுங்கள். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்க ள்..\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .��மிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ண...\nமாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால்...\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் ...\nநவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை\nஅரசு துறை தேர்வுகள் அறிவிப்பு\nபெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்...\nபோரடிக்காமல் இருக்க சில வழிகள்\nபெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்\nசென்னை, கோவை மாவட்டங்களில் இன்று விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/2019/06/09/page/2/", "date_download": "2019-07-22T10:49:04Z", "digest": "sha1:7ZLEI54JSKMKUDINNJ4XYY5BCAXR7VBW", "length": 8764, "nlines": 63, "source_domain": "eastfm.ca", "title": "June 9, 2019 – Page 2 – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nகன்னியாகுமரி கோவில்களில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்\nகன்னியாகுமரி பகுதி கோவில்களில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சாமி தரிசனம் செய்தார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவில்களில் சாமி ...\nவரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nஆலோசனைக்கூட்டம்… வரும் ஜூன் 12, புதனன்று சென்னையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ...\nதிற்பரப்பு அணையில் கொட்டுது தண்ணீர்… சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nதிற்பரப்பு அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு ...\nஇலங்கை உளவுத்துறை தலைவர் திடீர் நீக்கம்\nஇலங்கை உளவுத்துறை தலைவர் சிஸ்ரா மெண்டீசை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினத்தன்று (ஏப்.,21), தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து ...\nஅமெரிக்க கோடீஸ்வரிகள் பட்டியல்… இந்திய வம்சாவளி பெண்கள் 3 பேர் இடம்பிடிப்பு\nபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரிகள் 2019-ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகையான போர்ப்ஸ், அமெரிக்காவில் சுயமாக சம்பாதித்து ...\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்ல ரூ.25 லட்சம் கண்டனம்\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் ...\nமிருககாட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் “எஸ்கேப்”… மக்கள் அச்சம்\nதென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய ...\nகழிவுகளை வகைப்படுத்தும் நிலையம் பாரீசில் திறப்பு\nகழிவுகளை வகைப்படுத்தும் நிலையம் ஒன்று பாரீஸில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாதீஸ் 17ஆம் வட்டாரத்தின் Clichy-Batignolles இல் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது கழிவுகள் அப்புறப்படுத்தும் நிலையம் என ...\nஇரவு விடுதி அருகில் மோதல்.. போலீசார் மீதும் தாக்குதல்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளனர். துலூசிலுள்ள இரவு விடுதிக்கு அருகிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான ...\nஜியாங்சி மாகாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை… 5 லட்சம் மக்கள் பாதிப்பு\nசீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சீனாவின் கிழக்கு பகுதியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babajiicreations.com/2018/08/23/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T11:10:55Z", "digest": "sha1:WI7VI7H2BIUHAQZOBNCJSEJHC5FKRNO2", "length": 18319, "nlines": 374, "source_domain": "www.babajiicreations.com", "title": "ஆகவே... முதுமை வெல்வீர்.! - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome கவிதைகள் ஆகவே… முதுமை வெல்வீர்.\nஇருக்க இடமும் போதும் எனநினைத்து\nஒவ்வொரு வயதிற்க்கும் ஓர் அழகுண்டு\nஉங்களைச் சுற்றி பார்வையை சுழற்றுங்கள்\n“ஏன் இதை செய்யாமல் விட்டாய்”_என்று\n“நாம் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன”\nஉங்கள் வயதைக் கடந்தவர்கள் கூட\nமுகம் பதித்து முழுமையாய் பாருங்கள்\nஉலக செயல்கள் பல வற்றை மாற்றி\nமுதுமை, அந்த சவாலுக்கு சலைத்ததல்ல…\nமுதிர் வயதில் உதிரும் வயது- என\nசிறிது காலத்திற்கு முன்பு வரை\nபடிக்க முடியாத சூழலில் இருந்திருப்பீர்கள்\nஅவைகளை படிக்க நேரம் ஒதுக்குங்கள்\n“யார் எதை கற்றுத்தருகிறார்கள்” என\nஇன்னும் பல காலம் வாழ,\nபுது மருந்தென புரிந்து கொள்வீர்கள்\nஇலைகள் உதிர்வதால் மரத்தின் மீது\nமரத்திற்கே உரமாவதாக பெருமை கொள்கிறதே,\nஅடங்காப் பசங்க திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி,திரைப்பட இயக்குனர் திரு.செல்வநாதன்\nஇசைஞானி இளையராஜா 75 வது பிறந்த நாள் விழாவில்\nஎதனால் கோபம் வருகிறது ( ஆராய்ச்சி )\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-07-22T10:42:07Z", "digest": "sha1:6IGNEHCAGB7OKXY4HAUAWTBSMQEZCN35", "length": 7555, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நில நடுக்கம்", "raw_content": "\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nBREAKING NEWS: ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபாக்தாத் (25 நவ 2018): ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜம்மு (30 அக் 2018): ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇஸ்லாமாபாத் (21 அக் 2018): பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் (01 அக் 2018): அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஓசியானியா (30 செப் 2018): ஃபிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபக்கம் 2 / 5\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2010/12/", "date_download": "2019-07-22T09:52:58Z", "digest": "sha1:PEEWKYHETI4KAG54LT3J6CX7WUSN53W4", "length": 18265, "nlines": 208, "source_domain": "www.thevarthalam.com", "title": "December | 2010 | தேவர்தளம்", "raw_content": "\nதூத்துக்குடியில் தேவர் படத்தை பயங்கர ஆயுதங்களை (அருவா,வாள்,) பயன்படுத்தி கிழித்துள்ளனர்.\nதூத்துக்குடியில்(தூத்துக்குடி நகரம் ,மட்டக்கடை பகுதி ,வடபாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட இடத்தில் ) தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் (30.10.2010) அன்று நிறுவப்பட்டது .தூத்துக்குடியில் கடந்த தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் நிறுவப்பட்டது .அந்த இரும்பு தகரம் அளவு 8 அடி அகலமும் … Continue reading →\nபாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..\nபாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் உள்ள கல்வெட்டின் ஆதாரத்தின்படி “ப��ண்டியன் தேவர்” என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் “ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு” என்ற மெய் … Continue reading →\nPosted in பாண்டியன்\t| Tagged பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..\nசெப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)\n20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது.\nPosted in சோழன்\t| Tagged செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர்\t| Leave a comment\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged சேர, சோழ, பாண்டியன், மூவர், மூவேந்தர்\t| 3 Comments\nபுதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு\nபுதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.\nPosted in சோழன்\t| Tagged புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு\t| Leave a comment\nசோழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கல்வெட்டுக்கள்\nகந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் ‘சது���்வேதி மங்கலம்’ என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் … Continue reading →\nPosted in சோழன்\t| Tagged சோழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கல்வெட்டுக்கள்\t| Leave a comment\n1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி. அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல். இமானுவேல் கொலை. கீழத்தூவல் படுகொலை. 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது. தொடர் சிறை வாழ்க்கை. 1959 ஜனவரி 7ல் விடுதலை. அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம். அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு … Continue reading →\nPosted in முத்துராமலிங்க தேவர்\t| Tagged முத்துராமலிங்க தேவர்\t| Leave a comment\nதிரையில் தேவர் திருமகன் வரலாறு\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தமிழகத்தின் மாபெரும் அரசியல்-சமூக சக்தி. மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முக்குலத்து சமுதாய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர். பல அரசியல் கட்சிகள் இன்றும் இவர் பெயரைச் சொல்லித் தான் அரசியிலில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் தங்கள் கடவுளாகவே போற்றும் தலைவர். சுதந்திரப் … Continue reading →\nPosted in முத்துராமலிங்க தேவர்\t| Tagged முத்துராமலிங்க தேவர்\t| 1 Comment\n– அண்ணாமலை சுகுமாரன் புதுச்சேரி சொல்லச்சொல்ல அலுக்காத சில சங்கதிகளில் இராஜராஜனின் வரலாறு பற்றிய குறிப்புகளும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.இன்றோ அந்த மாமன்னனின் 1025 வது சதய திருநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த மன்னனின் பிறந்த நாளாவது உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகிறதா என்பது மிகப்பெரிய ஒரு அதிசயமான கேள்விதான்.அதுவும் இந்த மாமன்னனின் பிறந்தநாள் … Continue reading →\nஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக���கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் … Continue reading →\nPosted in குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Tagged கீழக் குயில்குடி, குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2019/02/", "date_download": "2019-07-22T09:34:16Z", "digest": "sha1:BJZOI6EGXDSWRIB6HZQMBXU6ZBK45D7G", "length": 8685, "nlines": 222, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: February 2019", "raw_content": "\nபுதன், 27 பிப்ரவரி, 2019\nLabels: இறப்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 26 பிப்ரவரி, 2019\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nவியாழன், 7 பிப்ரவரி, 2019\nஇரவெல்லாம் தூக்கம் வராக் காரணத்தால்\nஏங்கிப் போய்க் கொக்கரிக்கும் கிழட்டுச் சேவல்\nபனிச்சாறைப் பார்த்தேங்கும் பசுஞ் செடிகள்\nஆகாயக் கடலினிலே அமைதிக் காட்சி\nஅவசரமாய் மரத்தை விட்டு பறவைக் கூட்டம்\nஎங்கேயோ செல்லுகின்ற ரயிலின் ஓசை\nபிரிந்தவளின் நினைவுக்குச் சுருதி கூட்டும்\nபால்கார மணியோசைச் சப்தம் வந்து\nபாதியிலே நினைவுகளை அறுத்துப் போடும்\nLabels: கவிதை, காலை, நாகேந்திரபாரதி, நினைவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஇறைவன் பெருமை ----------------------------------- சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-22T09:57:01Z", "digest": "sha1:KCRL6CZFL4QLVB2F4J6JNBJSYCSCXEN6", "length": 5113, "nlines": 84, "source_domain": "perambalur.nic.in", "title": "மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்\nமத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்\nவெளியிடப்பட்ட தேதி : 09/07/2019\nமத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 28KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/29/world-romanian-pickpocet-stole-15-phones-worth-172428.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:01:06Z", "digest": "sha1:WNVXGR2TUHYVXBD3OEGFMENVUHJ5AXWX", "length": 17661, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவருதாங்க ருமேனியாவின் 'திகில் பாண்டி' காலின்... 5 விநாடிகளில் 15 செல்போன் சுட்டவர்! | Romanian pickpocet stole 15 phones worth £6,000 in coffee shop distraction thefts lasting just 'five seconds' | இவருதாங்க ருமேனியாவின் 'திகில் பாண்டி' காலின்... 5 விநாடிகளில் 15 செல்போன் சுட்டவர்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n2 min ago அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\n18 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n21 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n25 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nMovies நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவருதாங்க ருமேனியாவின் திகில் பாண்டி காலின்... 5 விநாடிகளில் 15 செல்போன் சுட்டவர்\nபுகாரெஸ்ட்: திருடன்னா இவன்தான்யா திருடன் என்று வாய் விட்டுப் பாராட்டும் அளவுக்கு செம திரில்லிங்கான, திறமையான ஒரு திருட்டை அரங்கேற்றியுள்ளான் 27 வயதேயான ருமேனிய திருடன் ஒருவன்.\nஅதாவது 5 விநாடிகளில் அவன் 15 செல்போன்களைத் திருடியுள்ளான். இதுதான் ருமேனியாவின் ஹாட் டாக்காம் இப்போது.\nஇந்த நூதனத் திருடனின் பெயர் காலின் லோனல் ரோஸ்டாஸ். 27 வயதாகிறது இவனுக்கு.\nஎங்கு போய் திருடுவான் தெரியுமா...\nஇவனது திருட்டு டார்கெட்டே காபி ஷாப்கள்தான். அங்கு மட்டுமே இவன் குறி வைத்து பறப்பான் - கூடவே கை நிறைய பேப்பருடன்.\nகாலின் ஒரு காபி ஷாப்புக்குள் நுழைந்ததும் யாராவது டேபிளில் செல்போன் வைத்துள்ளனரா என்பதைப் பார்ப்பான். அதிக அளவிலான செல்போன்கள இருக்கும் இடத்தை நோட்டமிடுவான்.\nபின்னர் அந்த டேபிள் மீது நைசாக தான் கொண்டு வந்த பேப்பரை அப்படியே செல்போன் மீது போர்வையைப் போடுவது போல போடுவான். சிறிது நேரம் அந்த இடத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பான். பின்னர் அப்படியே பேப்பரை எடுப்பது போல செல்போன்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவான்.\n5 விநாடிகளில் 15 செல்லை அடித்து சிக்கினான்\nஇப்படித்தான் சமீபத்தில் ஒரு காபி ஷாப்புக்குப் போன காலின், அங்கு 15 செல்போன்களை சுட்டு விட்டான். விசேஷம் என்னவென்றால் இதற்காக அவன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 5 விநாடிகள்தானாம்.\nகேமராவில் சிக்கி ஜெயில் வாசம்\nஆனால் அவன் திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. இதனால் அவன் போலீஸாரிடம் சிக்கி்க் கொண்டான். விசாரித்தபோதுதான் அவனது திரில் திருட்டுக்கள் குறித்த முழு விவரமும் கிடைத்து போலீஸார் அதிர்ச்சியாகி விட்டனர்.\nஇப்போது 25 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறான் காலின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதன்பாலின திருமணங்கள்: தோல்வியடைந்த பொதுவாக்கெடுப்பு\nசர்டிபிகேட்டை புதுப்பிக்கவில்லை... உயிரோடு இருப்பவரை இறந்தவராக அறிவித்த ருமேனிய நீதிமன்றம்\nகேம்-கேர்ள்ஸ் - ரோமானியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன\n15 வயதிலேயே “அம்மா”வாகும் ருமேனிய சிறுமிகள்... 2ம் இடத்தில் பல்கேரியா\nஇறந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது ருமேனிய ராணியின் ‘இதயம்’\nருமேனியா நைட் கிளப்பில் பயங்கர தீ 26 பேர் பலி; 150 பேர் படுகாயம்\nலஞ்சம் வாங்கிய ரோமன் அதிபரின் சகோதரர் கைது\nஜெர்மனியில் 500 பேரை வேலையை விட்டுத் தூக்கும் வோடபோன்: பணிகளை இந்தியாவுக்கு மாற்றுகிறது\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\nராதாவுக்கு எண்ணெய் தடவி.. மசாஜ் செய்து.. நகைகளை அபேஸ் செய்த சவுமியா.. சிக்கினார்\nஎன்ன செந்தில்குமார் இப்படி பண்ணிட்டீங்க..டென்ஷனில் மடிப்பாக்கம் போலீஸார்\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nromania theft ருமேனியா திருட்டு\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\n9வது மாடி பால்கனியில் மும்முர உறவு.. வேகத்தில் தடுமாறி நிர்வாண கோலத்தில் கீழே விழுந்த ஜோடி\nஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mumbai-peoples-burnt-nirav-modi-s-effigy-on-holi-festival-313054.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T09:51:15Z", "digest": "sha1:EICZEPXV5BINA744Q5Y3CSMHI5ZGJ5AQ", "length": 15784, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "58 அடி உயர நீரவ் மோடி கொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம் | Mumbai peoples burnt Nirav Modi's effigy on Holi festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n8 min ago 8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\n11 min ago அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n15 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n19 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n58 அடி உயர நீரவ் மோடி கொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம்\nகொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம்- வீடியோ\nமும்பை: நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.\nவைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதனை திருப்பி செலுத்தாமல் நீரிவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nபல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய நீரவ் மோடி வெளிநாட்டில் சொகுசாக வாழ, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் விவசாயிகள் எல்லாம் வங்கிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nநீரவ் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததோடு வெளிநாட்டில் குடும்பத்துடன் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார். இதனால் மக்க��் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஹோலிகா அரக்கியை எரித்துக்கொன்றதை நினைவு கூறும் வகையில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் தீயவைகளை எரிப்பது வழக்கம். அதன்படி நாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்திய நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மும்பை மக்கள் ஹோலியை கொண்டாடினர்.\n58 அடி உயர கொடும்பாவி\nஇதற்காக 58 அடி உயரத்தில் நீரவ் மோடியின் கொடும்பாவி தயாரிக்கப்பட்டு மும்பை வெர்லி பகுதியில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அரக்கி ஹோலிகாவுடன் நீரவ் மோடியை ஒப்பிட்டு மும்பை மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜஸ்தான் சேட்டுகளுடன் தாண்டி தாண்டி தாண்டியா ஆடி ஹோலி கொண்டாடிய செல்லூர் ராஜூ\nபால்கனியில் போன் பேசிய போது விபரீதம்.. 9ம் மாடியில் இருந்து விழுந்து இன்ஜினியர் பலி\nபாடல் ஒலிபரப்பியதில் பிரச்சனை.. ஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட தலித் இளைஞர்\nதாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல மகிழ்ச்சியாக இருக்கனுமா\nசிஆர்பிஎஃப் வீரர்கள் பலி: ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணித்தார் ராஜ்நாத் சிங்\nசோகத்தில் முடிந்த ”ஹோலி” - பாகிஸ்தானில் கள்ளச் சாராயம் குடித்த 45 பேர் பலி\nசென்னையில் களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்\nஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி: கலர்ஃபுல் டூடுள் போட்ட கூகுள்\nவசந்தம் சுமந்து வரும் வண்ணங்களின் பண்டிகை - களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்\nஹோலியன்று தண்ணீரை வீணாக்கினால் ”ஃபைன்” - மும்பை மாநகராட்சிக்கு பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை\nராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது குண்டு வெடித்தது...14 பேர் படுகாயம் \nஜாலியாக மாறிய ஹோலி... சென்னையில் வட இந்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/39293-thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-6.html", "date_download": "2019-07-22T11:20:26Z", "digest": "sha1:LO57B574XVLD3RLNYN5OPCCYDOA5UPJO", "length": 12877, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -6 #VijayVictoryStory | Thalapathy Biography-The Story of How Vijay Conquered Kodambakkam Part-6", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்த���ு சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -6 #VijayVictoryStory\n “நடிக்க ஆசைப்பட்டா போதாது, முதலில் அதற்குத் தகுதியானவனா விஜய்யைத் தயார்படுத்தினேன். அவனை, அதிகாலை 4.30 மணிக்கு எழுப்பி; ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் பீச்சுக்குப் போவோம். ஓடுற குதிரையில் தாவி ஏற வைப்போம், குதிரை மீது ஏறி நிற்க வைத்து; பிறகு தள்ளிவிட்டு தாவி கடலில் குதிக்க வைப்போம். நடிகனுக்கு முதல் தகுதியே, ஆக்சன் கட்சிகளில் சாகசம் செய்யணும், நடனம் ஆடத் தெரியணும் அப்பத்தான்; அந்த ஹீரோவை குழந்தைகளும் விரும்பும். ஆகவே, ஆக்‌ஷன் - நடனம் இந்த இரண்டிலும் தேறிட்டாப் போதும் ஹீரோவாகிடலாம். நல்ல கதை வச்சிருக்கும் மற்ற இயக்குநர்கள் நடிக்க வச்சிருவாங்க அப்பத்தான்; அந்த ஹீரோவை குழந்தைகளும் விரும்பும். ஆகவே, ஆக்‌ஷன் - நடனம் இந்த இரண்டிலும் தேறிட்டாப் போதும் ஹீரோவாகிடலாம். நல்ல கதை வச்சிருக்கும் மற்ற இயக்குநர்கள் நடிக்க வச்சிருவாங்க ஆக்‌ஷன், டான்ஸ் இந்த இரண்டையும் வச்சு நான், விஜய்யை ஹீரோவக்கினேன்” என மகனைப் பற்றி பெருமை பொங்க சொல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். “நான் ஆக்‌ஷன் ஹீரோவகணும்னு ஆசைப்பட்டேன். என்னோட முதல் படமே ஆக்‌ஷன் படமா அமைஞ்சது. ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பா, மகன் சென்டிமென்ட்லாம் கிடையாது. ‘பார்வையிலயே ஒன்னோட கோபத்த காட்டணும் விஜய் ஆக்‌ஷன், டான்ஸ் இந்த இரண்டையும் வச்சு நான், விஜய்யை ஹீரோவக்கினேன்” என மகனைப் பற்றி பெருமை பொங்க சொல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். “நான் ஆக்‌ஷன் ஹீரோவகணும்னு ஆசைப்பட்டேன். என்னோட முதல் படமே ஆக்‌ஷன் படமா அமைஞ்சது. ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பா, மகன் சென்டிமென்ட்லாம் கிடையாது. ‘பார்வையிலயே ஒன்னோட கோபத்த காட்டணும் விஜய் கண்ணு சிவக்கணும், கன்னம் துடிக்கணும். நிஜத்துல ஒனக்கு இப்படியொரு துரோகம் நடந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவியோ, அப்படிப் பண்ணிக்காட்டு’னு ஒரு ‘கறார்’ டைரக்டரா தான் வேலை வாங்கினார். நிஜத்தில் நான் ரொம்பவும் சாது கண்ணு சிவக்கணும், கன்னம் துடிக்கணும். நிஜத்துல ஒனக்கு இப்படியொரு துரோகம் நடந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவியோ, அப்படிப் பண்ணிக்காட்டு’ன��� ஒரு ‘கறார்’ டைரக்டரா தான் வேலை வாங்கினார். நிஜத்தில் நான் ரொம்பவும் சாது வீடே அதிரும்படி கத்தறது, கையில கிடைக்கறத எடுத்து அடிக்கறது... இது எதுவுமே எனக்கு வராது. இந்த சாது கேரக்டர் சினிமாவுக்கு செட்டகுமா வீடே அதிரும்படி கத்தறது, கையில கிடைக்கறத எடுத்து அடிக்கறது... இது எதுவுமே எனக்கு வராது. இந்த சாது கேரக்டர் சினிமாவுக்கு செட்டகுமா கேமரா முன்னாடி நிக்கும் போது என்னோட ஒரிஜினல் கேரக்டர ஓரம் கட்டி வச்சுட்டு; கதைக்குள் புகுந்து அந்தக் கேரக்டராவே மாறிடுவேன்” என தனது முதல் பட அனுபவத்தை கொஞ்சம் அசைபோட்டார் விஜய். 1992–ல் விஜய், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு மாணவர். அப்போது, நாளைய தீர்ப்பு படப்பிடிப்பு லயோலா கல்லூரி வளாகத்திலேயே நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்த சக மாணவர்கள், ‘ஹேய்... இவென்லாம் ஹீரோவா கேமரா முன்னாடி நிக்கும் போது என்னோட ஒரிஜினல் கேரக்டர ஓரம் கட்டி வச்சுட்டு; கதைக்குள் புகுந்து அந்தக் கேரக்டராவே மாறிடுவேன்” என தனது முதல் பட அனுபவத்தை கொஞ்சம் அசைபோட்டார் விஜய். 1992–ல் விஜய், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு மாணவர். அப்போது, நாளைய தீர்ப்பு படப்பிடிப்பு லயோலா கல்லூரி வளாகத்திலேயே நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்த சக மாணவர்கள், ‘ஹேய்... இவென்லாம் ஹீரோவா என்னடா இது, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை என்னடா இது, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை’ என சிலர் கிண்டலும், கேலியும் செய்தார்கள். அப்பா டைரக்டர்னா, மகன் ஹீரோவா’ என சிலர் கிண்டலும், கேலியும் செய்தார்கள். அப்பா டைரக்டர்னா, மகன் ஹீரோவா முக லட்சணம் தேவையில்ல என வேறு சிலர் காயப்படுத்தினார்கள். அத்தனை அவமானங்களையும் சகித்துக் கொண்டு நடித்தார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்தார். ராதாரவி, மன்சூரலிகான், ஸ்ரீவித்யா போன்ற சீனியர் நட்சத்திரங்களும் இருந்தனர். நீதிமன்ற வாதங்களுக்கு புகழ்பெற்ற; ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அத்தாரிடியாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது வழக்கமான பாணியில் படத்தை இயக்கினார். படம் வெற்றிபெற்றதா விஜய்க்கு வரவேற்பு எப்படி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல்வர் பிறந்த கிராமத்தில் ஜாக்பாட்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இனாம்\nகோவை: சினிமா பாணியில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கைது\nகர்நாடக சட்டப்பேரவை கூத்துக்களை கண்டித்து பொதுநல வழக்கு\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217865?ref=category-feed", "date_download": "2019-07-22T09:33:37Z", "digest": "sha1:NEOBJQMFHOKWXN7IWUASGACNWD5T3WA7", "length": 9116, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பகிரங்க அழைப்பு சட்டத்துக்கு முரணானது! - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பகிரங்க அழைப்பு சட்டத்துக்கு முரணானது\nஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராக��ன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nவடக்கில் செயல்படும் ஆவாக் குழுவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nயாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும். அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும்.\nஏனெனில் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைத்ததுபோலாகும். சாதாரணமாக செயற்பட்டுவந்த இவர்கள் இதன் பின்னர் தீவிரமாக செயற்படலாம். ஆளுநரின் நடவடிக்கையானது அவர்களை மேலும் பலமடையசெய்வதாகும். இதனை அவர் செய்யக்கூடாது.\nஎனவே ஆயுத குழுவான ஆவாகுழுவை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் மூலமே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதானது மேலும் அவர்களை பலப்படுத்தவதாக அமையும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/199819?ref=imp-news", "date_download": "2019-07-22T09:33:47Z", "digest": "sha1:VPDAOXVTKSF5ES6SBLQKKOGQIYE3ADDW", "length": 7701, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் முக்கியஸ்தருக்கு இரங்கல் ஊர்வலம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு - Tamilwin", "raw_content": "\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் முக்கியஸ்தருக்கு இரங்கல் ஊர்வலம் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சுமார் 262 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைள் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு சென்னை உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கு ரத்து செய்யப்படுவதாக அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் திகதி இலங்கை இராணுவத்தினரின் வான் படை தாக்குதலுக்கு இலக்காகி உயிர்நீத்திருந்தார்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் ஆதரவாளர்களை திரட்டி, உயிர்நீத்த சுப.தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் ஊர்வலம் நடத்தியதாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட சுமார் 262 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-07-22T10:29:43Z", "digest": "sha1:JTOLPSDD2ZKHJ7M2LLWZ2LXVPXEUPXQT", "length": 17539, "nlines": 381, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (105) + -\nவானொலி நிகழ்ச்சி (50) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (25) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nகலந்துரையாடல் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்���ை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவிரிவுரை (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\n��ீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nநூலக நிறுவனம் (25) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (18) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/08/22_12.html", "date_download": "2019-07-22T10:02:41Z", "digest": "sha1:3FFX2EHGT74KCSKRCTZHQIVMT4XREY4Y", "length": 4176, "nlines": 54, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: சென்னைத் தினம் - ஆகஸ்டு 22", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசென்னைத் தினம் - ஆகஸ்டு 22\nஜிம்ஷா அவர்களின் பதிவில் இருந்த சென்னையின் பழையப் புகைப்படத்தைப் பார்த்தவுடன், மேலும் சில படங்களை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.\n1639ம் ஆண்டு, ஆகஸ்டு 22ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனியினால், புனித ஜார்ஜ் கோட்டையும், அதனை சுற்றியிருந்த கிராமங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மெட்ராஸாக உருவானது. இந்த நாள் \"சென்னைத் தினம்\" என்று, சில ஆண்டுகளாக கொண்டாடப் படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையின் பழைய நிழற்படங்களை பார்க்கும் போது மிகவு ஆச்சரியாமக இருக்கின்றது இன்றை நவீன சென்னையுடன் ஒப்பிடுகையில்.\n16 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186494", "date_download": "2019-07-22T10:14:02Z", "digest": "sha1:HAPL6VUBRELDTJD2A24NVAVYLIGDBKJX", "length": 7831, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "லத்தீஃபா கோயா நியமனம் குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்!- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு லத்தீஃபா கோயா நியமனம் குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்\nலத்தீஃபா கோயா நியமனம் குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்\nகோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து பிரதமர் மகாதீர் முகமட் முறையான ஒரு கூட்டத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nலத்தீஃபாவின் நியமனம் குறித்து தமக்கு அது குறித்த அறிவிப்பு வெளிவந்த பிறகே தெரியவந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.\nலத்தீஃபாவின் நியமனம் குறித்து அமைச்சரவையில் ஏன் அறிவிக்கப்படவில்லை என்று பிரதமர் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், இந்த நியமனம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்திற்கு உடன்பட்டு செயல்படுத்தப்படவில்லை என்றும் பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் அறிக்கையை மீறி இந்த நியமனம் செயல்படுத்தப்பட்டதையும் பிரதமர் விவரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nஆயினும், தாங்கள் அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அன்வார் உறுதிப்படுத்தினார்.\nஇனி வரும் காலங்களிலும் எம்ஏசிசி சுதந்திரமாக செயல்படும் என தாம் நம்புவதாக அவர் கூறினார். மேலும், இப்பதவியில் இருப்பவர்கள் அரசியல் சார்ந்து செயல்படாமலிருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nலத்தீஃபாவின் பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்றுக் கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.\nPrevious articleபூட்பிரிண்ட் கூட்டணி: மீண்டும் உலகைக் காக்கும் முயற்சியில் அயர்ன் மேன்\nNext articleதளபதி 63: இசைப் பணிகள் தொடக்கம், டுவிட்டரில் ஏ.ஆர் ரஹ்மான் பதிவு\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\nதமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/2017/07/01/robots-helped-inspire-deep-learning-might-become/", "date_download": "2019-07-22T10:01:18Z", "digest": "sha1:WMYMDUVJAR3CZ5JVGRRGNSUS32NA2ZYY", "length": 48189, "nlines": 172, "source_domain": "serangoontimes.com", "title": "அக்கரைச் சீமை அழகினிலே | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன��� கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nHome இலக்கியம் நூல் விமர்சனம் அக்கரைச் சீமை அழகினிலே\nசமீபத்தில் சில சிறுகதைத் தொகுப்புகளை படிக்கும் போது எனக்கு சிங்கப்பூர் எம்.ஆர்.டியின் வரைபடம் நினைவுக்கு வந்தது. வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட ரயில் பாதைகள், வெவ்வேறு வளைவுகள், பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணையும் நிறுத்தங்கள். இத்தொகுப்புகளின் கதைகள் வெவ்வேறு கருக்களை கொண்டிருந்தாலும், பொதுவான சில புள்ளிகளில் சந்திப்பதாக தோன்றியது. அப்புள்ளிகளை ஆராயலாமே என்ற எண்ணம்தான் இக்கட்டுரை.\nபெரும்பாலும் பல்லின கதாப்பாத்திரங்கள் கொண்ட சிங்கப்பூர் சிறுகதைகளைப் படிக்கும் போது எனக்கு பிரியா படத்தின் பாடல் வரி நினைவுக்கு வரும். “சீனர் தமிழர் மலாய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் சேர்ந்து வாழும் சிங்கப்பூர்” இவ்வாறான கதைகள் போட்டிகளுக்காக எழுதப்பட்டிருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசும்போது, என் அறையில் எந்தப் பக்கம் குப்பையாக இல்லையோ அந்தப் பக்கம்தான் காமிராவை நான் திருப்புவேன்.\nஅப்படி காமிராவை திருப்பி எதையும் மறைக்காமல், உள்ளதை உள்ளபடி லதா “நான் கொலை செய்யும் பெண்கள்” தொகுப்பில் எழுதியுள்ளார். மலாய் குடும்பத்தின் வீட்டில் ஓர் அறை மட்டுமே வாடகைக்கு எடுத்துத் தங்கும் இந்திய பெண்ணின் கதை தான் “அறை”. மலாய்க்காரர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும், பெரிதாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். வாடகை கொடுக்கும் போது மட்டும் சில வார்த்தை பரிமாற்றங்கள். ஒரு கட்டத்தில் வீட்டின் உரிமையாளர் இறந்தது கூட தெரியாமல் அறைக்குள்ளே இருக்கிறாள். திடீரென்று அறையின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தால் உறவினர்களின் கூட்டமும் ஒப்பாரியும். தன்னையே அறை ஒன்றிற்குள் பூட்டிக்கொண்டு வெளியுலகில் பயணிக்கும் அனைவரின் பிரதிநிதியாக இக்கதையில் வரும் பெண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்ற பெண் லதாவின் இன்னொரு கதையிலும் வருகிறாள். “பயணம்” என்கிற இக்கதையில், கனமான பைகளை சுமந்தபடி சீன டாக்சி ஓட்டுநருடன் பயணிக்கிறாள். அனுபவங்களை பகிர்ந்துகொண்டாலும், அப்பெண்ணுக்கும் சீன டாக்சி ஓட்டுநருக்கும் இடையே கண்ணுக்கு தெரியாது சுவர் இருக்கவே செய்கிறது.\nஎம்.கே.குமாரின் “5.12pm” தொகுப்பில் வரும் “நல்லிணக்கம்” சிறுகதை அந்தக் கண்ணுக்கு தெரியாத சுவரை அங்கத கண்ணாடி வழியே பார்க்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. அனைவரும் நல்லிணக்கத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நக்கலடிக்கும் கதை இது. (பிரியா பட பாடலை இங்கே நினைவுகூரலாம்) திரு.டேவிட் அவர்களின் வீட்டுக்கு எம்.பீ வரவிருக்கும் நேரத்தில், ஒரு குரங்கு வந்துவிடுகிறது. அதைச் சுற்றி ஒரு கூட்டமே கூடுகிறது. சீன பாட்டியும், மலாய்க்காரரும், எதிர்வீட்டுத் தமிழ் பெண்மணியும் ஆளுக்கொரு விதமாக குரங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் தமிழ் பெண்மணிக்குக் குரங்கு மீது கோபம். தான் கொடுத்த வாழைப்பழத்தை வாங்காமல், சீன பாட்டி கொடுத்த ஆரஞ்சை வாங்கிவிட்டதாம்\nJeremy Tiang எழுதிய “It Never Rains on National Day” தொகுப்பில் வரும் “National Day” என்கிற கதை, இங்குப் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், வேலைக்காகக் குடியேறி வந்தவர்களுக்கும் இடையே சில சமயங்களில் ஏற்படும் இறுக்கத்தைச் சுட்டுகிறது. தேசிய தினத்தன்று, கட்டட தொழிலாளிகள் ஒரு குழுவாக அருகிலிருக்கும் தீவுக்கு செல்கிறார்கள். அங்கிருந்து வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, உணவு சாப்பிட்டு இரவைக் கழிப்பது தான் திட்டம். குளிர்காய்வதற்குச் சிறிய தீ மூட்டியதும் அங்கிருக்கும் இன்னொரு கும்பலை சேர்ந்த ஒருவர் ஓடி வந்து “இங்கு தீ பற்ற வைக்கக் கூடாது” என்கிறார். “நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லையே” என தொழிலாளிகள் சொல்லியும், “தீ பற்ற வைக்கக்கூடாது என்பது விதி” என்கிறார். “நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லையே” என தொழிலாளிகள் சொல்லியும், “தீ பற்ற வைக்கக்கூடாது என்பது விதி விதிகளைக் கடை பிடிக்கமுடியாவிட்டால் உங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்லுங்கள் விதிகளைக் கடை பிடிக்கமுடியாவிட்டால் உங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்லுங்கள்” எனக் கோபமாக கத்துகிறார். அவரிடம் வாதிட முடியாமல் அனைத்துவிடுகிறார்கள்.\n“மோர்கன் எனும் ஆசான்” கதையிலும் இதே “நீயா நானா” தான். ஆனால் இருவேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் அல்ல. தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை மலேசியாவிலிருந்து வந்து சிங்கபூரியனான மோர்கன், இந்��ியாவிலிருந்து வந்தவர் மளமளவென வளர்ச்சியடைவதைக் கண்டு பாதிப்படைகிறார். மோர்கன் மீது தீர்ப்பேதும் அளிக்காமல் எழுதிப்பட்டிருக்கும் அருமையான கதை. “5.12pm” தொகுப்பின் மிகச் சிறந்த கதையும் இதுவே.\nலதாவும் எம்.கே.குமாரும் விவரிக்கிற பிரிவினைகளை “மாறிலிகள்” தொகுப்பில் இரு கதைகளில் சித்துராஜ் பொன்ராஜ் தகர்த்தெறிய முயல்கிறார். இன எல்லைகளைதாண்டி நடக்கும் உரையாடல்கள்தான் “இரண்டாம் வாய்ப்பாடு”. இந்திய ஆணுக்கும் பிலிப்பினோ பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்கிறது. இருவரும் என்.யூ.எஸ்ஸில் ஆராய்ச்சி செய்பவர்கள். நன்கு படித்தவர்கள். ஆனாலும் இந்திய ஆண்மகனுக்கு பிலிப்பினோ பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் ஏதோவொரு மனத்தடை இருக்கிறது. வீட்டில் தீபாவளி கொண்டாடுவது போல மனதில் கற்பனை செய்து பார்க்கிறான். அம்மா சமைத்துக்கொண்டிருப்பாள், அப்பா ஏதாவது படித்துக்கொண்டிருப்பார், தங்கை பட்சணம் தின்பாள். இந்தச் சூழலில் தனது பிலிப்பினோ காதலி பொருந்தவேமாட்டாள் என நினைக்கிறான். இந்திய ஆணுக்கும் ஜப்பானிய பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் கதை “தாளோரா நாரைகள்”. சித்துராஜ்ஜின் இரு கதைகளிலும் இடைவெளிகளைத் தாண்டிச்செல்ல கதைமாந்தர்களிடம் ஏதோவொரு மனத்தடை தெரிகிறது.\n2014ல் சிங்கப்பூர் இலக்கிய விருது வென்ற “Ministry of Moral Panic” என்ற தொகுப்பை எழுதிய Amanda Lee Koeவும் இதே மனத்தடையைத் தொட்டிருக்கிறார். “Every Park on This Island” கதையில் சிங்கப்பூர் யுவதியும் அமெரிக்க இளைஞனும் சிங்கையிலுள்ள ஒவ்வொரு பூங்காவாக சுற்றுகிறார்கள். அவர்களுள் நடக்கும் உரையாடல் தான் கதை. ஒரு நாள் உணர்வுகள் பொங்க செடிகளுக்கு நடுவே தீண்டல்கள் சூடு பிடிக்கின்றன. ஆனால் ஏனோ தொடர முடியாமல், அமெரிக்க இளைஞன் தலையை குனிந்தபடி உட்கார்ந்துகொண்டு “என்னால் ஆசிய பெண்ணுடன் முடியாது“ என்கிறான். இக்கதையில் வரும் ஆசிய அமெரிக்க பரிமாற்றங்கள் அருமை. “சிங்கப்பூரைப் பற்றி சொல்” என்று அவன் கேட்க, “சிங்கப்பூரில் எளிதாக நடக்கலாம். மியூசியம், மால், எங்க வேணாலும் நடக்கலாம். ஆனா மியூசியம்ல உண்மையா எதுவும் இல்ல. மால் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்” என்பாள். அவள் அமெரிக்கா பற்றிக் கேட்கும் போது, “என் ஊர்ல ஏர்போர்ட் கூட கிடையாது. பக்கத்து மால்க்கு போக அரை மணி நேரம் கார் ஓட்டிக்கிட்டு போகணும். அதுவும் 4 மாடி தான் இருக்கும். உன்னால கற்பனை செஞ்சு பார்க்க முடியுதா இங்கயே இருந்துடலாமான்னு தோணுது” என்பான் அமெரிக்க இளைஞன். வெவ்வேறு கண்ணோட்டங்கள்\nஇதுவரை பார்த்த கதைகள் போலல்லாமல், இடைவெளிகளை உணர்வுகளால் தாண்டிவிடலாம் எனக் காட்டுகிறது “Birthday”. “Corridor: 12 short stories” என்கிற தொகுப்பில் Alfian Sa’at எழுதிய கதை. கலா என்கிற இந்திய பெண்ணுக்கும் ரோஸ்மினா என்கிற இந்தோனேசிய பெண்ணுக்கும் வேலையிடத்தில் ஏற்படும் நட்புதான் கதையின் கரு. வேலையில் சேரும் ரோஸ்மினா கர்ப்பமாக இருக்கிறாள். பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என்கிற ஆசையோடு இருக்கும் கலாவிற்கு, உப்பிய வயிறுடன் ரோஸ்மினாவை பார்த்ததும் நெருக்கம் ஏற்படுகிறது. இரவு நேரம் கிளார்கியில் நதியருகே இருவரும் அமர்ந்து பேசும் விஷயங்கள், சில வேளைகளில் இனமத வேறுபாடுகளை உணர்ச்சிகள் தகர்த்தெறிந்துவிடுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம்.\nஇதுவரை நான் குறிப்பிட்ட 6 தொகுப்புகளிலும் வேறு சில பொதுவான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்து பார்ப்போம்.\nபார்த்ததும் டக்கென பரிதாபப்பட சிங்கையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று பணிப்பெண்கள். இன்னொன்று கட்டிட தொழிலாளிகள். குடும்பத்தைப் பிரிந்து எப்படி வாடுகின்றனர் பாருங்கள் முதலாளிகள் எப்படி கொடுமை படுத்துகிறார்கள் பாருங்கள் எனச் சட்டை காலரைப் பிடித்து உலுக்கும் கதைகள் பல படித்ததால், இப்போதெல்லாம் காலர் இல்லாத சட்டைகள்தான் அணிகிறேன்.\nஅப்படிப்பட்ட கோஷங்கள் எதுவுமில்லாமல் மனதை உலுக்கிய கதை தான் அமேண்டா எழுதிய “Two Ways to Do This”. இந்தோனேசியாவில் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கைக்குத் தப்பிவருகிறவள் தான் சுரோத்துல். இங்குள்ள மெயிட் ஏஜென்சியில் சேர்ந்து பயிற்சி பெறுகிறாள். பொம்மைக்கு பால் ஊட்டுவதிலிருந்து, “sir”, “madam”, “sorry” என்ற ஆங்கில வார்த்தைகள் கற்றுக்கொள்வதுவரை பல விதமான பயிற்சிகள். ஒரு தம்பதி அவளைத் மெயிட்டாக தேர்ந்தெடுக்கின்றனர். சுரோத்துல் தன்னை தேர்ந்தெடுத்த முதலாளியுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறாள்.\nசுரோத்துல்லை தூண்டுவது காமம் அல்ல. எல்லா விதங்களிலும் தனது முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வீட்டில் யாரும் இல்லாதபோது முதலாளியம்மாவின் உடைகளை அணிந்து பார்ப்பாள். ம��த்தையில் அவள் உறங்கும் பக்கம் படுத்துப்பார்ப்பாள். இவர்களின் உறவு பற்றி முதலாளியின் மனைவிக்குத் தெரியவரும்போது, சுரோத்துல்லை வேலைவிட்டு மட்டுமில்லாமல் நாடு விட்டே நீக்குகிறார்கள். அவளுக்கோ அதிர்ச்சி. வேலைப் போனதற்காக அல்ல. “மனைவி என்ன செய்கிறாள் நான் தான் வீட்டைச் சுத்தம் செய்கிறேன். அவரின் அம்மாவைக் கவனித்து கொள்கிறேன். அவருக்கும் சுகம் தருகிறேன். எதுவும் செய்யாத மனைவியுடன் இருக்க அவர் என்ன முட்டாளா நான் தான் வீட்டைச் சுத்தம் செய்கிறேன். அவரின் அம்மாவைக் கவனித்து கொள்கிறேன். அவருக்கும் சுகம் தருகிறேன். எதுவும் செய்யாத மனைவியுடன் இருக்க அவர் என்ன முட்டாளா” விவகாரம் வெளிப்படும் போது அவர் தனது மனைவியின் பக்கம் இருப்பது அவளுக்கு புரியாததொன்றாய் இருக்கிறது. கிட்டத்தட்ட எந்திரன் திரைப்படத்தில் வசீகரனிடம் அப்படி என்ன இருக்கிறது என்று சனாவிடம் கேட்கும் சிட்டியின் எண்ணவோட்டம் போல.\nலதாவின் “நாளை ஒரு விடுதலை” கதையில் வரும் பணிப்பெண் பேருந்தில் அமரும் போது பக்கத்தில் இருப்பவர்கள் சற்று திரும்பிக்கொள்வதைக் கவனிக்கிறாள். கண்ணாடியில் தனது பிரதிபலிப்பைப் பார்த்தால் தன்னையே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வேலை எல்லாம் முடித்து இரவு படுக்க போகும் போதுதான் சாப்பிடவேயில்லை என நினைவு வருகிறது. இப்படிப்பட்ட விவரங்கள் கதையை இன்னும் உண்மையாக்குகிறது.\nமுன்னே குறிப்பிட்ட “National Day” தொழிலாளிகளுடன் வாக்குவாதம் செய்யும் சிங்கப்பூரியர் பற்றிய கதை. இக்கதையில் ஓர் அழகிய தருணம் – படகில் செல்லும்போது சிங்கப்பூரின் வான்வரை கண்ணில்படும். “அதோ அங்க இருக்கற கட்டிடம் என்னுது. நான் கட்டியது” என்று ஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலைபார்த்த ஒவ்வொரு கட்டிடத்தையும் சுட்டிக்காட்டுவான். சித்துராஜ்ஜின் “முல்லைவனம்” என்கிற கதையில் எச்.டீ.பி கட்டிடத்தில் காவலாளியாக வேலை செய்யும் ஒருத்தர் கிளாரினெட் வாசிப்பவராக வருவார். இரண்டு கதைகளும் குறைந்த ஊதிய தொழிலாளிகளின் நிலை பற்றி மறைமுகமாகக் கருத்து தெரிவிக்கின்றன. காலரைப் பிடித்து இழுக்காமல் காதுக்குள் ஊசியை நுழைக்கின்றன.\nமூன்றாவதாக ஒரு கதை, இத்தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனையை அணுகுகிறது. அது எம்.கே.குமார் எழுதிய “பெருந்திணைமானி”. மொத்த���் பதினாறு பேராக ஒரே அறையில் தங்கி வேலைக்குச் செல்பவன் தான் அழகன். தனிமை என்பது அவனுக்கு இரவிலும் கிடையாது. இரவானால் சுயஇன்பம் கொள்வதை இன்னொரு தொழிலாளி கிண்டல் செய்கிறான். அமேண்டா எழுதிய “Pawn” கதையிலும், ஒரு சீன தொழிலாளிக்குத் தனது ரூம்மேட்டுகள் மீது கோபம் வரும்போது தனி அறை ஒன்றுக்குள் சென்று கதவை சடாரென்று சாத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கும். ஆனால் அப்படியெங்கும் செல்லயிலாது என்று தெரிந்தவுடன் கோவம் தணிவது போல எழுதியிருப்பார். ஒரே அறையில் பல பேருடன் வாழ்வதிலான சிக்கல்களை ஆராயும் கதைகள் இவை.\nகோமளாஸ்ஸில் தோசை சாப்பிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும். அங்கே தோசையுடன் கோக் அல்லது பெப்சி மீலாக வாங்கலாம். சிங்கப்பூரும் அப்படிப்பட்ட ஒரு கலவைதான். சாவிக்கொத்துகளிலிருந்து டி-சட்டைகள் வரைக்கும் ஆட்சிபுரியும் மெர்லயனும் ஒரு கலவை தானே இந்த மெர்லயனை குறியீடாக வைத்து “Siren” என்றொரு சிறுகதை அமேண்டா எழுதியிருக்கிறார். பெண் உடையை அணிந்து வாடிக்கலையாளர்களை சுண்டியிழுக்கும் ஆண்மகனின் கதை. ஆங்கிலத்தில் இவர்களைக் குறிக்க Ladyboy என்ற சொல்லிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவனைப் பள்ளிக்கூட நண்பன் தெருவில் பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். அவனை ஆணாக மட்டுமே பள்ளியில் பார்த்திருக்கிறான். ஓர் இரவு ஒன்றாகக் கழிக்கிறார்கள். மெர்லயன் எனும் தொன்மத்தை இப்படி திருநங்கைக்கு குறியீடாக வைத்து அழுத்தமான கதை எழுதியதற்கு அமேண்டாவை பாராட்டவேண்டும்.\nலதாவும் தொன்மத்தைத் தகவமைத்து “படுகளம்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். அபிமன்யு போல ஒரு பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி தீமிதியை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் கதை இது. சித்துராஜ்ஜின் “மோகவல்லி” கதையில் பெண்ணாக மாறிய நடேசன் என்கிற நடாஷா, தன்னைப் பெண்ணாக நிரூபித்துக்கொள்ள டேங்கோ நடனம் கற்கிறார். சமூகம் அமைத்த எல்லைகளை அவரால் கடக்க முடிகிறதா என்பதைக் கதை ஆராய்கிறது. “Cubicles” என்கிற கதையில் Alfian Sa’aat பாலிடெக்னிக்கில் படிக்கும் இரு யுவதிகளுக்கு இடையேயான உறவைச் சொல்கிறார். வாய்ப்புக்கிட்டும்போதெல்லாம் கழிவறையின் அறைகளினுள்ளே சேருகிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனசிதைவை கதை ஆராய்கிறது. செக்ஷன் 377ஏ பற்றி பலர் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்க, “மக்கள���ன் மன நிலையைப் பிரதிபலிக்கும் அரசாகத்தான் சிங்கை இருக்கும்” என பிரதமர் லீ சியன் லூங் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டார். இக்கதைகள் மக்களின் மனநிலையை மாற்றுமா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நம்மிடையே வாழும் மெர்லயங்களின் வாழ்வை, உணர்வுகளை புரிந்துகொள்ள உதவும்.\nசித்துராஜும் அமேண்டாவும் உருவத்தால் புறக்கணிக்க படுகின்ற பெண்ணை பற்றிக் கதை எழுதியுள்ளனர். “கர்ணயட்சிணி” கதையில் வரும் பெண் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொண்டதே இல்லை. கதையின் முடிவில் பெண்களும் அவளைப் புறக்கணிக்கும் அளவிற்கு ஆகிவிடுகிறது. அமேண்டாவின் “Pawn” கதையின் முதல் வரி – “டீலாவை பார்த்ததுமே சொல்லிவிடலாம் அவளை இதுவரை ஒரு ஆணும் தீண்டியதில்லை.” டீலாவிற்கு உணவுக்கடையில் வேலைசெய்யும் சீன ஊழியனை பிடித்துபோகிறது. அவனை டின்னருக்கு அழைத்துச்செல்கிறாள். அவனுக்கு பொருட்கள் வாங்கி கொடுக்கிறாள். “உன் மூஞ்சிய பாக்க சகிக்கல” என்று அவன் கத்திவிட்டு எழும்போது, “போகாதே. உட்கார். நீ என்னோட இருக்க நான் காசு தரேன்” என்கிறாள். “எவ்வளோ” என்று அவன் கத்திவிட்டு எழும்போது, “போகாதே. உட்கார். நீ என்னோட இருக்க நான் காசு தரேன்” என்கிறாள். “எவ்வளோ” என்று இவன் கேட்கிறான். பிறகு இருவரும் கைகோர்த்துக்கொண்டு கிளார்க்கி வழியே நடந்து செல்கையில் மற்ற பெண்களின் பொறாமையான பார்வை இவர்கள் மீது விழுகிறது. அந்த பார்வைகளை விழுங்கிக்கொண்டபடி நடக்கிறாள்.\nநான் தங்கியிருக்கும் காமன்வெல்த் பகுதியில் உள்ள தேவாலயத்தில் தான் பல வருடங்களுக்கு முன் பிரியா படத்திற்காக ரஜினிகாந்த் ஸ்ரீ தேவியை தேடி திரிவார். தேவாலயம் பக்கத்திலேயே முனீஸ்வரன் கோவில். இதைக் கடந்து செல்கையில் என் பாட்டி கைகளைக் கூப்பி முனீஸ்வரனுக்கும் ஏசுவுக்கும் சேர்த்தே ஒரு கும்பிடு போடுவாள். இப்படிப்பட்ட சிங்கை எப்போதும் இவ்வாறு இருந்ததில்லை. மரியா ஹெர்ட்டோ என்ற பெண்ணுக்காக 1950ல் ஒரு மதக் கலவரம் நடந்துள்ளது. அமேண்டா எழுதிய “The Diary of Maria Hertogh” கதை படிக்கும்போது தான் எனக்கு இது பற்றி தெரிய வந்தது. மேட்டர் இது தான். யூரோப்பிய பெண்மணி தனது மகளை ஒரு மலாய் குடும்பத்திடம் கொடுத்துவிட்டாள். அந்தச் சிறுமி தான் மரியா. மலாய் குடும்பம் அவளை முஸ்லீமாக வளர்க்க துவங்கியது. நத்ரா எனப் பெயர் மாற்றுகிறது. ஆனால் சில வருடங்களில் யூரோப்பிய தாய் திரும்ப வந்து குழந்தையை கேட்கிறாள். சட்டப்பூர்வமாக எடுத்துக்கொண்டும் சென்றுவிடுகிறாள். அவளை திரும்ப கிறிஸ்தவராக மாற்றுகிறாள். இதனால் மதக் கலவரம் மலாயாவிலும் சிங்கையிலும் வெடிக்கிறது. அந்த சிறுமி நாட்குறிப்புகள் எழுதியது போன்ற தோரணையில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. மரியா வளர்ந்து கடைசியில் அமெரிக்காவில் ஏதோவொரு பெயர்தெரியாத விடுதியில் மேஜை அலமாரியைத் திறக்கும் போது, அதில் ஒரு பைபிளும் ஒரு குரானும் இருக்கிறது. இவை மேலே புத்தரின் புத்தகமும் இருக்கிறது. இவ்வாறு கதை முடிகிறது. “முகாந்திரம்” என்கிற கதையில் லதாவும் மதத்தினாலும், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் உலகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால், சிங்கையிலுள்ள மக்களின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வெவ்வேறு மதங்களைச் சார்ந்த நண்பர்களுக்கு இடையிலும் இது பிரிவுகளை ஏற்படுத்துகிறது.\nபேருந்து நிறுத்தத்தில் பேருந்து நகராமல் நின்றிருந்ததைப் பார்த்து, ஏதோ பிரேக்டவுன் போல என்று நினைத்தேன். ஆனால் என் நண்பன் சொன்னான், “வேகமா ஓட்டிட்டு வந்திருப்பார். அடுத்த ஸ்டாப்புக்கு சீக்கிரமா போக கூடாது பாரு.” இப்படி எல்லாமே சரியான நேரத்தில், சரியான முறையில், பிசகு தட்டாமல் நடைபெறும் மாபெரும் அற்புதம் சிங்கப்பூர். விதிகள். நெறிமுறைகள். இவற்றால் சிக்கல் ஏற்பட முடியுமா Jeremy Tiang எழுதிய “Harmonious Residences” கதையில் விபத்தில் உயிரிழந்த சீன கட்டிட தொழிலாளியின் மனைவி அவரின் உடலை அப்படியே சீனாவுக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறாள். ஆனால் செயல்முறைப்படி உடல் இங்கு எரிக்கப்படவேண்டும். சாம்பலை எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள். இதைக் கேட்டவள் சினமுற்று என்ன செய்கிறாள் என்பது தான் கதை. அமேண்டாவின் “The King of Caldecott Hill” கதையில் தற்கொலை செய்துகொண்ட வெள்ளைக்காரரைப் பற்றி அவரைக் கடைசியாக சந்தித்த ஜப்பானிய உணவக பணிப்பெண்ணிடம் விசாரிக்கிறார்கள். அவளின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாமல் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார்கள். எம்.கே.குமாரின் “பதி சதி விளையாட்டு” என்கிற கதையிலும் இதே விஷயம் தான். வர்க் பெர்மிட் வைத்திருக்கும் நண்பரின் மனைவியை ம���யிட்டாக சிங்கைக்கு அழைத்துவர ஒருவர் உதவுகிறார். ஆனால் எம்.ஓ.எம்மிற்கு விஷயம் தெரிந்து போக, வீட்டுக்கு சோதனை செய்யவரும்போது மாட்டிக்கொள்கிறார். கதை படிக்கும் எவருக்கும், “சே பாவம் Jeremy Tiang எழுதிய “Harmonious Residences” கதையில் விபத்தில் உயிரிழந்த சீன கட்டிட தொழிலாளியின் மனைவி அவரின் உடலை அப்படியே சீனாவுக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறாள். ஆனால் செயல்முறைப்படி உடல் இங்கு எரிக்கப்படவேண்டும். சாம்பலை எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள். இதைக் கேட்டவள் சினமுற்று என்ன செய்கிறாள் என்பது தான் கதை. அமேண்டாவின் “The King of Caldecott Hill” கதையில் தற்கொலை செய்துகொண்ட வெள்ளைக்காரரைப் பற்றி அவரைக் கடைசியாக சந்தித்த ஜப்பானிய உணவக பணிப்பெண்ணிடம் விசாரிக்கிறார்கள். அவளின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாமல் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார்கள். எம்.கே.குமாரின் “பதி சதி விளையாட்டு” என்கிற கதையிலும் இதே விஷயம் தான். வர்க் பெர்மிட் வைத்திருக்கும் நண்பரின் மனைவியை மெயிட்டாக சிங்கைக்கு அழைத்துவர ஒருவர் உதவுகிறார். ஆனால் எம்.ஓ.எம்மிற்கு விஷயம் தெரிந்து போக, வீட்டுக்கு சோதனை செய்யவரும்போது மாட்டிக்கொள்கிறார். கதை படிக்கும் எவருக்கும், “சே பாவம் வர்க் பெர்மிட் வெச்சிருக்கறவங்க மனைவி கூட இருக்க எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு” என்று தோணும். ஆனால் விதிகளின் படி அவர்கள் செய்தது குற்றம். உணர்வுகளுக்கும் விதிகளுக்கும் ஏற்படும் மோதல்களை இது போன்ற கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.\nஇக்கதைகள் அனைத்தும் என் மனதில் எம்.ஆர்.டி வரைபடம் போன்றதோர் சித்திரத்தை உண்டாக்கியுள்ளன. ஒன்று பக்கத்தில் ஒன்றும், தள்ளியும் அதனதன் இடங்களில் இவற்றை வைத்துப்பார்த்தால், குத்துமதிப்பாகச் சிங்கப்பூரின் வரைபடம் கிடைத்துவிடும். ஆனால் எல்லா நாட்டின் இலக்கியம் போல இன்னும் நிரப்பப்படாத பல இடங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து நிரப்புவது தற்போதைய எழுத்தாளர்களின் கடமை.\nஇந்தக் கதைகளைக்கொண்ட எல்லாத் தொகுப்புகளையும் கண்டிப்பாகப் படியுங்கள். மேம்போக்காகச் சிங்கப்பூரின் பிரச்சனைகளைச் சொல்லிச்செல்லும் கதைகளாக இல்லாமல், ஆழமான கேள்விகளை எழுப்பும் கதைகள் நிரம்பியிருக்கின்றன. தொகுப்புகளின் பட்டியல் கீழே. அவசியம் படியுங்கள்.\nமாறிலிகள் – சி��்துராஜ் பொன்ராஜ்\nநான் கொலை செய்யும் பெண்கள் – கனகலதா\nPrevious articleசிங்கப்பூரில் பொன்னியின் செல்வன்\nNext articleசலீம் ஹாதி – ஒரே நாள் ஒரே வெள்ளி\nஅதிபதி நாடகக் குழு- விஜய்\nஅசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்\nதமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\nஎன் கதை – நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/94797/", "date_download": "2019-07-22T09:34:04Z", "digest": "sha1:TYFHDHYLOVIT7ZIVRR6KVHWEWXAI4SO4", "length": 10165, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மாரி-2 சாய் பல்லவி..மலர் டீச்சர பாத்திருப்பீங்க ஆனால் அராத்து ஆனந்தியை பாத்திருக்கீங்களா! - TickTick News Tamil", "raw_content": "\nமாரி-2 சாய் பல்லவி..மலர் டீச்சர பாத்திருப்பீங்க ஆனால் அராத்து ஆனந்தியை பாத்திருக்கீங்களா\nதனுஷ் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாக கூடிய படம் மாரி-2. இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கேரளாவில் பல முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு இணையாக இப்படத்தில் ஒரு பாடலில் செமயாக குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்க சிவந்த வானம் விமர்சனம்\nசெக்க சிவந்த வானம் படம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இப்படத்தின் எதிர்பார்ப்பு சொல்லில் அடங்காதது. ஏனென்றால் இது போல நட்சத்திர…\nஅந்தப் பாடல்தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான சாங் ஆக பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் சாய்பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.பிரேமம் படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருப்பார் சாய் பல்லவி.\nNextசர்கார் பிரச்சினைக்கு கைகொடுக்கும் கமலஹாசன்.. உண்மையை உரக்கச் சொன்னது குற்றமா ஏ.ஆர்.முருகதாஸ்\nPrevious « N.G.குமரன் MLA சினிமா போஸ்டர்.. சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு…\nபிக்���ாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து,…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்��டத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/special-team-led-r-nataraj-improve-investigation-quality-criminal-cases-chennai-hc-orders", "date_download": "2019-07-22T10:42:44Z", "digest": "sha1:UBRM5YYUWW4R5QFZNC3BFNDAMSWFYHCR", "length": 14351, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஆர்.நட்ராஜ் தலைமையில் தனிக்குழு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஆர்.நட்ராஜ் தலைமையில் தனிக்குழு..\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஆர்.நட்ராஜ் தலைமையில் தனிக்குழு..\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், 7 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருந்தார்.\nஇதுகுறித்து தமிழக காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 2013-ஆம் ஆண்டை விட 2018-ஆம் ஆண்டில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனையளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்தும், குற்றவாளியின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான நடைமுறைகளை கண்டறியவும் பரிந்துரை வழங்க முன்னாள் காவல் ஆணையர் ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வாரங்களில் அந்த குழு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்தல்..\nஜீலை 22 : பெட்ரோல் விலை சற்று உயர்வு..\n\"மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்\"\nகாந்தி குடும்பம் அல்லாதவர் தலைவரானால் காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்தில் பிளவுபடும் - நட்வர் ச��ங்..\nஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..\n\"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்\"\nதடயவியல்துறை பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் : எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை சந்திக்க இருப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nஇரண்டு டார்னியர் 228 ரக விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது\nகழிவறைகளை சுத்தம் செய்ய தான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇளைஞர்கள் தமிழின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-225.html", "date_download": "2019-07-22T10:37:19Z", "digest": "sha1:SZTZZ6AOX7UBOTKPX6TIS6DBPWNLUP4H", "length": 46513, "nlines": 129, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸ்ரீ! - சாந்திபர்வம் பகுதி – 225 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 225\nபதிவின் சுருக்கம் : பலியின் உடலில் இருந்து வெ���ியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)\nசக்ரன் {இந்திரன் பலியிடம்}, \"ஓ பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார் பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்\nபலி {இந்திரனிடம்}, \"இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக\" என்றான்.(4)\nசக்ரன் {இந்திரன் பலியிடம்}, \"ஓ இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார் இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார் நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார் நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்வி���்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார் ஓ கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக\" என்றான்.(6)\nஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, \"விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்\" என்றாள்.(8)\n[1] \"பெரும் சிரமத்திற்கிடையில் சுமக்கப்படும் ஒன்று என்பது இந்தப் பெயரின் பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\n[2] \"இதன் பொருள் செயலில் ஆசை என்பதாகும்; எனவே, அபரிமிதம், அல்லது ஏராளம் என்பது செயல் அல்லது உழைப்பின் விளைவாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"இந்தப் பெயர்கள் அனைத்தும் ஏராளம் என்பதையும், செழிப்பையும் குறிப்பிடுவனவாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, \"ஓ சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய் சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய் இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா\nஸ்ரீ {இந்திரனிடம்}, \"படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ சக்ரா, பலியை அவமதியாதே\" என்றாள்.(10)\n மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய் (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய் (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய் ஓ இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக\" என்றான்.(11)\nஸ்ரீ {இந்திரனிடம்}, \"வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தா��். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்\" என்றாள்.(15)\n தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை\" என்றான்.(16)\n புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது\" என்றாள்.(17)\nசக்ரன், \"ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்\" என்றான்.(18)\n தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக\" என்றாள்.(19)\nசக்ரன், \"நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்\" என்றான்.(21)\nஸ்ரீ, \"இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக\" என்றாள்.(22)\nசக்ரன், \"மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது\" என்றான்.(23)\nஸ்ரீ, \"நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக\" என்றாள்.(24)\nசக்ரன், \"வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்\" என்றான்.(25)\nஸ்ரீ, \"நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக\" என்றாள்.(26)\nசக்ரன், \"நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு\" என்றான்.(27)\nஸ்ரீ, \"நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக\" என்றாள்.(28)\nசக்ரன், \"எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்\" என்றான்.\nதைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)\nபலி, \"தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்\" என்றான்[4].(32)\n[4] \"புராணக் கோட்பாட்டின்படி உலகமானது மேரு மலைகளைச் சுற்றி அமைந்திருக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார். பிரம்ம லோகம் அதன் மேலே நிலைத்திருக்கிறது. சூரியன் மேருவை வலம் வந்து திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறான். இது வைவஸ்வத மன்வந்தரம் Vaivaswata Manwantara (விவஸ்வானின் மகனுடைய காலம் அல்லது காலகட்டம்) என்றழைக்கப்படும் காலத்தில் நடைபெறும். ஆனால், இந்தக் காலம் கடந்து சாவர்னிக மன்வந்தரம் Saarvarnika தோன்றியதும் சூரியன் மேருவின் உச்சியில் உள்ள பகுதியில் மட்டுமே ஒளிர்வான், சுற்றிலும் இருளே இருக்கும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசக்ரன் {பலியிடம்}, \"பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்\" என்றான்\".(36)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்\" {என்றார் பீஷ்மர்}.(38)\nசாந்திபர்வம் பகுதி – 225ல் உள்ள சுலோகங்கள் : 38\nஆங்கிலத்தில் | In English\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், லட்சுமி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்ச��� சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜ��ன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T10:39:55Z", "digest": "sha1:TACEL7REAYACOLMX5SORJKZYCBRT3232", "length": 14414, "nlines": 130, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்ட ஆட்சியரகம் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் முதன்மையானவர்..\nமாவட்ட ஆட்சியரின் பங்கு மற்றும் பொறுப்புகள்\nமாவட்ட நிர்வாகத்தின் தலைமை; வருவாய் துறை கிராமப்புற முன்னேற்றம், பஞ்சாய��்து ராஜ், சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் நகர பஞ்சாயத்து போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.\nசட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கடமைகளை செய்தல், நிர்வாக மாஜிஸ்திரேட்டை மேற்பார்வையிடல் மற்றும் CRPC 1973, சட்டம் 1982 இன் 14 ஆம் பிரிவின் படி விவரச் சட்டங்கள் பேணுதல்.\nபேரிடர் மேலாண்மை மற்றும் அதனை தணிக்கும் நடவடிக்கை\nஅரசின் திட்டங்களை செய்ல்படுத்தும் நோக்கில் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு செய்தல்.\nகுறிப்பாக அரசின் முக்கியத் திட்டங்களை செயல்படுத்துதலில் சிறப்பு கவனம் செலுத்துதல்.\nவாரம் தோறும் திங்களன்று நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு ஏற்ப மக்களின் குறைதீர்த்தல், மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\nமனு நீதி முகாம்கள் நடத்தி பொதுமக்கள் குறைதீர்த்தல்\nஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள்\nபிரிவு அ – அலுவலக நடைமுறை, அலுவலக செயல்பாடுகள், ஜமாபந்தி, தபால் மற்றும் அனுப்புதல்\nபிரிவு ஆ – பட்டா மாற்றம் மேல்முறையீடு, நில உடைமை மேம்பாட்டுத் திட்ட பிழை திருத்தம், நில மாற்றம், நில உரிமை மாற்றம், வீட்டுமனை பட்டா, நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு\nபிரிவு இ – நில எடுப்பு, இயில்வே நிலம், குத்தகை, நத்தம் மேல் முறையீடு\nபிரிவு ஈ – சட்டம் மற்றும் ஒழுங்கு, குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், மாஜிஸ்ட்ரேட் (நீதிமன்றம்/ சட்டம்) விஷயங்கள் வெடிமருந்து மற்றும் இதர உரிமங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்\nபிரிவு உ – சமூக நலத் திட்டங்கள், உழவர் பாதுகாப்புத் திட்டம் முதலமைச்சரின் நிவாரண நிதி, திங்கள் மனு, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் தொடர்பு முகாம்கள்\nபிரிவு ஊ – தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nபிரிவு எ – வருவாய் வசூலிப்புச் சட்டம், இலங்கை அகதிகள் மற்றும் இதரப் பணிகள்\nபிரிவு ஏ – தணிக்கை, வீடு கட்டும் முன்பணம், கடன்கள் மற்றும் ஆட்சியரின் தன்விருப்ப நிதி\nபிரிவு ஐ – பேரிடர் மேலாண்மை, மழை மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்\nகலால் – மாநில கலால், டாஸ்மாக்(TASMAC) மேலாண்மை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் – ���ுடும்ப அட்டை வழங்குதல்\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு – சிறுசேமிப்பு\nதிட்ட அலுவலர் – கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்\nவேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஊதியம்\nதொகுப்பு வீடு மற்றும் சுகாதாரம்\nநிர்வாகப் பொறியாளர் (ஊரக வளர்ச்சி)\nAEE சாலைகள் மற்றும் பாலங்கள்\nநேர்முக உதவியாளர் (மதிய உணவு) – பள்ளி மதிய உணவுத் திட்டம்\nஉதவி இயக்குநர் (டிபி)– ஊராட்சிகள் தொடர்பான திட்டங்கள்\nஉதவி இயக்குநர் – ஊராட்சி கணக்குகள் மற்றும் தணிக்கை\nஊராட்சிகள் கணக்குகள் மற்றும் தணிக்கை\nநேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி)\nபிஏ1 – இணை இயக்குநர், உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள், பொறியாளர்கள் பிரிவு, சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் தொடர்பான பணியமைப்பு மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு\nபிஏ2 – இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான பணியமைப்பு மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு\nபிஏ3- அலுவலகப் பணியாளர்களின் பணியமைப்பு, ஊதியப்பட்டியல் தயார் செய்தல், பொதுவருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதிய உயர்வு போன்ற பணிகள்\nபிஏ4 – பல்வகை பொது மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பரிவு மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான மனுக்கள், பிற துறைகளின் ஆய்வு கூட்டம், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மற்றும் பிற பணிகள்\nபிஏ5 – ஊராட்சி செயலர்கள் தொடர்பான பணியமைப்பு மற்றும் அதன் தொடர்பான வழக்குகள்.\nபிஏ6 – வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பான பணியமைப்பு மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு\nபிஏ7 – உதவி இயக்குநர் நிலை அலுவலர்களின் பயணப்படி அனுமதித்தல் அலுவலக பணியாளர்களின் பட்டியல் அனுமதித்தல் தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், பட்ஜெட் தயாரித்தல் மற்றும் பிற பணிகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச���ம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_1589.html", "date_download": "2019-07-22T10:07:25Z", "digest": "sha1:UG72DC76LO5VYCTN6JYDVJYQLHU5ZMZF", "length": 6344, "nlines": 76, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: குளச்சல் வெந்தய குழம்பு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபுளி - சிறிய எலுமிச்சம் பழ அளவு\nஉப்பு - 1 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்றவாறு)\nசின்ன வெங்காயம் - 4\nதேங்காய் துருவல் - 1 கப்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nதனியா தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nஅரிசி - 1/2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணை - 5 டேபிள்ஸ்பூன்\nஉப்பு, புளி இரண்டையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெறும் வாணலியில் எண்ணை விடாமல், வெந்தயம், அரிசி ஆகியவற்றை வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.\nபின்பு வாணலியில் சிறிது எண்ணை விட்டு தேங்காய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். ஆறியபின், மைபோல் அரைத்துக் கொள்ளவும்.\nபுளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். புளி கரைசல் மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.\nவாணலியில் மீதி எண்ணையை விட்டு, எண்ணை காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், வெந்தயம் சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். கறிவேப்பிலை போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்தவுடன், வெந்தய பொடியை தூவி இறக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்கு��து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13027/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-22T09:37:53Z", "digest": "sha1:CRKL7U63RJ5OXDQGYWQFXPZUC2XHNMA7", "length": 12830, "nlines": 151, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விஜய் படத்தில் இன்னொரு நாயகியும் இணைகிறார் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஜய் படத்தில் இன்னொரு நாயகியும் இணைகிறார்\n‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.\nவிஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் நடித்து உள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.\nஇதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து சர்வதேச போட்டிகளில் ஜெயிக்க வைப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் 3 மாதமாக பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.\nதினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில் மற்றும் காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்புகள் நடந்தன. தற்போது சென்னைக்கு வெளியே உள்ள இடம் ஒன்றில் அதிக பொருட்செலவில் கால்பந்து விளையாட்டு மைதான அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த மைதானத்தில் விஜய் கால்பந்து விளையாடும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தற்போது இந்த படத்துக்கு இன்னொரு கதாநாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மேயாத மான், மெர்குரி உள்பட சில படங்களில் நடித்து இருக்கிறார். தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\nதளபதியுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா & ராஷ்மிக்கா\nவிஜய் இரசிகர்களுக்கு எதிராக குதித்துள்ள அஜித் இரசிகர்கள்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nபிறந்தநாளில் First look & 2nd look ; அதிரிபுதியாக்கிய அட்லீ\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nஆக்சன் கிங்குடன் மோதும் இளைய தளபதி விஜய் \nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\nஜேம்ஸ்பொண்ட் படப்பிடிப்பிடில் நடிகையின் கழிவறைக்குள் கமெரா ; வெடித்திருக்கும் சர்ச்சை\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமீராவை அசிக்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\n28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்கிரண் + மீனா ஜோடி திரையில் \nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nBuckingham அரண்மனைக்கு அருகிலுள்ள டீ கடையில், ஒரு கப் டீ, என்ன விலை தெரியுமா\n''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை \nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njvallalarpalli.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2019-07-22T10:16:46Z", "digest": "sha1:JCKWCKO2O4DZ7DGSJT5M6UFFWVLJKGMV", "length": 5028, "nlines": 84, "source_domain": "njvallalarpalli.blogspot.com", "title": "வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் குழு", "raw_content": "\nவள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் குழு\nவகுப்பு புகைப்படங்கள், சில வகுப்புகளில் இருந்து...\nவள்ளலார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நியூஜெர்சி குழந்தைகள் தின விழாவில் பல பரிசுகளை வென்றனர். இதற்குக் காரணமாக இருந்த வள்ளலார் தமிழ்ப் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுறள் தேனீ மழை பிரிவு (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கன சவால் பிரிவு)\nசகானா ரமேஷ் - முதல் பரிசு\nசர்வா ஜெயராமன் - இரண்டாம் பரிசு\nபூந்தூறல் பிரிவு (மழலையர் பிரிவு)\nஅகஸ்தியா ஆத்யம் - சிறப்பு பரிசு\nதூறல் பிரிவு (ஆரம்ப தொடக்க நிலை மாணவர்கள்)\nமேதன்ஷ் லாவண்யா ரகுநாதன் - முதல் பரிசு\nசர்வா ஜெயராமன் - சிறப்பு பரிசு\nஎறசல் (நடுநிலைப் பள்ளி மாணவர்கள்)\nஇதயா சசிகுமார் - முதல் பரிசு\nஇனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு\nஅடை மழை (நடுநிலை, உயர்நிலை மாணவர்களுக்கன சவால் பிரிவு)\nரட்சனா ரமேஷ்பாண்டி - இரண்டாம் பரிசு\nஇனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு\nஎழுத்துத் தேனீ பிரிவு - 1\nபிரத்யூஷ் கார்த்திகேயன் - முதல் பரிசு பிரிவு - 3\nசம்ரிதா மகாராஜன் - மூன்றாம் பரிசு\nஅனன்யா ராஜா - இரண்டாம் பரிசு\nஶ்ரீராம் சுந்தரம் - மூன்றாம் பரிசு பிரத்யூஷ் கார்த்திகேயன் - சிறப்பு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181490", "date_download": "2019-07-22T10:29:44Z", "digest": "sha1:AXBYDBDY4PCSOL7IRCZJHRYVDUBK2SCB", "length": 5951, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "மாநகரசபையின் கோ-கேஎல் இலவச பேருந்து சேவை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மாநகரசபையின் கோ-கேஎல் இலவச பேருந்து சேவை\nமாநகரசபையின் கோ-கேஎல் இலவச பேருந்து சேவை\nகோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையின் சார்பில் தொடங்கப்பட்ட இலவச பேருந்து சேவையான கோ-கேஎல் என்ற பெயர் கொண்ட சேவை நேற்று வியாழக்கிழமை தனது 5-வது வழித்தடத்துக்கான சேவையைத் தொடக்கியது.\n10.4 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த வழித் தடம் ஆரஞ்சு வண்ணத் தடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தித்திவாங்சா தொடங்கி ஜாலான் பகாங் வரையிலான சாலைகளில் இயங்கவிருக்கும் இந்த இலவச பேருந்து சேவை பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் புதிய இலவச பேருந்து சேவையின் பாதைகளை மேலே காணப்படும் வரைபடம் காட்டுகிறது.\nPrevious article7-லெவன் கடைகள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன\nNext articleடத���தோ டி.மோகனின் தாயார் காலமானார்\nதெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது\n2021-க்கு பிறகு வானுயர்ந்த கட்டிடங்கள் தலைநகரில் கட்டப்படாது\nதலைநகர் பொழுதுபோக்கு மையங்கள் நஷ்டத்தை எதிர்நோக்கலாம்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nஇந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது\nஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா\nசுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்\nஹாங்காங்: முகமூடி அணிந்து மக்களைத் தாக்கிய கும்பல் அரசாங்கத்தின் ஏற்பாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/education/113425/", "date_download": "2019-07-22T10:00:16Z", "digest": "sha1:QMWES2EDRF5LI5WJHTCK3CE2XZ64SC6V", "length": 10787, "nlines": 97, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை - TickTick News Tamil", "raw_content": "\nரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை\nONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nMedical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer பிரிவில் 26 பணியிடங்களும், Finance and Acounts Officer பிரிவில் 36 பணியிடங்களும், AEE(Environment) பிரிவில் 01 பணியிடங்களும், Fine Officer பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன.\n30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.\n3 வருடம் தேர்வு எழுதியவர்கள் எழுதலாம்… ஆனாலும் நீடிக்கும் சிக்கல்\nபுதுடில்லி: மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில் சிக்கல்…\nஎழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.370 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.\nஆன்லைனில் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nNextஉங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்...\nPrevious « BECIL நிறுவனத்தில் ரேடியோகிராபர் வேலை\nபொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்-அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக 3 டயாலிஸ் கருவிகள்…\nகல்விக் கொள்கை: எதிர்ப்புகளால் முடக்கி விடாதீர்கள்\nதேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல\nஇதையும் கொஞ்சம்.. யோசிங்க. சூர்யா. யோசிங்க.\nசூர்யா அவர்கள் கூறியதையே தான் கூறுகிறோம் ஏழை நடுத்தர மக்களுக்கு கல்வி தான் வாழ்க்கையில் உயர வாய்ப்பு அளிக்கும் அதனை…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் ���டிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.coastal.gov.lk/index.php?option=com_content&view=article&id=200%3Apublic-comments-for-environmental-impact-assessment-report-for-the-proposed-aqua-vista-apartment-development-project-in-galle&catid=60%3Anews-a-events&Itemid=1&lang=ta", "date_download": "2019-07-22T10:33:46Z", "digest": "sha1:GY7Z7B5U4VBKNSQ6CJ5ZSQHZM367XZV3", "length": 4918, "nlines": 56, "source_domain": "www.coastal.gov.lk", "title": "Welcome to Department of Coast Conservation Public Comments for Environmental Impact Assessment Report for the Proposed Aqua Vista Apartment Development Project in Galle", "raw_content": "முதற்பக்கம் எம்மைப் பற்றி நூலகம் தரையிறக்கம் பணித்திட்டங்கள் காட்சியகம் கேள்விகள் தொடர்புகள் அவை தகவல்களக்கான உரிமைச் சட்ட Online Permit Application Portal\nகாலி நகரத்தின் கரையோரப் பகுதி அபிவிருத்தி\nகரையோரங்களை ஸ்திரப்படுத்தி விருத்தி செய்வதுடன் கரையோர வளங்களுக்கு பெறுமதி சேர்த்து கரையோர முதலீட்ட...\tRead more...\n“சுனாமிக்குப் பிந்திய இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பங்குபற்றுதலுடன் கூடிய கரையோர வலய பேணிப்பாதுக...\tRead more...\nகரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.\nசுனாமி, புயல், கடலரிப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற நான்கு அபாயங்களுக்குமாக அனர்த்த முகாமைத்துவ நிலை...\tRead more...\nகரையோர நீர்த் தர முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்\n“கரையோர நீரின் தரத்தை முன்னேற்றுதல் கரையோர வலயத்திற்குப் பெறுமதி சேர்ப்பதுடன் கரையோர சமூகத்தின் ...\tRead more...\nபுதன்கிழமை, 10 அக்டோபர் 2018 10:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஎழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇறுதியாக : 27 பெப்ரவரி 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/09/blog-post_29.html", "date_download": "2019-07-22T10:21:41Z", "digest": "sha1:VBB4OFOJZPCKRXM3DZAAQUYQAH5V2KZV", "length": 25622, "nlines": 211, "source_domain": "www.thuyavali.com", "title": "திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..? | தூய வழி", "raw_content": "\nHot slider கேள்வி-பதில் வெளியீடுகள்\nதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..\nகேள்வி:- திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா..\nபதில் :- ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nசஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் \"இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், \"அல்லாஹ்வின் தூதரே இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது'' என்று கேட்டார்கள். அவர், \"என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார்.\nநபி (ஸல்) அவர்கள், \"இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று கேட்டார்கள். அவர், \"இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது''என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், \"உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141)\nஎனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்,இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21)\nஎனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட ப���ண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.\nஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: \"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611\nதனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.\nதனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612\nநிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஎனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா.. என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா..\nநிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.\nசுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.\nஇதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.\n* இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்\n* மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம...\n* இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\n* மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..\n* மாதவிடாய் பெண்களும், தொழுகையும் அமல்களும்\n* முஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மா...\nLabels: Hot slider கேள்வி-பதில் வெளியீடுகள்\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..\nஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனும...\nபிள்ளைகளை தத்தெடுப்பதில் இஸ்லாத்���ின் நிலைப்பாடு என...\nஆண்களுக்கு பெண்கள் கை கொடுக்கலாமா..\nசந்தோசம் உண்டாக காரணமாக இருப்பவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/1.html", "date_download": "2019-07-22T09:41:55Z", "digest": "sha1:XB275ZYJIZ3QOLKZ73BBE437KGCZORCW", "length": 7256, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்", "raw_content": "\nசிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்\nபுதுடில்லி: சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.\nபொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த மாதம், 16ம் தேதி அறிவித்தது.அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல், ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம் 16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறுசேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.\nதிட்டத்தின் பெயர்- தற்போதைய வட்டி-புதிய வட்டி\nமாத வருவாய் கணக்கு (5 ஆண்டுகள்)- 8.4-7.8\nபெண்குழந்தைகள் சேமிப்பு திட்டம்- 9.2-8.6\nமூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (5 ஆண்டுகள்)- 9.3-8.6\nகால முதலீடுகள் (1 ஆண்டு)- 8.4-7.1\nகால முதலீடுகள் (2 ஆண்டு)- 8.4-7.2\nகால முதலீடுகள் (3 ஆண்டு)- 8.4-7.4\nகால முதலீடுகள் (5 ஆண்டு)- 8.5-7.9\nதொடர் வைப்பு நிதி (5 ஆண்டு)- 8.4-7.4\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங��கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://researchmatters.in/ta/tags/mahatma-gandhi-university", "date_download": "2019-07-22T10:44:34Z", "digest": "sha1:UORQQLHWXMODYFJ3F6FO44FOSOW64EQO", "length": 4848, "nlines": 53, "source_domain": "researchmatters.in", "title": "Mahatma Gandhi University | ரிசர்ச் மேட்டர்சு", "raw_content": "\nஅறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்பு\nதங்கள் ரிசர்ச் மேட்டர்சு பயனர்பெயரை உள்ளிடு.\nஉங்கள் பயனர்பெயருடன் இணைந்த கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஅறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்பு\nமண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணிற்கு நன்மை சேர்க்கும்\nகோட்டயம் | ஏப் 14\nமண்ணில் உள்ள கரிமவளத்தினை பொறுத்தே மண்வளம் கணிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்சத்துகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. மண்புழுக்கள் மண்ணில் நுண்சத்துக்கள் மற்றும் மண்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றன. கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், சுற்றுசூழலியல் துறை பேராசிரியர் ஈ.வி. ராமசாமி மற்றும் ஆய்வாளர் எஸ். என். ஸ்ருதி அவர்களின் சமீபத்திய ஆய்வில் மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணின் கரிமவளத்தினை அதிகப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.\nஉயிர்த்தெழும் காடுகள் - காடுகளின் மீளுருவாக்கம் எப்படி நிகழ்கின்றன\nமிக்ரிலெட்டா ஐஷானி – கார்காலத்தில் கண்ணாமூச்சியாடும் வடகிழக்கிந்தியாவின் புதுத்தவளை இனம்\nவறண்டுவரும் இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகள் - ஆய்வில் தகவல்\nஉலகம் வியந்த தமிழகத்தின் உலோகவியல் நுட்பங்கள்\nபருக்கைகளின் சுவடுகள் : மேற்குத் தொடர்ச்சி மலையின் எறும்பினங்கள் ஒரு பார்வை\nஎங்கள் இணையவழி பரப்பல்களை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/ninth-thirumurai/262/thirumaligaithevar-koyil-thiruvisaipa-inangkila-isan", "date_download": "2019-07-22T09:39:23Z", "digest": "sha1:3WXG54FPGPYZTA42GYRM3HVLYLBWYIFB", "length": 16197, "nlines": 294, "source_domain": "shaivam.org", "title": "திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சி��ள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஒன்பதாம் திருமுறை\nOdhuvar Select கரூர் சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nசிறப்பு: திருமாளிகைத்தேவர் அருளிய கோயில் இணங்கிலா ஈசன் திருவிசைப்பா\nஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - திருப்பல்லாண்டு\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் ஒளிவளர் விளக்கே திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - உயர் கொடியாட திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் உறவாகிய யோகம் திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் இணங்கிலா ஈசன் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவீழிமிழலை ஏகநாயகனை திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவாவடுதுறை பொய்யாத வேதியர் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவிடைக்கழி மாலுமா மனம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கோயில் - கணம் விரி திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்களந்தை ஆதித்தேச்சரம் கலைகள்தம் பொருளும் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம் தளிரொளி மணிப்பூம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருமுகத் தலை புவனநா யகனே திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திரைலோக்கிய சுந்தரம் நீரோங்கி வளர்கமல திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கங்கைகொண்ட சோளேச்சரம் அன்னமாய் விசும்பு திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருப்பூவணம் திருவருள் புரிந்தாள் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருச்சாட்டியக்குடி பெரியவா கருணை திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய தஞ்சை இராசராசேச்சரம் உலகெலாம் தொழவந்த திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருவிடைமருதூர் வெய்யசெஞ்சோதி திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவாருர் கைக்குவான் முத்தின் திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா\nகண்டராதித்தர் அருளிய கோயில் - மின்னார் உருவம் திருவிசைப்பா\nவேணாட்டடிகள் அருளிய கோயில் - துச்சான திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பாதாதி கேசம் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பவளமால்வரை திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் -- அல்லாய்ப் பகலாய் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - கோலமலர் திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வாரணி திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வானவர்கள் திருவிசைப்பா\nசேதிராயர் அருளிய கோயில் - சேலுலாம் திருவிசைப்பா\nபிணங்களைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  1\nபிட்டரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  2\nபிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  3\nபேசா(து) அப்பேய்க ளோடே.  4\nதில்லைக் கூத்(து) உகந்து தீய\nபிசுக்கரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  5\nபேசாது அப் பேய்க ளோடே.  6\nபேசா(து)அப் பேய்க ளோடே.  7\nபேசாது அப் பேய்க ளோடே.  8\nபிச்சரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  9\nபெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  10\nபிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து)\nஅப் பேய்க ளோடே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-chennai-constituency-candidate-tehlan-pakavi-sdpi-party-announcement-344248.html", "date_download": "2019-07-22T09:40:20Z", "digest": "sha1:KAKOZYAFX5JVNEMJGXW577CH4MU66NFE", "length": 14601, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.ம.மு.க கூட்டணியில் மத்திய சென்னையில் களமிறங்கும் எஸ்டிபிஐ.. தெஹ்லான் பாகவி வேட்பாளர் | Central Chennai constituency candidate tehlan pakavi; SDPI Party Announcement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now அநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\n5 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n8 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n12 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\nஅ.ம.மு.க கூட்டணியில் மத்திய சென்னையில் களமிறங்கும் எஸ்டிபிஐ.. தெஹ்லான் பாகவி வேட்பாளர்\nசென்னை: அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமீதமுள்ள 39 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவது என அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரும்பிய தொகுதிகளை பெற தவறிய தேமுதிக.. 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பே இல்லை\nஅதேபோன்று, திமுக கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில், இன்று மாலை 20 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.\nஇந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.\nதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநீதிக்கு எதிராக அயராது குரல் எழுப்பும் டி.ராஜா... சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nவீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா\nகுளுகுளு ஊட்டியான தக தக சென்னை.. இன்றும் மிதமாக பெய்யும்.. பிக் அப் ஆன மழை.. வெதர்மேன் அறிவிப்பு\nஎனக்கு எந்த பதவியும் வேணாம்.. போலீஸ் துறையை மட்டும் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. அதிர வைத்த \"தங்கம்\"\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்ப��ம் பாலாஜி ஹாசன்\nஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sdpi சென்னை எஸ்டிபிஐ வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-condemns-police-353972.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T09:38:18Z", "digest": "sha1:KA4SO47AUV3YCOISJMLNEUPXJ7YGYNSS", "length": 18856, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? காவல்துறையை விளாசிய ஹைகோர்ட்! | Chennai High court Condemns Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n11 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n28 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n32 min ago குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா\nநயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா\nசென்னை: இளம்பெண் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் ���ெத்தனமாக இருந்த காவல்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக மகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nமேலும் தனது மகளை கண்டுபிடித்து தர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மகேஸ்வரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறையை சரமாரியாக விளாசியது. சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n4 மாதத்திற்கு முன்பு அளித்த புகாரில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களாக என்றும் கேள்வி எழுப்பியது.\nமாத சம்பளம் வாங்கும் போலீசார் அதற்கு ஏற்ப பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர்.\nசாதாரண மக்கள் புகார் அளித்தால் இப்படிதான் காவல்துறையின் நடவடிக்கை இருக்குமா என்றும் காணாமல் போன இளம்பெண்ணை மீட்க 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவீட்டில் யாராவது காணாமல் போனால்\nஉங்கள் உறவினர்களோ அல்லது உங்கள் வீட்டில் யாரேனும் காணாமல் போனால் இப்படிதான் இருப்பீர்களா என்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாதராண மக்கள் காணமல் போனதாக அளிக்கப்படும் புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.\n17ஆம் தேதி அறிக்கை தாக்கல்\nஇளம் பெண் மாயமான வழக்கில் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை ஹைகோர்ட் வரும் 17 ஆம் தேதி இளம்பெண் மாயமான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court police சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/9-ministers-from-muslim-community-in-sri-lanka-resign-over-suicide-bombing-allegations-353016.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:34:53Z", "digest": "sha1:KR237XKSV6IQUCNAMC3DWP2AFQQKOUEM", "length": 17858, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா | 9 ministers from Muslim community in Sri Lanka resign over suicide bombing allegations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n2 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n7 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n31 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\n39 min ago 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nஇலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா\nகொழும்பு: குண்டுவெடிப்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரரின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதன் விளைவாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் மற்றும் 2 ஆளுநர்கள் திங்கள்கிழமை ராஜினாமா செய்தனர்\nஇலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சர்தேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇலங்கையில் ஐஎஸ் அமைப்புகள் பயிற்சி முகாம் நடத்தி இந்த கொடூர பயங்கரவாத செயல்களை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.\nஇப்படி கைது செய்யப்பட்டவர்களுடன் முஸ்லிம் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் ஸாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்தனர்.\nஇந்நிலையில் இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் சிலரை குற்றம்சாட்டி கண்டியில் உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பவுத்த பிக்குகள் போராட்டத்தில் குதிப்போம் என பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா அறிவித்தது.\nதிங்கள்கிழமை காலை அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் நடத்திய இடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுத்தர்கள் கூடி முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருந்தது.\nஇதையடுத்து ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஸாலி இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார்கள். இதேபோல் 9 முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து பவுத்த பிக்கு அத்துரலிய ரத்ன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nஇதற்கிடையில் முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்கள் , தங்கள் சமூகத்தை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் கூறுகையில், குண்டுவெடிப்பில் விவகாரத்தில் இலங்கை அரசின் முழு விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக ராஜினாமா செய்துள்ளோம் என்றார்கள். இலங்கையில் மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19பேர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் 9 பேர் கேபினட் மற்றும இணை, துணை அமைச்சர் பொறுப்புகளில் வகித்து வந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்\nதூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி\nபிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சேதான்... அமைச்சர் ராஜிதசேனாரத்னா திடுக்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்\nஅவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்\nரணகளத்தில் ஏற்பட்ட காதல்.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்\nமோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக��குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslim sri lanka முஸ்லிம் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/newly-elected-tmc-mp-nusrat-jahan-ties-knot-with-nikhil-jain-in-turkey-354631.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T09:50:42Z", "digest": "sha1:TK2PUXU2MMCNHJV3P3NJOP4EZNGFE4XQ", "length": 15181, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்! | Newly-elected TMC MP Nusrat Jahan Ties Knot With Nikhil Jain in Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago ரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\n9 min ago முழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\n15 min ago 108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\n20 min ago அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nMovies புகைப்பிடித்த ப்ரியங்கா சோப்ரா: ஆஸ்துமாவுக்கு மருந்தான்னு விளாசிய ரசிகர்கள்\nSports ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்\nடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்து கொண்டார். இதனால் எம்பியாக பதவியேற்று கொள்ள முடியவில்லை.\nவங்காள மொழி நடிகை நுஷ்ரத் ஜகான் (29). இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பஷீர்ஹாட் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமுதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீது திரிணமூல் கட்சி தலைமைக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. இந்த நிலையில் அவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.\nசந்திரபாபு நாயுடுக்கு வந்த சோதனை.. முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ உத்தரவால் பரபரப்பு\nஇதனால் அவரால் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவியேற்கவில்லை. இந்த திருமணத்தில் முதல் முறை எம்பியான மிமி சக்ரபரத்தியும் கலந்து கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nx-media-case-ed-freezes-karti-chidambaram-s-rs-22-cr-properyies-345345.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:38:22Z", "digest": "sha1:HTOFKKVDAZAMI62BUKORAUEMBC75H4FN", "length": 17759, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி! | NX Media Case: ED freezes Karti Chidambaram's Rs.22 Cr properties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 min ago இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\n6 min ago ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்\n11 min ago 20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்\n35 min ago ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை\nAutomobiles அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nFinance என்னய்ய சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nMovies ‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\nTechnology விரைவில்: அசத்தலான ஹுவாய் லு9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன்.\nLifestyle பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nSports தோனியை தூக்கியதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த பங்கும் இல்லை.. தயவு செய்து நம்பவும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nதேர்தலை பரபரப்பில் இருக்கும் இவருக்கு எதிராக அமலாக்கத்துறை தற்ப���து நடவடிக்கை எடுத்துள்ளது. இது கார்த்தி சிதம்பரத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nதேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். இது தொடர்பான வழக்கில் ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.\n2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nஇதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில்தான் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கபபட்டு இருப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநாசா எப்படி உள்ளே வந்தது சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்\n8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n7 நாட்களை குறைத்த இஸ்ரோ..நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2.. எப்படி நடக்கும்\n27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள் சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nகாந்தி குடும்பத்த�� தவிர வேறு யாராவது தலைவரானா 24 மணி நேரத்தில் காங்., காலி.. நட்வர் சிங்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nit raid karthi chidambaram p chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/netizen-trolls-donald-trump-for-his-tweet-on-mars-and-moon-353495.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T09:46:41Z", "digest": "sha1:MABQLY5HQRAZVRDKPD5N5BP5OZEQHTO5", "length": 18736, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள் | Netizen trolls Donald Trump for his tweet on Mars and Moon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n4 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n5 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n5 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n6 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலவு என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார், அமெரிக்க அதிபர், டொனால்ட் ட்ரம்ப்.\nலோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியை போலவே ட்ரம்ப் கருத்தும் சர்ச்சையையும், கேலி, கிண்டலையும் உருவாக்கியுள்ளது.\nபாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்க்க இந்திய போர் விமானங்களை அனுப்பியபோது, மேகமூட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு, தான் அறிவுரை கூறியதாக, மோடி தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியை நெட்டிசன்கள் ஓட்டித் தள்ளிவிட்டனர்.\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு, வெளியிட்ட ஒரு ட்வீட்டில், சர்ச்சைககுரிய கருத்தை கூறியுள்ளார். ட்ரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், நாம் செலவழிக்கின்ற அனைத்து பணத்திற்கும், நாசா சந்திரனுக்கு செல்வது பற்றி பேசக்கூடாது - 50 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதை செய்துவிட்டோம். அவர்கள், மிகப்பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய் (அதில் சந்திரன் ஒரு பகுதியாகும்), உள்ளிட்டவை, பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇதைத்தான் நெட்டிசன்கள் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். 2019ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி முதல், செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியாக, நிலவு மாறிவிட்டது என முட்டை முழியுடன் ஓட்டுகிறார் இந்த நெட்டிசன்.\nநிலவு-செவ்வாய் கிரகம் இணைந்தால் இப்படித்தான் இருக்கும் என கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன். அது என்ன கோலி குண்டுகளாப்பா. இப்படி இருக்க\nமெக்சிகோ எல்லையில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் சுவர் கட்டும் பணியை துவங்க ட்ரம்ப், அனுமதி வழங்கியுள்ளார். இதையும் சேர்த்தே கிண்டல் செய்யும்வகையில், நிலவு மற்றும் செவ்வாய் நடுவே சுவர் ���ட்டலாம் என சொல்கிறார் இந்த நெட்டிசன்.\nஇந்த நாட்டை ஆளும் தகுதி உங்களுக்கு இல்லை, அல்லது சோலார் சிஸ்டம் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை என சொல்லலாம். இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nஉலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்\nஇஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nசுத்தவிட்ட கூகுள் மேப்... சகதியில் சிக்கிய 100 க்கும் மேற்பட்ட கார்கள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump moon டொனால்ட் ட்ரம்ப் நிலவு அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/periodicity", "date_download": "2019-07-22T10:27:50Z", "digest": "sha1:XGS2EQBE5R556VLIJ4UC4QDZLO6OFJNK", "length": 5291, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "periodicity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொருளியல். கால லயம்; காலச்சுழல்\nமருத்துவம். சீரான இடைவெளியில்; சீரான குறிப்பிட்ட இடை வெளியில் மீளல்\nவேதியியல். ஆவர்த்தனவியல்பு; மீள் வரிசைத் தன்மை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-���கரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 02:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/187015", "date_download": "2019-07-22T09:51:54Z", "digest": "sha1:KTLPNIUDR5FNMOVVBDCSKDNRHYU3M7R6", "length": 20228, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு இவர்களே காரணம்! சீறிபாய்ந்த சிறீதரன் - JVP News", "raw_content": "\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nதற்கொலைத் தாக்குதல் நடந்த பின் தேவாலயத்தில் பதை.. பதைக்கும் சில காட்சிகள்..\nபிக்பாஸை விட்டு வெளியேற சொல்கிறார்கள்.. கமல்ஹாசன் பதிலடி\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nயாழ் இளவாலை பெரியவிளான், முல்லைத்தீவு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு இவர்களே காரணம்\nஇலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்\nஅதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும்.\nஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிஸாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.\nபுனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்றய சூழலில் பொலிஸார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல.\nஇச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.\nஅதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின் காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிஸாரை இடைத்தரகர்களாக வைத்து நீதிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.\nகுறித்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீசிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமான���ை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/standby-indian-players-for-icc-worldcup-2019", "date_download": "2019-07-22T10:02:48Z", "digest": "sha1:3IMVAA23KY5YED3X7H4FOJWGKHC7E4IS", "length": 13864, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "உலக கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் சர்ப்ரைஸ்! இங்கிலாந்து பறக்கும் அம்பத்தி ராயுடு, பாண்ட்! - Seithipunal", "raw_content": "\nஉலக கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் சர்ப்ரைஸ் இங்கிலாந்து பறக்கும் அம்பத்தி ராயுடு, பாண்ட்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றனர். விஜய் சங்கர் அணியில் இணைக்கப்பட்டது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்து இருந்தார்கள். அதிலும் அணியில் இடம் கிடைக்காத வீரர் அம்பத்தி ராயுடு விஜய் ஷங்கரை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டரில் ஒரு பதிவையும் பதிவிட்டு இருந்தார்.\nஅதாவது தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அணி தேர்வு செய்தபோது விஜய் சங்கர் குறித்து பேசுகையில், அவர் ஒரு முப்பரிமாண வீரர் ஒரு சிறந்த பில்டர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் நம்பர் 4 இடங்களில் இறங்கி பேட் செய்யக் கூடியவர் என்ற முப்பரிமாண திறமையை உடையவர் என்பதால் அவரை தேர்வு செய்தோம் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்த முப்பரிமாணம் என்பதனை கேலி செய்யும் விதமாக அம்பத்தி ராயுடு \"நான் ஒரு புதிய முப்பரிமாணக் கண்ணாடி வாங்கி உள்ளேன் உலக கோப்பை போட்டிகளை பார்ப்பதற்காக\" என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.\nபடம் : கலீல் அஹமத், ஆவேஸ் கான், தீபக் சாஹர்\nஅம்பத்தி ராயுடுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் குரல் கொடுத்திருந்தார். அதேபோல பாண்ட் நீக்கம் குறித்தும் உலகின் பல வீரர்களும் ஆச்சரியமளிப்பதாக, அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர், இந்நிலையில் 15 பேர் கொண்ட அணி இல்லாமல் இங்கிலாந்து நாட்டில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் விதமாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அனுப்பி வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.\nஅதன்படி தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணியின் நவ்தீப் சைனி, சென்னை அணியின் தீபக் சாகர், டெல்லி அணியின் ஆவேஷ் கான், ஹைதராபாத் அணியின் கலீல் அஹமட் ஆகியோர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணி அல்லாமல் அவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சொந்த காரணங்களால் திடீரென விலக நேரிட்டால் அவர்களுக்கு பதிலாக விளையாடக்கூடிய அணில் உடனடியாக தேர்வு செய்யப்படக்கூடிய ஸ்டாண்ட் பை வீரர்களாக மூன்றுபேரை இந்திய அணி அறிவித்துள்ளது.\nஅந்த மூன்று பேரில் அணியில் இடம் பெறாமல் அதிர்ச்சியில் இருந்த அம்பத்தி ராயுடு, ரிஷப் பாண்ட் மற்றும் அந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது 15 பேர் கொண்ட அணியில் யாரேனும் காயமடைந்தோ அல்லது வேறு காரணங்களாலோ விலக நேரிட்டால், அவர்களுக்காக இவர்கள் களம் அணியில் எப்போதும் இணைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ராயுடு, பாண்ட், சைனிக்கு அதிஷ்டம் இருந்தால் அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடம் : நவ்திப் சைனி\nஇதனை அடுத்து பயிற்சி வேகப்பந்துவீச்சாளர்களாக சென்னை அணியின் தீபக் சாகர், டெல்லி அணியின் ஆவேஷ் கான், ஹைதராபாத் அணியின் கலீல் அஹமட் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 21 வீரர்கள் இங்கிலாந்திற்கு பறக்கிறார்கள். ஜூலை 5ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி சந்திக்கிறது.\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\nநெருக்கடியில் கைகொடுத்த ரஜினி நெகிழ்ந்து போய் சூர்யா கூறிய வார்த்தை\nதாயின் முன்னே இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட பிரியங்கா சோப்ரா.\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.\nஇந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்\nகல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2016/07/transfer-norms-schedule.html", "date_download": "2019-07-22T11:16:12Z", "digest": "sha1:CZY4EJJQWXQM5AIA4IEFTXWY2CETVRQK", "length": 6950, "nlines": 163, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : transfer norms schedule", "raw_content": "\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஆசிரியர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/2085-2010-01-18-07-48-47", "date_download": "2019-07-22T09:50:06Z", "digest": "sha1:NUB7ZMZI2RP3S72P2LSMZOS22M2YM3QV", "length": 18018, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!", "raw_content": "\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nஉடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன\nகெட்ட கொழுப்பை கரைக்கும் கேழ்வரகு\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nஏன் கை கழுவ வேண்டும்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018:)\nஇராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி ஒரு வரலாற்றுப் பார்வை\nபிளேக், குளஉடைப்பு பற்றி சிந்து பாடிய கம்பம் கவிஞன்\nஇந்தியாவின் விடுதலைக்குப் பின் மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகள்\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஉயர் ரத்த அழுத்தம் போயே போச்சு\nஇரத்த அழுத்தம் என்றால் என்ன...\nஉடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக\nஅழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஇரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...\nபொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.\nஇதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்\nஅதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.\nஉயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை\nஇதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.\nஇதனால் ஏற்படும் ஆபத்து��்கள் யாவை...\nஉயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்\nஇதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை...\nநல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்\nஇதற்கான முதல் உதவிகள் யாவை...\nமுறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.\nபி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை...\nபி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற...ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.\nஇதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்...\nஅழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள். இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே\n(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/111256/", "date_download": "2019-07-22T10:27:28Z", "digest": "sha1:NJXGR5REMJTCU5PQOAJB2IR4IZUYIYKP", "length": 9745, "nlines": 84, "source_domain": "tamil.tickticknews.com", "title": "நடிகர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை - TickTick News Tamil", "raw_content": "\nநடிகர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இயக்குனர் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த காமெடி படம். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.\nசண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் – இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்\nஇன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி,…\nNextஈழ பின்னணியில் உருவாகி சினம் கொள் படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியிட்ட படக்குழு »\nPrevious « 7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந���து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து,…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்க��லும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120969", "date_download": "2019-07-22T10:45:55Z", "digest": "sha1:T6AADQCUDVIIJAGR5K7OSQEITLDUK67D", "length": 8520, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள்; அஜித்-ஷாலினி தம்பதி பங்கேற்பு - Tamils Now", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு - கர்நாடக சட்டசபை:'விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடக்காது' ஆளுநரின் உத்தரவை நிராகரித்தார் சபாநாயகர்\nநடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள்; அஜித்-ஷாலினி தம்பதி பங்கேற்பு\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது இதில் நடிகர் அஜித்- ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு மரியாதை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.\nஅஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nநடிகை ஸ்ரீதேவி நினைவு நாள் 2019-02-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nந��ிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்\nவீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்ச்சி; கயத்தாறில், 16–ந் தேதி வைகோ கலந்து கொள்கிறார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1296&nalias=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81!%20-%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-22T09:45:22Z", "digest": "sha1:KFXL4E6XQ5774T5WVSEQRNOJJWJOZ5L7", "length": 13362, "nlines": 77, "source_domain": "www.nntweb.com", "title": "ஜாதியை ஒழிக்காமல் சமத்துவம் மலராது! - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஜாதியை ஒழிக்காமல் சமத்துவம் மலராது - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை.\nஒரே நாடு, ஒரே மதம் என்பவர்கள் அனைவரும் ஒரே மக்கள் என்று கூறி, அதற்குத் தடையாக இருக்கும் ஜாதியை ஒழித்து, சட்டத் திருத்தம் கொண்டுவரத் தயாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கை மூலம் வினா எழுப்பியுள்ளார்.\nவீரமணி விடுத்துள்ள அந்த முக்கிய அறிக்கை வருமாறு:\nஎன்று அறிவித்துக் கூறும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு ஜாதியை - வர்ணத்தை ஒழித்து, ஒரே மக்கள் - அனைவரும் சரிநிகர் மக்கள் - அனைவரும் சரிசமம் என்று கருதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி என்பதை மாற்றி, சட்டம் கொண்டு வர ஏன் முன்வரவில்லை\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில்,\n‘‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது’’ என்பதற்குப் பதிலாக, ‘‘ஜாதி ஒழிக்கப்படுகிறது; அதை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தலும் குற்றம்‘’ என்று அறிவித்து, ஏன் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை நிலைநாட்ட முன்வரவில்லை\n என்பது நமது முக்கியமான கேள்வி.\nஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரின் ‘அரசியல் வேத புத்தகமான’ கோல்வால்கரின் ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) என்ற நூலின் 162 ஆம் பக்கத்தில், ‘‘நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று இது ஜாதி வாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது.\nவருண அமைப்பு என்று கூறுவ��ே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமுக அமைப்பினை, சமுகநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர். சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத் தோற்றங்கள் என்றும், அதனை அனைவரும் தத்தம் இயல்பிற்கேற்ற முறையில், தமக்கே உரிய முறையில் வழிபட வேண்டும் என்றும் கூறி வந்தனர்.\nஅம்முறைப்படி, பிறருக்கு ஞானம் வழங்குவதன்மூலம் அந்தணன் புகழ்பெறுகின்றான் எனில், பகைவனை அழிப்பதினால் க்ஷத்திரியன் புகழுடையோனாகப் போற்றப்படுகிறான் என்றும், தனது வாணிபத்தாலும், விவசாயத்தாலும் வளம்பெருக்கிய வைசியன் எந்த விதத்திலும் புகழ் குறைந்தவனாகக் கருதப்படுவதில்லை. அதுபோன்றே தனது கைத்திறனால் சமுதாயத்திற்குச் சேவை செய்து வந்த சூத்திரனும் புகழ்மிக்கவனாய் கருதப்பட்டு வந்தான்\nஇந்த ‘ஒப்பனை’ வார்த்தைகளில்கூட பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற ஜாதி முறை - வருணாசிரம முறையை நியாயப்படுத்தி நிலை நாட்டுகிறார்கள்\nசிலர், அப்பாவிகளை ஏமாற்ற - திசை திருப்ப,\nதலை - மூளை சிந்திக்கிறது\nஇருதயம் - உயிர் காக்கிறது\nஉடலின் - மற்ற தனித்த வேலைகளை\nகை, கால்கள் - செய்வதற்கும், நடப்பதற்கும் என்பதுபோல என்றும் தவறான உதாரணம் கூறுகின்றார்கள். இந்த உறுப்புகள் எல்லாம் இணைந்துதானே உடலில் உள்ளன. ஒன்றின்மேல் இன்னொன்று பட்டால் ‘‘தீட்டாகி’’ விடுமோ\n‘‘இப்படி பல பணிகளைப் பிரித்திருப்பது Division of Labour தொழிலை - Specialise செய்ய - தனித்தனியே பிரித்துக் கொள்வது போன்றே என்று ஒருமுறை கோல்வால்கர் சொன்னதற்கு, டாக்டர் அம்பேத்கர் பளிச்சென்று சொன்னார், ‘‘It is not Division of Labour, it is a Division of Labourers’’ பணியைப் பிரிக்கும் முறையில் பணி செய்வோரை பிரித்து மேல் - கீழ் உருவாக்கும் பேதம் வளர்க்கும் பேதமை ஏற்பாடு என்றார் அண்ணல் அம்பேத்கர்\nஒரே மதம் ஹிந்து மதம் என்று கூற முடியுமா ‘ஷன்மதமாக’ இருக்கிறதா - இல்லையா ‘ஷன்மதமாக’ இருக்கிறதா - இல்லையா\nமுதலில் சீர்மை Uniform Code அவர்களுக்குள்ளே கொண்டு வரத் தயக்கம் ஏன் ‘உயர்ஜாதி’ என்று கூறினால் பெரும்பான்மையோர் என்று கூறி அணிவகுக்க முடியாது. வெகுச் சிறுபான்மை மட்டுமே; அதனால் பெரும்பான்மை காட்ட ஹிந்து மதப் போர்வை தேவைப்படுகிறது.\nஹிந்து மதம் - அப்பெயர்கூட அந்நியன் தந்தது என்று காஞ்சி சங்கராச்சாரியார் (���தெய்வத்தின் குரல்’, முதல் பாகம், பக்கம் 267-268) போன்றவர்களே கூறியுள்ள நிலையில், அந்த பெரும்பான்மை என்று கூறி, மதவெறியினை ஒன்றிணைக்க முயலுமுன்னர் ஜாதியை ஒழிக்க முன்வரவேண்டாமா ஹிந்து மக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்லவா இதை நமக்கும் முந்திக்கொண்டு போராட முன்வரவேண்டும் ஹிந்து மக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்லவா இதை நமக்கும் முந்திக்கொண்டு போராட முன்வரவேண்டும்\nவெறும் தீண்டாமை ஒழித்து சகோதரத்துவம் கொண்டு வந்துவிட்டோம் என்று வெகுநேர்த்தியாக திசை திருப்பாதீர் தீண்டாமையின் ஊற்றும், உயிர் நிலையும் ஜாதி தீண்டாமையின் ஊற்றும், உயிர் நிலையும் ஜாதி ஜாதி அதை ஒழிக்காமல், சமத்துவமோ, சகோதரத்துவமோ, சுதந்திரமோ, சுகானுபவமோ ஒருக்காலும் ஏற்படாது ஏற்படாது இதைத்தான் திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரும் அன்று முதல் இன்றுவரை கேட்டுப் போராடும் களத்தில் உள்ளனர்\nஇளைஞர்களே, சமத்துவ - சமுதாயம், சமதர்ம சமுதாயம் காண விரும்பும் தோழர்களே,\nஜாதி ஒழிப்பிற்குரிய இயக்கமாம் திராவிடர் கழகத்தில் சேர்ந்து போராட வாரீர் வாரீர்\nஎன்று அந்த அறிக்கையில் வீரமணி குறிப்பிட்டுள்ளார்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495248/amp", "date_download": "2019-07-22T10:02:43Z", "digest": "sha1:PWZH67ZXVOKH37XUWL7QWW2JPEMBQWEH", "length": 8041, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Businessman Mohammad Thahire Rs.100 crore robbery | தொழிலதிபர் முகமது தாஹீர் என்பவரிடர் ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் புது தகவல் | Dinakaran", "raw_content": "\nதொழிலதிபர் முகமது தாஹீர் என்பவரிடர் ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் புது தகவல்\nசென்னை : சென்னை துரைப்பக்கத்தில் தொழிலதிபர் முகமது தாஹீர் என்பவரிடர் ரூ. 1 கோடி கொள்ளையடித்த வழக்கில் புதிய தகவல் வெளிய���கியுள்ளது. கட்டப் பஞ்சாயத்து செய்வதற்காக அழைத்து வந்த ரவுடிகளே பணத்தை பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை பறித்த ரவுடிகள் ஜான்சன், வழக்கறிஞர் முனிராஜ் ஆகியோரை பிடிக்க நெல்லை திசையன்விளை பகுதிக்கு போலீஸ் விரைந்தது.\nகோவையில் போலீஸ் போல் நடித்து நகை கொள்ளையடித்த 6 பேர் கைது\nபார் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் வசூல் வேட்டை: 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் வெளிநாட்டுப் பணத்தை வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது: போலீசார் விசாரணை\nகோவை அருகே போட்டோ ஸ்டுடியோ அதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை\nகொழும்பு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து விமானத்தில் பக்ரைன் சென்ற பெண் சிக்கினார்: இலங்கை போலீசாரிடம் ஒப்படைப்பு\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு\nமார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு\nகுறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் நூதன மோசடி: வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது\nஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nமாங்காடு அருகே பூட்டிய வீட்டில் முதியவர் கொலை : போலீசார் விசாரணை\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 30 லட்சம், 14 சவரன் நகை மோசடி வாலிபர் மீது பெண் டாக்டர் புகார்: போலீசார் விசாரணை\n1 லட்சம் மாமூல் கேட்டு கம்பெனி மேலாளரை கடத்தியவர் கைது: 5 பேருக்கு வலை\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்\nபல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை\nஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை\nஅடையாரில் ஆசாமியை கொலை செய்த வழக்கில் பெண் வக்கீலை பிடிக்க தனிப்படை தீவிரம்: ஆண் வக்கீல் உதவியுடன் தொடர்ந்து பதுங்கல்\n9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: கூடுதல் இழப்பீடு வழங்க பரிந்துரை\nபலாத்காரம் ��ெய்து வடமாநில சிறுமி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை: பல்கேரிய நாட்டினர் 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/40500-6-years-of-naan-ee.html", "date_download": "2019-07-22T11:28:11Z", "digest": "sha1:RYPMD7U3WZGY6JKSZFASEQUM7ORNWZP4", "length": 19248, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "பாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்! | 6 years of Naan EE", "raw_content": "\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்கள் ஒத்திவைக்க முதல்வர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nபாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்\nகண்ணைக் கவரும் பெரிய பெரிய செட்டுகள் இல்லை, உச்ச நட்சத்திரம் யாரும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வழக்கமான சினிமா பாணியில் இருந்து மாறுபட்டு பார்வையாளர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தைக் கொடுத்திருந்தப் படம். இன்னும் சொல்லப் போனால் சாதாரண 'ஈ' ஒரு படத்தின் ஹீரோவாக முடியுமா என நாம் நினைக்காத ஒன்றை நிகழ்த்திக் காட்டினார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆம் 'நான் ஈ' படத்தைத் தான் சொல்கிறோம். பாகுபலியில் கிராபிக்ஸ் கலக்கலை, ராஜமௌலி பயன்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்த படம் என்றும் இதை சொல்லலாம்.\nநான்கு - ஐந்து படங்கள் நடித்தும் பெரிய அளவில் பெயர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நடிகர் நானிக்கும், பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, விண்ணைத் தாண்டி வருவாயா ஆகியப் படங்களில் நடித்திருந்த சமந்தாவுக்கும் 'நான் ஈ' படம் தான் அடையாள அட்டையாக மாறியது. அதன் பிறகு தான் இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்போது போல் 6 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் இல்லை.\nசில படங்கள் வசூலை குறி வைத்தே தயாரிக்கப்படும், சில படங்களில் கதை தான் அதன் வசூலை நிர்ணயிக்கும். அப்படி, கதையை நம்பி மில்லியனில் தயாரிக்கப்பட்டு, பில்லியன் லாபத்தை ஈட்டியப் படம் என்றும் நான் ஈ -ஐ சொல்லலாம். இன்றோடு இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகின்றன.\nவருடந்தோறும் தமிழ் சினிமாவில் பல நூறு படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதில் எத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த இடத்தில் வெற்றி என்பது, ரசிகர்களிடம் அந்தப் படம் பெறும் வரவேற்பு தான்.\nஒரே மாதிரியான ஸோ கால்டு மசாலாக்களை திரையில் பார்த்து போரடித்துப் போன ரசிகனுக்கு ஏதாவது புதுமையாக வந்தால் விட்டு விடுவானா என்ன அப்படியானப் படம் தான் இந்த நான் ஈ. பொதுவாக மாற்றுமொழி படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்வதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிலும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்களை சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த ரூல்ஸை பிரேக் செய்து, ட்ரெண்ட் செட்டானப் படம் என்றால் அது நான் ஈ தான். முதலில் குறிப்பிட்டது போல் இதில் கண் கவரும் செட்டோ, லொகேஷனோ இல்லை தான், ஆனால் படத்தின் புதுவித காட்சியமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததென்றே சொல்லலாம்.\nஇந்த கதைகளம் அமைந்ததே கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம் தான். இந்தக் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் இயக்குநர் ராஜமெளலியின் தந்தை. ராஜமெளலியின் மஹதீரா, பாகுபலி 1 & 2, போன்ற படங்களுக்கும் இவர் தான் கதையாசிரியர் என்பது கொசுறு தகவல். சரி விஷயத்திற்கு வருவோம்...\nஅப்பாவுடன் ராஜமெளலி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, இரவு நேரத்தில் தூங்க விடாமல் தொல்லைக் கொடுத்ததாம் ஒரு ஈ. பொறுமை இழந்த விஜயேந்திர பிரசாத், நடுராத்திரியில் எழுந்து பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது மகன் ராஜமெளலியின் அறைக் கதவைத் தட்டி விஷயத்தை சொல்ல, ஈ ஹீரோவாகி வில்லனை தொந்தரவு செய்தால் எப்படியிருக்கும் என்ற ஐடியா ராஜமெளலிக்குத் தோன்றியிருக்கிறது. அந்த நேரத்தில் இந்த ஒன்லைனை அப்பாவிடம் சொல்லி, இதற்கேற்றார்போல் கதை எழுத சொல்லியிருக்கிறார் இந்த ட்ரெண்ட் செட்டர் இயக்குநர். இதை அவரே ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார்.\nமைக்ரோ ஆர்டிஸ்டாக வரும் சமந்தா மேல் நானிக்கு காதல். ஆனால் சமந்தா வேண்டுமென்றே நானியை அலைய விடுவார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் ஓ.கே சொல்ல முன்வரும் நேரத்தில், கொலை செய்யப்படுகிறார் நானி. பிறகு, ஈயாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பிடமிருந்து தனது காதலி சமந்தாவை காப்பாற்றுவார். தமிழில் அதிக ஃபேன்டஸி படம் எடுத்த ராம நாராய��ன் அவரது படங்களில் குரங்கு, யானை, பாம்பு போன்றவற்றை ஹீரோவாக காட்ட முற்பட்டிருப்பார், ஆனால் பல லாஜிக்குகளால், அது குழந்தைகளை மட்டுமே ரசிக்க வைக்கும். அதுவும் விபரம் தெரிந்த சுட்டிக் குழந்தையாக இருந்தால் அதுவும் இல்லை.\nஅதேப் போன்று தான் இங்கும் ஒரு ஈயால் எப்படி பழி வாங்க முடியும் என்ற லாஜிக் இடிக்கிறது. ஆனால் அந்த சந்தேகத்தை மேலும் வளர விடாமல், விஷுவல்களால் நம்மை சாந்தப்படுத்திவிட்டார் ராஜமெளலி. இதற்காக விஷூவல் எபெக்ட்ஸ் செய்த கமலக்கண்னன் மற்றும் எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.\n\"வீசும் வெளிச்சத்திலே, கொஞ்சம் உளறிக் கொட்டாவா\" என காதல் பாடல்களாகட்டும், ஈடா ஈடா என ஈ வில்லனை மிரட்டும் பாடலாகட்டும் மரகதமணியின் இசை நம்மை ரசிக்க வைத்தன. ஒரு காதல் படத்தை இப்படியும் இயக்க முடியும் என்பதை புதுவிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. தான் இறந்து விட்டாலும் மறு பிறவி எடுத்து, தன் காதலியை இப்படியும் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதைத்தான் இத்தனை ஃபேன்டஸியுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nகாதல் படங்கள் என்றால், எமோஷனலாகவும், ஃபாரினினில் டூயட் பாடியும், கடைசிவரை இருவரும் காதலில் கசிந்துருகியும் இல்லை பிரச்னைகளை சரிசெய்து இறுதியில் இருவரும் இணைய வேண்டும் போன்ற இத்யாதி இத்யாதி விஷயங்களுக்கு நடுவே இப்படியொரு 'வாவ்' ஃபீலைக் கொடுத்ததற்காகவே 'நான் ஈ' படத்திற்கு ஒரு கூடை பூங்கொத்து\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்\nமல்லையாவுக்கு 'செக் மேட்'; சொத்துக்களை பறிமுதல் செய்ய பிரிட்டன் கோர்ட் உத்தரவு\nஅப்பாவை காப்பாற்ற முடியவில்லை: கண்ணீர் விட்டு அழுத அதர்வா\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா- ஐந்து வித பார்வைகள்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அல���ும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசமந்தா படத்தை வாங்க சீன நிறுவனம் தீவிரம்\nதமிழகத்தை பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி : அமைச்சர் அதிரடி குற்றச்சாட்டு\nஇணைய தள தொடரில் நடிக்கவுள்ளார் சமந்தா\nகேங் லீடராக மாறியுள்ளார் நடிகர் நானி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. கர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்\n3. வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...\n4. 'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்\n5. அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது\n6. மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\n7. எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_28.html", "date_download": "2019-07-22T10:37:42Z", "digest": "sha1:6ESWLUD7UK7PAVSUEQT2U2AMCGKQY7OH", "length": 12914, "nlines": 128, "source_domain": "www.padasalai.net", "title": "கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு- கிராமப்புற மாணவர்கள் சாதனை! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nகால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு- கிராமப்புற மாணவர்கள் சாதனை\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி முதலிடம் பெற்றார். 74 சதவீத கிராமப்புற மாணவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ளது. இதன் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 360இடங்கள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழி��்நுட்பத்துக்கு 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பத்துக்கு 20 இடங்கள், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பத்துக்கு 40 இடங்கள் உள்ளன. இவை மூன்றும் 4 ஆண்டுகள்கொண்ட பி.டெக். பட்டப்படிப்புகள் ஆகும்.இவற்றில் தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மற்ற இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதாவது, கால்நடை மருத்துவப் படிப்புக்கான 360 இடங்களில் தேசிய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் போக மற்ற 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதேபோல, உணவுத் தொழில்நுட்பத்தில் உள்ள 40 இடங்களில் 6 இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவை மாநில அரசுக்கானவை.கால்நடை மருத்துவப் படிப்புக்கு 306 இடங்கள் மற்றும் பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்குஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்தனர்.\nஇந்நிலையில், தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் சென்னை வேப் பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று வெளியிட்டார். அப்போது பதிவாளர் எம்.திருநாவுக்கரசு, தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் கே.என்.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா பெரியவட்டம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஸ்ரீகார்த்திகா (கட்ஆஃப் மதிப்பெண்: 199.67) முதலிடம் பிடித்துள்ளார். இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ரஜினிரகு (கட்ஆஃப் - 199.50) இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.இந்துமதி (கட்ஆஃப் - 199.50) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பூஜிதா (கட்ஆஃப் - 199) முதலிடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மணிவாசகம் (கட்ஆஃப் - 197.75) இரண்டாம் இடத்தையும், எஸ். இலக்கியா (கட்ஆஃப் - 197.25) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கிராமப்புறமாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் அடையாள எண், பாஸ்வேர்டு அனுப்பப்படும். அவர்கள் அதை இணையதளத்தில் உள்ளீடு செய்து, தங்களுக்கான கலந்தாய்வு அழைப் புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.தரவரிசைப் பட்டியலில் பெயர் இருந்து அழைப்புக் கடிதம் இல்லாவிட்டாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வை ஜூலை 4-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு துணை வேந்தர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/murder-in-madurai-7GDUQC", "date_download": "2019-07-22T09:36:23Z", "digest": "sha1:XJ2KLFDNE5D4NDZUCAXWWJ237URDXTDP", "length": 7099, "nlines": 106, "source_domain": "www.seithipunal.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரப்பு சம்பவம்.! மதுரை அருகே கொடூரம்.! - Seithipunal", "raw_content": "\nகண்ணிமைக்கும் நேரத்தில் பரபரப்பு சம்பவம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகம் புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் புதூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 5 நபர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.\nஅதன் பிறகு கொலையாளிகள் அங்கு நின்ற வேனில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது 4 பேர் வேனில் ஏறிவிட்ட நிலையில் ஒருவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.\nஅவரை அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆய்வாளர் மடக்கி பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\nதாயின் முன்னே இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட பிரியங்கா சோப்ரா.\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.\nஇந்தியா��ில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்\nகல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.\nபாஜகவுக்கு எதிரான கருத்துக்கு., ஆதரவு தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125501-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-07-22T10:21:52Z", "digest": "sha1:4Z2XW4CZFGJYTA2B27F6T65FU3JDEV4R", "length": 59702, "nlines": 546, "source_domain": "yarl.com", "title": "எல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nBy அஞ்சரன், July 14, 2013 in யாழ் அரிச்சுவடி\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுங்கோ\nவணக்கம் அஞ்சரன் அண்ணா.. நல்வரவு.. வந்து எங்கள் ஜோதியில் கலந்துகொள்ளுங்கோ..\nவந்தவர் போனவர் எல்லாம் இதைத்தானே செய்கினம் நீங்களும் பேசுங்கோ கேட்போம்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nநாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p\nஇங்கினையும் குறைஞ்ச ஆக்கல் இல்லை.. மறிச்சு அணைக்கட்டுவாங்கள்.. வீ கேர் புள்..\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ\nலண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)\nகோப்பை கழுவத் தொடங்கிக் கோபுரம் கட்டும் வரை செல்பவன் தான் உண்மையான உழைப்பாளி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து\nமரத்திலிருந்து நேரே, 'பென்ஸ்' காருக்குள் விழுவதெல்லாம் வளர்ச்சியல்ல\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nபுங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p\nவணக்கம் அஞ்சரன், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nஉங்கள் எழுத்துக்கள், ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றது. தொடர்ந்து... இணைந்திருங்கள்,\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nதமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர் அண்ணே\nபுத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nசுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக்கம்;)\nவாங்கோ ,வரவேற்பே அமர்க்களமாக இருக்கு .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவருக நண்பரே ..............வலது காலை எடுத்து வைத்து வாருங்கள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது\nஉங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p\nநன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி\nஇணைத்து இரும்போம் தமிழால் .\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nபலவந்தமாக வெளியேற்றப்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் ; மதம் பரப்பும் நோக்கத்துடன் வந்ததாக மக்கள் விசனம்\nபொன்னாலை மற்றும் கல்விள���ன் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில் தெரியவருவதாவது, பொன்னாலையில், குறித்த மதத்தை சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர். எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர். பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர். பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர் அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். அதன் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர். இதேவேளை, மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் எவர் பொன்னாலை மற்றும் கல்விளானுக்குள் நுழைந்தாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/60910\nகிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வர���் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். \"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்\" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; \"ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்\" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” \"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது\" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, \"பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்\" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். \"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்\" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்���ு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன் சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. \"நான் என்ன கண்டறிந்தேன்\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு ��திவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா\" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, \"சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது\" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்��ளுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்\" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா என்று அவரிடம் கேட்டபோது, \"நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவ��ட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்\" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். \"இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\" அடுத்தது என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் ப��ற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. \"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள் முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயான் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும் நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\n10 நபர்கள் 45 பேருக்கு சட்டப்படி இந்த அடி அடித்துள்ளார்கள் என்றால் என்ன சொல்லவது ஜக்கி சான், ஜெட்லீ, சம்மொ, டொனி ஜா, டொனி யென் போன்ற martial art நடிக வீரர்கள் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள். சுவரா இந்த இனதெரியாதோர் இவர்களின் வில்லன்களின் அடியாட்களாக இருக்கும்\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/64851/", "date_download": "2019-07-22T10:28:59Z", "digest": "sha1:VA65MCNPXCW75B4D2UQOWZTFUDOPTPDK", "length": 11756, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே ஸ்டாலின்தான்... டிடிவி தினகரன் 'பொளேர்' - TickTick News Tamil", "raw_content": "\nமதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே ஸ்டாலின்தான்… டிடிவி தினகரன் ‘பொளேர்’\nசென்னை: எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அபார வெற்றி பெறுவேன் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.\nஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டிகள் கடுமையாக உள்ளதால் அதிமுகவின் இரண்டு அணிகளும், திமுகவும் கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ஓ.பன்னீர் செல்வம் அணி திமுகவின் பி அணியாகும்.\nஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே மு.க.ஸ்டாலின்தான்.\nஇவர்கள் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடித்து இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.\nவிலையில்லா உடல்சுகத்துக்கும் கூட்டம் கூடும்: இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதாராஜன்\nவிலையில்லா உடல்சுகத்துக்கும் கூட்டம் கூடும்: இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதாராஜன் விலையில்லா உடல்சுகத்துக்குக்கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்று…\nஅதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களின் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக தினகரன் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசியபோது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nNextகாவல்நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு.. கொள்கை முடிவு குறித்து மக்களிடம் விளக்க அறிவுறுத்தல் »\nPrevious « பாஜக நிர்வாகிகள் அரசு தொடர்பான ஒப்பந்த பணிகளை எடுக்கக் கூடாது உ.பி முதல்வர் அதிரடி\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன்…\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nசில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம்…\nகூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப்…\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி எ��� உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி\nபிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…\nஅனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்\nதமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…\nசூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா\nசென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/blog-post_16.html", "date_download": "2019-07-22T09:47:32Z", "digest": "sha1:SZT6XYY4C4XHZO2D6UO66WMUE4K4A74B", "length": 19530, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு. - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.\nமட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.\nகல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்நாடளாவிய ரீதியாகஇடம்பெற்ற வருகின்றன.\nஇதற்கு அமைய மட்டக்களப்ப�� மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் 11.01.2016 புதன்கிழமை இடம்பெற்றது.\nஇதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஆர்.இராசு தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும், மாணவர்களுக்கான கழுத்து பட்டி அணிவிக்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஜெயகுமார், கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குருஜி வி.கதிரேசு சமூக மேம்பாட்டு கழக தலைவர் என்.நகுலன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.யுனிட்டா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு. Reviewed by Unknown on 07:39:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2015/02/", "date_download": "2019-07-22T10:29:42Z", "digest": "sha1:R3XRIWLC7MLTEPOT5FD7LQAHOD55N35J", "length": 7663, "nlines": 173, "source_domain": "www.thevarthalam.com", "title": "February | 2015 | தேவர்தளம்", "raw_content": "\nகள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு\nகள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்க���த்தில் … Continue reading →\nPosted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார்\t| Tagged கள்ளர், தொண்டைமான்\t| Leave a comment\nபுதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் http://www.dinamalar.com/news_detail.aspid=1173871 புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா … Continue reading →\nPosted in கல்வெட்டு, பாண்டியன், மறவர்\t| Tagged கல்வெட்டு, பாண்டியன்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/ngk-trailer/", "date_download": "2019-07-22T10:28:24Z", "digest": "sha1:NLF4UMOAQZFGRB7B2KZUIT6L7S32F6ZB", "length": 10797, "nlines": 173, "source_domain": "4tamilcinema.com", "title": "சூர்யா நடிக்கும் என்ஜிகே டிரைலர் - 4 Tamil Cinema", "raw_content": "\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\n‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி\nசிந்துபாத் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nரௌடி பேபி – ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் சாதனை\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான்.\nவி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nகே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத்.\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டிரைலர்\nஆதித்ய வர்மா – டீசர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியா��� படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495436/amp", "date_download": "2019-07-22T09:32:49Z", "digest": "sha1:7AVU4FNAF3I3KKX6OODU2RA2JYT5H7PE", "length": 9705, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Work at home 14 shaving pearl maiden daughter was trapped | வேலை செய்த வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை வேலைக்காரி மகள் சிக்கினார் | Dinakaran", "raw_content": "\nவேலை செய்த வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை வேலைக்காரி மகள் சிக்கினார்\nசென்னை: வேலை செய்த வீட்டில் 14 சவரன் நகையை திருடிய வேலைக்கார பெண்ணின் மகளை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (38). இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘எனது வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயமாகி உள்ளது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர ேவண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.\nஅதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வேலைக்கார பெண்ணின் மகள் ஐஸ்வர்யா (20), தனது அம்மா வேலை செய்யும் வீட்டிற்கு கடந்த வாரம் வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து வேலைக்கார பெண்ணின் மகள் ஐஸ்வர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.\nகோவையில் போலீஸ் போல் நடித்து நகை கொள்ளையடித்த 6 பேர் கைது\nபார் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் வசூல் வேட்டை: 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் வெளிநாட்டுப் பணத்தை வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது: போலீசார் விசாரணை\nகோவை அருகே போட்டோ ஸ்டுடியோ அதிபர் வீட்டில் 100 ச��ரன் கொள்ளை\nகொழும்பு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து விமானத்தில் பக்ரைன் சென்ற பெண் சிக்கினார்: இலங்கை போலீசாரிடம் ஒப்படைப்பு\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு\nமார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு\nகுறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் நூதன மோசடி: வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது\nஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nமாங்காடு அருகே பூட்டிய வீட்டில் முதியவர் கொலை : போலீசார் விசாரணை\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 30 லட்சம், 14 சவரன் நகை மோசடி வாலிபர் மீது பெண் டாக்டர் புகார்: போலீசார் விசாரணை\n1 லட்சம் மாமூல் கேட்டு கம்பெனி மேலாளரை கடத்தியவர் கைது: 5 பேருக்கு வலை\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்\nபல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை\nஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை\nஅடையாரில் ஆசாமியை கொலை செய்த வழக்கில் பெண் வக்கீலை பிடிக்க தனிப்படை தீவிரம்: ஆண் வக்கீல் உதவியுடன் தொடர்ந்து பதுங்கல்\n9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: கூடுதல் இழப்பீடு வழங்க பரிந்துரை\nபலாத்காரம் செய்து வடமாநில சிறுமி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை: பல்கேரிய நாட்டினர் 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/25/rain.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T10:40:09Z", "digest": "sha1:4Q7RTOU5S245UPZJESGJI6KQS7E6IU5Z", "length": 16201, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படும் அபாயம் | rain may disrupt asia cup cricket in dhaka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீறிப்பாய்ந்தது ராக்கெட்.. நிலவை நோக்கி சந்திராயன்-2\n4 min ago வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து\n11 min ago 'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்\n19 min ago 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாற்று சிறப்புமிக்க நாள்.. இஸ்ரோ தலைவர் சிவன் உற்சாகம்\n28 min ago மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nMovies டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்\nAutomobiles ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க\nTechnology பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nFinance Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nSports பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nLifestyle இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழையால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படும் அபாயம்\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரும், பருவ மழையால் பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.\nடாக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுதொடர்ந்தால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இலங்கை-வங்கதேசம் இடையிலான முதல் போட்டிபாதிக்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெடெ வாரியத் தலைவர் சாபெர் ஹுசேன் அச்சம் தெரிவித்துள்ளார்.\nகடந்த திங்கள்கிழமை முதல் டாக்காவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. மழை தொடரும்என்றும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.\nபலத்த மழை காரணமாக, டாக்கா மைதானத்தில் உள்ள பிட்சுக்கள் தார்பாலின் போட்டு மூடப்பட்டுள்ளன. ஆனால்,மைதானத்தின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீர�� வெளியேற்றும் பணியில் மைதான ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.\nஅடுத்த சில நாட்களுக்கு நாள்தோறும் 2 அல்லது 3 மணி நேரம் வெய்யில் அடித்தால் மைதானம் காய்ந்துவிளையாடுவதற்கு ஏற்றதாகிவிடும் என்று மைதானத் தலைவர் முகம்மது ஆலம் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டே ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், பாகிஸ்தான்மற்றும் இந்திய அணிகள் வேறு சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தன.இதையடுத்து கடந்த ஆண்டு இப் போட்டி நடத்தப்படவில்லை.\nஇதற்கிடையே, சனத் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை அணி வியாழக்கிழமை காலை டாக்கா வந்து சேர்ந்தது.\nஞாயிற்றுக்கிழமை துவங்கும் ஆசியக் கோப்பைப் போட்டி, ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nகுட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை இருக்கு.. சென்னை வானிலை மையம் குட் நியூஸ்\nகேரளாவில் கன மழை.. பம்பையில் வெள்ளம்.. ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை.. காசர்கோடுக்கு ரெட் அலர்ட்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/brother-in-law-arrested-for-molest-woman-in-kanniyakumar-353936.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T10:07:06Z", "digest": "sha1:NHZNBXLUJT7IRIZXLV67LAVTK7L43ELX", "length": 19670, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி மாணவியை ஆறு மாதங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய அக்காள் கணவன் - போக்சோவில் கைது | Brother in law arrested for molest woman in Kanniyakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n7 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n8 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n19 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n25 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி மாணவியை ஆறு மாதங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய அக்காள் கணவன் - போக்சோவில் கைது\nகன்னியாகுமரி: கொழுந்தியாளை பிள்ளை போல பார்க்கவேண்டிய அக்காள் கணவனே மைனர் சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். ஆறு மாதங்கள் சீரழித்து கர்ப்பமாக்கிய அவனை கன்னியாகுமரி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.\nபடுபாதக செயலை செய்த நபரின் பெயர் ஐயப்பன் என்பதாகும். கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திரா காலனியைச் சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் கட்டட காண்ட்ராக்ட் வேலை ��ெய்து வந்த ஐயப்பனுக்கு பாக்கெட்டில் பணம் நிறையவே, திமிரும் கூடியது. இரண்டு பிள்ளைகள் பிறந்தும் காமவெறியால் தனது மனைவியின் தங்கை மீது பார்வையை செலுத்தினார்.\nதனது குடும்பத்தை விட தனது மனைவியின் குடும்பத்தை அதிகம் கவனித்தார் ஐயப்பன், கொழுந்தியாள் மீது தனி கவனம் செலுத்தினார், பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தனது அத்தானின் கவனிப்பில் நெகிழ்ந்து போனார். அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டார் ஐயப்பன்.\nஅதே பகுதியில் உள்ள நபரை ஒருதலையாக காதலித்தார் அந்த சிறுமி, அந்த காதலுக்கு உதவி செய்வதாக கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதனை சொல்லி மிரட்டியே ஆறு வருடங்களாக சீரழித்துள்ளான். இதில் சிறுமி கர்ப்பமாகவே பதறிப்போன ஐயப்பன், கருக்கலைப்பு செய்ய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.\nகாதலனால் தனது கொழுந்தியாள் கர்ப்பமாகிவிட்டதாக டாக்டர்களிடம் கூறினார். ஆனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதைப்பார்த்த ஐயப்பன் சிறுமியை விட்டு விட்டு ஓடிவிட்டார். அங்கு வந்த போலீசார் சிறுமியிடம் நடந்த சம்பவத்தை கேட்டனர். அக்காளின் கணவர்தான் தனது இந்த நிலைக்குக் காரணம் என்று அழுதுகொண்டே கூறினார்.\nஅக்காள் கணவன் தொடர்ந்து ஆறு மாதங்கள் தன்னை மிரட்டியே பலாத்காரம் செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானது தெரிந்த உடன் தனியார் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார் ஐயப்பன். அரசு மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கருவை கலைத்து விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் டாக்டர்கள் போலீசிற்கு தகவல் கொடுக்கவே, சிக்கிக்கொண்டார்.\nதப்பி ஓடிய ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் மனைவிக்கு துரோகம் செய்து விட்டு அவரது தங்கை என்றும் பாராமல் மைனர் சிறுமியின் வாழ்க்கையை பாழாக்கியுள்ளான். காதல் வலையில் விழுந்த சிறுமி, அக்காளின் கணவனின் காமப்பசிக்கு இரையாகிவிட்டார். இதனால் இரண்டு பெண்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்���ள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nதினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்\nஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\n125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngirl molest kanniyakumari crime சிறுமி பலாத்காரம் கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/2022-assembly-election-priyanka-to-be-fielded-as-cm-candidate-in-uttar-pradesh-354045.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T10:05:20Z", "digest": "sha1:VAHN3634HCF3DFODT7TSCJ653IJ6PJYU", "length": 19028, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை | 2022 assembly election..Priyanka to be fielded as CM candidate in Uttar Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n15 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n16 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n27 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட���டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n34 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nSports அந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. இந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nலக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.\n2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி களம் காண வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக, மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பிரபலமாகியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.\nஎனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பது சோனியா காந்தி குடும்பத்தினரின் கையில் தான் உள்ளது என மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்வதை தாங்கள் விரும்பிவில்லை என்றும், எது நடந்தாலும் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.\nசென்னையில் உச்சத்தை எட்டும் தண்ணீர் பஞ்சம்.. சமைக்க நீர் இல்லாததால் மூடப்படும் உணவகங்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் விரைவில் சில சட்டமன்ற தொகுதிகளுக்��ு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்த இடைத்தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள், காலியாக உள்ள 12 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் காங்கிரஸ் தனித்து செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் மக்களிடையே செல்வாக்கு உள்ளதை நிரூபித்தாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து பிரியங்கா கூறிய கருத்துகள் அவர் மீதான நற்பெயரை மேலும் கூட்டியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேலும் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கட்சி நிர்வாகிகள் சிலர், உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே காங்கிரஸின் முழுபலமும் வெளிப்படும். அப்போது தான் 2022 சட்டமன்ற தேர்தலை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர் கொள்ள முடியும்.\nஎனினும் தங்களது இந்த கோரிக்கைக்கு பிரியங்கா மற்றும் கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால் எங்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நம்புவதாக கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு\nஃபேன், லைட் யூஸ் செஞ்சதுக்கு ரூ 128 கோடி கரண்ட் பில்லா.. இவ்ளோ பெரிய தொகையை யோகி கூட கட்டமாட்டாரே\nமோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\nஉபியில் 10 பேர் படுகொலை.. என் மகன் வயசுதான் இருக்கும் கொன்னுடாங்க.. கொதித்த பிரியங்கா காந்தி கைது\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வா��்குகளை தக்க வைக்க வியூகம்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்\nகாதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி\nஅதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh priyanka gandhi cm candidate assembly election உத்தரப்பிரதேசம் பிரியங்கா காந்தி சட்டமன்ற தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/ttv-dinakaran-gives-caution-for-eps", "date_download": "2019-07-22T09:40:55Z", "digest": "sha1:WQHPR6GONFRKDM2RIMFZ5QNR7I5JOPIK", "length": 11604, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "இபிஎஸ்க்கு தினகரன் கண்டனம்! பிடிவாதம் பிடித்தால் பின்விளைவு இருக்கும் என எச்சரிக்கை! - Seithipunal", "raw_content": "\n பிடிவாதம் பிடித்தால் பின்விளைவு இருக்கும் என எச்சரிக்கை\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதஞ்சாவூரில் மாற்று குடியிருப்பு தராமல் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எழில் நகரமாக்கி படகு விடுவதை விட ஏழை மக்களின் அடிப்படை வாழ்வுரிமை முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் \"தஞ்சாவூரை எழில் நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆக்குவதாக கூறி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதைக் கண்டிக்கிறேன். பழனிச்சாமி அரசு உடனடியாக இந்நடவடிக்கையினை நிறுத்த வேண்டும்.\nமத்திய அரசின் எழில் நகரம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் அகழியைத் தூர் வாரி படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக அப்பகுதியில் அரை நூற்றாண்டுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேரின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்கையை பழனிச்சாமி அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு இன்னும் முறையான மாற்று க���டியிருப்பு வசதிகளை உருவாக்கித்தரவில்லை. அப்படியே கொடுத்தாலும் நகருக்கு வெளியே 10 கி.மீ தூரத்தில் குடியிருக்க இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தஞ்சை நகரில் கூலி வேலைகளைச் செய்து வருபவர்கள். அவர்களின் குழந்தைகளும் நகருக்குள் இருக்கும் கல்வி நிலையங்களில் படித்து வருகிறார்கள். திடீரென வீடுகளை இடித்துத் தள்ளி, உரிய மாற்று ஏற்பாடும் செய்து தராவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள் அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா அகழியை அழகுப்படுத்தி படகு சவாரி நடத்துவதுதற்காக ஏழைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்க வேண்டுமா\nஏற்கனவே இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இருந்தும் பழனிச்சாமி அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு ஏழை மக்களை வதைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். தஞ்சை நகரப்பகுதியிலேயே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்து தந்துவிட்டு, பிறகு எழில் நகரம் திட்டத்தைச் செயல்படுத்தட்டும். ‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வைர மொழியை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதையும் மீறி ஏழைத் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை அகற்றியே தீருவோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தால், அதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்\" என தினகரன் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nகர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்\nவீட்டிற்கு தெரியாமலேயே திருமணம் செய்து வசித்து வந்த பெண் கணவனால் கொலை..\nவிண்ணில் சீறி பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்.\nஇனி அத்திவரதரின் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட மாட்டாரா.\nமேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும் இந்திய வீர்ர்.\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\nதாயின் முன்னே இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட பிரியங்கா சோப்ரா.\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்.\nஇந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்\nகல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்.\nபாஜகவுக்கு எதிரான கருத்துக்கு., ஆதரவு தெரிவித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527907.70/wet/CC-MAIN-20190722092824-20190722114824-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}